diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0274.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0274.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0274.json.gz.jsonl" @@ -0,0 +1,630 @@ +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_22.html", "date_download": "2019-04-21T06:29:26Z", "digest": "sha1:XXTCI7AVMKNJR5WZJVAJF2CCJVW6ZEPN", "length": 9215, "nlines": 156, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - டூத் ப்ரஷ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஇந்த பகுதிக்கு பலத்த வரவேற்ப்பு மிக்க நன்றி நண்பர்களே எல்லோரும் தினமும் உபயோகிக்கும் ஒரு பொருள், அதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்கும்போது அதன் டெக்னாலஜி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது இல்லையா இந்த வாரம் நாம் பல் துலக்கும் டூத் பிரஷ் எப்படி செய்யபடுகிறது என்று பார்க்கலாம்.\nஇந்த டூத் பிரஷ் செய்வதை பார்க்கும்போது, அதன் தொழில் நுட்பம் வியப்பில் ஆழ்த்துகிறது. இன்று காலை பல் துலக்க அதை எடுக்கும்போது அதை ஒரு அறிவியல் விந்தையாக பார்க்க தொடங்கினேன் இந்த வீடியோ பார்க்கும்போது நீங்களும் அதை உணர்வீர்கள்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nகடல்பயணங்கள்... நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ, Never \n கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக கடல்பயணங்கள் நங்கூரமிட்டு ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது, படகின் சிறப்பு என்பது கடலின் உள...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=24774", "date_download": "2019-04-21T06:09:22Z", "digest": "sha1:VZ6KCKURPDXRBQOBJF2RMCGW35HYOULV", "length": 17176, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம��� சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nமுகப்பு » ஆன்மிகம் » செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி – 2 (பாகம் – 3)\nசெம்பியன்மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி – 2 (பாகம் – 3)\nஆசிரியர் : கோ.எழில் ஆதிரை\nதமிழக வரலாற்றில் செம்பியன் மாதேவி செய்த அறப்பணிகளும், கலைத் தொண்டும் அளவிற்கரியன. இந்நூலாசிரியர் செம்பியன் மாதேவி எடுப்பித்த கோவில்களையும், செப்புத் திருமேனிக பற்றிய செய்திகளையும் முன்னரே பெருநூலாக எழுதியுள்ளார்.\nஇந்நூலில், செம்பியன் மாதேவி ஊரில் உள்ள கைலாசநாதர் கோவில் பற்றித் தனித்து ஆராய்ந்து உள்ளார். அங்கு அவர் அமைத்த சிற்பங்கள், கட்டடங்கள், கல்வெட்டுச் செய்திகள் முதலியவற்றோடு வரலாற்றுச் செய்தியையும் தக்க சான்றுகளோடு தந்து உள்ளார். கைலாசநாதர் கோவிலின் கருவறை, மாடங்கள் மற்றும் அர்த்த மண்டபம் போன்றவற்றில் தனி முத்திரை பதித்தவர் செம்பியன்மாதேவி.\n‘செம்பியன்மாதேவி பாணி’ என்று அழைக்கத்தக்க விதத்தில் அவரது கோவில் கலை ஈடுபாட்டை இந்நூல் விரிவாக ஆராய்கிறது. ‘நேர்த்தியான கட்டடங்கள் கட்டிய உலகின் பெண்ணரசியருள் பேரரசியான செம்பியன்மாதேவி தலைசிறந்தவர்’ என, மேலைநாட்டு அறிஞர் கே.சி.கார்லே என்பவர் போற்றியுரைத்திருப்பது, செம்பியன் மாதேவியின் சிறப்பை வெளிநாட்டவரும் வியந்து போற்றி இருப்பதைக் காட்டுகிறது.\nஅம்மன் சன்னதி அமைக்கும் வழக்கம் செம்பியன் மாதேவி காலத்தில் இல்லை (பக். 29) என்று தெரிவித்திருப்பது அரிய தகவல்.\nஅவரது கல்வெட்டில் காணப்பெறும் அகர செம்பியன் மாதேவி, மோகனூர், இருக்கை, சாட்டியக்குடி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கோவில்கள் குறித்த செய்திகள் விரிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.\nகைலாசநாதர் கோவிலில் சிற்பங்கள் பற்றிய தகவல்களும், அங்���ுள்ள ஓவியங்கள் பற்றிய தகவல்களும் இந்நூலில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. கோவில் கலைகளைப் பற்றி அறிவதற்குரிய சிறந்த சான்றாகத் திகழ்கிறது இந்நூல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162614?ref=archive-feed", "date_download": "2019-04-21T06:56:11Z", "digest": "sha1:G22AJACP5OSC6EJLZWK6FL32HONFDWHB", "length": 6794, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்காரை முந்தி 2.0 பிரம்மாண்ட சாதனை! ஒரே தியேட்டரில் இத்தனை ஆயிரம் டிக்கெட் விற்றதா.. - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nசர்காரை முந்தி 2.0 பிரம்மாண்ட சாதனை ஒரே தியேட்டரில் இத்தனை ஆயிரம் டிக்கெட் விற்றதா..\nஇன்னும் சில மணி நேரத்தில் 2.0 காட்சிகள் உலகம் முழுவதும் துவங்கவுள்ளது. அதனால் ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகினி தியேட்டரில் ரிலீஸுக்கு முன்பே 22 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது. அது சர்காரை விட அதிகம், இந்த வருடத்தில் 2.0 தான் முதலிடம் என தியேட்டர் தரப்பில் கூறியுள்ளனர்.\nஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படம் முதல் வாரத்தில் 500 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/whatsapp/", "date_download": "2019-04-21T06:55:33Z", "digest": "sha1:HZHORXQG34MHO5HOIFUMRQA4A7V7676P", "length": 5136, "nlines": 83, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Whatsapp News in Tamil : Whatsapp News Tamil, Whatsapp Images, Video Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nவாட்ஸ்அப்பில் டார்க் மோட் வந்து விட்டது.\nWhatsApp Dark Mode Spotted | புதிய டிரென்டாக மாறி வரும் டார்க் மோட் தற்போது வாட்ஸ்அப் செயலில் இடம்பெற உள்ளது. பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் தகவல் ...\nவாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ், ஷாட்லிங்க் அப்டேட் விபரம்\nபிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற சமூக வலைதளத்தில், செய்தியை ஃபார்வோடிங் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலிக்கு வலைதள யூஆர்எல்-களின் ஷாட்லிங்க் வசதி போன்றவற்றை ...\nஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்\nஆப்பிள் ஐபோனில் இயங்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி குறிப்பிட்ட சில நாடுகளுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வணிகரீதியான பிஸ்னஸ் செயலி ...\nWhatsApp: வாட்ஸ்ஆப்பில் பிரவுசர் , படங்களை தேடும் வசதி வருகை\nஉலகின் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற சமூக வலைதளமாக விளங்கும் வாட்ஸ்ஆப் செயலியில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் போலியான படங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள வழி வகுக்க ...\nWhatsApp: உங்கள் வாட்ஸ்ஆப் தடை விதிக்கப்படும்.\nWhatsApp Temporarily banned: உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற சமூக வலைதளமான வாட்ஸ்ஆப் நிறுவனம் போலியான செயலிகள் மூலம் வாட்ஸ்ஆப்பினை கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தவதனை தவிர்க்கும் ...\nஹுவாவே நிறுவன ஹானர் 20 சீரிஸ் ரீலிஸ் தேதி அறிவிப்பு\nபுதிய ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் L2 போன் வெளியிடப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் Vs சியோமி ரெட்மி கோ – எந்த மொபைல் சிறந்தது\nரிலையன்ஸ் ஜியோ 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது\nகூகுள், ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலியை நீக்க உத்தரவிட்ட அரசு\nGoogle I/O -வில் கூகிள் பிக்சல் 3a, கூகிள் பிக்சல் 3a XL வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2013/02/blog-post_26.html", "date_download": "2019-04-21T07:17:59Z", "digest": "sha1:Y6BETY4J37EHCT2CDAD6WDMIPKSGHNX7", "length": 38783, "nlines": 297, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பிரெஞ்சு மாவோயிஸ்ட் படுகொலையும், தொழிலாளர் வர்க்க எழுச்சியும்", "raw_content": "\nபிரெஞ்சு மாவோயிஸ்ட் படுகொலையும், தொழிலாளர் வர்க்க எழுச்சியும்\nகடந்த நூற்றாண்டில், அறுபதுகளின் இறுதியில், பிரான்ஸ் ஒரு கம்யூனிச புரட்சியின் விளிம்பில் நின்றது என்று சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். இன்றைய தலைமுறையினர், கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துள்ளனர். இதே மாதிரியான நிலைமை தான், அறுபதுகளில் இருந்த பிரான்சிலும் காணப்பட்டது. ஸ்டாலினின் மறைவின் பின்னர், அரசினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரங்களும், அதற்கு துணையாக அமைந்த குருஷேவின் அரசியலும், ஐரோப்பிய நாடுகளில் \"யூரோ கம்யூனிசம்\" என்ற சீர்திருத்தவாத கட்சிகள் தோன்ற வழிவகுத்திருந்தது.\nஅறுபதுகளில் எல்லோரின் வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி வந்து விட்டது. அப்போது நடந்து கொண்டிருந்த வியட்நாம் போரும், அங்கே நடந்த அமெரிக்கப் படைகளின் அட்டூழியங்களும் மக்களுக்கு தெரிய வைத்ததில், தொலைக்காட்சி பெட்டிகளும் முக்கிய பங்காற்றின. வியட்நாம் போரை எதிர்க்கும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவியது. அந்த மாணவர்கள் தமது எதிர்ப்பரசியலுக்கு ஒரு கோட்பாட்டை தேடிய பொழுது, மாவோ பற்றி அறிந்து கொண்டனர். இதனால், அன்று தொடங்கிய மாணவர் இயக்கங்கள், பிற்காலத்தில் மாவோயிச கட்சிகளாக பரிணாம வளர்ச்சி கண்டன.\n1968 ம் ஆண்டு, பிரான்சில் ஏற்பட்ட மாணவர், தொழிலாளர்கள், விவசாயிகளின் புரட்சி, பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகளால் அடக்கப் பட்டது. ஆனால், புரட்சிகர அரசியல் மறைய பல வருட காலம் எடுத்தது. \"இடது-பாட்டாளிகள்\" (Gauche Prolétarienne) என்ற ஒரு மாவோயிச அமைப்பு, பிரான்சில் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது. பிரபல கார் கம்பனியான ரெனோல்ட், கார்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், நிறைய தொழிலாளர்கள் அந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். தொழிற்சங்க நடவடிக்கை மூலம், வேலை நிறுத்தம் செய்வது, தொழிலாளர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் விநியோகிப்பது என்று பல வழிகளில் இயங்கிக் கொண்டிருந்தனர். தொழிற்சாலை நிர்வாகம், கம்யூனிச தொழிலாளர்களை திடீரென பணிநீக்கம் செய்ததால், தொழிற்சாலை போராட்ட களமாகியது.\n1975 ம் ஆண்டு, பெப்ரவரி 25 அன்று, பெருந்தொகையான மாவோயிஸ்ட் தொழிலாளர்கள், ரெனோல்ட் தொழிற்சாலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் முற்றுகையிட்டனர். பாசிச எதிர்ப்புரட்சியாளர்கள் தாக்குவதற்கு வந்தால், அதற்கும் தயாராக தற்காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 26 பெப்ரவரி 1972, பியேர் ஒவெர்னி (Pierre Overney) என்ற மாவோயிச தொழிலாளி, தொழிற்சாலையின் முன்னால் நின்று கொண்டு, பாசிச எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார். தொழிற்சாலை நிர்வாகத்தினால், காவல் கடமையில் ஈடுபடுத்தப் பட்ட முன்னாள் இராணுவவீரர் Jean-Antoine Tramoni, திடீரென துப்பாக்கி எடுத்து சுட்டார். நெஞ்சில் குண்டடி பட்ட பியேர், அந்த இடத்திலேயே மரணமடைந்தார்.\n26.02.1972 அன்று பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு கம்யூனிச போராளி பியேரின் மரணம், பிரான்ஸ் நாட்டை உலுக்கியது. அவரது மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாரிஸ் நகர தெருக்களில், சுமார் மூன்று இலட்சம் மக்கள், செங்கொடிகளுடன் அணிவகுத்து சென்றனர். பிரான்சில், இன்னமும் பெருந்தொகையான மக்கள் மாவோயிச-கம்யூனிச புரட்சியாளர்களை ஆதரவளிக்கின்றனர் என்ற செய்தியை, அந்த ஊர்வலம் உலகுக்கு உணர்த்தியது. அன்று மாலை, பிரான்சின் பிரபல புரட்சிகர பாடகர், Dominique Grange கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. மயானத்தில் திரண்ட உழைக்கும் மக்கள் சர்வதேச கீதமிசைக்க, தோழர் பியேரின் பூதவுடல் விதைக்கப் பட்டது.\nஇலட்சக் கணக்கான மக்களின் ஆதரவு இருந்த போதிலும், பிரெஞ்சு மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்ந்து இயங்காமல் ஸ்தம்பிதமடைந்தது. 1973 ம் ஆண்டு, சில பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை கொண்ட தலைவர்களால் கட்சி சீர்குலைந்தது. அவர்கள், \"மாவோ முதல் மோசெஸ் வரை\" என்ற புதியதொரு கொள்கையை கண்டுபிடித்து, இஸ்ரேலின் ஆதரவாளர்களாக மாறினார்கள். இந்த தலைவர்கள், இன்று அரச இயந்திரத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரிக்கின்றனர். இதே நேரம், பாட்டாளிவர்க்க நலன் சார்ந்த, அல்லது அந்த வர்க்க பின்னணியில் இருந்து வந்த உறுப்பினர்கள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், புரட்சிகர இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பின்னர் அதற்குள் பிளவு ஏற்பட்டது. ஒரு பகுதியினர், சோஷலிச அல்பேனியாவின் என்வர் ஹோஷாவை ஆதரித்தனர். ஹோஷாவின் மறைவுக்கு பின்னர், பெருவின் ஒளிரும் பாதை இயக்கத்தின் போராட்டத்தை ஆதரித்தனர். அந்த தருணத்தில், பிரான்சில் மாவோயிசம் கோட்பாடு வடிவம் எடுக்க ஆரம்பித்தது.\nஇன்னும் சில மாவோயிஸ்டுகள், பிரான்சில் பாட்டாளி வர்க்க புரட்சியை ஏற்படுத்த வேண்டுமானால், நீண்ட கால கெரில்லா யுத்தம் ஒன்றை நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட அந்தக் குழுவினர், Noyaux Armés Pour l’Autonomie Populaire (NAPAP) என்ற பெயரில் இயங்கினார்கள். தோழர் பியேரினை படுகொலை செய்த ரெனோல்ட் தொழிற்சாலை காவல்காரரை சுட்டுக் கொன்றமை, அவர்களது முதலாவது தாக்குதலாகும். Jean-Antoine Tramoni என்ற அந்தக் காவல்காரர் மீது வழக்குத் தொடுக்கப் பட்டிருந்த போதிலும், அரசின் மெத்தனப் போக்கு காரணமாக விடுதலை செய்யப் பட்டிருந்தார். NAPAP இயக்கமும், இன்னொரு புரட்சிகர ஆயுதக் குழுவான Groupes d’Action Révolutionnaire Internationalistes (GARI) யும் இணைந்து, Action Directe என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். Action Directe என்ற நகர்ப்புற கெரில்லா இயக்கம், இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர் கூட, ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்திருந்தனர்.\n2002 ம் ஆண்டு, பிரான்சில் ஒரு புதிய மாவோயிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப் பட்டது. இந்திய நக்சலைட் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாது, சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த வருடம், தோழர் பியேரின் நாற்பதாவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்தனர்.\nஇன்று தோழர் பியேரின் 41 வது நினைவு தினமாகும்.\n1972 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடந்த பியர் ஒவெர்னியின் மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டதை காட்டும் வீடியோ இங்கே இணைக்கப் பட்டுள்ளது.\nபிரான்சில் கம்யூனிச புரட்சி பற்றிய முன்னைய பதிவுகள்:\nLabels: கம்யூனிசம், பிரான்ஸ், புரட்சி, மாவோயிஸ்ட்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின��� பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசெத்துப்போன மாஓ'வும் ஸ்டாலினும் கொலைகார ரவுடிகள். இவ்விருவர்களின் ஆட்சி பதவி அதிகார மோகத்திற்கு த்த்தம் சக குடிமக்களில் பல மில்லியன்கள் அடாவடித்தனமாக வஞ்சித்து, சித்திரவதை செய்யப்ப்பட்டு, பசி மற்றும் பட்டினியால் அநியாயமாய் கொலை செய்யப்பட்டு இற்ந்தனர்.\nகாலம் கடந்த பழைய செல்லரித்த கம்யூனிச பயங்கரவாத கொள்கைகளை தூசி தட்டி புதுப் பொளிவு கொடுத்து அப்பாவி ஏழைகள் எளியவர்கள் முக்கியமாக 'தலித்துக்களை' தம் வசம் இழுத்து கூட்டம் சேர்க்க நினைப்பது மதவாத தீவிரவாதிகளின் செயலை ஒத்தது. இன்றைய தேதிக்கு கம்யூனிசம் செத்துவிட்டது.\nபிரான்சின் 'கம்யூனிசம்' என சொல்லப்படும் ஒரு சாதாரண அரசியல் கட்சி அன்றும் இன்றும் சனநாயக முறையில் செயல்பட்டு வருகிறது. இதனால்தான் இதை 'Communiste Français' 'பிரஞ்ச் கம்யூனிஸ்ட்' என்றழைப்பர். 'COMMUNISME' அல்ல 'COMMUNISTE'. பிரான்சில் உள்ள 'Le Parti Communiste Français' என்பது தீவிரவாத இடதுசாரி கட்சி கிடையாது. La Lutte Ouvrière et Le Nouveau Parti Anti-Capitaliste' போன்றவைகல்தான் இடதுசாரி தீவிரவாத கட்சிகளாக கருதப்படுகின்றன. இவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. தேர்தல் காலங்களில் கூட்டனி வைத்தாலும் மற்ற காலங்களில் அனைத்தும் தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுகின்றன. கேடுகெட்ட கொலைகார சீன மற்றும் இரஷ்ய கம்யூனிசத்திற்கும் இதற்கும் எந்த உறவும் கிடையாது.\nபழைய இரஷ்ய சோவியத் யூனியனின் அராஜக பிடியிலிருந்து விடுபட்ட நாடுகளில் செத்துப்போன ஸ்டாலின் மற்றும் லெனின் மடையர்களின் உலோக சிலைகள் பிடுங்கி எறியப்பட்டு உடைத்து காய்லான் கடைகளில் கிலோ கணக்கில் எடைக்கு விற்கப்படுகின்றன.\nஇதே நிலை கூடிய சீக்கிரம் சீனாவிலும் வரும். இனியும் எந்த ஒரு குடிமகனும் தன் வாழ் நாளை மடையனாக அடிமையாக கூழக் கும்பிடு போட்டு வாழ தயாராக இல்லை.\nபிரான்சில் கடந்த நூற்றாண்டுகளில் இராஜ முறையாட்சியின் போது இராஜ பரம்பரையின் அடாவடி முட்டாள்தனத்தின் ஆட்சியால் பசி பஞ்சம் பட்டினிச் சாவு நிலைக்கு தள்ளப்பட்ட பெரும்பான்மை அடித்தள மக்கள் புரட்சி செய்து இராஜ வம்சத்தை அழித்தொழித்து குடியாட்சியை நிறுவினர். அப்போது நீங்கள் வக்காளத்து வாங்கும் கொலைகார கம்யூனிசம் இருந்ததில்லை.\nகம்யூனிசம் என்பது மதங்களைப்போல் ஒரே கொள்��ை, பக்தி, ஒற்றுமை, ஒரே சிந்தனை என்கிற பெயரில் எளிய மனிதர்களை அடிமைப்படுத்தி, அடையாளம்,விலாசம் அழித்து, சுரண்டி அவர்கள் முதுகில் இலவச சவாரி செய்து உடல் வளர்க்க சில வசியக்கார விஷமி கும்பல்களால் உருவாக்கப்பட்ட மாயஜால வித்தைகளே.\nகம்யூனிசத்தின் மறுபக்கம்தான் முதலாளித்வம். கம்யூனிசத்தின் எதிரியல்ல முதலாளித்வம். இரண்டுமே அராஜகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இது பல மில்லியன் எளியவர்களின் கல்லறைகலின் மீது கட்டப்பட்ட மாயா ஜால கோட்டையே.\nஎனவே திரு.கலையரசன் அவர்களே, ஏழை எளியவர்களை, நளிந்தவர்கலை வசியம் செய்ய மதவாதிகள் செய்வதைப்போல் எதையும் செய்ய வேண்டாம். இது போன்ற செயல்களை செய்ய தூண்டுபவர்களின் செயல்களானது அப்பாவி மக்களை கற்காலத்திற்கு அழைத்து செல்வதற்கு ஒப்பம்.\nமனிதத்வம் கொண்ட மக்களாட்சி முறையே மனித குலத்திற்கு சிறந்தது.\nமாசிலா, பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சீர்திருத்தவாதிகளாக மாறியதை, நான் கட்டுரையின் தொடக்கத்திலே குறிப்பிட்டு இருக்கிறேன். இந்தக் கட்டுரை முழுவதும், மாவோயிஸ்ட் இயக்கம் பற்றியது. அது கூட இரண்டு, மூன்று துண்டுகளாக உடைந்து இல்லாமல் போனதைப் பற்றி சொல்லி இருக்கிறேன். தற்போது புதிதாக உருவாக்கி உள்ள பிரெஞ்சு மாவோயிஸ்ட் கட்சியிடம் இருந்து தான், இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் கிடைத்தன. பிரான்சில் கம்யூனிஸ்டுகள் என்று யாரும் கிடையாது என்று, உங்கள் மனத் திருப்திக்காக சொல்லிக் கொள்ளுங்கள். ஸ்டாலின், மாவோ, ரஷ்யா சீனா என்று விரும்பியவாறு திட்டிக் கொண்டிருங்கள். மேற்கத்திய ஊடகங்கள் இதை விட நிறைய அவதூறுகளை எல்லாம் பரப்பி வருகின்றன. உங்கள் யாருக்கும் ரஷ்யா, சீனாவில் வாழும் மக்களுடன் தொடர்பும் கிடையாது. அந்த மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்கு வேண்டிய மொழியறிவும், வசதிகளும் கிடையாது.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபிரெஞ்சு மாவோயிஸ்ட் படுகொலையும், தொழிலாளர் வர்க்க ...\nஒசாமா பின்லாடன் கதாநாயகனாக நடித்த \"விஸ்வரூபம்\": ஓர...\nஅமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆப்கான் ஜிகாதிகள்\nஈக்குவடோரின் சோஷலிச சாதனைகள் : மறைக்கும் ஊடகங்கள்\nஅணுக்கதிர் வீச்சின் விஸ்வரூபம் : ஆப்கானிஸ்தானின் அ...\nஅமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய \"விஸ்வ சாபம்\"\nவிடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்\nவிஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்\nகமல்ஹாசனின், \"அமெரிக்க விசுவாச ரூபம்\"\nகாலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யா...\nஇந்துக்களின் சகோதரர்களான, \"ஆப்கான் ஆரியர்கள்\"\nகிரேக்கர்களுக்கு அறிவியல் கற்பித்த எகிப்திய \"பிராம...\nதேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/06/blog-post_17.html", "date_download": "2019-04-21T07:16:40Z", "digest": "sha1:YDI7ZZMXKWM3CTLM6IBWZY25POGXSZJB", "length": 30838, "nlines": 299, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கயானா நாட்டுப் பிரதமர் ஒரு \"சென்னைத் தமிழர்\"! ஆனால் சி.ஐ.ஏ. கைக்கூலி!", "raw_content": "\nகயானா நாட்டுப் பிரதமர் ஒரு \"சென்னைத் தமிழர்\"\n\"தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டில், மோசஸ் நாகமுத்து என்ற ஒரு தமிழர் பிரதமராக வந்துள்ளதாகவும், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும்\" என்று ஒரு தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். கயானா நாட்டின் அரசியல் நிலவரம், அல்லது \"தமிழ்ப்\" பிரதமரின் அரசியல் வரலாறு பற்றி எதுவும் அ���ியாமல் பரப்பப்படும் தகவல் ஆபத்தானது. அது இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கே உதவப் போகின்றது.\n மோசஸ் நாகமுத்து ஒரு சி.ஐ.ஏ. உளவாளி கயானாவில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள எண்ணை வளத்தை அபகரிக்கும் நோக்குடன், CIA செய்யும் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று.\nமோசஸ் வீராசாமி நாகமுத்து: யார் இவர்\nநாகமுத்து என்பது குடும்பப் பெயர். அனேகமாக, கயானாவில் காலடி எடுத்து வைத்த முப்பாட்டனின் பெயர். ஆங்கிலேயர் வாயில் நுழையாத படியால் நகமூட்டூ (Nagamootoo) என்று மாற்றி விட்டார்கள்.\nமோசஸ் நாகமுத்து, கயானாவில் விம் கிராமத்தில் பிறந்தவர். அங்கு வாழும் மக்கள் சென்னையில் இருந்து வந்து குடியேறியவர்கள். இருநூறு வருடங்களுக்கு முன்னர், இவரது மூதாதையர் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றனர். இன்று அங்கே வாழும் \"தமிழர்கள்\" யாருக்கும் தமிழ் பேசத் தெரியாது. அவர்கள் ஒன்றில் ஆங்கிலம் அல்லது ஹிந்துஸ்தானி பேசுகிறார்கள்.\nஉலகில் நீண்ட கால இனப்பகை முரண்பாடுகளை கொண்ட நாடுகளில் கயானாவும் ஒன்று. தென் அமெரிக்காவில், வெனிசுவேலாவுக்கு அருகில் உள்ள முன்னாள் பிரிட்டிஷ் காலனியில், ஆப்பிரிக்க அடிமைகளும், இந்திய கூலிகளும் பெருமளவில் குடியேற்றப் பட்டனர். இன்று அவர்களின் வம்சாவளியினர் இரண்டு பெரும்பான்மை சமூகங்களாக வாழ்கின்றனர்.\nகயானாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னரே, பிரிட்டிஷார் அந்த நாட்டில் சுதந்திரமான பொதுத் தேர்தல்களை நடத்தினார்கள். அப்போது முற்போக்கு மக்கள் கட்சி (The Progressive People's Party) (PPP) பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்றது. உண்மையில் PPP, ஆப்பிரிக்க, இந்திய உழைக்கும் வர்க்க மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய மார்க்சியக் கட்சியாக இருந்தது.\nPPP தலைவர் டாக்டர் செட்டி ஜெகன் ஓர் இந்தியர் (இவரது முன்னோர் கூட தமிழராக இருக்கலாம்.) செட்டி ஜெகன் தன்னை ஒரு மார்க்சிய - லெனினிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர். கியூபாவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார். சேகுவேராவை கூட நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.\nஅன்றிருந்த நிலைமையில், கயானாவுக்கு சுதந்திரம் வழங்கினால், அது அடுத்த நாளே ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று பிரிட்டன் அஞ்சியது. செட்டி ஜெகன் ஒரு கம்யூனிஸ்ட் என்பது உறுதியானதும், காலனிய எஜமா��ான பிரிட்டன் படைகளை அனுப்பி மிரட்டியது.\nஅப்படி இருந்தும், அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் PPP தொடர்ந்தும் வெற்றி பெற்று வந்த படியால், பிரிட்டன் அமெரிக்காவின் உதவியை நாடியது. CIA, MI5 இரண்டும் கூட்டுச் சேர்ந்து, செட்டி ஜெகனின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டின.\nஓர் ஏழை நாடான கயானாவில், PPP தனது தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர் மத்தியில் பேராதரவு பெற்றிருந்தது. அதனால் CIA, தனது அமெரிக்க தொழிற்சங்க கைக்கூலிகளான AFL-CIO மூலம் இரகசியமாக நிதி அனுப்பி, இனக் கலவரங்களை தூண்டி விட்டது.\n1964 ம் ஆண்டு, கயானாவில் இந்தியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இடையில் இனக்கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, PPP இல் இருந்த ஆப்பிரிக்க இனத் தலைவர் போர்ப்ஸ் பெர்ன்ஹம் (Forbes Burnham) கட்சியை விட்டு விலகினார். அவருடன் ஆப்பிரிக்க உறுப்பினர்களும் வெளியேறினார்கள். அதனால், PPP இந்தியர்களின் கட்சியாகியது.\nபோர்ப்ஸ் பெர்ன்ஹம் தலைமையில், ஆப்பிரிக்க இனத்தவரை பிரதிநிதித்துவப் படுத்தும் People's National Congress (PNC) என்ற புதிய கட்சி உருவானது. இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரிட்டன், கயானாவுக்கு சுதந்திரம் வழங்கியது. 1966 ம் ஆண்டு கயானா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, போர்ப்ஸ் பெர்ன்ஹம் ஒரு சர்வாதிகாரியாக அரசாண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் ஒடுக்கப் பட்டனர்.\nநாகமுத்து பிரதமராக பதவியேற்றவுடன் சி.ஐ.ஏ. மேலதிகாரி Bryan Hunt (Charge´ d´ affaires) ஐ சந்தித்து பேசினார்.\nகிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் தான், PPP கட்சி சார்பில் மந்திரிப் பதவி வகித்த மோசஸ் நாகமுத்துவுக்கும் சி.ஐ.ஏ. க்குமிடையில் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அவர் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற காரணத்தினால், செட்டி ஜெகனால் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருந்தார். அந்தத் தகவலை, அன்றைய அமெரிக்க இராஜதந்திரி Wayne, மற்றும் சில கயானா ஊடகவியலாளர்கள் உறுதிப் படுத்தி உள்ளனர். மேலும், நாகமுத்து பிரதமராக பதவியேற்றவுடன் முதல் வேலையாக தனது சி.ஐ.ஏ. தொடர்பாளரை சந்தித்துள்ளார். (PM Nagamootoo meets with US Chargé d’ Affaires; http://www.kaieteurnewsonline.com/2015/05/28/pm-nagamootoo-meets-with-us-charge-d-affaires/)\nதொண்ணூறுகளுக்கு பின்னர், PPP மார்க்சியம் பேசுவதை கைவிட்டு விட்டு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. கடந்தாண்டு தேர்தல் வரையில், குறைந்தது ஒரு தசாப்த காலமாக PPP ஆட்சி செய்தது. அதன் ஆட்சிக் காலத்தில், கயானாவில் எண்ணை கண்டுபிடிக்கப் பட்டதாக Exxon Mobil அறிவித்தது.\nகடந்த பொதுத் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிந்தாலும், ஜிம்மி கார்ட்டர் தலைமையிலான அமெரிக்க கண்காணிப்பாளர்கள் \"தேர்தல் நல்ல முறையில் நடந்துள்ளதாக\" கூறியுள்ளனர். PPP க்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் தான் \"தமிழரான\" மோசஸ் நாகமுத்து கூட்டுச் சேர்ந்துள்ளார்.\nஉண்மையில், எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான APNU+AFC இனை, ஆப்பிரிக்க, ஐரோப்பிய வம்சாவளியினரே பெரும்பான்மையாக ஆதரிக்கின்றனர். PPP இப்போதும் இந்தியர்களின் கட்சியாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறது.\nஇலங்கையில், மோசஸ் நாகமுத்து போன்ற ஒரு அரசியல்வாதி, சிங்கள அரசில் அங்கம் வகித்தால், அவருக்கு என்ன பட்டம் கொடுத்திருப்பார்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை. கயானாவிலும் அது தான் நிலைமை.\nஇது குறித்து மேலும் அறிய விரும்புவோருக்காக.\nகயானாவில் CIA செய்த சதி நடவடிக்கைகள் பற்றிய முழுமையான விபரங்கள் இந்த நூலில் எழுதப் பட்டுள்ளன:\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎல்லா நாட்டிலும் தமிழன் இழிச்ச வாயனாகத்தான் இருந்துள்ளான். இவராவது புத்திசாலியாக இருப்பது நமக்கு பெருமைதான். நல்லவனாக இருக்கப்போய் தமிழ் நாட்டிலேயே தமிழன் ஆட்சி அதிகாரம் இழந்துள்ளான். அவர் எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும். தமிழனென்றால் பாராட்டுவோம்\nஇந்தியாவில் ஆட்சி செய்யும் அனைவரும் Cia\nகைகூலிகளே இதை பற்றிம் ஒரு கட்டுரை வேளிட்டாள் நலம் திரு கலைசெல்வன்\nதமிழன் ஒருவன் தலைமைக்கு வந்தால்,தமிழனே பொறுக்க மாட்டான். மூவேந்தர் போர்க்குணம் இன்னும் முற்றிலும் அழியவில்லை.அரசியல் காரணிகள் ஆயிரம், இருக்கலாம்.கூலியாக சென்றத் தமிழன் , குடியாட்சித் தலைவனாக விளங்குவதைப் பாராட்டுவோம்.நன்றி\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவட கொரியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியது\nஇடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுச...\nசன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : ...\nஇந்தியாவுக்கு எதிரான வியூகத்தில் சீனா தமிழ் தேசியவ...\nசீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாலியல் சுதந்திரம...\nகயானா நாட்டுப் பிரதமர் ஒரு \"சென்னைத் தமிழர்\"\nபௌத்த மதவெறி : சிறிலங்கா, மியான்மர் ஆட்சியாளரின் க...\nகம்யூனிச போராளிகளின் சோவியத் முகாமில் பிறந்த தேசிய...\nதாயகம் திரும்பிய புலம்பெயர்ந்தோரின் உயர்ந்த அந்தஸ்...\nவட கொரியாவில் தலைவரை துதிபாடும் தனிநபர் வழிபாட்டுக...\nகடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்\nகம்யூனிச சர்வாதிகாரத்திற்குள்ளும் ஆட்சிக் கவிழ்ப்ப...\nஅனைத்துலக கொரியர்களின் குடியேற்ற நாடாகிய வட கொரியா...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1170295.html", "date_download": "2019-04-21T06:36:08Z", "digest": "sha1:FMREJDNHCWQTRVKAFCGX7DI36TVEBOGN", "length": 12924, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சினிமாவில் அரசியல் வேண்டாம் – ரஜினி அதிரடி முடிவு..!! – Athirady News ;", "raw_content": "\nசினிமாவில் அரசியல் வேண்���ாம் – ரஜினி அதிரடி முடிவு..\nசினிமாவில் அரசியல் வேண்டாம் – ரஜினி அதிரடி முடிவு..\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். தான் நடிக்கும் படங்கள் வெளியாகும் நாளில் சென்னையில் இருப்பதை எப்போதுமே தவிர்த்து விடுவார். இந்த முறை படப்பிடிப்பை தேர்ந்தெடுத்தார்.\nரஜினி செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பை தொடங்கி விட்டனர். படப்பிடிப்பில் இருந்தபடியே ‘காலா’ படம் பற்றி விசாரித்தார். படத்துக்கு எல்லா தரப்புகளில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் உற்சாகம் ஆனார்.\nரஜினி நடிக்கும் எல்லா படங்களிலும் இளமையான தோற்றத்தில் சில காட்சிகளிலாவது வருவார். அப்படி காலாவில் இல்லை. அதோடு தன் வயதுக்கேற்ற ஜோடியுடன் நடித்து இருந்தார். எனவே இந்த மாற்றங்களை தனது ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் தனது ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொண்டது ரஜினிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த படத்தில் ரஜினி மொத்தமே 30 நாட்கள் தான் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது. அதில் ரஜினிக்கான காட்சிகள் திட்டமிடப்படவில்லை. இந்த படத்தின் வசனம், காட்சி எதிலும் அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.\nபடப்பிடிப்புக்கு முன்னர் முழு கதையை படிக்கும்போதும் அதை சரிபார்த்துக்கொண்டார். காலா படத்தில் பேசப்பட்ட அரசியல் என்பது ரஜினிக்கு மைனசாக அமைந்தது என்கிற கருத்துக்கள் பரவலாக உள்ளன. எனவே சர்ச்சையை தவிர்க்க ரஜினி நடித்துவரும் படங்களில் இனி அரசியல் இருக்காது என்றே தெரிகிறது.\nசென்னை வந்தபிறகு ஒட்டுமொத்தமாக மீண்டும் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அதன் பின்னர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கும். மாநாட்டிலேயே கட்சி பெயர் அறிவிக்கப்படலாம்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபீட்சாவுக்காக ஆத்திரத்தில் பெண் செய்த செயல்: எச்சரித்து அனுப்பிய பொலிஸ்..\nபிரியங்கா சோப்ராவின் கைப்பை விலை எவ்வளவு தெரியுமா\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151828.html", "date_download": "2019-04-21T06:44:15Z", "digest": "sha1:PVJ4HPJG64IKZHA74LY44TZSSPZQNGOY", "length": 11698, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "முதலாளியின் நாற்றம் தாங்க முடியாமல் நஷ்ட ஈடு கேட்ட தொழிலாளி: உலக வரலாற்றில் முதல் முறையாக ..!! – Athirady News ;", "raw_content": "\nமுதலாளியின் நாற்றம் தாங்க முடியாமல் நஷ்ட ஈடு கேட்ட தொழிலாளி: உலக வரலாற்றில் முதல் முறையாக ..\nமுதலாளியின் நாற்றம் தாங்க முடியாமல் நஷ்ட ஈடு கேட்ட தொழிலாளி: உலக வரலாற்றில் முதல் முறையாக ..\nஅவுஸ்திரேலியாவில் தொழிலாளி ஒருவர் தனது முதலாளி அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றிதால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி 1.8 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு வழக்கு.டேவிட் ஹின்ஸ்க்ட் என்ற நபர் தொடர்ந்திருந்த வழக்கில், எனது பாஸ் ஒரு நாளைக்கு அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறார்.\nஇதன் காரணாமாக மன அழுத்தம், பதட்டம் மற்றும் உடல் ரீதயாக சில காயங்களுக்கு கூட ஆளாகி இருக்கிறேன். ஒரு முறை நாற்றம் தாங்க முடியாமல் ஸ்பிரே எடுத்து அடித்திருகிறேன் என கூறியுள்ளார்.\nகடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சனைக்கு ஆளாகியிருக்கிறேன் என கூறியுள்ளார். அவர், திட்டமிட்டே இவ்வாறு செய்திருக்கிறார் இதனால் நான் எனது பணியினையும் இழந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 18 நாட்கள் இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டது.\nஇதில், வாயு வெளியேற்றுவதை எல்லாம் கொடுமை என்று எடுத்துக் கொள்ள மாட்டாது. டேவிட் உட்பட அனைத்து சாட்சியங்களையும் செல்லாது என்று கூறி, வழக்கை தள்ளுப்படி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்\nஅவுஸ்திரேலியா பல்கலைகழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பழம்..\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182716.html", "date_download": "2019-04-21T07:00:46Z", "digest": "sha1:4MIVMXWOVBFAUVNV7YTFRE3NCCOGVRBF", "length": 12168, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ருவாண்டா சென்றடைந்தார் மோடி – அதிபர் பால் ககமே உடன் சந்திப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nருவாண்டா சென்றடைந்தார் மோடி – அதிபர் பால் ககமே உடன் சந்திப்பு..\nருவாண்டா சென்றடைந்தார் மோடி – அதிபர் பால் ககமே உடன் சந்திப்பு..\nபிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ளார். 5 நாட்கள் சுற்றுப்பயணத்தின் முதல் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். ருவாண்டா தலைநகர் கிகாலி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த மோடியை அந்நாட்டின் அதிபர் பால் ககமே நேரில் சென்று வரவேற்றார்.\nஇதைத்தொடர்ந்து, பால் ககமே மற்றும் மோடி இருவரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.\nபின்னர், இருவரும் கூட்டாக பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, ’தன்னை அதிபர் ககமே விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்றது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். ருகாண்டாவில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளது. இதனால், பாஸ்போர்ட் மற்றும் விசா பெருவதற்கான வசதிகள் உருவாக்கப்படும். ருகாண்டாவின் பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பும் இருப்பது பெருமை அளிக்கிறது’ என குறிப்பிட்டார்.\nமேலும், இருநாடுகளுக்கும் இடையே தோல் மற்றும் விவசாயம் ஆராய்ச்சி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்திய பிரதமர் ஒருவர் ருவாண்டாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சற்றுன் ஆரம்பம்..\nரபேல் போர் விமான ஒப்பந்தம்: மோடி, நிர்மலா சீதாராமனுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் – காங்கிரஸ் வழங்க முடிவு..\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_6632.html", "date_download": "2019-04-21T06:42:48Z", "digest": "sha1:TLKJE2S3NCFF4UUFBYPGZLZ3ZFP6BMSC", "length": 38299, "nlines": 223, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கொலஸ்டரோலும் உணவு முறையும் - கேள்விக்கு என்ன பதில் . - டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகொலஸ்டரோலும் உணவு முறையும் - கேள்விக்கு என்ன பதில் . - டொக்டர���.எம்.கே.முருகானந்தன்.\nகொலஸ்டரோல் பிரச்சனை என்று அறிந்தாலே எதைச் சாப்பிடுவது எதைக் கைவிடுவது என்ற சந்தேகம் எவருக்கும் கிளம்பிவிடும்.\nஉங்களுக்கா, உங்கள் கணவனுக்கா, அம்மா அப்பாவிற்கா யாருக்கு கொலஸ்டரோல் பிரச்சனை இருக்கிறது யாருக்கு கொலஸ்டரோல் பிரச்சனை இருக்கிறது கொலஸ்டரோல் உணவு முறையில் உங்களுக்குள்ள சந்தேகங்கள் என்ன\nஆனால் அவருக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. எண்ணையைத் தொடக் கூடாது என்பது மட்டுமே அவருக்கு தெரிந்த ஒரே விடயம்.\n*பொரியல், வதக்கல், எதுவுமே கூடாது.\n*வடை, ரோல்ஸ் எதுவும் ஆகாது. தேங்காயில் எண்ணெய் இருக்கிறது என்றபடியால் சம்பல், சொதி, குழம்பு எதுவும் கூடாது. *மனைவிக்கு கடும் சட்டம் இட்டார். சட்டம் தொடர்ந்ததில் மனைவியின் எடை குறைந்து எலும்பு தேய்ந்து இடுப்பு உடைந்தது.\n*ஒல்லிக் குச்சியாக மாறிவிட்ட மகனை அவனது காதலி \"இவன் அந்த விடயங்களுக்கும் தோதுப்படாது\" என்று எண்ணி வேறு ஒருவனை மணந்து கொண்டாள்.\nமற்றொருவர் பிரச்சனையை வேறு விதமாகக் கையாண்டார்.\n*மருத்துவரிடம் போனால்தானே கொலஸ்டரோல் கூடிப்போச்சு அதைக் கைவிடு இதைக் கைவிடு, என்று தன்வாயை அடக்கிவிடுவார் என்பதால் மருத்துவரிடம் போவதையே கைவிட்டுவிட்டார்.\n*திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டக்கில் மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தது.\nகொலஸ்டரோலும் உணவு முறைகளும் பற்றிய உங்கள் சில கேள்விகளுக்கான விடைகள் தொடர்கிறது.\nகொலஸ்டரோல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணை கொழுப்பு வகைகளை அடியோடு தவிர்க்க வேண்டுமா\nநிச்சயமாக இல்லை. ஆரோக்கியமான உணவுமுறையில் எண்ணெய் கொழுப்பு வகைகளும் அவசியமானதே. எமது நாளாந்த சக்தி (கலோரி) தேவையில் 30 சதகிவிதமானதை அவற்றிலிருந்தே பெற வேண்டும். அமெரிக்கர்கள் பொதுவாக தங்கள் நாளாந்த கலோரி தேவையில் 40 சதகிவிகிதமானதை கொழுப்பு உணவுகளிலிருந்து பெறுகின்றார்கள்.\nஅதே நேரம் இலங்கையர்களான நாம் 25 சதகிவிகிதத்தை மட்டுமே பெறுகின்றோம் என்பது நல்ல விடயம். எனவே இலங்கையர்களின் உணவுமுறை பொதுவாக நல்லது எனலாமா\nஇல்லை. குறைவாக உண்டாலும் தவறான கொழுப்புகளை உபயோகிப்பதே நாம் செய்யும் பெரும் தவறு ஆகும்.\nஎனவே உணவில் கொழுப்பு உணவுகளை முற்று முழதாக நிறுத்தாமல் கட்டாயம் ஓரளவு சேர்த்துக் கொள்வதே நல்லது. ஆனால் அதுவும் நல்ல வகையான கொ��ுப்புகளாக இருக்க வேண்டும்.\nஉணவில் எண்ணையைக் குறைப்பதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா\nஏற்கனவே குறிப்பிட்டது போல சரியான அளவுகளில் உபயோகிக்கும் போது பிரச்சனை ஏற்படாது. கொழுப்பு ஓரளவு சேராவிட்டால் கொழுப்பில் கரையும் விற்றமின்களை உடல் உள்ளுறுஞ்சுவதில் பிரச்சனை ஏற்பதுவதும் உண்டு.\nஅது மாத்திரமல்ல அதிகமாக குறைக்கும் போது உணவின் சுவை குறைந்துவிடலாம்.\nஇதைச் சரிசெய்ய சிலர் தம்மை அறியாமலே கூடியளவு இனிப்புகளையும், மாச்சத்துகளையும் உணவில் சேரத்துவிடுவார்கள். இது நீரிழிவு எடை அதிகரிப்பு போன்ற வேண்டாத விளைவுகளைக் கொண்டுவரலாம்.\nவீட்டு உணவுகளில் மட்டுமின்றி கொழுப்பு குறைந்ததாகச் சொல்லி அமோக விலைகளில் விற்கப்படும் பைக்கற்றில் கிடைக்கும் உணவுகளிலும் அவ்வாறே மாச்சத்தும் இனிப்பும் அதிகமாக இருக்கக் கூடும். எனவே அவற்றின் லேபளில் கொழுப்பு எவ்வளவு என்பதை மட்டுமின்றி அதிலுள்ள கலோரி வலுவையும் அவதானிக்க வேண்டும்.\nஎண்ணை வகைகளில் எவ்வளவு கொலஸ்டரோல் இருக்கிறது\nஎந்த தாவர எண்ணெயிலும் கொலஸ்டரோல் இல்லை. ஆனால் அதிக எண்ணெய் உணவுகளை உண்ணும்போது அவை உடலில் கொலஸ்டரோலாக மாறுகிறது.\nஅவ்வாறாயின் உணவுகளில் கொலஸ்டரோல் இல்லையா\nஎல்லா மாமிச உணவுகளிலும் இருக்கிறது. முட்டையில் அதிகம் இருக்கிறது இறால், கணவாய் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது. மிருகங்களின் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றலும் அதிகம் உண்டு. பாலிலும் இருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு முட்டையிலும் 300 மிகி கொலஸ்டரோல் இருக்கிறது. எமது உடலுக்கான தினசரி கொலஸ்டரோல் தேவை அதே 300 மிகி மாத்திரமே. ஆனால் இருதய நோயுள்ளவர்களுக்கு 300 மிகி க்கு மேற்படக் கூடாது. முட்டையில் கொலஸ்டரோல் அதிகமாக இருப்பதால்தான் பலரும் முட்டை சாப்பிடத் தயங்குகிறார்கள்.\nஆனால் எமது குருதிக் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவில் உள்ள கொலஸ்டரோல் முக்கிய காரணமல்ல.\nஎமது உடலே தனக்குத் தேவையானதை உற்பத்தி செய்து கொள்கிறது. ஆரோக்கியமற்ற கொழுப்பு அதிகமுள்ள உணவு முறைகளும், உடற் பயிற்சி இன்மையும், பரம்பரையில் கொலஸ்டரோல் இருப்பதும் ஒருவரது குருதி கொலஸ்டரோலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஅவ்வாறாயின் ஒருவர் தினசரி ஒவ்வொரு முட்டை உண்ணலாமா\nகொலஸ்டரோல் மற்றும் இருதய நோய் பிரச்சனை இல்லாதவர்கள் தினமும் ஒவ்வொரு முட்டை உண்பதில் தவறில்லை. ஆனால் அத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு முன்று முட்டைகள் உட்கொள்வதில் பிரச்சனை இல்லை.\nஆனால் முட்டையை எவ்வாறு உண்பது என்பதும் முக்கியம். தினமும் முட்டையை பொரித்துச் சாப்பிட்டால் எண்ணெய் காரணமாக கொலஸ்டரோல் அதிகரிக்கும். அவித்துக் கறிசமைத்து உண்பதே விரும்பத்திக்கது.\nஎண்ணை வகைகளில் எந்த எண்ணெய் நல்லது\nஉண்மையில் எந்த எண்ணை ஆயினும் அவற்றில் கலோரிச் சத்து அதிகமாகவே இருக்கிறது. எனவே எந்த எண்ணை என்றாலும் அதை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. ஏற்கனவே சொல்லப்பட்டது போன்று 30 சதவிகித கலோரிச் சத்து பெறும் அளவிற்கு மட்டும் உட்கொள்ள வேண்டும்.\nபொதுவாக நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஒலிவ் ஓயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம், நல்வெண்ணெய் போன்றவை நல்லவை எனப்படுகிறது. தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் போன்றவை நிரம்பிய கொழுப்பைக் கொண்டவை என்பதால் நல்லதல்ல என்பார்கள்.\nஇருந்தபோதும் தேங்காண் எண்ணெயில் உள்ள கொழுப்பு short chain fatty acid என்பதால் நல்லது என்ற கருத்தும் உள்ளது.\nபொரிப்பதற்கு ஏற்ற எண்ணெய் எது \nசாதாரண வெப்ப நிலையில் நல்லது என்று சொல்லப்படும் ஒலிவ் ஓயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம் போன்றவை சூடாக்கும்போது ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகிறது. எனவே அவை பொரிப்பதற்கு ஏற்றவை அல்ல.\nஒரு முறை பொரிக்க உபயோகித்த எண்ணெயில் மீண்டும் பொரிப்பதால் தோன்றும் நச்சுப்பொருட்கள் இருதயக் குழாய்களில் கொழுப்பு படிவதை அதிகமாக்குகிறது. எனவே ஒரு முறை சூடாக்கிய அத்தகைய எண்ணெய்களை வீசிவிட வேண்டும்.\nஆனால் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியன பொரிப்பதற்கு ஏற்றது. ஒரு முறை பாவித்ததை மீண்டும் பொரிப்பதற்கு பாவித்தாலும் அதனால் பாதிப்பு அதிகம் இல்லை.\nஓலிவ் ஓயில் ஏன் நல்லது என்கிறார்கள்\nஅதில் அதிகளவு monunsaturated fat இருப்பதால் நல்லது. அத்துடன் அதில் உள்ள பீனோல் வகைகள் கெட்ட கொல்ஸ்டரோலால் ஒட்சியேற்றப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. இப்பொழுது virgin olive oil, extra virgin olive oil என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை பதப்படுத்தப்படாதவை என்பதால் நச்சுப் பொருட்கள் இல்லை.\nஅரிசித் தவிட்டு எண்ணெய் (Rice bran oil) என இணையத்திலும் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் பேசுகிறார்களே. ��வை நல்லவையா\nஇதில் பல வகை கொழுப்புகளும்(Monunsaturated, Polyunsaturated, Saturated) சரியான விகிதாசாரத்தில் கலந்திருப்பதால் நல்லது என்கிறார்கள். அத்துடன் இயற்கையான விற்றமின் ஈ, அன்ரி ஒக்கிசிடன்ட்ஸ், பைரோஸ்டெரோல் போன்றவை அதிகம் இருப்பதால் நல்லது. நல்ல கொலஸ்டரோலான HDL லை அதிகரித்து கெட்ட கொலஸ்டரோல்களான ரைகிளிசரைட், LDL ஆகியவற்றைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இலங்கையில் கிடைப்பதாகத் தெரியவில்லை.\nகொலஸ்டரோல் உள்ளவர்களுக்கு மீன் நல்லது என்கிறார்களே\nஉண்மைதான். அதில் ஒமேகா 3, 6 ஆகியன இருப்பதால் நல்லது. ஏனெனில் இவை இரத்தக் குழாய்களில் அழற்சியைக் குறைத்து, கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றை ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது.\nவாரத்தில் இரண்டு நாட்களுக்காவது 3 முதல் 5 அவுன்ஸ் அளவிற்கு குறையாத மீன் சாப்பிடுவது அவசியம் என அமெரிக்க இருதய சங்கம் கூறியுள்ளது. இருதய நோய் உள்ளவர்கள் மேலும் அதிகமாக உண்ண வேண்டும்.\nஒமேகா 3, 6 ஆகியன இருதய நோய்களைத் தடுப்பதுடன், கொலஸ்டரோல் அளவுகளை நல்ல நிலையில் பேணுவது, நினைவாற்றலை அதிகரிப்பது, ஈரலில் கொழுப்பு படிவதைத் தடுப்பது ஆகிய நல்ல பயன்களைக் கொடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.\nஒமேகா 3, 6 ஆகியன மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன. ஆயினும் நேரடியாக மீன் சாப்பிடுவது போல அவை உதவுவதில்லை.\nமீன் சாப்பிடாதவர்கள் ஒமேகா 3, 6 ஆகியவற்றை எவ்வாறு பெறுவது\nநல்லெண்ணெயில் 55 சதவிகிதம் ஒமேகா 3 இருக்கிறது. கனலா ஓயில், சோயா ஓயில் ஆகியவற்றிலும் இவை ஓரளவு கிடைக்கின்றன. எனவே அவற்றை உண்ணலாம். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது புதிய ஆய்வுகள் ஒமேகா 6, 3 ஆகியவற்றை உட்கொள்வது மட்டும் முக்கியமல்ல. அவை எந்தளவு விகிதாசாரத்தில் உணவில் கலந்துள்ளன என்பதும் முக்கியம் என்கிறார்கள். இரண்டிற்கு ஒன்று (2:1) சதவிகிதத்தில் இருந்தால்தான் முழுப் பலன் கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்த விகிதாசாரம் மீனீலேயே கிடைக்கிறது.\nஇவை உங்கள் மனத்திலிருந்த சில சந்தேகங்கள் மட்டுமே. இதைப் போன்ற இன்னும் பல கேள்விகள் உங்களிடம் இருக்கக் கூடும். இருந்தால் மற்றொரு முறை பதில் தருவோம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்த�� கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nகோட்டா பயம் பிடித்துள்ள சமாதானம் யார்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் கோத்தபாய. விரும்பியோ விரும்பாமலோ கோத்தபாயவை தேர்தலில் தோற்க...\nஇலங்கையின் போர் அவலங்களை விற்று வாக்கு பிச்சை கோருவதற்கு இந்திய தேர்தல்கள் ஆணையகம் தடை.\nஇலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியவாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பர...\nமேலதிக பொலிஸ் பாதுகாப்புத் கேட்டுச் சென்ற சிறிதரன் மூக்குடைபட்டார்.\nஇலங்கை அரசாங்கத்திடம் பின்கதவால் நுழைந்து கருமங்களை பெற்றுக்கொள்வதில் தற்போது முன்னணியில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வருடமா\nஜனாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுது அவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்...\nஇந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் “கண்டேன் சீதையை” என்ற கணக்கில் தலைப்பு வைத்திருக்கிறார், அவரென்ன சீதையளவு உத்தமரா இவரென்ன அனுமாரா என்ற மாதிரி...\nஐயோ நாங்கள் இரவில் சீனாவை சந்திக்கவே இல்லை. விக்கி விபூதி அணிந்து கொண்டு பொய்சொல்கின்றார்.\nதமிழ் தேசியக் கூட்��மைப்பிலிருந்து விக்கி வெளியேறுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் கஜேந்திரர்கள். அவர்கள் தங்களை விக்கியுடன் நகமும் தசைய...\nத.தே. கூட்டமைப்பின் வேண்டுதலுக்கிணங்கவே இன்றும் முன்னாள் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுளனர். போட்டுடைக்கின்றார் பசில்.\nதமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுகின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 ��வுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/blog-post_10.html", "date_download": "2019-04-21T06:45:32Z", "digest": "sha1:HFMFLF755MO5BOTYLT3I5QNF3EUC5UW4", "length": 14220, "nlines": 180, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nஇந்தியாவில் சொகுசு ட்ரெயின் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா பேலஸ் ஆன் வீல்ஸ், டெக்கான் ஒடிசி, தி கோல்டன் சாரியாட் என்பன சில, அவற்றில் ஒருவர்க்கு ஒரு நாள் செலவே இருபதாயிரம் ரூபாய் பேலஸ் ஆன் வீல்ஸ், டெக்கான் ஒடிசி, தி கோல்டன் சாரியாட் என்பன சில, அவற்றில் ஒருவர்க்கு ஒரு நாள் செலவே இருபதாயிரம் ரூபாய் அவற்றில் எல்லாம் செல்ல இன்னும் நாள் இருக்கிறது.....ஆனால் அதை ஒட்டிய அனுபவம் ஒன்று இந்த உணவகத்தில் கிடைக்கிறது. ஒரு ராயல் சொகுசு புகைவண்டி, புகைவண்டி நிலையத்தில் நீங்கள் உணவருந்தினால் எப்படி இருக்கும் \nசாஹிப் சிந்த் சுல்தான் - கோரமங்கலாவின் போரம் மால் உள்ளே, இரண்டாவது மாடியில் உள்ள இந்த உணவகம், ஒரு நாள் ராஜாவாக உங்களை நினைக்க வைக்கிறது என்றால் மிகையாகாது உணவின் சுவை அருமையாக இருந்தாலும் நமது பர்ஸை பதம் பார்க்கிறது உணவின் சுவை அருமையாக இருந்தாலும் நமது பர்ஸை பதம் பார்க்கிறது உள்ளே நுழைந்தவுடன் உங்களை பிரமிக்க வைப்பது அந்த உள் அமைப்பு.....ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளே இருப்பது போன்ற தோற்றம், நடுநடுவே ஸ்பீக்கரில் ட்ரெயின் ஸ்டேஷனில் வருவது போன்று சப்தங்கள் என்று அபாரம். அவர்கள் உள்ளே ஒரு ப��கைவண்டியின் பெட்டியையே வடிவமைத்து இருக்கிறார்கள், அதுமட்டும் இல்லாமல் உணவு ஆர்டர் எடுப்பவர் நம் TTE தோற்றத்தில் இருக்கிறார் \nஇந்த பிரமிப்பு விலகும் முன்னரே அதிர்ச்சியையும் தருகிறார்கள்.....உள்ளே மெனு கார்டு கொடுத்தவுடன் முதலில் நீங்கள் முடிவெடுக்க வேண்டும்...இருக்கலாமா இல்லை போகலாமா என்று பெங்களுருவில் இப்படி ஒரு காஸ்ட்லி உணவகம் ஒன்றை நான் இன்றுதான் பார்த்தேன்.....\nஆனால் சுவை என்று வரும்போது எல்லா உணவகதினைவிட ஒரு படி மேலேதான். எனக்கு இங்கு மிகவும் பிடித்தது என்பது ஜமீன்தாரி ஆச்சரி ஆலூ மற்றும் ரேஷ்மி முர்க் டிக்கா கறி, என்ன அருமையான சுவை \nஉள் அமைப்பும், சுவையும் உங்களை இங்கு கட்டிபோட்டு விடும் என்பதற்கு நான் உத்திரவாதம். இங்கு குவியும் கூட்டத்தை கண்டால், மக்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது என்று கேள்வி எழுகிறது. ஒரு முறை நிச்சயம் ஒரு அனுபவத்திற்க்காக செல்லலாம்....ஆனால் மறுமுறை சென்றால் கண்டிப்பாக அடுத்த மாதம் உங்கள் பட்ஜெட் இடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை \nசுவை - அருமையான சுவையான உணவு.\nஅமைப்பு - உள் அமைப்பு மிகவும் அருமை, உங்களை ஒரு ராஜா / ராணி போன்று உணர வைப்பார்கள். மிகவும் சிறிய இடம் ஆதலால் ரிசர்வ் செய்துவிட்டு போகவும். மால் உள்ளே பார்கிங் உள்ளது.\nபணம் - ரொம்பவே ஜாஸ்தி மூவருக்கு 4700 ரூபாய் ஆனது, இத்தனைக்கும் நாங்கள் மிகவும் கம்மியாக ஆர்டர் செய்தோம் \nசர்வீஸ் - சூப்பர் சர்வீஸ் \n ஒரு முறை நீங்களும் சென்று வந்தால் அந்த யாபகமும், சுவையும் என்றும் நினைவில் இருக்கும்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால��...\nகடல்பயணங்கள்... நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ, Never \n கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக கடல்பயணங்கள் நங்கூரமிட்டு ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது, படகின் சிறப்பு என்பது கடலின் உள...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிக...\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/10/blog-post_13.html", "date_download": "2019-04-21T06:16:39Z", "digest": "sha1:5POC7BRMRKLSY2VMSY7HW5VPGXCKV5AX", "length": 20876, "nlines": 207, "source_domain": "www.ssudharshan.com", "title": "மரணம் -வாழ்க்கையின் பின்னரான வாழ்க்கை", "raw_content": "\nமரணம் -வாழ்க்கையின் பின்னரான வாழ்க்கை\nமரணம் எனும் பதம் இன்னமும் இறை நம்பிக்கையை ஊன்றுவதற்கு இன்னும் சாதகமாக இருக்கிறது. ஆனாலும் விஞ்ஞானிகள் சௌகரியமாக எல்லாமே இறைவன் என ஒரு முடிவு எடுத்து விட்டு அமைதியாக இருப்பதில்லை . சிந்தனை ஆற்றலை பரிமாணத்தின் உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளவர்கள் .\nமரணமும் கனவும் அன்றாடம் சந்திக்கும் ,ஆனால் மனித மனங்கள் சிந்திக்கும் ஆற்றலை பயன்படுத்தாத விடயங்கள் .\nமரணத்தின் விளிம்பை தொட்டு வந்தவர்கள் பலர் உண்டு . மனித முயற்சியின் உச்சத்தில் இருக்கும் விஞ்ஞானம் ,அறிவியல் பரிமாணம் அடையாத கடவுள் மனங்களின் சௌகரியமும் ஆயுதமான மரணத்தை அடைய , அறிய முயற்சிகிறது .\nவரைவிலக்கணம் கொடுக்க முடியாத மரணம் எனும் பதம் இலகுவாக உடலை உயிர் விட்டு பிரிகிறது எனலாம் . உடல் என்று இருப்பது உண்மை ஆனால் உயிர் \nஉயிர் அல்லது மனது என்பார்கள் சிலர் .. மூளையும் செயல்ப்பாடு அற்றுப்போதல் முழுமையான மரணம் எனலாம் .ஆனால் உயிர் அப்படியே இருக்குமா அல்லது மேலே அலுவலகம் வைத்திருக்கும் கடவுளிடம் சென்று நரகம் ,சொர்க்கம் என செய்த வேலைகளை டேட்டா பேசில் பார்த்து கடவுள் தண்டனை கொடுப்பாரா \nசமய ரீதியாகவும் ,விஞ்ஞான ரீதியாகவும் சற்று அலசுவோம் ......\nமரணத்தை நெருங்கியவர்கள் (Near death experience )\nஅதாவது இறந்துவிட்டார்கள் என மருத்துவ ரீதியாக முடிவு செய்த பின்னர் ,சில நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்று வந்தவர்கள் கூறிய கருத்துகள் கிட்டத்தட்ட ஒன்றே ...\n1 . குகையினூடான பிரயாணம்\n2 .அமைதியும் பிரகாசமான ஒளியும் நிரம்பிய இடம்\n3 . ஒருவித சாந்தி ,இதுவரை உணராத அமைதி நிலை ...\n4 . ஒன்றும் கேட்க்க முடியவில்லை ,ஆனால் பிரகாசமான ஒளி தெரிந்தது\nமருத்துவ வாதங்கள் வேறுபட்டு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன . மூளையின் செயல்ப்பாடு இருக்கும் போது ,மருத்துவத்தின் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் போன்றவை இவ்வாறான தூண்டல்களை ஏற்ப்படுத்தலாம்.\nஆனால் மருத்துவ ரீதியான ஆதாரங்களை இதில் திரட்டுவதில் மருத்துவர் பின் வான் லோமேல் (Pin van lommel ,cardiologist Ph .D) முன்னணியானவர் .\nமூளை நினைவுகளையும் ,ஆழ்மனதையும் உற்ப்பத்தி செய்கிறது . அந்த வகையில் அதன் செயல்ப்பாடு அற்ற நிலையில் மனத்தால் ஒரு வித மாயத்தோற்றம் (Illusion ) உணரப்படுகிறது என்கிறது சில மருத்துவ தரப்பு .\nமனோதத்துவவியலாளர் பேராசிரியர் புரூஸ் க்ரேசன் (Bruce greson ) மரணத்தின் பின்னரான வாழ்க்கை , மரணத்தின் விளிம்பு போன்றவற்றை ஆராய்வதில் முனைப்பு காட்டும் இன்னொருவர் .\nஇவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்தவர்களிடம் பெற்ற மேலும் பல குறிப்புகள் ....\n1 .திரும்ப முடியாத ஒரு எல்லைகோட்டில் நிற்றல்\n2 .உடல் தொடர்பான கவனத்தன்மையை இழத்தல் .\n3 .இன்னொரு பரிமாணத்துக்குள் நுழைந்தமை\n4 . நேரம் நிற்ப்பதை உணர்தல்\nஇதில் முக்கியமான விடயம் சாதாரண வாழ்க்கையை விட அது மிகவும் அமைதி தன்மையாகவும் ஆனால் மிகவும் சக்தியானவர்களாகவும் இருந்திருக்கின்றனர் /உணர்ந்திருக்கின்றனர் .\nஉதாரணமாக சிலருக்கு தாம் இறந்து விட்டோம் என்பது தெரிந்���ிருந்திருக்கிறது .\n1 . நேரம் ஆர்முடுகியது .\n2 . தான் யார் என்ற உணர்வு இழப்பு\nசிலருக்கு தாம் வெளியில் மிதப்பதும் அவர்களை யாரோ இழுப்பதும் போன்ற உணர்வு ஏற்ப்பட்டுள்ளது .\nஇதில் சிலருக்கு அமானுஷ்யமான பல விடயங்கள் நிகழ்திருக்கிறது .அதில் சிலரால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரான பார்வையையும் பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னரான பார்வையையும் பார்க்க முடிந்துள்ளது . ஆனால் இரண்டுமே ஒன்றாக இருந்துள்ளது .\nஇதை அறிவியலுடன் ஒப்பிட முடியுமா அல்லது மூளையில் செயல்பாடுகள் தான் காரணமா அல்லது மூளையில் செயல்பாடுகள் தான் காரணமா இன்னொரு உலகத்தை இப்போதே அறியும் நோக்கோடு .... தொடரும் .....\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று ���ண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\n2017 இல் விஜயதசமி ..\nஇன்று ஆயுத பூஜை தினம் அல்ல .....\nவிவேகானந்தர் சொன்ன கதைகள் ....\nமரணம் -வாழ்க்கையின் பின்னரான வாழ்க்கை\nமதன் கார்க்கியின் எந்திரன் ... செல்லெல்லாம் சொல்ல...\nகாமினிக்கு புரியாத புதிர் - (சவால் சிறுகதை ) அறிவி...\nவிமர்சனம் - எந்திரன்- சுஜாதா \nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:19:09Z", "digest": "sha1:6KIC6JRKYE6RAR57A7CZTV7YGVTUS5MK", "length": 34750, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "சிம்பிள் மேக்கப் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபெண்கள் அழகை வெளிப்படுத்த செய்யப்படும் ஒப்பனை எப்போதும் அவர்களின் தோல் நிறத்தோடு பொருந்திப்போக வேண்டும். பொருத்தமில்லாமல் செய்யப்படும் எந்தவகை ஒப்பனையும் பார்ப்பதற்குக் கூடுதலாக, பார்ப்பவர்களின் கண்களுக்கு மிகவும் உறுத்தலாகத் தெரியும். சில நேரங்களில் நகைப்புக்குறியதாகவும் மாறிவிடும். பொதுவெளிகளில் இயங்கும் பெண்கள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்லும் பெண்கள் தங்களின் தினப்படி ஒப்பனையை கண்களை உறுத்தாத வகையில் எப்படி செய்துகொள்வது, மேக்கப்பிற்கு பயன்படும் காஸ்மெட்டிக் தயாரிப்புகளை எப்படி தேர்வு செய்து வாங்குவது என்பது குறித்து வி���க்குகிறார்\nசரியாகச் சொல்வதென்றால், நம் முகங்களில் போடும் மேக்கப் என்பது முகத்தில் பொருத்திக்கொள்ளும் ‘மாஸ்க்’ கிடையாது. நம்மிடம் இருக்கும் இயல்பான அழகை, அதாவது நம்முடைய புருவம், கண்கள், உதடு, மூக்கு போன்ற பார்த்ததும் பட்டென கண்ணில் படும் புலன்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அழகாக்கி வெளிக்காட்டுவதுதான் மேக்கப். மேக்கப் என்பது ஒரு கலை. சரியான தயாரிப்புகள் மற்றும் நுணுக்கங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் சிறந்த மேக்கப் போட்டுக் கொள்ள முடியும். தினசரி வேலை நிமித்தமாக வெளியில் செல்வோர், அலுவலகம் செல்வோர், மேக்கப்பை ரசித்துச் செய்வோர், திருமண விழா, பார்ட்டி போன்ற மாலை நேரத்து நிகழ்ச்சிகளுக்குச் செல்வோர் என பெண்கள் எப்படி தங்களை தேவையான அளவிற்கு ஒப்பனை செய்து கூடுதல் அழகியலோடு வெளிக்காட்டிக் கொள்வது என்பதைப் பார்ப்போம்.\nநாம் போடுகிற மேக்கப் நமது முகத்திற்கு பொருந்திப்போக வேண்டும் என்றால், நம்முடைய சருமம் மிகவும் மிருதுவாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் இருக்க வேண்டும். அதற்காக நம் தோலிற்குத் தேவைப்படும் மிருதுவான தன்மையையும் பாதுகாப்பையும் தொடர்ந்து தோலுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்தும்போது, நாம் போடும் மேக்கப் சுலபமாக நம் தோலோடு ஒன்றி மேட்ச் ஆகும்.\nமேக்கப் போடுவதற்கு முன் செய்யப்படும் கிளன்சிங் என்பது தேவையான ஒன்று. இது மேக்கப் போடுவதற்கு என்றில்லை, நமது சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கிளன்சிங் செய்தல் வேண்டும். கிளன்சிங் லோஷன் மற்றும் மில்க் வடிவிலும் வருகிறது. கிளன்சிகை பஞ்சில் நனைத்து தினமும் இரவு முகத்திற்குத் தடவவேண்டும். இதன் மூலம் முகத்தில் உள்ள தோல் சுத்தமாகும். இதனால் முகப்பரு, பரு வந்த தழும்பு, முகத்தில் குழி, பள்ளம் வராமல் முகம் பாதுகாக்கப்படும். தோல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.\nநமது தோல் எண்ணெய்ப்பசையுள்ள சருமமா அல்லது வறண்ட சருமமா என எந்த வகை சருமமாக இருந்தாலும் மேக்கப்பிற்கு முன்பாக நல்ல மாய்ச்சரைஸராக பயன்படுத்துதல் தோலிற்கு எப்போதும் நல்லது. வறண்ட சருமம் உள்ளவர்கள் மேக்கப்பிற்கு முன்பாக கட்டாயம் முகத்தை மாய்��்சரைஸ் செய்தல் வேண்டும்.இனி நமக்கான மேக்கப் சாதனங்களை தேர்வு செய்வதையும் பயன்படுத்துவதையும் பார்ப்போம். மேக்கப் போடுவதற்கு ப்ரைமர், ஃபவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர், காஜல், ஐ லைனர், ஐ ஷேடோ, லிப் லைனர், லிப் ஃபாம், லிப்ஸ்டிக் போன்ற காஸ்மெட்டிக் பொருட்கள் தேவை. இனி எந்த வகை சருமத்துக்கு எந்தமாதிரியான புராடெக்டுகளை தேர்வு செய்து, எப்படி பயன்படுத்தி மேக்கப் போட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.\nமேக்கப் போடுவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்தல் வேண்டும். முதலில் ப்ரைமரை முகத்தில் தடவவேண்டும். ப்ரைமர் போட்டு மேக்கப் செய்வதால் நாம் போடும் மேக்கப் தோலின் உள்ளே நுழையாமல் தோல் பாதுகாக்கப்படுவதுடன், நீண்ட நேரம் மேக்கப் முகத்தில் இருக்கவும் உதவும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் என்றால் மேட் பினிசிங் ப்ரைமராக பார்த்து வாங்க வேண்டும். வறண்ட சருமம் என்றால் ஜெல் ப்ரைமர் அல்லது வாட்டர் ஃபேஸ்டு ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். சாதாரண சருமம் உள்ளவர்கள், நார்மல் ஸ்கின் ப்ரைமரையே பயன்படுத்தலாம். ப்ரைமரை பயன்படுத்தும்போது எப்போதும் முகத்தில் எல்லா இடங்களிலும் சமமாக தடவவேண்டும்.ப்ரைமரை அப்ளை செய்ததும், அடுத்ததாக ஃபவுண்டேஷனை முகத்தில் போட வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஸ்டிக் ஃபவுண்டேஷனையும், வறண்ட சருமம் உள்ளவர்கள் லிக்யூட் ஃபவுண்டேஷனையும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.\nஃபவுண்டேஷன் தேர்வு எப்போதும் நம் ஸ்கின் டோனோடு ஒத்துப்போக வேண்டும். அதாவது நம் தோலின் நிறத்திலேயே ஃபவுண்டேஷன் இருத்தல் வேண்டும். ஃபவுண்டேசனை நெற்றி, கன்னம் அல்லது தாடை இவற்றில் லேசாகத் தடவிப் பார்த்து வாங்க வேண்டும். கை அல்லது கை மணிக்கட்டில் போட்டுப் பார்த்து வாங்குதல் தவறான அணுகுமுறை. அதேபோல் டார்க் மற்றும் டஸ்கி ஸ்கின் உள்ளவர்கள் அதிகம் ஃபேராகத் தெரிய வேண்டும் என நினைத்து பேர் ஃபவுண்டேஷனை வாங்கினால் கூடுதல் டார்க்காக அல்லது ஓவர் ப்ரைட்டாகத் தோற்றம் கிடைக்கும். ஃபவுண்டேஷனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சமமாக அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்ததும் கொஞ்ச நேரம் நமது தோலில் செட்டாவதற்கு இடைவெளி கொடுக்க வேண்டும்.\nஃபவுண்டேஷனைத் தொடர்ந்து காம்பேக்ட் பவுடரை மேல் பூச்சாகப் போடுதல் வேண்டும். எண்���ெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஃபவுண்டேஷனுக்கு பின் கட்டாயம் காம்பேக்ட் பவுடர் பயன்படுத்த வேண்டும். காம்பேக்ட் பவுடர் வாங்கும்போது ஸ்கின் நிறத்திற்கு ஏற்ற அதே ஷேட் அல்லது ஒரு ஷேட் லைட்டராகப் பார்த்து வாங்கி பயன்படுத்தலாம். ட்ரை ஸ்கின் என்றால் சாதாரண டிரான்ஸ்பரன்ட் பவுடரை பயன்படுத்தினாலே போதும். அன்றாடம் பயன்படுத்தும் டிரான்ஸ்பரன்ட் பவுடரை ஃபவுண்டேஷனுக்கு பின் அப்ளை செய்யும்போது மேக்கப்போடு செட்டாகிவிடும்.\nஐப்ரோ பவுடர், ஐப்ரோ ஜெல், ஐப்ரோ ப்ரிமேட் போன்றவை ஐப்ரோவை கூடுதல் வடிவில் அழகாக எடுத்துக்காட்ட விற்பனையில் உள்ளன. பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரியான புராடெக்டை வாங்கி பயன்படுத்தி, ஐப்ரோக்களை திருத்தி வரையும்போது எடுத்த உடனே அடர்த்தியாக வரைதல் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப அடர்த்தியாக்க வேண்டும்.காஜல் மற்றும் ஐ லைனரைப் பயன்படுத்த நினைப்பவர்களும், இவற்றைப் பயன்படுத்திய பின் வெளியில் செல்ல நினைப்பவர்களும் அவர்களது கண் வடிவிற்கு ஏற்ப, அதாவது கண்கள் சிறிதாக இருக்கிறது என்றால் வாட்டர் லைனுக்கு கீழே போட வேண்டும்.\nஅப்போது ஐ லைனர் அவர்களின் கண்களைப் பெரிதாக எடுத்துக் காட்டும். கண் பெரிதாக இருப்பவர்கள் வாட்டர் லைன் மேலே லைனரைப் போட்டு, கண்களின் இறுதியில் உள்ள ‘வி’ வடிவ ஷேப்பில் டார்க்காக கொடுத்து ஓப்பனிங்கில் லைட்டாக கோடு வடிவில் மெலிதாகப் போட்டால் கண் பார்க்க மிகவும் அழகாகப் ப்ரைட்டாகத் தெரியும். ஐ ஷேடுகளை பகல் நேரங்களில் பயன்படுத்தத் தேவையில்லை. பயன்படுத்த விரும்புபவர்கள் நியூட் ப்ரௌன் கலர் ஐ ஷேடுகளாக வாங்கிப் பயன் படுத்தலாம்.லிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக் இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு நமது உதடுகளை ஸாப்ட் அண்ட் ஸ்மூத்தாக வெடிப்பு எதுவும் இன்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு லிப் ஃபார்ம் பயன்படுத்தலாம். லிப் ஃபார்ம் போட்டதும், அதை டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுத்துவிட்டு, லைனர் போட்டு பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும். இல்லை என்றால் லிப் ஸ்க்ரப் செய்துவிட்டு லிப்ஸ்டிக் போடலாம்.\nலிப் ஸ்க்ரப்பை நம் வீட்டிலே செய்யலாம். சர்க்கரை, லெமன், தேன் மூன்றையும் கலந்து உதடுகளில் தடவி ஸ்க்ரப் செய்தால் உதட்டில் உள்ள டெட் ஸ்கின் நீங்கிவிடும். அத்துடன் உதடுகள் மிக��ும் மென்மையாக மாறும். முதலில் லிப் லைனரால் ஒரு அவுட் லைன் கொடுத்து அதன் பிறகே லிப்ஸ்டிக் போடவேண்டும். மேட் லிப்ஸ்டிக் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும். இந்தவகை லிப்ஸ்டிக்கை ஈவினிங் பார்ட்டி மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு வெளியில் செல்லும்போது டார்க் ஷேடாகப் போடலாம். அலுவலகம் செல்வோர், லிப்ஸ்டிக் இன்றி வெளியில் போக விரும்பாதவர்கள் நியூட்ரலாக ஒரு லைட் ஷேடாகப் பயன்படுத்தலாம்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க… நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nதி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3\nஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்’ – பின்வாங்கிய பி.ஜே.பி.\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nராங் கால் – நக்கீரன் 5.4.2019\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/", "date_download": "2019-04-21T06:51:51Z", "digest": "sha1:RMUKDCT2HSMNATZ5AJMHISTSRD4BMTAE", "length": 11289, "nlines": 176, "source_domain": "techulagam.com", "title": "Tamil Technology News, Tips, Reviews & Guides - Techulagam.com", "raw_content": "\nஅன்ரோயிட், iOS சாதனங்களுக்கான ஸ்கைப்பில் புதிய வசதி\nஅறிமுகம் செய்யப்பட்டது ஸ்னாப் சாட்டின் ஹேமிங் பிளாட்போஃர்ம்\nஇரவு பயன்முறையை வெளியிட்டது Messenger \nஐபாட்டில் சுழற்சி மற்றும் நோக்குநிலை எவ்வாறு பூட்ட வேண்டும்\nஐபாட் பாவித்துக்கொண்டிருக்கையில் திரை சுழன்று கொண்டிருக்கும். நீங்கள் ஐபாட்டினை சுழற்றி மீண்டும் அ���ே நிலைக்கு கொண்டு வரலாம். ஐபாட்டின்...\nMac இல் மைக்ரோசாப்ட் வேர்ட் ஆவணத்திற்கு Pages ஆவணத்தினை...\nஉங்களிடம் மேக் Pages Doc ஆவணம் உள்ளதா, ஆனால் அது .docx வடிவமைப்பில் இருக்க வேண்டும் Mac இல் Pages ஆவணத்தினை மைக்ரோசாப்ட் வேர்ட் டாக்...\nMac இல் படங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\nமேக்கில் PDF ஆக படத்தை சேமிக்க வேண்டுமா Mac இல் படங்களை எப்படி PDF களுக்கு மாற்றுவது என்பதைப் படிக்கவும்.\nதிடீரென லாக் அவுட் செய்துவிட்டாலோ, மறந்துவிட்டாலோ இந்த ஸ்டெப்ஸ் உங்களுக்கு உதவும்.\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nஎங்கே வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கும் ஹேக்கர்களிடம் இருந்து நமது சமூக இணையதள கணக்குகளைப் பாதுகாக்க, தனியுரிமை அமைப்புகள்...\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது...\nஇன்று பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தாதவர்களைக் காண்பதே அரிது. பெரும்பாலும் அனைவரிடமும் பேஸ்புக் கணக்குகள் இருக்கின்றன. அந்த வகையில்...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஎந்த மென்பொருள்கள் பயன்படும் என்பதை பார்பதற்க்கு முன்னர் தமிழ் மொழியை எந்த எந்த முறைகளில் உள்ளிடலாம் என்பதை முதலில் பார்போம். பரவலாக...\nஅண்ட்ராய்டில் Google Maps இல் தேடல் மற்றும் இருப்பிட வரலாற்றை...\nநாங்கள் அனைவருமே கூகுள் மேப்ஸில் விழிப்புடனும், ஒரே நேரத்துடனும் தேடுகிறோம். கூகுள் நாம் எங்கு செல்கின்றோம், எங்கே சென்று வந்தோம்...\nIPhone, iPad அல்லது Mac இல் எப்படி FaceTime அழைப்பு செய்வது\nஇந்த உள்ளமைக்கப்பட்ட பயன்பாட்டில் உங்கள் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடனும் தொடர்பில் இருங்கள்.\nஐபோன் மற்றும் ஐபாட் உள்ள கடவுக்குறியீட்டினை நீக்குவது எப்படி\nஉங்கள் ஐபோன் அல்லது ஐபாட்டில் உள்ள கடவுக்குறியலை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்த வேண்டுமா இந்த வழிகாட்டி மூலம் படித்து கீழே...\nஐபோன் மற்றும் ஐபாட்டில் உங்கள் கடவுக்குறியீடு மாற்றவது...\nஐபோன் அல்லது ஐபாட்டில் இல் உங்கள் கடவுக்குறியீட்டை மாற்ற வேண்டுமா படங்களைக் கொண்ட ஒரு விரைவான வழிகாட்டி கீழே இணைத்துள்ளோம்.\nஇரவு பயன்முறையை வெளியிட்டது Messenger \nஇப்பொழுது இரவு முறையில் அனைத்து Messenger பாவனையாளர்களும் பாவிக்கலாம்.\nஅன்ரோயிட், iOS சாதனங்களுக்கான ஸ்கைப்பில் புதிய வசதி\nகூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது...\nஇரவு பயன்முறையை வெளியிட்டது Messenger \nகூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது...\nவாட்ஸ் அப்பில் பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது...\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள்...\nஅண்ட்ராய்டில் Google Maps இல் தேடல் மற்றும் இருப்பிட வரலாற்றை எவ்வாறு...\nடெலிகிராம் பாஸ்போர்ட்:உங்கள் முக்கிய அடையாள ஆவணங்கள் டெலிகிராம் வசம்.\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது...\nவாட்ஸ் அப்பில் பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது...\nவாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB69072FX5GBI?Posts_page=10", "date_download": "2019-04-21T06:16:24Z", "digest": "sha1:EBWBIKYW4DJ5ELQBCGXPB4WVMHE6NTYV", "length": 2770, "nlines": 74, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - ரூஹின் நிலைகள் | Rooh'in Nilai | Podbean", "raw_content": "\nரூஹின் நிலைகள் | Rooh'in Nilai\nபுத்தாண்டு சிந்தனைகள் (ஹிஜ்ரி) | Puthaandu Sinthanaigal (Hijri)\nஹஜ்ஜின் படிப்பினைகள் | Hajjin Padippinaigal\nகுர்பானி சம்மந்தமான சட்டங்கள் | Qurbaani Sammanthamaana Sattangal\nகுர்பானி சட்ட விளக்கம் | Qurbaani Satta Vizhakkam\nபெருமானாரின் இறுதி ஹஜ் | Perumanaarin Iruthi Hajj\nகல்பெ-சலீம் | தூய்மையான உள்ளம் | Qalb-e-Saleem\nQnA 1. மொபைல் ஃபோனிள் உள்ள குர்'ஆன் App'ல் ஓதலாமா\nரமலானிர்க்குப்பின் தொடரவேண்டிய அமல்கல் | Ramalanirkupin Thodaravendiya Amalgal\nகுழப்பத்தின் தீர்வு | Kuzhappathin Theervu\nகுர்'ஆனோடு முஸ்லிம்கலின் தொடர்பு | Qur'anodu Muslimgalin Thodarbu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/a-teacher-in-coimbatore-discriminates-a-student-in-the-name-of-caste/", "date_download": "2019-04-21T07:01:18Z", "digest": "sha1:4VIQOZCHFHPIR2OPSYMSBB3ENYWU5AIM", "length": 7850, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "\"கக்கூஸ் கழுவதான் நீயெல்லாம் லாயக்கு..!\"அவமானப்படுத்திய கோவை டீச்சர்! - Suda Suda", "raw_content": "\nHome Tamilnadu “கக்கூஸ் கழுவதான் நீயெல்லாம் லாயக்கு..\n“கக்கூஸ் கழுவதான் நீயெல்லாம் லாயக்கு..\nகால்டாக்ஸி டிரைவருடன் மல்லுக்கட்டிய காவலர் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை\n2,500 மரங்கள்;50 மூலிகைகள்… ஆசிரியர் உருவாக்கிய ஓர் அடர்வனம்\nஇப்படி ஒரு கலெக்டரை பார்த்திருக்கீங்களா…\nநீங்க ஒழுங்கா பாடம் நடத்துனா நாங்க ஏன் தனியார் பள்ளிக்கு போறோம்…\nகுப்பையில் இரண்டு கால்கள், கை…\n“நீயெல்லாம் எதுக்குப் படிக்க வர்ற��� இந்தச் சாதியில் பொறந்தவனுக்கெல்லாம் படிப்பு எதுக்கு கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு” எனச் சக மாணவர்கள் மத்தியில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவரை நிற்கவைத்து, அவரது ஆசிரியை இப்படிச் சாதிய வன்மத்தைக் கக்கினால், அந்த மாணவர் என்ன நிலைக்கு ஆளாவார்\nPrevious articleதரைக்கு இறங்கி வந்த எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 28/11/2018\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nபா.ஜ.க-வால் விரலை பறிகொடுத்த வாக்காளர் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/04/2019\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் வாழ்ந்துவருபவர், கிரிஸ். 50 வயதான இவர், வசிப்பதற்கு வீடின்றித் தன் அன்றாட வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள இருந்தது லூசி மட்டும்தான். லூசி என்ற அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anirudh-22-02-1515408.htm", "date_download": "2019-04-21T06:32:38Z", "digest": "sha1:53Q3FWNPSGDVHA3B2JR4PF7TPSTO62R3", "length": 9141, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுத்த இசை பயணத்தில் களமிறங்கிவிட்ட அனிருத் - Anirudh - அனிருத் | Tamilstar.com |", "raw_content": "\nஅடுத்த இசை பயணத்தில் களமிறங்கிவிட்ட அனிருத்\nதனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து மீண்டும் இப்படக்குழுவினர் சேர்ந்து புதிய படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.\nஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் உள்ளவர்களே கவனிக்கின்றனர்.\nஅனிருத் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் தனுஷ் எழுதுகிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திலும் எல்லா பாடல்களையும் தனுஷே எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் பாடல் பதிவை தொடங்கியுள்ளனர்.\nஇதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழு இணையும் அடுத்த படத்தின் இசைப் பணியை அனிருத் தொடங்கிவிட்டார். அவருக்கு வாழ்த்துக்கள். இந்த மேதையின் இசை எப்போதும் ஒரு மாய உணர்வை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதனுஷ் தற்போது ‘மாரி’ படத்தின் படவேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு ‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழுவுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.\nஅனிருத் இசையில் உருவாகியுள்ள ‘காக்கிசட்டை’ வருகிற 27-ந் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும், விஜய்சேதுபதி நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.\n▪ அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..\n▪ கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n▪ சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தல��ப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-santhanam-rambala-23-06-1628915.htm", "date_download": "2019-04-21T06:29:27Z", "digest": "sha1:PRLFUROAZH6PQXLGGKOXP5OIW5CG3Y3Q", "length": 5165, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "தில்லுக்கு துட்டு டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Santhanamrambala - தில்லுக்கு துட்டு | Tamilstar.com |", "raw_content": "\nதில்லுக்கு துட்டு டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ஹாரர் காமெடி படம் ‘தில்லுக்கு துட்டு’. இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nசமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நாளை இணையத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6648:2010-01-14-20-08-25&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-04-21T06:18:30Z", "digest": "sha1:3CVNCJDGW3DOPK55DDUNYXBR2IOQYZ5K", "length": 6077, "nlines": 108, "source_domain": "tamilcircle.net", "title": "ஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்…", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்…\nஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்…\nஉபதேசம் செய்தபடியே மீளவும் மேடையேறுகிறது\nஎந்தப் பதுங்கு குழிகட்குள்ளும் ஒதுங்கமுடியாதபடியாய்\nபோரின் கோரமும் இழப்புகளும் ஆறாத்துயரும்\nகருகிய பிஞ்சுகளின் கதறல் கண்மூடா கொடும் இரவுகளாய்\nஜயோ முருகாவென்று அழுது ஓயவில்லை\nநஞ்சொடு வலம்வரும் நாகங்கள் செட்டைகழற்றி\nசீற்றமடக்கி கையில் தட்டுடன் உந்தன் திருவடியில்\nகல்லாய் சமைந்தாய் போ நல்லூர்கந்தா…….\nதெருநாய்கள் தேர்தல் பரிவார ஊளையிடல்\nஆணையிட்டபடி வால்மடக்கிப் பேரழிவிலும் பேசாஅடிமைகள்\nமுன்று தசாப்தம் பின்னோக்கிக் கண்முன்னே\nநின்று நிதானிக்க சனம்முடியா நெடும்துயர்\nவென்று தருமாப்போல் குன்றேற்றிப் படுகுழியில் வீழ்த்துதற்காய்…\nபொங்கலிற்கு முற்றமில்லை சுற்றி நிற்கப்பிள்ளையில்லை\nபட்டியில்லை பசுவில்லை ஏரில்லை பூட்டுதற்கு எருதுமில்லை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural/15404-samaniyarin-kural-17-12-2016.html", "date_download": "2019-04-21T07:01:29Z", "digest": "sha1:JKBHX3H536S5CBTGTXN3WQ4UCEPLOJII", "length": 6064, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 17/12/2016 | Samaniyarin Kural - 17/12/2016", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வ��ப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nசாமானியரின் குரல் - 17/12/2016\nசாமானியரின் குரல் - 17/12/2016\nசாமானியரின் குரல் - 06/10/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 15/09/2018\nசாமானியரின் குரல் - 18/08/2018\nசாமானியரின் குரல் - 11/08/2018\nசாமானியரின் குரல் - 04/08/2018\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=87346", "date_download": "2019-04-21T06:29:13Z", "digest": "sha1:LIIQQVAX3HNIJEWV2KQN35MLQFMVEFNY", "length": 1431, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "‘காதலர் தினத்தன்று அதை சொல்லபோறோம்’", "raw_content": "\n‘காதலர் தினத்தன்று அதை சொல்லபோறோம்’\n‘வரப்போற பிப்ரவரி 14 எங்களுக்கு மிக மிக ஸ்பெஷலான லவ���வர்ஸ் டே . அந்த நாளில் எங்க ரெண்டு பேரின் ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி தரப்போறோம். எங்க வாழ்வின் மிக முக்கியமான தருணம் அது’ என பிரஜின் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் பிரஜினும் சாண்ட்ராவும் அப்பா அம்மா ஆகவுள்ளார்களாம்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/an-adventurous-trip-from-bengaluru-dandeli-001699.html", "date_download": "2019-04-21T06:36:35Z", "digest": "sha1:GJRO47VGBKT2AVDEK2SPUZ4WWTAIHX3K", "length": 27136, "nlines": 193, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "An Adventurous trip From Bengaluru To Dandeli! - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோவாக்கு பக்கத்துல ஒரு குக்கிராமம்..ஒரு நதி இந்த இடத்த சினிமாக்காரங்க பார்த்தா அவ்ளோதான்\nகோவாக்கு பக்கத்துல ஒரு குக்கிராமம்..ஒரு நதி இந்த இடத்த சினிமாக்காரங்க பார்த்தா அவ்ளோதான்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nகாளி நதிக்கரையில் காணப்படும் சிறு குக்கிராமம் தான் டன்டேலி எனப்பட அவ்விடமானது வனவிலங்கு வாழ்க்கை, பசுமையான காடுகள், சாகச விளையாட்டுகள், மூழ்கிய அழகு என கண்கவர் காட்சியை தருகிறது. இந்த மதிமயக்கும் நகரமானது வனவிலங்கு வாழ்க்கை மற்றும் சில ஆர்வத்தை தரும் பறவைகளுக்கு வாழிடமாக விளங்குகிறது.\nகோவாவிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் டன்டேலியை 'விரிவுப்படுத்தப்பட்ட கோவா' என அழைக்கிறோம். இங்கே காணப்படும் காடுகளின் அமைதி பெருமையில் குளிர்காயும் நீங்கள், சவுகரியமான கூடாரத்தையும் கொண்ட��ருக்க, பசுமைமாறா காடுகளும், இயற்கையின் பிடித்தமும் என புகைப்படக்கருவிக்கு விருந்தாக அமைகிறது.\nஇங்கே காடுகளின் நீர் பாய்ச்சலானது சாகச விரும்பிகளுக்கு த்ரில்லாக அமைய, இங்கே காணப்படும் வெள்ளை நீர் படகு சவாரியை நாம் தவிர்த்திடக்கூடாத தாகவும் அமையும். இந்த 'சாகசம்' என்னும் வார்த்தையானது உங்களுடைய அட்ரினலினை அதிவேகத்தில் சுரக்க செய்ய, எண்ணற்ற செயல்களான கயாகிங்க், பரிசல் பயணம், மலை பயணம், கயிறு மூலம் ஏறுதல் மற்றும் நதி கடப்பு என பலவும் இங்கே காணப்படுகிறது.\nநீங்கள் ஒரு சாகச விரும்பி என்றால், இவ்விடத்தை கண்டிப்பாக பாருங்கள்.\nடன்டேலியை நாம் காண சிறந்த நேரங்கள்:\nகுளிர்காலமானது இவ்விடத்தை காண சிறந்த நேரமாக அமைகிறது. இருப்பினும், அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் இவ்விடத்தை நாம் காண ஏதுவாக அமைகிறது. கோடைக்காலத்தில் இவ்விடமானது மிதமாக அமைய, இந்த கால நிலையில் நம்மால் இவ்விடத்தை காணவும் முடிகிறது. பருவமழைக்காலமானது குறைவான அறிவுறுத்தல்கொண்டு இப்பயணத்திற்கு ஏற்று அமைகிறது.\nடன்டேலியை நாம் அடைவது எப்படி\nசாலை மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூருவிலிருந்து டன்டேலிக்கான ஒட்டுமொத்த தூரமாக தோராயமாக 460 கிலோமீட்டர் இருக்க, வழியாக முதலாம் வழியும் அமைய, இரண்டாம் வழியாக நாம் பயணிப்பதன் மூலம் 550 கிலோமீட்டரும் காணப்படுகிறது. இவ்விடத்தை நாம் அடைய இரு வழிகளானது காணப்படுகிறது.\nவழி 1: பெங்களூரு - ஷிமோகா சாலை - ராஜாஜி நகரின் தும்கூர் பிரதான சாலை - கல்கட்கி - ஹலியல் கலகட்கி சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 48.\nவழி 2: பெங்களூரு - ஹைதராபாத் நெடுஞ்சாலை - ஸ்ரீ நகர் கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 48.\nமுதலாம் வழியானது பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வழியால் நாம் இலக்கை எட்ட 7.5 மணி நேரங்கள் ஆக, இரண்டாம் வழியாக 9.5 மணி நேரமாகவும் நீண்ட தூரமாக அமைகிறது.\nபெங்களூரு முதல் டன்டேலி ஷிமோகா சாலை:\nஇவ்விடத்திற்கான போக்குவரத்தாக பல வழிகள் அமைய, அவற்றுள் ஒன்றுதான் சாலை வழியாகும். நாம் சரியான வழியை தேர்ந்தெடுக்க, இயற்கை அற்புதத்தையும் அது நமக்கு தவறாமல் தர நீண்ட தூர பயணத்தில் அசதியும் நமக்கு காணப்படுவதில்லை என்பதோடு, இந்த வழியில் நாம் செல்வதன் மூலம் தாவி தாவி (ஆள் மாற்றாக) வண்டியை ஓட்டியும் மனமகிழலாம். நீங்கள் உ��்களுடைய காரை எடுத்து செல்ல விரும்பாவிட்டால் வாடகைக்கு காரை எடுத்து செல்வது நலம்.\nபெங்களூருவிலிருந்து அதிகாலையில் நாம் புறப்பட, அதிவேகத்தில் இந்த தொலைத்தூரத்தை நாம் அடைகிறோம். தும்கூர் வழியாக நாம் குறைவான நேரத்தில் இவ்விடத்தை அடைகிறோம். இவ்வழியில் காணப்படும் பாரம்பரிய பெங்களூருவாசிகளின் காலை உணவையும் சுவைக்கிறோம்.\nபெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் பயணமாக நாம் தும்கூர் மாவட்டத்தை அடைகிறோம். இந்த பயணத்தில் ஆலயங்கள் சூழ்ந்திருப்பது சந்தேகமற்ற அழகையும் நமக்கு தந்திடும். நீங்கள் இங்கே சில மணி நேரங்கள் செலவிடுவதன் மூலம் சித்தகங்கா எனப்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கோயிலை கண்டு ரசித்திடலாம். இந்த கல்வி மையத்தை தவிர்த்து, இவ்விடமானது யாத்ரீகத்தளத்தையும், மாணவர்களின் சுவையூட்டும் உணவையும் கொண்டிருக்க, இலவசமாகவும் அது தரப்படுகிறது.\nதும்கூரிலிருந்து தோராயமாக 50 கிலோமீட்டர் இருக்க, சிராவை நாம் அடைகிறோம். நீங்கள் நெருக்கமான வாழ்க்கை விட்டு வெளி வர நினைத்தால், அதற்கு சிரா உங்களுக்கு கண்டிப்பாக உதவக்கூடும். வல்லப்புரம் மந்திர் மற்றும் ஸ்ரீ குருகுந்தபிரமேஷ்வரா நாம் காண வேண்டிய இடமாக அமைகிறது.\nஅடுத்த நிறுத்தமாக, சிராவிலிருந்து 143 கிலோமீட்டரில் காணப்படும் தாவனங்கரே:, ‘தென்னிந்தியாவின் ஆடை தலைநகரம்' என அழைக்கப்படுகிறது. இவ்விடமானது எண்ணற்ற தொழிற்சாலைகளையும், ஆலைகளையும், சுற்றுலா இடங்களையும் கொண்டிருக்கிறது. இவ்விடமானதில் நாம் ஓரிரு நாட்கள் தங்க, உங்கள் சட்டை பையில் நேரத்தை பத்திரப்படுத்தி இருந்தால், இந்த தூரத்தை அழகாக அமைதியாக மெதுவாக நாம் கடக்க குண்டுவாடா கேரி, தீர்த்த ராமேஷ்வரா, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆலயம், ஈஸ்வர ஆலயம் என ஈர்க்கும் பலவற்றையும் நம்மால் இங்கே காண முடியும்.\nதாவனங்கரேயிலிருந்து 156 கிலோமீட்டர் நாம் செல்ல, யெல்லப்பூரில் மிக அழகிய சூரிய அஸ்தமனத்தை நாம் பார்க்கிறோம். இங்கே காணப்படும் நிறுத்தமானது மலையில் விரிவடைந்து பள்ளத்தாக்குகளை கொண்டும் காணப்படுகிறது. சத்தோடி வீழ்ச்சி, மகோட் வீழ்ச்சி, சந்திரமௌலேஷ்வர ஆலயம், ரூபாத்துங்கா மலை என எண்ணற்ற சிறந்த ஈர்ப்புகளையும் இவ்விடம் கொண்டிருக்கிறது.\nகல்கட்கியிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில், இலக்கை நாம் அடைய டன்டேலியில் ஒளிந்திருக்கும் மர்ம அழகையும் நாம் ரசிக்க தொடங்குகிறோம்.\nபோக்குவரத்துக்கான மற்ற பிற வழிகள்:\nஆகாய மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹுப்பிலிக்கு (ஐந்து விமானங்கள் வாரந்தோரும்) காணப்படுகிறது. இந்த பயணத்துக்கான நேரமாக தோராயமாக 1.5 மணி நேரங்கள் ஆகிறது.\nதண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூரு சந்திப்பிலிருந்து தினமும் இராணி சென்னம்மா செல்கிறது. நீங்கள் பெல்கௌம் சந்திப்பில் இறங்கிட, அவ்விடம் பல முக்கிய நகரங்களுடன் இணைந்து காணப்படுகிறது. இங்கிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் டன்டேலி காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து அல்னாவர் சந்திப்பிற்கு இரயில்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அல்னாவர் சந்திப்பிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் டன்டேலி காணப்படுகிறது.\nசாலை மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூரு மற்றும் டன்டேலிக்கு நேரடியாக பேருந்து காணப்படுகிறது. இதற்கான விலையாக 600 ரூபாயும் இருக்கிறது.\nடன்டேலியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களும் செய்ய வேண்டிய செயல்களும்:\nபயணம் செல்லுதல் (மலை ஏறுதல்) என்பது டன்டேலியில் முக்கியமாக அமைகிறது. மேலும் இந்த பயணம் பற்றி நாம் பல தகவலை தெரிந்துக்கொள்ளலாம்.\nகாளி நதிக்கரையில் டன்டேலி அமைந்திருக்க, வெள்ளை நிற நதிப்படகு சவாரிக்கு இவ்விடம் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த நதியானது வேகமாக பாய அது ஆஸ்திரிய மன நிலைக்கொண்டவருக்கும், கொந்தளிப்புடன் இருப்பவருக்கும் மன அமைதியை தரும் இடமாக அமையக்கூடும். வெள்ளை நிற நதிப்படகுப்பயணமானது மறுவடிவம் தந்து த்ரில்லர் அனுபவத்தை மனதில் பதிக்கிறது.\nகயாகிங்க் மற்றும் பிற சாகச செயல்கள்:\nநதி நீர் படகுசவாரிக்கு பின்னர், டன்டேலியில் காணப்படும் இரண்டாவது சாகச செயல் தான் கயாகிங்க் ஆகும். இந்த கயாக் எனப்படுவது ஒற்றை நபர் படகாக அமைய, அனுபவமிக்க நபரின் உதவியால் இந்த நதியை நம்மால் கடக்கவும் முடிகிறது. கயாகிங்கை கடந்து, அனுபவமிக்க பரிசல் பயணம், ரெப்பெல்லிங்க், ட்ரெக்கிங்க், பறவை பார்த்தல் என பலவற்றையும் கொண்டிருக்கிறது இந்த காளி நதிக்கரை. கயிற்று செயல்கள், வில் வித்தை, குழாய், நதிக்கடப்பு என பல வித சாகச செயலையும் கொண்டு மனதில் மகிழ்ச்சியை தருகிறது.\nநீர் சாகசங்கள் மற்றும் காட்டு சவாரி:\nடன்டேலியில் நாம் எங்கே சென்றாலும், நீர் விளையாட்டு சாகசம் என்பது கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்றாக அமைகிறது. தூய்மையான காற்று மத்தியில், இரகசியங்கள் மனதை தழுவ அழகிய இலையுதிர் காடுகளும் மனதை இதமாக்க முயல்கிறது. காட்டின் வழியே உலாவ, விதவிதமான கவர்ச்சிகரமான பறவைகளையும், விலங்கையும் பார்த்திட, உள்ளூர் கலாச்சாரத்தின் அழகையும் நாம் காண்பதோடு நெருப்பு மூட்டி, இனிமையான உணவை உண்ணுதல், நாடோடி பழங்குடியினரின் நடனமென சிறப்பாகவும் செல்லக்கூடும்.\nடன்டேலி வனவிலங்கு சரணாலயத்தின் இதயமாக, ஆன்மீக உணர்வுடன் கூடிய சிவலிங்கா காணப்பட, பெரும் கசித்துளிப்படிவுடன் இயற்கையாக உருவாகி இருக்கிறது. 375 படிகளை நாம் இறங்க, குகையின் நுழைவாயில் காணப்பட, இங்கே காணப்படும் தெய்வத்தையும் நாம் பிரார்த்தனை செய்து வலம் வருகிறோம்.\nமிகவும் ஈர்க்கும், இரண்டாவது பெரிய வனவிலங்கு சரணாலயமாக கர்நாடகாவில் அமைந்திருக்கும் இவ்விடம், இப்பகுதியில் பலவித பறவையினத்தையும் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த அழகிய காடானது நம்மை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அசாதாரண ஒளியையும் தர, அத்துடன் கறுப்பு சிறுத்தைப் புலிகள், சிறுத்தைப்புலிகள், புலிகள், ஹோர்ன்பில், மீன்கொத்தி என பலவற்றையும் கொண்டிருக்கிறது. இவ்விடத்திற்கான வசதியை நாம் முன்பதிவு செய்வதோடு, வரைப்படம் என நம்முடைய பயண திட்டத்தையும் தீட்ட வேண்டியது அவசியமாகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rajini-with-simran-petta-movie-new-still-released/articleshow/67217917.cms", "date_download": "2019-04-21T06:46:52Z", "digest": "sha1:CXQKIQCIHSUQQOJFDU6256QCL5E3242E", "length": 13076, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "petta: Rajinikanth: பேட்ட படத்தின் புதிய ஸ்டில் வெளியானது! - rajini with simran: petta movie new still released | Samayam Tamil", "raw_content": "\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nRajinikanth: பேட்ட படத்தின் புதிய ஸ்டில் வெளியானது\nநடிகர் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் புதிய ஸ்டில் வெளியாகியுள்ளது.\nRajinikanth: பேட்ட படத்தின் புதிய ஸ்டில் வெளியானது\nநடிகர் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் புதிய ஸ்டில் வெளியாகியுள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் பேட்டபடத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக பேட்ட படத்திற்கு தணிக்கைகுழு U/A சான்றிதழ் வழங்கியதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டுவிட்டரில் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று ரஜினி, சிம்ரன் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nmovie news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:விஜய் சேதுபதி|ரஜினிகாந்த்|பேட்ட|சிம்ரன்|சன் பிக்சர்ஸ்|vijay sethupathi|Sun Pictures|Simran|Rajinikanth|petta\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப்பிடித்த விஜ...\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திர...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜின...\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமாரா வாட்ச்மென் குழு வழங்கிய\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தின் படப்பிடிப்பு\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு விஜய் சே...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜினி உள்பட பிரபலங்...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nKanchana 3: குடும்பங்கள் கொண்டாடும் பேய் படம்; வாசகா்களின் க...\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - மீண்டும் பெருமைப் பட வைத்த...\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பையே நிறுத்திய நடிகை\nவைரலாகும் அஜித் மகளின் புகைப்படம்\nஆடையின்றி துபாயை வரவேற்ற ஷெரிலின் சோப்ரா\nஇரவு நேர விருந்தில் ந���்பு பாராட்டிய கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர்- வெளியான புகைப..\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லவ்வர் பாய் லெஜண்ட் சரவணா\n‘சதுரங்க வேட்டை’ படத்தில் குடும்பபாங்கா நடித்த நடிகையை பாருங்க\nகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nஇரவு நேர விருந்தில் நட்பு பாராட்டிய கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர்- வெளியான புகைப..\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லவ்வர் பாய் லெஜண்ட் சரவணா\n‘சதுரங்க வேட்டை’ படத்தில் குடும்பபாங்கா நடித்த நடிகையை பாருங்க\nகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRajinikanth: பேட்ட படத்தின் புதிய ஸ்டில் வெளியானது\nAiraa Movie: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வருத்தப்பட வைத்த படக...\nஎன்னதான் ரூ. 6 கோடி கொடுத்தாலும் மாரி மாதிரி வரவில்லை\nVaishnavi :கவர்ச்சி உடையில் பிக்பாஸ் வைஷ்ணவி\nசிலையான சிட்டி ரோபோ கேக்: கிறிஸ்துமஸ் 2.0 ஸ்பெஷல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:57:24Z", "digest": "sha1:OETFGEQNZW5GQWKTQLXAFOXNS4I7ASAD", "length": 7250, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருடோல்ப் டீசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசல்சர், லிண்டே, எம் ஏ என், ஏஜி\nதியேடர் டீசல், எலிஸ் டீசல்\nஎல்லியட் கிரெஸ்சான் பதக்கம் (1901)\nரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁuːdɔlf ˈkʁɪstjan ˈkaʁl ˈdiːzəl]; பி. மார்ச் 18, 1858) - செப்டம்பர் 29, 1913 ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்[1].\n↑ \"18.03.1858: டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம் இன்று\". தினமணி. 18 மார்ச் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2017, 01:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொது���ங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/04/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-04-21T06:40:37Z", "digest": "sha1:R4SSK2TVISE4ZRL4BJDQV6SZTJG73JCZ", "length": 23338, "nlines": 287, "source_domain": "vithyasagar.com", "title": "மன்னித்துக்கொள் மானுடமே.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அஷீபா எனும் மகளே..\nஇஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு.. →\nPosted on ஏப்ரல் 17, 2018\tby வித்யாசாகர்\nயார் யாருக்கோ வரும் மரணம்\nஅறம் என்று கத்துவது பொய்\nஒரு கிழட்டிற்கு ஆசை எழுமா \nகவிச்சி வாசத்தை மனம் கொண்டு\nநம்முள் சில முற்றிய மனிதர்கள்..\nஇந்தக் காற்றும் நமை கொல்கிறது\nஇந்த மழையும் நமை கொல்கிறது\nநமை அப்படி இழிவாகப் பார்க்கிறது..\nபொய் முளைத்து; பொருள் சேர்த்து\nஆள் கொன்று; ஆசை பெருத்து\nஒரு சமத்துவ எண்ணமே இல்லாமல்\nசார்ந்து சார்ந்து சாகும் இழிபிறப்புகளாகிப்\nபிறர் உழைப்பை வாங்கத் துணிந்தோமோ\nபிறர் வியர்வையில் உண்ணத் துவங்கினோமோ\nஎப்போது தனக்கு தான் பெரிதானதோ\nநம் வீட்டில் சமைக்காமல் இருப்பதொன்றே..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அஷீபா எனும் மகளே..\nஇஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு.. →\n3 Responses to மன்னித்துக்கொள் மானுடமே..\nPingback: மன்னித்துக்கொள் மானுடமே.. – TamilBlogs\n10:40 முப இல் ஏப்ரல் 18, 2018\n இவ்வளவு விரக்தியா … அதல பாதாலத்தில் விழுந்துட்டீங்களா இந்த மண்ணில் ஒரு சில நல்லவங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல பல விடயங்களும் இருக்கின்றன.\nஎன்னை பொருத்தவரை, வாழ்க்கை என்பது ஒரு வகையான தீரச்செயல். அது ஒரு விளையாட்டும் அல்ல, போராட்டமும் அல்ல. தீரச்செயல் எனும்போது கெட்டவைகளை எதிர்த்து சண்டையிட்டு சாமளித்து சாமர்த்தியமாக வாழ்க்கையை தொடர்ந்து நடத்திக்கொண்டு போக வேண்டியதுதான்.\n12:38 பிப இல் ஏப்ரல் 18, 2018\nநீங்கள் வேறு ஏதோ நல்ல ஊரில் வசிக்கிறீர்கள் போல். மிக அழகான உலகை கண்டு எழுதிய ஆயிரம் படைப்புகள் நம்மிடையே உண்டு, அதலாம் வேறு. இன்றைய வாழ்க்கைமுறை நடந்தேறும் அதர்மங்கள், இழைக்கப்படும் நீதி, மனிதர்களின் கொடூர சிந்தனைகள் தவிர முரண்பட்ட வாழ்வுமுறை நட்பு அன்பு எதிர்பார்ப்பு சுயநலமென நீண்ட ஒரு சரிசெய்யப்படவேண்டிய பட்டியலொன்று உண்டு, அதைப்பற்றியது இப்படைப்பு. சமகாலத்தை இருப்பதை இருப்பதாக பதிவதே ஒரு நல்ல படைப்பாளியின் கடமையென எண்ணுகிறேன். இது எனது அறிவிற்கு எட்டியது; அவ்வளவே\nதங்களின் ஊக்கத்திற்கும் வருகைக்கும் நன்றி. வணக்கம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வ��க்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மார்ச் மே »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/120760?ref=cineulagam-archive-feed", "date_download": "2019-04-21T06:55:59Z", "digest": "sha1:ZELC6A3ZET42S2KQBAFYFCQ6JKLQEUGM", "length": 5259, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "மறைந்த அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்த இளையதளபதி விஜய் - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது ���ாதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nமறைந்த அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்த இளையதளபதி விஜய்\nமறைந்த அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்த இளையதளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-21T07:00:13Z", "digest": "sha1:HL3YVGORF7FLRKYDDUFZCSGDQSUY7Z2E", "length": 7738, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "செவ்வியல் கலை", "raw_content": "\nTag Archive: செவ்வியல் கலை\nஅன்பான ஜெயமோகன், உங்களின் அன்பான கடிதம் கிடைத்தது.அக்கடிதம் எனக்கோர் புது உற்சாகம் அளித்தது மிக்க. நன்றி. இப்போது பூரண சுகம் பழைய மௌனகுரு ஆகிவிட்டேன்.எனினும் அவதானத்துடன் செயல்படுகிறேன்.புதியதொரு வீடு தயாரிப்பு வேலைகளை மெதுவாக ஆரம்பித்துள்ளேன். இத்துடன் 2010 இராவணேசன் பற்றி பேராசிரியர் அனஸ் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கு நான் தந்த இராவணேசன் DVD 2005 இல் நான்தயாரித்த இராவணேசன் DVD ஆகும்.அதுஉங்களை அவ்வளவு கவர்ந்திராது ..2010 தயாரிப்பு வித்தியாசமானது.கூடிய கலை நயம் கொண்டது.அதற்கான …\nTags: இராவணேசன், கதகளி, கரிய பட்டில் வைரம், செவ்வியல் கலை, நாட்டார்கலை, நுண்மையாக்கம், மகாபாரத ராமாயணக் கதைகள், மௌனகுரு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 1\nபாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்\nமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இண��யம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/category/politics?page=3&per-page=10", "date_download": "2019-04-21T06:15:29Z", "digest": "sha1:AL6H2AXMORYETLW2YD2UHB7H7GNOOPRQ", "length": 4438, "nlines": 108, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/07/today-rasi-palan-11072018_11.html", "date_download": "2019-04-21T06:14:19Z", "digest": "sha1:CG45CH5E6SGKHS2UL5NJAD3ZVMKQVH5F", "length": 29485, "nlines": 340, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: TODAY RASI PALAN 11.07.2018", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்ச��.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nவியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமான விளம்பரங்கள் +...\nசிரிப்ப அடக்க முடியல போங்க...\nதாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச...\nதமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது\nகாவேரி மருத்துவமனை வளாகத்தில் புதுக்கோட்டை சட்டமன்...\nயமுனா ஆற்றின் ரயில்வே பாலம் தற்காலிகமாக மூடல்\nகொள்ளிடத்திலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மீண்...\nகருணாநிதி உடல்நிலை : விரைவில் விரிவான அறிக்கை...\nகாவேரி மருத்துவமனைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வருகை\n: அண்ணா பல்கலை மறுப்பு\nசற்றுமுன் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியான வ...\nகாவேரி மருத்துவமனையில் போலிசார் தடியடி\nநள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிற...\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அபாய நில...\nசம்பளம் பிடித்தம் - அசாம் அரசு அதிரடி சட்டம்..\nகடலாடி அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை டிராக்...\nநீரவ் மோடி வழக்கு: நியூயார்க் கோர்ட் அதிரடி உத்தரவ...\nதிருச்சி - சிங்கப்பூர் இடையே செப்.16 முதல் இண்டிகோ...\nதலைகீழாக விழும் கோபுர நிழல்...\nசில சமயம் வீடு நரகம் Old age home சொர்க்கம் -சிற...\nஇலக்கணப் பிழைகளை சரிசெய்யும் கூகுள் டாக்ஸ்\nஇன்று 103 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம...\nஇரவின் மடியில் 25.07.2018(பாடல் : நேத்து ஒருத்தர ஒ...\nஅனைவரும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்\nசிறுவர்களை மீட்ட வீரர்களுக்கு விருது..\nஇரவின் மடியில் 24.07.2018 (அடி அரச்சி அரச்சி கொழ...\nபொன்னமராவதி ஒன்றியம் கல்லம்பட்டியில் மின்கம்பம் எழ...\nதிருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் தற்காலிகமாக மூட...\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.40 அடி\nஅணைகளின் நீர்மட்டம், டிஎம்சி பற்றி முழுமையாக புரிந...\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: ...\nசொத்துவரி உயர்வு என்கிற பெயரில் பொதுமக்கள், வணிகர்...\nஇரவின் மடியில்23.07.2018 (பூங்காத்து திரும்புமா)\nவட வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டா...\n... உங்க குடும்பத்துக்கு பித்ர...\nபொன்னமராவதி ஒன்றியத்தில் திமுக தெற்கு ஒன்றிய மற்ற...\nபுதுக்கோட்டை 110/22 கிவோ துணை மின் நிலையத்தில் மாத...\nசேலத்தில் SKA பால்பண்ணை மீது கடும் நடவடிக்கை எடுக்...\nரூ. 50 கோடி மதிப்பீட்டில் மதுரையில் ஐந்திணை அருங்க...\nவேலூரில் மத்திய சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இருதரப்பினர...\nஅமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்ச...\nகட்டட விபத்து-2 பேர் கைது\nகாவிரி ஆற்றை கடக்க வேண்டாம்\nகோவை ஆழியாறு அணையில் நீர் வெளியேற்றம்\nரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களி...\nகந்தர்வக்கோட்டை அருகே 19 வெள்ளாடுகள் திருட்டு, பொத...\nசிம்மே இல்லாமல் மொபைல் சேவை: பி.எஸ்.என்.எல். அதிரட...\nபிரதமர் மோடிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் ...\nஇரவின் மடியில் 20.07.2018 (பூ பூவா பறந்து போகும்)\n1 - டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன\n50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப...\nரேஷன் கார்டு கிடைக்க தாமதமானால், என்ன செய்வது \nட்ரெயினில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திர...\nசமூக வலைத்தளங்களில் சிந்தித்து செயல்படுங்கள் (ஆண் ...\nகாவல்நிலையங்களில் புகார்களை ஆன்லைனில் பெறும் வசதி-...\n2400க்கும் அதிகமான IAS, IPS பதவியிடங்கள் காலியாக உ...\nசோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல...\nபார்லி.,யை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை...\n600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்\nசபரிமலையில் தேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்திய...\nவேலை நிறுத்தம் : சம்பளம் பிடித்தம்\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு\nமெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத...\nஆடி தள்ளுபடி விலையில் பட்டு சேலை கண்காட்சி\nதஞ்சை அருகே குடிபோதையில் இருமகன்களை கொன்ற தந்தை\nஇன்றைய பஞ்சாங்கம் 20-07-2018, ஆடி 04-வெள்ளிக்கிழம...\nஇரவின் மடியில் 19.07.2018 (நின்னையே ரதியென்று நினை...\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு 💧தண்ணீர் தி...\nஆசிரியருடன் காதல்.. பள்ளி வளாகத்தில் சண்டை போட்டு ...\nஇரவின் மடியில் 18.07.2018 (யார் தருவார் இந்த அரிய...\nதமிழகத்திற்கு நீர்திறப்பு குறைப்பு⁉குமாரசாமி ஆய்வி...\nஅருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க நிர்வாகம் அன...\nவிவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும்...\nஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல் நிகழ்...\nஜூலை - 17, சர்வதேச நீதிக்கான உலக நாள்\nவாகனம் ஓட்டும் போது எமக்கு தூக்கம் வர இந்த பட்டனும...\nசிரமமே படாமல் எடை குறையணுமா\nகருப்பு வண்ணத்தில் களம் இறங்கும் கவாஸகின் புதிய இச...\nசென்னை வளசரவாக்கத்தில் சீரியல் நடிகை பிரியங்கா தற்...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் July 18...\nபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்த...\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்.....\nமுதல்ல ஜன்னல் மட்டும் தான் வச்சீங்க.. இப்ப பந்தல் ...\nஇன்றைய சிந்தனை 18 .07.2018\nநாட்டின் விவிஐபி-க்களின் போன்களை ஹேக் செய்ய திட்டம...\nஆளுநர் மாளிகையில் பணியாளர் உணவகத்தை ஆளுநர் திறந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_24.html", "date_download": "2019-04-21T07:03:42Z", "digest": "sha1:E5ABPWR4Z7ZVHLTA2JLOWHUGICGBD7CT", "length": 16977, "nlines": 240, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: டெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nடெக்னாலஜி என்று சொல்லும்போது நமக்கு எல்லோருக்கும் எலேக்ட்ரோனிக் பொருட்கள்தான் நினைவுக்கு வரும், ஆனால் அதையும் தாண்டி சில டிசைன்களும் டெக்னாலஜி வகையை சார்ந்தவையே. இன்றைய கல்ச்சரில் நிறைய பொருட்களை வீடு நிறைய வாங்கி விடுகிறோம், பின்னர் அந்த வீட்டில் இடம் பற்றவில்லை என்று சிரமபடுகிறோம். அன்றைய நாட்களில் பொருட்களின் டிசைன் என்பது ஒரு மனிதனின் மூளை சமந்தப்பட்ட விஷயமாக மட்டுமே இருந்தது, சிலவற்றை செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது, இன்று பல சாப்ட்வேர் வந்துவிட்டதால் சில டிசைன்கள் சாத்தியமே என்று வந்துவிட்டது.\nஇந்த வீடியோவை பாருங்கள், அதன் டிசைன் என்பது உங்களது கண்களை விரிய செய்யும். பார்க்க இன்று நாம் பார்க்கும் பொருள் போல இருந்தாலும் அதில் உள்ள நுணுக்கமான விஷயங்களை கவனியுங்கள் . இது எல்லாமே இந்த யுகத்தில் டெக்னாலஜியின் உதவியுடன் செய்யப்பட்டவையே. இன்றைய நாளில் நமது ஐடியாக்களை முடியுமா, முடியாதா என்று சொல்லி ஒவ்வொரு டிசைனையு��் மெருகெதுகின்றது. விரைவில் உங்களது வீட்டிற்க்கு பக்கத்திலும் இப்படி ஒரு கடை வரலாம் \nவீட்டின் அளவு குறையக் குறைய இப்படிப்பட்டவைகளுக்கு தேவை அதிகம்.\nஆம், நன்கு சொன்னீர்கள் மேடம் அப்புறம் அந்த பாலி யானையை வைத்துதான் எல்லா பொருளையும் எடுக்கணும் போங்க \nதிண்டுக்கல் தனபாலன் July 24, 2013 at 11:04 AM\nமிக்க நன்றி தனபாலன் சார் \nடெக்னாலஜியில் வாய் அடைத்து போனீர்களா \n1978ம் ஆண்டு நான் சென்னையிலிருந்து மாற்றலாகி மும்பை சென்றபோது எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பை (Flat) பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அதை 1BHK குடியிருப்பு என்றார்கள். சென்னையில் குடியிருந்த வீட்டுடன் ஒப்பிடுகையில் அதன் மொத்த பரப்பளவில் 1/4பாகமே இருந்தது. இதில் கட்டில், மேசை, சோஃபா எல்லாம் எங்கு போடுவது என்று நான் குழம்பியிருந்தபோது என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் அருகிலிருந்து ஒரு ஃபர்னிச்சர் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இப்போது டெக்னாலஜி உதவியுடன் செய்யப்பட்டிருந்தவைகளைப் போன்றே சுவருடன் ஒட்டிக்கொள்ளும் கட்டில், சுருக்கி மடித்து ஓரமாய் வைத்துவிட முடிந்த மேசை, நாற்காலிகள் என பல ஃபர்னிச்சர்களை காட்டினார். இன்றும் மும்பையில் இவைதான் மிகவும் பிரபலமானவை. சென்னையிலும் மும்பை பில்டர்களின் பிரவேசத்திற்குப் பிறகு குடியிருப்புகளின் பரப்பளவு சுருங்கி வருவதால் இத்தகைய சுருக்கி மடக்கி வைத்துக்கொள்ளக் கூடிய ஃபர்னிச்சர்கள் சென்னையிலும் கிடைக்கின்றன. வீடியோவில் காட்டப்படும் அளவுக்கு sofistication இல்லையென்றாலும் இந்திய பாணியில் அவை அமைந்துள்ளன.\nமுதல் முறையாக எனது நண்பனின் திருமனதிர்க்காக நான் காரைக்குடி சென்று இருந்தேன், அங்கு பார்த்த பெரிய வீடுகள் இன்னும் எனது கண்ணுக்குலேயே நிற்கின்றன...... நகரத்து நெரிசலில் இந்த சிறிய வீடுகளில் இருந்து கொண்டு, டெக்னாலஜி பொருட்களை அடுக்கினாலும், அந்த பனை மர விசிறி கொண்டு விசிறும் சுகம் வருமா தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nஇந்த யுகத்தில் டெக்னாலஜியின் உதவியுடன் செய்யப்பட்டவை வியப்பளித்தன..\n தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் \nமலைத்தது பிடித்தது, நன்றி மனோ \nஎன் பதிவை படிச்சு உங்களுக்கு ஏதோ ஆயிடோசோன்னு நான் பயந்திட்���ேன் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nகடல்பயணங்கள்... நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ, Never \n கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக கடல்பயணங்கள் நங்கூரமிட்டு ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது, படகின் சிறப்பு என்பது கடலின் உள...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/36223-countries-with-high-petrol-stations-3rd-place-for-india.html", "date_download": "2019-04-21T06:07:47Z", "digest": "sha1:CXLIRQXUAJAYJROSYIJEI6ZBA3U2NSH3", "length": 10522, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இருக்கும் நாடுகள் : இந்தியாவிற்கு 3 வது இடம் | Countries with high petrol stations: 3rd place for India", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nஅதிக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இருக்கும் நாடுகள் : இந்தியாவிற்கு 3 வது இடம்\nஉலகில் அதிக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஇந்தியாவில் ‌கடந்த 6‌ ஆண்டுகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 45 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.கடந்த 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் 41 ஆயிரத்து 947 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இருந்தன. நிகழ்வாண்டில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5,474 பெட்ரோல் நிலையங்கள் தனியாருக்கு சொந்தமானவை என்று கூறப்பட்டுள்ளது.\nஎஸ்ஸார் ஆயில் நிறுவனங்கள் அதிக அளவில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை வைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் உலகில் அதிக பெட்ரோல் விற்பனை நிலையங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக 3 ஆவது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\n500 ரூபாயில் காந்தியின் படம் இல்லை: பொதுமக்கள் அதிர்ச்சி\nமிங்கிள் ஆனார் ஹிப் ஹாப் ஆதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்துக்கான பெட்ரோல்'' : ராகுல் காந்தி பெருமிதம்\n66 கணினிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் \nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\nபிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் வெடித்தது புதிய சர்ச்சை\nஉலகக் கோப்பை மோதல் - இந்தியாவிற்கு ஈடுகொடுக்குமா பாகிஸ்தான் \nவேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019\nபாகிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு தடை - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\nபிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n500 ரூபாயில் காந்தியின் படம் இல்லை: பொதுமக்கள் அதிர்ச்சி\nமிங்கிள் ஆனார் ஹிப் ஹாப் ஆதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/02/gbwhatsapp-405-download-apk-now.html", "date_download": "2019-04-21T07:17:56Z", "digest": "sha1:MXK4F6RBUD7YRZG5UCORCPKWOS24FZ4O", "length": 10956, "nlines": 91, "source_domain": "www.thagavalguru.com", "title": "GBWhatsApp v4.052 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. Download Apk Now. | ThagavalGuru.com", "raw_content": "\nGBWhatsApp v4.052 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. Download Apk Now.\nஇந்த மாத ஆ��ம்பத்தில் நாம் கொடுத்த GBWhatsApp 4 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் டவுன்லோட் செய்து பயனடைந்தாலும், சிலர் Update Message அடிக்கடி வருவதாக மின்னஞ்சல் செய்து இருந்தனர். எனவே இந்த பிரச்சனை சரி செய்யப்பட்ட புதிய பதிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இதில் புதிய வசதிகளும் இணைத்து வெளியிடப்பட்டு உள்ளது. டவுன்லோட் செய்து பயனடையுங்கள்.\nஇது OGWhatsApp போன்று பெயர் மாற்றம் செய்ய தேவை இல்லை. சாதாரணமாக இன்ஸ்டால்செய்து மொபைல் நம்பரை கொடுத்து verify செய்தால் போதுமானது.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75064/cinema/Kollywood/Andrea-goes-half-nude-for-a-calendar.htm", "date_download": "2019-04-21T06:54:29Z", "digest": "sha1:7H5YA2CEYRFU6DRPRBN4XLOL4NRRHY35", "length": 11591, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அரைநிர்வாணமாக கடல் கன்னி போஸ் தந்த ஆண்ட்ரியா - Andrea goes half nude for a calendar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிம்பு, கவுதம் கார்த்திக் படம், தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர் | சிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல் | முனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்... | மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்��தி | மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப் | மலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன் | 14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ போபன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅரைநிர்வாணமாக கடல் கன்னி போஸ் தந்த ஆண்ட்ரியா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமனதில் என்ன படுகிறதோ அதைப் பேசுவார்; என்ன நினைக்கிறாரோ அதை செய்வார். இப்படியொரு தைரியமான நடிகை ஆண்ட்ரியா. தமிழ் படங்கள் பலவற்றில் நடித்து பிரபலமானவர். மாறுபட்ட கதாபாத்திரங்களையும் வித்தியாசமான திரைக் கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருபவர் ஆண்ட்ரியா.\nகடந்த ஆண்டு இவர் நடிப்பில் 'விஸ்வரூபம்', 'வடசென்னை 2' ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இரண்டு படங்களிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவர், சமீபத்தில் பிரபல மாத இதழின் காலண்டருக்காக வித்தியாசமான போஸ் கொடுத்து அசத்தி உள்ளார். மேலாடை இல்லாமல் கடல் கன்னி போன்று போஸ் கொடுத்து, அதை காலண்டரில் போட வைத்துள்ள நடிகை ஆன்ட்ரியா, அதை தனது சமூகவலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.\nவிளம்பரத்துக்காகவும் தன்னைப் பற்றி எல்லோரும் பரபரப்பாக பேச் வேண்டும் என்பதற்காகவும், ஹிந்தி நடிகைகள் இதுபோன்று போஸ் கொடுப்பது வழக்கம். இந்நிலையில், தமிழ் நடிகைகளில் இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்துள்ளார் நடிகை ஆன்ட்ரியா. இந்த போஸ் குறித்து, ஆண்ட்ரியா எதிர்பார்ப்பது போல பலரும் பரபரப்பாக பேசினாலும், பெரிய அளவில் எதிர் மறை விமர்சனங்கள்தான் தலைதூக்கி உள்ளன.\nஆன்ட்ரியாவின் இந்த செயலை விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரித்து உள்ளனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரூபாய் நோட்டில் கையெழுத்து : ... இளையராஜா நிகழ்ச்சி டீசரை வெளியிட்ட 10 ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களு���்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன்\nதேர்தல் எதிரொலி: மம்தா பானர்ஜி படத்துக்கும் எதிர்ப்பு\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிம்பு, கவுதம் கார்த்திக் படம், தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர்\nசிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல்\nமுனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்...\nமோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை\nராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆண்ட்ரியாவை புகழ்ந்து தள்ளிய விஜய் ஆண்டனி\nதமிழ் சினிமாக்காரர்களுக்கு என் மதிப்பு தெரியவில்லை: ஆண்ட்ரியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kanpur-place-you-must-see-up-002264.html", "date_download": "2019-04-21T06:18:50Z", "digest": "sha1:KQH5E65FJYBTNLNVS57IC56Z6N2ZBL4B", "length": 22945, "nlines": 173, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kanpur: A place You must see in UP | அங்கிட் ராஜ்புட்டோட ஊரு எது தெரியுமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»அங்கிட் ராஜ்புட்டோட ஊரு எது தெரியுமா\nஅங்கிட் ராஜ்புட்டோட ஊரு எது தெரியுமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கர���யில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும் உண்மை நண்பரான கர்ணனுக்கு, அவர் அர்ஜுனனுக்கு எதிராக காட்டிய வீரத்தின் பொருட்டாக பரிசளித்த நிலப்பகுதி தான் கான்பூர் முதலில் கர்னாபூர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரின் பெயர், காலப்போக்கில் கான்பூர் என்று மாறியது. மற்றொரு புராணக்கதையில், இந்த ஊர் கிருஷ்ண பகவானின் பெயரையொட்டி கன்ஹையாபூர் என்று அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் இன்றைய பெயரை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. புராண காலத் தொடர்புகள் மட்டுமல்லாமல், அவாத் நவாப்பிடமிருந்து பிரிட்டிஷாருக்கு மாற்றப்பட்ட காலனி ஆதிக்க காலத்திலும் கான்பூர் மையமான இடத்தைப் பெற்றிருந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது கான்பூர் படுகொலைகள் என்ற வரலாற்று சம்பவம் இங்கு தான் நடந்தது.\nதொழில் வளம் நிறைந்த கான்பூர்\nதொழில் வளர்ச்சியைப் பொறுத்த வரையில் கான்பூர் புகழ் பெற்ற, முதல் தர தோல் மற்றும் பருத்தி தொழில்சாலைகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் பேசப்படும் தொழில் நகரமாகும். கான்பூரை சுற்றியுள்ள முதன்மையான சுற்றுலா தலங்கள் முதல் பார்வையில், பிற இந்திய நகரங்களைப் போலவே-மிகவும் ஒழுங்கற்றதாகவும், வண்ணமயமாகவும், துடிப்பான நகரமாகவும் மற்றும் எப்பொழுதும் பரபரப்பான நகரமாகவும் கான்பூர் தோற்றமளிக்கும். எனினும், அதன் கடினமான வெளிஉருவத்திற்குள், நீங்கள் காண வேண்டிய பல ஆச்சரியங்கள் காத்துள்ளன\nஇந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) உட்பட பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள இன்றைய கான்பூர், இந்தியாவின் பெருமைமிகு கல்வி மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சி.எஸ்.ஜெ.எம் பல்கலைக்கழகம், ஹார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப நிலையம் (HBTI), ஜி.எஸ்.வி.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் டாக்டர் அம்பேத்கார் தொழில்நுட்ப நிறுவனம் (AITH) உள்ளிட்ட வேறு பல குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களும் கான்பூரில் உள்ளன.\nகான்பூர் சுற்றுலாவில் நீங்கள் காண வேண்டிய கோவில்களாக ஸ்ரீ இராதாகிருஷ்ணா கோவில், பித்தார்கோன் கோவில் மற்றும் துவாரகாதீஷ் கோவில் ஆகியவை உள்ளன. இந்து கோவில்கள் மட்டுமல���லாமல், பிற மதத்தினரின் நம்பிக்கையையும் வளர்த்து வரும் வகையில் மசூதிகள் மற்றும் கோவில்களும் கான்பூரில் உள்ளன. அவற்றில் புகழ் பெற்ற ஜாமா மசூதி, கான்பூர் நினைவு தேவாலயம் மற்றும் ஜெயின் கண்ணாடி கோவில் ஆகியவற்றை முதன்மையானவையாக குறிப்பிடலாம்.\nஇதில் ஜெயின் கண்ணாடி கோவிலை அதன் பழமையின் பிரதிபலிப்பிற்காகவும், மற்றும் கண்ணாடி மற்றும் எனாமல் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருப்பதற்காகவும் குறிப்பிட்டு சொல்லலாம். கான்பூரின் காட்சிகள் உங்களை திணறடிப்பதாக தோன்றினால், கீரீன் பார்க், நானா ராவ் பார்க், மோடி ஜீல் மற்றும் பூல் பாக் ஆகிய பூங்காக்களில் தனிமையும் நீங்கள் தேட முடியும். பூல் பாக் என்ற வார்த்தைக்கு 'மலர்களின் தோட்டம்' என்று அர்த்தமாகும்; எனினும், 1857-ம் ஆண்டு நடந்த, முதல் இந்திய சுதந்திரப் போரின் போது நடத்தப்பட்ட படுகொலைகளின் சாட்சியாகவே இந்த பூங்கா இன்றளவும் வரலாற்றில் நிலை கொண்டுள்ளது. இந்த பூங்காக்கள் அனைத்துமே வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மிகுந்த மக்கள் இன்ப சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் வந்து செல்லும் இடங்களாக உள்ளன.\nமேலும், கான்பூர் மாநிலத்திலேயே மிகவும் சிறந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகவும், கான்பூர் நகரத்திலேயே மிகப்பெரியதாகவும் உள்ள அல்லன் பாரஸ்ட் உயிரியல் பூங்காவும் கான்பூரில் உள்ளது. இந்த உயிரியல் பூங்கா உண்மையில் ஒரு காட்டுப் பகுதியாகவே இருப்பதால், வன விலங்குகள் கூண்டுகளில் அடைக்கப்படாமல், சாதராணமான அவற்றின் இயற்கை வாழிடங்களைப் போலவே சுற்றித் திரிவதையும் காண முடியும்.\nஇந்திய உணவு வகைகளுக்கு உலகம் முழுவதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது எந்த நகரமாக இருந்தாலும், நாட்டின் எந்த பகுதியாக இருந்தாலும் உங்கள் நாவின் சுவை நரம்புகளை விழித்தெழச் செய்யும் வல்லமை பெற்ற உணவு தான் அந்த வகையில், கான்பூரின் உணவு வகைகள் அந்நகரத்தின் சுற்றுலாவில் மிகச்சிறப்பான பங்கை பெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது. துரித உணவகங்களின் உணவுகள், பட்ஜெட் உணவு விடுதிகள் மற்றும் உயர்தர உணவு விடுதிகள் என அனைத்து வகையினருக்கும் ஏற்ற உணவு விடுதிகள் கான்பூரில் நிறைய உண்டு. நீங்கள் கான்பூரில் இருக்கும் போது பாதா சௌராஹாவில் உள்ள மத்தா பாண்டேவின் தாக்கு கெ லட்டு மற்றும் சிவில் லைன்ஸ்-ல் உள்ள பாட்னாம் குல்ஃபியையும் சுவைத்துப் பார்த்திட மறந்து விடாதீர்கள்\nகான்பூர் நகரத்தை சாலை, இரயில் மற்றும் விமானங்களில் எளிதில் அடைந்திட முடியும். கான்பூர் சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற காலம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள கான்பூருக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவங்களாகும்.\nகான்பூரில் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்\nகான்பூர் சங்ராஹாலயா அல்லது கான்பூர் அருங்காட்சியகம், கான்பூரின் அலுவல் ரீதியிலான அருங்காட்சியகமாகும். முதல் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற இந்த நகர மக்களைப் பற்றிய எண்ணற்ற காட்சிப் பொருட்கள், நினைவுப் பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை கெண்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் வரலாற்றுப் பொருட்களில் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த ஆர்டில்லரி பீரங்கி மிகவும் புகழ் பெற்றதாகும். கான்பூரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி உண்மையான பல தகவல்களை கொண்டிருக்கும் இடமாகவே இந்த அருங்காட்சியகம் விளங்கி வருகிறது. 1999-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், கான்பூர்-லக்னோ சாலையில் குறுக்காக உள்ள மால் சாலையில் உள்ள பூல் சிங் பூங்காவின் மைதானத்தில் உள்ளது.\nகான்பூரிலுள்ள சிவில் லைன்ஸ் என்ற பகுதியில், கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள கிரீன் பார்க், கிரீன் பார்க் ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்னர், இந்த பூங்கா இருக்கும் பகுதியில் குதிரையேற்றம் செய்து வந்த ஆங்கிலேய பெண்மணியான கிரீன் என்ற அம்மையாரின் பெயரால் இந்த பூங்காவிற்கு பெயர் சூட்டப்பட்டது. உத்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கான விளையாட்டு மைதானமாக இந்த பூங்கா விளங்கி வருகிறது. இந்த பன்முக விளையாட்டு மைதானம், இரவிலும் ஒளிவெள்ளம் பாய்ச்சும் வகையிலும், 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.\nகான்பூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் அல்லன் பாரஸ்ட் உயிரியல் பூங்கா, மிகவும் பெரியதாக உள்ள இயற்கையான வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற உயிரியல் பூங்காக்களில் வனவிலங்குகளை கூண்டில் அடைத்து வைத்து காட்டுவதைப் போலல்லாமல், இந்த பூங்காவில் விலங்குகளை அதன் இயற்கையான வாழிடங்களிலேய காண முடியும். இந்த பூங்காவிற்கான திட்டத்தை உருவாக்கிய சர்.அல்லன் என்ற தாவரவியல் அறிஞரின் பெயராலேய இந்த பூங்கா பெயர் பெற்றுள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tamilisai-soundararajan-asks-actor-ajith-fans-to-work-for-bjp/", "date_download": "2019-04-21T07:25:50Z", "digest": "sha1:SXZUXKN5BYJ7GXWSAGCQ4DNYSC5J4P4O", "length": 29304, "nlines": 222, "source_domain": "www.news4tamil.com", "title": "நடிகர் அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook���\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nHome State News நடிகர் அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என...\nநடிகர் அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்\nநடிகர் அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்\nதிருப்பூரில் நடைபெற்ற மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் விழாவில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களுடன் நூற்று கணக்கான நடிகர் அஜித் ரசிகர்களும் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.\nதிருப்பூரில் நடந்த மாற்று கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியில் இணைவதற்காக நடைபெற்ற விழாவில் நடிகர் அஜித் ரசிகர்களும் பெரும்பாலோனோர் இணைந்தனர். இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் பேசியதாவது\nபிப்ரவரி 10 ஆம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் மிகப்பெரிய பொதுக் கூட்டம் நடத்தப்படும்.\nஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட���ள்ளன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் செயலை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மதசார்பின்மை பேசுபவர்கள், நடுநிலையாளர்கள் பேசாமல் வாய் மூடி உள்ளனர்.\nசென்னையில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்த ஸ்டாலின் கொல்காத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஏன் அதை முன் மொழியவில்லை என தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பினார்.\nஇந்த விழாவில் ஹரி அஜித் தலைமையில் நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய தமிழிசை சௌந்தராஜன் திரைத்துறையில் அஜித் மிகவும் நேர்மையான நடிகர். அவர் பலருக்கும் நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பேசிய அவர் இனி மோடியின் திட்டங்களை அவர்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும்,அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார்.\nமேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமி���ர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்| காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.\nநடிகர் அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்\nPrevious articleகொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைதியானதிற்கான காரணம்\nNext articleஅரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தடுக்க தமிழக அரசின் அறிவிப்பு\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தா தேர்தல் ஆணையம் சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஎட்டு வழி சாலைக்கு தடை வாங்கி சாதித்து காட்டிய அன்புமணி ராமதாஸ்\nசற்றும் எதிர்பார்க்காத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதிமுக மற்றும் காங்கிரஸின் மெகா கூட்டணி கனவை கானல் நீராக்கிய தமிழக கட்சி\nசரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி...\nதமிழக அரசியலையே திசை திருப்பும் வீடியோவை இன்று பாண்டே வெளியிட போவதாக தகவல் கலக்கத்தில்...\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nவாரிசு அரசியலை குறை கூறி வந்த தேமுதிகவிற்குள்ளும் வாரிசு அரசியல் பிரச்சனையா\nவாரிசு அரசியலை குறை கூறி வந்த தேமுதிகவிற்குள்ளும் வாரிசு அரசியல் பிரச்சனையா நடிகர் விஜயகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட தேமுதிக ஆரம்ப காலகட்டத்தில் தேர்தலி��் தனித்து நின்றது மட்டுமல்லாமல்...\nஉயர்நீதிமன்ற தடையை மீறி தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்து மருத்துவர்...\nஉயர்நீதிமன்ற தடையை மீறி தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்து மருத்துவர் ராமதாஸ் அறிக்கை உயர்நீதிமன்ற தடையை மீறி 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க...\nதமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம்\nதமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி மறைவிற்காக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டதையடுத்து,...\nதமிழகத்திற்காக பாஜக வின் அடுத்த அதிரடி திட்டம்\nதமிழகத்திற்காக பாஜக வின் அடுத்த அதிரடி திட்டம் தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சியை மேம்படுத்த 15-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் `கால் சென்டர்கள்’ எனப்படும் அழைப்பு மையங்களை பாஜக உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேச...\nஇந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழும் பாமகவின் 17வது நிழல் நிதிநிலை அறிக்கையை மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார்\nஇந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழும் பாமகவின் 17வது நிழல் நிதிநிலை அறிக்கையை மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார். தமிழக அரசியலில் பாமக வின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும்...\nஊழல் துணைவேந்தரை காப்பாற்ற குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தாமதம் செய்வதாக மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு\nஊழல் துணைவேந்தரை காப்பாற்ற குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தாமதம் செய்வதாக மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அப்பல்கலைக்கழகத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/126487", "date_download": "2019-04-21T06:16:20Z", "digest": "sha1:RIIPJR5VUYBP3ZWKDIHEJAUAENVRCTBO", "length": 7078, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "வவுனியாவில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் வவுனியாவில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nவவுனியாவ��ல் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nவவுனியாவில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nவவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, உக்கிளாங்குளம், 4 ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த வீட்டில் சம்பவ நேரம் தந்தையும் மகளும் இருந்துள்ளார்கள். மகள் உணவருந்தி விட்டு உறங்கியுள்ளார். தந்தையாரும் உணவருந்தி விட்டு வீட்டில் நின்றுள்ளார். நித்திரை விட்டு எழுந்த மகள் தந்தையை தேடிய போது வீட்டின் முன்வாயில் பகுதியில் உள்ள தண்ணீர் பம்பி அருகில் தந்தையார் விழுந்து கிடந்ததை அவதானித்துள்ளார்.\nஇதனையடுத்து அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தந்தையை எழுப்ப முயன்ற போது அவரது நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்கள் காணப்பட்டமையும், மரணித்து இருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிசார் குறித்த குடும்பஸ்தரின் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தில் காயங்கள் காணப்பட்டமையால் உடனடியாக வவுனியா தடவியல் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தடவியல் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇவ்வாறு மரணமடைந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த செ.சிவராஜா (வயது 64) என்பவராவார்.\nமரணித்தவரின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபாடசாலை நிகழ்வுகளில் மதுபான அனுசரணைக்கு இடமில்லை.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி\nமட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தி���ாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130491", "date_download": "2019-04-21T06:16:46Z", "digest": "sha1:KXDVJRY53UK3HEUT4J7ZAJ3OYOWSOHM7", "length": 7789, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம். - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம்.\nபெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம்.\nபெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம்.\nபெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.\nபெண்கள் எதிர்கொள்ளம் பிரச்சினைகள், முறைப்பாடுகளை பொலிசாரிடம் முறைப்பாடு செய்து கொள்ளவும், வெளிப்படையாக அனைத்து விடயங்களையும் தெரிவிக்கவும் முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅண்மையில் 33 தமிழ் பெண் பொலிசார் பயிற்சி நிறைவுற்று வெளியேறியுள்ள நிலையிலும் இவ்வாறான குறித்த பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்படவில்லை.\nகுறித்த பயிற்சி நிறைவு செய்தவர்களில் சில பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையங்களில் கடமைகளை பொறுப்பேற்றுள்ள போதிலும், அவர்களிற்கு தமிழ் மொழி தெரியவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபெண்களின் பிரச்சினைகளை கையாளக்கூடிய வகையில் நீண்டகாலமாக காணப்படும் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா அவர்களிடம் பலமுறை கூறியும் அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nதமிழ் பேசும் பெண் பொலிசார் இல்லாத நிலையில் தமிழ் மொழி தெரிந்த ஆண் பொலிசாரே முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படையாக கூறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.\nஇந்த நிலையில், குறித்த பிரச்சினையை உடன் நிவர்த்தி செய்யும் வகையில், தமிழ�� மொழியில் தேர்ச்சி பெற்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை விரைந்து நியமிக்குமாறும், பெண்கள் தமது பிரச்சினைகளை உரிய முறையிலும், வெளிப்படையாகவும் கூறுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nPrevious articleமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் தந்தை காலமானார்.\nNext articleலிட்டில் லண்டனில் ரணில்\nமட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி\nமட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/siddha-26.html", "date_download": "2019-04-21T06:34:05Z", "digest": "sha1:DFWTMYBJ5WNCBPDL6VZJAXQRFEZ5I6VT", "length": 18969, "nlines": 73, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழும் சித்தர்களும்-26 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ���ெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nதமிழும் சித்தர்களும்-26 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nமுருகனின் வேல் வடிவம் விந்தணு குறியீடு என்று முன்னரே குறிப்பிட்டிருந்தேன். பலகோடி விந்தணுக்களில் ஓர் அணு…\nதமிழும் சித்தர்களும்-26 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nமுருகனின் வேல் வடிவம் விந்தணு குறியீடு என்று முன்னரே குறிப்பிட்டிருந்தேன். பலகோடி விந்தணுக்களில் ஓர் அணு மட்டுமே வெல்ல கூடிய தன்மையே, வெல் என்பது வேல் என்று மருவியது. புது உயிரை உருவாக்க, ஓர் பெண்மையை தாய்மையடைய செய்யும் அணு வடிவம், எதிரிகளை அழித்து புது யுகத்தை உருவாக்கும் வேல் என்றானது. தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது. ஒரு வேளை அதே பெண்ணிற்கு கருவுறுதல் தாமதம் கொண்டால் மாமியார் தரும் பட்டம் மலடி என்பது. இரு ஓர் உளவியல் வன்முறையாக தான் பார்க்கப்பட்டு வந்தது. தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான விசயம். தாய்மையடைதல் குறித்து சித்தர்களின் பார்வை மற்றும் தீர்வுகள் எவ்வாறு உள்ளது என காண்போம். உண்மையில் மலட்டுத்தன்மை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லும் அகத்தியர், தாய்மை அடைவதில் தடையாகும் அமைப்பையும் விளக்குகிறார்.\nஇசைந்ததோர் பெண்மலடு எங்கு மில்லை\nஎதுனால் மலபான சேதி கேளு கேளு\nஅசைந்திருக்கும் பேயினாலும் யூதத் தாலும்\nஅடிவயிறு நொந்துவரும் வாய்வி னாலும்\nபிசைந்து கெர்ப்பப் பூச்சியினால் கிரகத்தாலும்\nபிணி நோவு மத்தத்தால் வாத சூலையாலுந்\nதுசங்கட்டிக் கல்வ��யினால் பூலவா தூங்கித்\nதுலங்காமல் கெர்ப்பமில்லை சொல்லக் கேளே\nஇந்த உலகத்தில் பெண்களில் மலடு என்பதே இல்லை. அடிவயிற்றில் வலியுடன் கூடிய வாய்வு, கெர்ப்பப்பூச்சி, கிரக சஞ்சார பலன்கள், வேறு சில நோய்கள், வாதசூலை போன்றவைகளால் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் உண்டாகும் என்றும், அதை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் கூறுகிறார்.\nநாககள்ளி வேரை நன்கு அரைத்து புனைக்காயளவு எடுத்து, அத்துடன் பசு வெண்ணெய் பாக்களவு சேர்த்து, மாதவிலக்கு முடிந்து தலை முழுகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அந்த மூன்று நாளும் புளி, புகை, உப்பு ஆகியவற்றைத் தவிர்த்து பசும்பால் கலந்த சோறு சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.\nவேப்பம் பூ, சீந்தில் தண்டு, கோரைக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பண எடை வீதம் எடுத்து, அதனை சேர்த்து இடித்து, அத்துடன் ஒரு உழக்கு நெய் சேர்த்து காய்ச்சி, காலை, மாலை, இரண்டு வேளையும், மாத விலக்கு முடிந்து தலை முழுகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்படவில்லை.\nபெருங்காயம், இந்துப்பு, புளியமரத்தின் பட்டை ஆகியவை சம எடை எடுத்து கற்றாழைச் சாற்றில் நன்கு அரைத்து புனைக்காயளவு உருட்டி, அதைப் பெண்கள் மாதவிலக்க முடிந்து, தலை முழுகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அத்துடன் வாய்வு, கெர்ப்ப பூச்சி ஆகியவையும் தீரும் என்கிறார். இவை தவிர கிரக சாரத்தின் பலன்கள் காரணமாக கர்ப்பம் தரிக்காது போனால் அதற்கான பரிகாரங்களும் உள்ளதாக கூறுகிறார். கிரகங்களால் ஏற்படும் புத்திர தோசம் எவ்வாறு வரும் என்பதை கிரக சூழ்நிலைகளுக்கேற்ப பின்னர் விளக்குகிறேன். சோதிடத்தில் புத்திரகாரகன்; குருவாகவும், புத்திரஸ்தானதிபதியாக 5ம் மிடமும,; அதன் அதிபதியும் வருவர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது தாய்மை மருத்துவம் மலர்வோம்.\nஆவின் வெண்ணெய் பாக்களவு கலந்து\nநீளஞ்குளித்த முதல் மூன்று நாளும்\nகர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலைமுழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நன்னாங்கள���ளி வேரினை அரைத்து புன்னைக் காயளவு எடுத்து அத்துடன் பசுவின் வெண்ணெய் பாக்களவு கலந்து உட்கொண்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்குமாம். பத்தியமாக புளியும் புகையும் நீக்குவதுடன் சாதத்தில் பசும்பால் கலந்து சாப்பிட வேண்டும் என்கிறார்.\nஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை, கடின உழைப்பில் புத்தகங்களுக்கு கொண்டு வந்த பெரியவர்களை நமக்கு இன்று தெரியாது. ஆனால் அவர்கள் செய்த இந்த பணியின் மகத்துவம், நமக்கு அருளும் தாய்மையின் ஓர் நிலையே. இந்த மண்ணை தாண்டியறியாத நாம், உலகம் முழுதும் உள்ள தொடர்பை உணர்வோமானால், அது சித்தர்களின் தாயகமாக தான் இருக்கிறது. அதேபோல சித்தர்கள் குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை என்றாலும், தமிழ் ஒன்றே அவர்களின் வாழ்வியல் முறையை ஆசிவகமாக வழி நடத்துகிறது. ஆசிவகத்தின் ஆராய்ச்சியும் இன்று தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த யுகத்தின் முழுமுதற் கடவுள் பிள்ளையார் எப்படி பிறந்தார் என்ற, உலகத்தின் தாய்மை நிலையின் நாயகன், விநாயகன் ஆனது எப்படி என்ற கேள்விக்குள் ஆசிவகம் ஒளிந்துள்ளது. விநாயகரின் பிறப்பை பற்றி அறியும் முன்னர், 11 வருடங்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது இருந்த தம்பதியருக்கு, ஓர் குழந்தை பேறு கிடைக்க வைத்த அதிசய மூலிகை மருத்துவம் இதோ\nஅரசமரத்தை சுற்ற வைத்ததும், அதனடியில் விநாயகரை வைத்ததும், அரசு அதாவது குழந்தை அற்று போகாமல் இருக்க செய்வது, 50 வருட முந்தைய அரச மரம் எல்லா கோவில்களிலும் உள்ளது. இந்த அரச மரத்தின் 3 இளந்தளிர் இலையுடன், முருங்கை விதை பருப்பு ஐந்தும் சேர்த்து அரைத்து, அக்ரூட் உள்பருப்பு கால் பங்கு சேர்த்து, அதனுடன் நாட்டு மாட்டுபால் அல்லது ஆட்டுபால் 150 மில்லி சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு இதமான சூட்டோடு பனைவெல்லத்தை சேர்க்க வேண்டும். இதனை தினமும் பருகிவர உயிரணுக்கள் கூடுவதுடன், நல்ல சக்தியும் கொடுக்கும். இதனுடன் நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வரவேண்டும்.\n(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)\n மதிமலர் எழுதும் புதிய தொடர்\nதமிழும் சித்தர்களும்-34 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-33 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொட���்\nதமிழும் சித்தர்களும்-32 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-31 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/page/37/", "date_download": "2019-04-21T07:20:26Z", "digest": "sha1:APFP5UWJRWSA67GCACA3THEH46ZHO6NF", "length": 15398, "nlines": 349, "source_domain": "www.salasalappu.com", "title": "சலசலப்பு – Page 37 – சலசலப்பு", "raw_content": "\nஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா\nசிறந்த பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கிய சூரத் வைர வியாபாரி \n1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் (Liberation Tigers of Tamil ...\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nபுலிகளின் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் , மனித உரிமை மீறல்களும்\nகல்மடுவில் புலிகள்: தகர்த்த மக்களின் குளம்\nகொழும்பில் புலிகளின் கிளேமோர்க் கண்ணிவெடியில் சிக்கி இறந்த தமிழ்க் குழந்தை.\nவன்னியில் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள்\nபுலிகளால் கொல்லப்பட்ட சாள்ஸ் வெஜேவர்தன\nகனக்ம்புளியடியில் புலிகளால் கொல்லப்பட்ட குடும்பம்\nபுலிகள் கொன்ற மகேஸ்வரி வேலாயுதம்-1\nபடையினரிடம் சரணடைந்த பெண் புலிகள்\nபுலிகள் தக‌ர்த்த மக்களின் கல்மடுக் குளம்\nபுலிகளின் கண்ணிவெடியில் தமிழ்க் குழந்தை பலி\nமுள்ளிவாய்க்காலில் புலிகளால் கொல்லப்பட்ட குழந்தை\nமுள்ளிவாய்க்காலில் புலிகளால் கொல்லப்பட்ட குழந்தை\nபுலிகள் கொன்ற பாக்கியரஞ்சித் அடிகளார்.\nபுலிகளின் திட்டமிட்ட வங்காலைப் படுகொலை\nமட்டக்களப்பில் தமிழ்க் குழந்தை கொலை\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-04-21T07:14:53Z", "digest": "sha1:BHFKKAPJ6FMI77BDYKRWYHQKWTFSVBJC", "length": 5421, "nlines": 83, "source_domain": "www.supercinemaonline.com", "title": "பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த ஜூலியின் நிலைமை என்ன ஆச்சி ? - SuperCinema", "raw_content": "\nHome HotNews பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த ஜூலியின் நிலைமை என்ன ஆச்சி \nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த ஜூலியின் நிலைமை என்ன ஆச்சி \nஜூலி, ஓவியாவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து காயத்ரி கும்பலுடன் ஐக்கியமானது முதல் ஜூலியை வெளியேற்ற ரசிகர்கள் முடிவெடுத்துவிட்டனர். இதனையடுத்து ஜூலியை ரசிகர்கள் நேற்று வெளியேற்றிவிட்டனர். மேலும் ஓவியாவின் மன அழுத்தத்திற்கு ஜூலியும் ஒரு காரணம் என ரசிகர்கள் ஜூலி மீது பயங்கர கோபத்தில் இருந்தனர்.\nமேலும் பரணி விஷயத்திலும் ஜூலி அப்படியே திடீரென பல்டி அடித்து மாறிவிட்டார்.\nஇந்நிலையில் தனது தவறை உணர்ந்த ஜூலி நேற்று பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் பரணியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பரணியை அண்ணன் என்று கூறிய நிலையில் அவர் வீட்டின் சுவர் ஏறி குதிக்கும்போது தடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு ஜூலியின் மனதில் இருந்ததாகவும், அவரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மன ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்ததால் அவர் பரணியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது.\n. அதன் பின்னர் முகத்தை மூடிக்கொண்டு இருந்த ஜூலியை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious articleமிக மிக எளிமையாக நடக்க போகும் பிரியாமணி திருமண��்\nNext articleபிக் பாஸ் வீட்டுக்கு மிண்டும் வருகிறார ஓவியா \nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nபூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசிறப்பாக பாடிய சியான் விக்ரம்\nதும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:30:16Z", "digest": "sha1:ABICZ5362IOQMGZDN3AH3VXTZZRHFOQX", "length": 8884, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலைமைத்துவம் | Virakesari.lk", "raw_content": "\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nபோதைப்பொருள் கடத்தல்கார்களிடமிருந்து நாட்டை விடுவிக்க முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n30 வருட கொடூர பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு நிகரான யுத்தம் ஒன்றை கொடூர போதைப்பொருள் கடத்...\nமக்களுக்காக தலைமைத்துவத்தை சஜித் ஏற்பார் - தலதா\nநாட்டு மக்களுக்காக சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதுடன், எதிர்காலத்தில் நாட்டின் தலைவராக அவர...\n\"சஜித்தை தலைமைத்துவத்தில் அமர்த்தினால் மாத்திரமே தேர்தலில் தலைதூக்கலாம்\"\nரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை விட்டு செல்லாதவரை ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்படும் பாரிய கூட்டமைப்புக்கு யாரும்...\n\"ஐ.தே.க.வின் தலைமையை ரணிலே தீர்மானிப்பார்\"\nஐக்கிய தேசிய கட்சியின் ஒவ்வொரு அசைவுகளின் பின்னணியிலும் ரணில் விக்ரமசிங்கவே உள்ளார். அவர் எடுக்கு தீர்மானத்திற்கமையவே கட...\nமஹிந்த தலைமைத்துவத்தை ஏற்பதால் சட்டப் பிரச்சினை ஏற்படாது - வாசுதேவ நாணயக்கார\nபொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பதால் எவ்விதமான மாற்றமும் அரசியலில் ஏற்படாது என...\nமஹிந்த பொறுப்பேற்றால் எதிர்விளைவினை சந்திக்க நேரிடும் - எச்சரிக்கிறார் லக்ஷ்மன் பியதாச\nபொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறுகிய நோக்கங்களை மையப்படுத்தி பொறுப்பேற்றால் அவர...\nஐ.தே.க.வின் தலைமையில் பலமான ஆட்சியை நிறுவுவோம் - அகிலவிராஜ்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் இன்னும் ஒன்றரை வருடங்களில் பலமான ஆட்சியை நிறுவுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின்...\nநேர்மை, தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடாத்திய வாஜ்பாய் - சம்பந்தன் இரங்கல்\nதனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடாத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இலங்கை வாழ் தமிழ...\nநாட்டின் எதிர்கால தலைமைத்துவத்திற்கு கோத்தாவே பொருத்தமானவர் \nகோத்தாபய ராஜபக் ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுத...\nதலைமைத்துவத்தை புதியவருக்கு வழங்குவதற்கு தயார் ; பிரதமர் ரணில் அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக்கூ...\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nஇலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:33:50Z", "digest": "sha1:4DAWJPCJIYN4VJNUEFVRFI7DDCVOKEKR", "length": 4707, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "சென்னபட்டணத்தான் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபழையநாணய வகை (பணவிடு. 117.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்��ு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2014, 02:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/2276", "date_download": "2019-04-21T06:14:17Z", "digest": "sha1:5VXQ56O6GGWC64JFQHSPXP3TLAODNB5Q", "length": 4380, "nlines": 60, "source_domain": "www.ntamilnews.com", "title": "நீங்கள் பார்த்து கொள்ளும் நாசாவின் வீடியோ நேரலை இல்லை - Ntamil News", "raw_content": "\nHome உலகம் நீங்கள் பார்த்து கொள்ளும் நாசாவின் வீடியோ நேரலை இல்லை\nநீங்கள் பார்த்து கொள்ளும் நாசாவின் வீடியோ நேரலை இல்லை\nமக்கள் பார்க்கும் நாசாவின் நேரலை என்று கூறும் Facebook live ,Youtube live இது ஒரு பழைமை வாய்ந்த காட்சியின் பதிவுகலே புதியவை அல்ல.\nபின்னால் காணப்படும் நீல நிற உருண்டை பூமியின் ISS ஆகும்.பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த வீடியோவை பார்த்து அதற்கும் கருத்துக்களையும் தெரிவித்தனர். 17 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை ’Unilad‘ Facebook Page லும் மிகுதி 26 மில்லியன் மக்கள் Viral USA‘s page. லும் பார்வையிட்டனர்.\nNASA , இந்த வீடியோ பதிவு நேரடி ஒலிபரப்பு இல்லை இது பழமை வாய்ந்த பதிவு என்று BBC க்கு தெரிவித்திருந்தது.\nPrevious articleபொலிசாரே பார்த்து பயப்படும் அளவுக்கு ஒரு வாள் வெட்டு கோஷ்ட்டி உருவாகிய பின்னணிதான் என்ன\nNext articleஇராணுவ அதிகாரி ஒருவரே ஆவா குழுவை இரகசியமாக உருவாக்கினார்\nமரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nலண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/3662", "date_download": "2019-04-21T06:32:18Z", "digest": "sha1:HGE3CYUFPW4WMP2VQ7ZQ7FSFHOYLLVP2", "length": 7244, "nlines": 58, "source_domain": "www.ntamilnews.com", "title": "இலங்கையின் முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமிட்ட வெளிநாட்டவர் கைது! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை இலங்கையின் முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்ட��ிட்ட வெளிநாட்டவர் கைது\nஇலங்கையின் முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமிட்ட வெளிநாட்டவர் கைது\nஇலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மிக முக்கிய பிரபுக்களை கொலைசெய்யவும் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பிலுள்ள பிரபல கசினோ நிலையமொன்றில் பணியாற்றும் Ni Maa Ze Ren என்ற சீன நாட்டு பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறிபார்த்து சுடுவதில் வல்லமை கொண்ட மற்றும் பிரபல கூலிப்படைகளுடன் தொடர்புடைய குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியாகியுள்ள ஆங்கில நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர் கைதுசெய்யப்படும்போது அவரது சுற்றுலா விசா காலாவதியாகியுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. குறித்த நபர் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் தங்கும் இடங்களைச் சுற்றிய வளாகத்தில் காணப்படும் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ளார். குறித்த நபரின் மனைவி சீனாவில் அரச புலனாய்வாளராக பணியாற்றுவதாகவும் பிரபல அரசியல்வாதிகளுடன் அவர் தொடர்பில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறான பின்புலம் கொண்ட ஒருவர் உண்மையில் என்ன காரணத்திற்கான இலங்கை வந்துள்ளார் என்பதை கண்டறியும் முயற்சியில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். முக்கிய பிரபுக்களை இலக்குவைத்து குறித்த நபர் வந்திருந்தால் அதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்பது தொடர்பாக கண்டறிவதற்காக அவரது தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்களையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர். சந்தேகநபர் தற்போது மீரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்துவைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.\nPrevious articleகாவலூர் தொகுதியின் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் 2016 முடிவுகள்\nNext articleமுதல்வர் ஓபிஎஸ் – பிரதமர் மோடி திங்கட்கிழமை சந்திப்பு; பின்னணியில் மூன்று காரணங்கள்: தமிழக அரசு விளக்கம்\nபாரிய சம்பவத்திற்கு மைத்திரியே காரணம் – மேர்வின் சில்வா\nகொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்��து அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11044912/1031660/ADMK-Parliament-Election-Coalition.vpf", "date_download": "2019-04-21T07:06:15Z", "digest": "sha1:L6TUVIVZ656JFDAX7SGZ6FR2VAUSQI5O", "length": 7949, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பாஜக கூட்டணி தேசத்தை நேசிக்க கூடிய கூட்டணி - முனிவரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாஜக கூட்டணி தேசத்தை நேசிக்க கூடிய கூட்டணி - முனிவரி\nஅதிமுக வேட்பாளா் தியாகராஜனை ஆதரித்து பாஜகவின் தேசிய சிறுபான்மை அணி துணை தலைவா் முனிவரி பேகம் வாக்கு சேகரித்தார்\nபாஜக கூட்டணி தெய்வத்தையும் தேசத்தையும் நேசிக்க கூடிய கூட்டணி என்று தெரிவித்தார். மேலும் இந்துக்களுக்கு தாங்கள் விரோதியல்ல என திமுகவினர் கதறி வருவதாகவும் முனிவரி பேகம் கூறினார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nபன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்\nசென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nபேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/4/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:38:55Z", "digest": "sha1:KCXRTWX3A6EB3OAXH26DF5LXQ7VO2ZOD", "length": 4847, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "புனைவுகள்", "raw_content": "\nஎதிர்மறை வார்த்தைகளில் துவண்டு தொடர்ந்த நம்பிக்கையில் தோற்று நீர்த்த எதிர்ப்பார்ப்புகளில் ...\nதடதடவென்று குண்டும் குழியுமான ரோட்டில் சுங்கச் சாவடி கட்டணம் கட்டி பயணித்து ...\nபோர்க்களத்தில் நிற்கிறாள் எதிர்மறையாளார்கள் உக்கிரமாய் போர் புரிகிறார்கள் பெரும் ...\nஅலட்சியத்தில் அன்பு மெல்லச் சாகும்\n” என்றாள் “அதோ அந்த அரசமரத்திடம்” என்றேன் “அது பேசுமா” என்றேன் “அது பேசுமா\nவரிசையற்று பூக்கள் இறைந்திருந்தது ஒவ்வொன்றும் கலைந்த கனவுகளை பகிர்ந்துக்கொண்டது\nPrapavi | உணர்வுகள் | கவிதை\nஅன்பு எழுதப்படுகிறது படிக்கப்படுகிறது போதிக்கப்படுகிறது மறுக்கப்படுகிறது தயக்கமில்லாமல் வரும் கோபம் போல ஒருநாளும் ...\nவலிப்போக்கன் | அதிகாலை கனவு 10 | அனுபவம் | அரசியல்\nமாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம் நிற்கவில்லை. தலையில் கவசத்��� அணிந்து கொண்டு ...\nதிருவிழா வீதியில் நடக்கிறேன் நடைபாதை முழுக்க பொம்மைகளும் விதவிதமான சொப்புப்பாத்திரங்களும் ...\nமௌனமென்பது வேதனையின் மொழியாகும்போது துக்கம் மறைத்து ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளெல்லாம் போராட்டத்தின் மொழியாகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/08/blog-post_4.html", "date_download": "2019-04-21T06:21:41Z", "digest": "sha1:7ROB6TY6LUUWFC432YVDOX6YFXIL4EAN", "length": 10658, "nlines": 166, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: முஸ்லிம்களை ஒருங்கிணைக்க மசூர் மௌலானாவுக்கு மகிந்த அழைப்பு!", "raw_content": "\nமுஸ்லிம்களை ஒருங்கிணைக்க மசூர் மௌலானாவுக்கு மகிந்த அழைப்பு\nகடந்தகால ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகராக கடமையாற்றிய இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்செய்க் அப்துல் காதர் மசூர் மௌலானாவை முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் விடயத்தில் ஒத்துழைக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.\nஅண்மையில் கிழக்குமாகாணத்திலிருந்து ஊடகவியாலாளர்கள் உள்ளிட்ட தூதுக்குழு ஒன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விஜயராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோது மேற்படி அழைப்பை மகிந்த ராஜபக்ச விடுத்தார்.\nகடந்தகால ஆட்சியின் போது முஸ்லிம்கள் பாத்திப்புக்குள்ளானதாக கூறி ஆட்சிமாற்றம் ஒன்றுக்கு ஒத்துளைத்திருந்த போதிலும் நல்லாட்சியை தரப்போவதாக கூறி ஆட்சிநடாத்திக்கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியிலும் கடந்தகாலத்தை விட அதிகமாக முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.\nகடந்தகாலத்தில் விடப்பட்ட தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு புதிய ஆட்சி அமையும் என்று கருத்துத்தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்காலத்தில் முஸ்லிம்கள் விடயத்தில் தன்னுடைய ஒருங்கிணைப்பாளராக அப்துல் காதர் மசூர் மௌலானாவை நியமித்து முஸ்லிம்கள் விடயத்தில் மிகுந்த கருசனையுடன் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஎதிர்காலத்தில் சிறந்த ஆட்சி ஒன்றை அமைக்க இனம் மதம் என்ற விடயங்களைத் தவிர்த்து நாம் இலங்கையர் எ���்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றினையுமாரும் இங்கு கோரிக்கைவிடுத்தார்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/5-places-one-must-visit-mumbai-001836.html", "date_download": "2019-04-21T06:33:55Z", "digest": "sha1:JPF4FRDGS67W3CYENC4HGNLXYJ5GQN7Q", "length": 16966, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places One Must Visit near Mumbai - Tamil Nativeplanet", "raw_content": "\n��மும்பையில் வித்தியாசமான இடங்களுக்கு போகனும்னா இந்த 5 இடங்களையும் பார்த்துடுங்க\nமும்பையில் வித்தியாசமான இடங்களுக்கு போகனும்னா இந்த 5 இடங்களையும் பார்த்துடுங்க\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nதூங்கா நகரமென அழைக்கப்படும் மும்பை, பல்வகை கலவை கொண்டு ஒரு சில களிப்பூட்டும் இடங்களையும் காண நம்மை அழைத்திட, வியக்கத்தக்க அதிர்வை அது நம் மனதில் ஏற்படுத்துகிறது. மும்பையை 'கனவு நகரம்' என அழைக்க, விடுமுறை இலக்காகவும் இது நமக்கு அமைந்திடுகிறது. இவ்விடமானது நகரத்தின் அனைவருக்கும் கனவு நகரமாக விளங்க, இங்கே நாம் ஆராய வேண்டிய விஷயங்களானது ஒவ்வொரு மூலை முடுக்கிலும் காணப்படுகிறது.\nஇந்த மும்பை மாநகரம் காதலை நமக்கு தந்திட, அரபிக்கடலின் வரலாற்று சாரல் வீசலானது, சில வகை சுவையூட்டும் உணவையும் நமக்கு தந்திடுகிறது. இந்த நகரத்தில் நாம் காண வேண்டிய இடப்பட்டியல் முடிவற்று காணப்பட; பாலிவுட்டுக்கான கடற்கரையும் என தொடங்கி எண்ணற்ற இடங்களையும் இந்த நகரம் கொண்டிருக்கிறது. இந்த கனவு நகரத்தில் நாம் காண வேண்டிய ஒரு சில இடங்களையும் ஆம்பி மும்பையில் நாம் இப்போது காணலாம்.\nகுறிப்பிடத்தக்க இடங்களுள் ஒன்றாக இந்தியா நுழைவாயிலானது காணப்படுகிறது. இந்த அமைப்பானது 1924ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட, ஐந்தாம் ஜார்ஜ் அரசர் மற்றும் மேரி இராணியின் வருகையை நினைவுப்படுத்தும் வகையிலும் பம்பாயில் அமைந்தது.\nஇந்த நினைவு சின்னமானது இந்தியாவின் முக்கிய அங்கமாக விளங்க, ஆங்கிலேயர்களின் ஆடம்பரத்தையும் இவ்விடம் கொண்டிருக்கிறது. நீர் முன்னிலை பகுதியான அப்பல்லோ பந்தரில் காணப்படும் இவ்விடம், தற்போது சுற்றுலா ஆர்வலர்களையும் ஈர்க்கும் அமைப்புடன் நகரத்தில் காணப்பட, உலகம் முழுவதுமிலிருந்து பலரும் வந்து செல்கின்றனர்.\nபுனித நீர்த்தொட்டியான பங்கங்கா தொட்டி, கண்கொள்ளா காட்சியை நமக்கு தருகிறது. இந்த பழமையான தொட்டியானது 12ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் அமைக்கப்பட, மலபார் மலையின் வல்கேஷ்வர் ஆலயத்தையும் இவ்விடம் கொண்டிருக்கிறது.\nஇத்தொட்டியானது அமைச்சரின் பார்வைக்கு கீழ் வர, சில்ஹாரா வம்சத்தின் நீதிமன்றத்தை சார்ந்தது எனவும் தெரியவர, மும்பையை 9ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை இவர் ஆண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நீரானது அதிர்ச்சியூட்டும் விதமாக இனிப்புடன் சமுத்திரத்தை பொருட்படுத்தாமல், விதிவிலக்காக இப்பகுதிக்கு அருகாமையில் காணப்படுகிறது. தற்போது இந்த தொட்டியானது பல்வேறு யாத்ரீகர்களை ஈர்த்திட, இந்த புனித நீரில் அவர்கள் மூழ்கி எழுந்து, மலரை காணிக்கையாக்கியும் செல்கின்றனர்.\n‘கொண்டிவிட்ட குகைகள்' எனவும் அழைக்கப்படும் மஹாகாளி குகைகள், அந்தேரி நகரத்தின் மேற்கு பகுதியில் காணப்படுகிறது. இங்கே வருபவர்களால் 19 பாறை வெட்டு குகைகள் பார்த்திட, இந்த குகைகள் யாவும் முதலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான தொடக்கத்தில் செதுக்கப்பட்டது எனவும் தெரியவருகிறது.\nஇதன் மத்திய குகையானது புத்தர் மற்றும் ஸ்தூபர் படத்தை கொண்டிருக்கிறது. இதனை தவிர்த்து, இங்கே எண்ணற்ற புத்த சிலைகளையும் கற்களால் வெட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.\nமும்பையின் மஹாலக்ஷ்மி பகுதியில் காணப்படும் இடங்களுள் ஒன்றாக இது இருக்க, இந்த ஒட்டுமொத்த நகரமும் அழுக்கான ஆடைகள் தோபிகளால் சலவை செய்யவும்பட, அவர்களை சலவைக்காரர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தோபி தொடர்ச்சியானது 1890ஆம் ஆண்டு கட்டப்பட, பெருமளவிலான ஆங்கிலயரின் பூர்த்தியும், பார்ஸி மக்களையும் இந்த நகரத்தில் நம்மால் காண முடிகிறது.\nஇவ்விடமானது உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி வளி மண்டல சலவை இடமாக கருதப்பட, அழுக்கான அடைகள் சலவைக்காரரின் பார்வைக்கு கீழ் இங்கே பரந்து விரிந்து காணப்பட, அதனை சுத்தம் செய்து, ம��க மலிவான விலைக்கு திரும்ப தரப்படுவதாகவும் தெரியவருகிறது.\nஆசியாவின் மாபெரும் சேரியாக இதனை கருத, தாராவி ஆங்கிலேயர்களால் 1882ஆம் ஆண்டில் நிறுவப்பட, ஏழை மக்கள் நகர்ப்புறத்திற்கு மீண்டும் சென்றனர். இருப்பினும், இப்பகுதியானது அனைத்து வித ஒரே மாதிரியான சேரியாக முடிவுக்கு வர, தொலைவில் காணப்பட்ட இவ்விடம் வறுமையில் வாடும் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரமாக அமைந்தது.\nஇப்பகுதியின் வெளிச்சமான பக்கமானது, பல தொழிற்சாலைகளுக்கும், ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கும், ஈர்க்கப்படும் மக்களுக்கும் வீடாக விளங்குகிறது. தேயிலை முதல் காய்கறி கடை, இனிப்பு கடைகள், ஆடை மாவட்டங்கள், பள்ளிகள், என பல சமுதாயமும் தாராவியை வீடாக கொண்டிருக்க, ஏழ்மை வாழும் எண்ணற்ற வீடுகள் அடங்கிய இடமும் இதுவே.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/166558?ref=archive-feed", "date_download": "2019-04-21T06:54:35Z", "digest": "sha1:77M2BKWGNCYAWXGRWZUERHGEL3DTARHT", "length": 7104, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் 59வது படத்தில் அந்த ஒரு விஷயம் நிஜத்தில் நடந்தால் சந்தோஷமாக இருக்கும்- பிரபல நடிகரின் ஆசை - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் ��ங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nஅஜித்தின் 59வது படத்தில் அந்த ஒரு விஷயம் நிஜத்தில் நடந்தால் சந்தோஷமாக இருக்கும்- பிரபல நடிகரின் ஆசை\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் 59வது பட வேலைகளில் இருக்கிறார். படப்பிடிப்பிற்கு நடுவே அவர் துப்பாக்கி பயற்சி எடுப்பது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.\nஇவருடைய என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் பெரிய ரீச்சை பெற்றவர் அருண்விஜய். அதற்கு முன் அவர் படங்கள் நடித்தாலும் இப்படமே பெரிய பெயர் கொடுத்தது, அவருடைய கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் ரசித்தார்கள்.\nதடம் அருண் விஜய் நடிப்பில் புதிதாக வெளியாகியுள்ள படம். இப்பட புரொமோஷனுக்கான பேட்டி கொடுத்த இவரிடம் தல 59வது படம் குறித்து வதந்தி கிளப்ப வேண்டும் எனில் என்ன கூறுவீர்கள் என்று கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர் வதந்தி ஏன் நிஜமாகவே அவர் படத்தில் நடிக்கிறேன் என்றால் சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/category/featured/", "date_download": "2019-04-21T06:24:10Z", "digest": "sha1:SQHYNGKVJPU7XCVTKCUIVC4BNLAANBZS", "length": 11899, "nlines": 168, "source_domain": "www.sudasuda.in", "title": "Featured Archives - Suda Suda", "raw_content": "\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nதமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதிவு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.\n‘சர்கார்’ பட பாணியில் அதிரவைத்த அதிகாரிகள்\nகோவையில், 'சர்கார்' பட பாணியில் இரண்டு இளைஞர்களின் வாக்குகளைக் கள்ள ஓட்டு போட்டுவிட்டனர���.\n 220 கி.மீ நீந்தி வந்த நாய்…வைரல் பதிவு\nதாய்லாந்துக் கரையோரத்திலிருந்து சுமார் 130 மைல் (220 கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும் எண்ணெய்க் கிணற்றில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு அருகே, ஒரு நாய் நீந்தி வந்ததைப் பார்த்து அனைவரும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.\nஇந்த இந்திய அணிதான் உலகக் கோப்பைக்கு பெஸ்ட்…ஏன் தெரியுமா \nஇப்போதே உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்துவிட்டு, அங்கு கொஞ்சம் சொதப்பினாலும், இன்னும் பல மடங்கு நாம் உக்கிரம் கொள்வோம். அவரது வீட்டைத் தாக்கவும் தயங்க மாட்டோம். 2007 உலகக் கோப்பையின்போது தோனியின் வீட்டையே...\n`மஸில் பவர்’ ரஸலை ஓடவிட்ட தாஹிர்\nகொல்கத்தா ஈடர்ன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மோதின.#IPL2019 #IPL #MSDhoni #Dhoni #CSK\nதோனிக்கு அபராதம் விதித்த IPL …ரசிகர்கள் அதிருப்தி\nஐபிஎல் போட்டிகளில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது. அதுவும் தோனி தலைமையிலான சென்னை போட்டி என்றால் சின்ன டார்கெட்டோ, பெரிய டார்கெட்டோ நாங்க கடைசி ஓவரில்தான் ஜெயிப்போம் என மீம்ஸ் போடும் அளவுக்குப்...\nவெறித்தனமா உழைச்சேன்…தன்னம்பிக்கை மனுஷி ‘தையல் நாயகி’யின் கதை \n``என் கை மணத்துக்காகவே பலரும் விருப்பப்பட்டு நான் சமைக்கிற சாப்பாட்டை வாங்கிட்டுப் போறாங்க..\" எனத் தனக்கே உரித்தான வெள்ளந்தி சிரிப்பு சிரிக்கிறார் தையல் நாயகி. பட்டுக்கோட்டையில் டிபன் கடை நடத்தி வரும் திருநங்கை....\nவகுப்பறையில் தங்களுக்குப் பாடங்களை கற்றுக் கொடுத்த ஆசிரியர் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவ, மாணவிகள் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். இதனால் உடனடியாக மாணவ, மாணவிகள் பள்ளியை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.\nபி.ஜே.பி வைரல் படத்தால் பீதியில் `சிரிச்சா போச்சு’ ராமர் \nமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 75 முக்கிய வாக்குறுதிகளோடு வெளியாகியுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில் `ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய விவசாய மாணவிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம்\nவிவசாயம் படித்தால் வருடத்துக்கு ஒரு கோடி சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று ���ொன்னால் நம்புவீர்களா நம்புங்கள், இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியவர் நம் இந்திய மாணவிதான். பெயர் கவிதா ஃபாமன்.\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nபா.ஜ.க-வால் விரலை பறிகொடுத்த வாக்காளர் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/04/2019\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/national-news/battling-kiran-bedi-over-helmets-puducherry-chief-minister-sits-on-road/", "date_download": "2019-04-21T07:22:16Z", "digest": "sha1:FBF3DLPM3B4JJ3BSFSDPNIRQA464IT3G", "length": 4248, "nlines": 21, "source_domain": "www.nikkilnews.com", "title": "ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி 2வது நாளாக தர்ணா | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி 2வது நாளாக தர்ணா\nஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி 2வது நாளாக தர்ணா\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரன்பேடி_க்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இந்த போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது\nபுதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப் படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பெடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அ���ுமதி தரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.\nமக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தொண்டர்களுடன் விடிய விடிய நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\n2-வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், சென்னை, நெய்வேலியில் இருந்து அதிவிரைவுப்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/11/blog-post_6.html", "date_download": "2019-04-21T06:12:30Z", "digest": "sha1:YZHJ6GBVQ7COGS2ALMVOX3L4H4BIZS3T", "length": 23639, "nlines": 255, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்\nஎன் நண்பர் கலாரசிகர் மட்டும் அல்ல, பண விஷ்யத்திலும் கில்லாடி. யாருக்கும் பத்து பைசா செலவழிக்க மாட்டார். ஒரு முறை காசுக்கு உடலை விற்கும் பெண்ணிடமே காசை கறந்த திறமைசாலி. நான் போய் வேலையை முடித்து விட்டு காசை கொடுத்து விட்டு வந்தேன், அடுத்து கலாரசிகர் போனார். உல்லாசமாக இருந்தார். காசு கேட்டபோது சண்டை போட ஆரம்பித்தார். பெண் தன்னை சுகப்படுத்தவில்லை என கத்தினார். போலீசிடம் புகார் சொல்லப்ப்போவதாக மிரட்டினார். பயந்து போன அவர்கள் கலாரசிகருக்கு காசு கொடுத்து அனுப்பினார்கள்\n( கண்ணதாசனின் அந்த ஆருயிர் நண்பர் கலாரசிகர் யார்.. புரியவில்லையே )\nஇவர் யார் என்று தெரிகிறதா \nஅந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தது. எனவே கலாரசிகர் தேர்தல் பணி எதுவும் செய்யாமல் ஒதுங்கி கொண்டார். நானும் வேறு சில திமுகவினரும் கடுமையாக உழைத்தோம். இதன் விளைவாக திமுக வென்றது. வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் க��ட்டத்தில் அண்ணா பேசினார். வெற்றிக்கு பாடுபட்ட கலாரசிகரை பாராட்டுவதாக சொல்லி அவருக்கு மோதிரம் அணிவிப்பதாக சொன்னார். தன் மனைவிக்காககூட அப்படி தேடி அலைந்ததில்லை என்றும் , கலாரசிகருக்காக தானே சென்று தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லி மேடையில் மோதிரம் அணிவித்தார். எங்களுக்கெல்லாம் பயங்கர ஏமாற்றம். பிறகு அண்ணாவை தனியாக சந்தித்து சண்டையிட்டேன். என்ன இப்படி செய்து விட்டீர்கள். உழைத்தது நாங்கள்..மோதிரம் அவருக்கா\nஅண்ணா சிரித்து கொண்டே சொன்னார். “ அட என்னப்பா..புரியாத ஆளாக இருக்கிறாய்.. நீ ஒரு மோதிரம் வாங்கி கொடு. அடுத்த கூட்டத்தில் உனக்கும் போட்டு விடுகிறேன்”\nவரலாறு செம இண்டரஸ்டிங்கா இருக்கே சரி..அந்த கலாரசிகர் யார்\nஅந்த காலத்தில் அரசர்கள் , தம்மை புகழும் புலவர்களுக்கு யானையை பரிசளிப்பார்களாம். தனக்கு சாப்பாடு இல்லாமல்தானே அந்த புலவர் வருகிறார். அவர் எப்படி யானைக்கு தீனி போடுவார் யானையை வைத்து என்ன செய்வார் \nநீ அளித்த யானைகளின் எண்ணிக்கை\nவேல்களின் எண்ணிக்கையை விட அதிகம்\nபுற நானூற்று பாடலின் மாஸ்டர் பீஸ்... பதவி கிடைப்பது அத்தனை எளிதல்ல.. அதை நல்ல விதமாக பயன்படுத்து என சொல்லும் எவர் க்ரீன் க்ளாசிக்..\nஉனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்\nகுழந்தையை காக்கும் தாய் போல\nஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து ...குறளுக்கு அர்த்தம் தேவை..\nகண்ணதாசன் : ஒரு பிறவில் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் உதவும் என சிலர் உரை எழுதுகிறார்கள்.. ஆனால் அது தவறு.\nஒருமை என்றால் தனிமையில், ஒரே நோக்கத்தில் ( concentration )என்று பொருள். எழுமை என்றால் ஏற்றம் என்று பொருள். தனிமையில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏற்றம் தரும், உயர்வையும் பலத்தையும் கொடுக்கும் என்று இதற்கு அர்த்தம். தனிமை நிறைந்த சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பது பழந்தமிழ் முடிபு. எழுமையும் என்பதில் வரும் “உம்” எனும் அசை கெட்டு வரல் இலக்கணத்தில் உள்ள முறைதான்.\nஊழின் பெருவலி யாவுள ..குறளுக்கு அர்த்தம் கூறவும்\nகண்ணதாசன் அண்ணா தலைமையில் செயல்பட்டபோது அளித்த பதில் : ஊழ் என்ற சொல்லுக்கு முறை என்பது பொருள். முறையோடு காரியம் ஆற்றினால் அதை விட வலிமையானது எது என்பது இதற்கு பொருள். இடர்கள் சூழ்ந்தாலும் முறையான செயல் முன்னின்று காக்கும்.\nபாரியைப் பற்றி மட்டுமே பாடுகிறீர்களே , அவனுக்கு நிகரான மாரி(மழை)யை பற்றியும் பாடுங்கள்-கபிலர்#வஞ்சப்புகழ்ச்சி:-)\nபுலவர்களுக்கு அனைத்தையும் வழங்கிவிட்டான் பாரி . மூவேந்தர்களே , சீக்கிரம் பாரியை புகழ்ந்து பாடி மிச்சம் இருப்பதையாவது வாங்கி செல்லுங்கள் . மிச்சம் என்ன இருக்கிறதா பாரி , நான் மற்றும் மலை # புற நானூறு\nஅமுதமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ண நினைக்காதவர்கள்.கோபப்படாதவர்கள். அஞ்சாதவர்கள். ஆனால் பழிக்கு அஞ்சுபவர்கள்.புகழுக்காக உயிரையும் கொடுப்பவர்கள். மனத்தளர்ச்சி இல்லாதவர்கள்.. இவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது - கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி\nதச்சு வேலை தெரிந்தவனுக்கு காட்டிற்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அவன் வேலை செய்ய தேவையான மரம் கிடைக்கும் என்னைபோன்ற புலவர்களுக்கு எந்த திசை போனாலும் சோறு கிடைக்கும்-அவ்வையார் \nதுறவி ஹபீப் அஸ்மீ ஆற்றுக்கு குளிக்க சென்றார். ஆடைகளை கரையில் வைத்து விட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது அந்த பக்கம் வந்த ஒருவன் , யாரோ ஆடைகளை தவறுதலாக விட்டு சென்று விட்டார்கள் போல என நினைத்து , அவர்கள் வரும்வரை ஆடைகளை பார்த்து கொள்ளும் நோக்கத்தில் அங்கேயே நின்றான், துறவி குளித்து விட்டு வந்தார்.\n“ அய்யா பெரியவரே..ஆடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டு செல்லலாமா.. யாரேனும் திருடிச்சென்றால் என்ன ஆவது “ என்றான்.\nதுறவி சிரித்து கொண்டே சொன்னார் “ நான் ஆடைகளை பாதுகாப்பின்றி விட்டு செல்லவில்லை. பாதுகாக்க்கும் பொறுப்பை அல்லாவிடம் விட்டு சென்றேன். அவன் அந்த பொறுப்பை உன்னிடம் கைமாற்று கொடுத்து விட்டான் போலிருக்கிறது “ # சுஃபி கதைகள்\nமாணிக்கத்தின் தரம் கழுவினால் தெரியும்.. குதிரையின் தரம் சவாரியில் தெரியும். பொன்னின் தரம் சுட்டால் தெரியும்.. நண்பர்களின் தரம் நம் துன்பத்தில் தெரியும் - நான்மணிக்கடிகை\nஇன்மை என்பதும் ஒரு வகை இருத்தல்தான். ஒன்று இல்லாதபோது அது ஏற்படுத்தும் பாதிப்பு எவ்வளவு பயங்கரமானது...இந்த புற நானூற்று பாடலை பாருங்கள்..\nபெரிய பெரிய உணவு உருண்டைக்ள்\n- பொத்தியார் ( புற நானூறு )\nஜெயகாந்தனிடம் இந்தக் கேள்விக் கேட்கப்பட்டது,\n( தற்பொழுதல்ல முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம்.)\nஏறுமாறாய் அவரை விமர்சிக்கும் நீங்கள் அவரைப் பெயர் சொல���லி அழைக்காமல் ----------- , ----------- என்றுதானே இன்னமும் அழைக்கிறீர்களே\nஅன்று ஜெயகாந்தன் சொன்ன பதில்.\n1. ஒருவர் எப்பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்பெயரால் அவரை அழைப்பதுதான் மரபு\n2. அவரும கலைக்குடும்பத்தில் பிறந்தவர் தானே\n3. அவர் கதைவசனம் எழுதிய படமொன்றில் கூட ஏமாற்றுவதும் ஒரு கலைதான் என்று அவரே சொல்லியிருக்கிறாரே\nஎனவே அவரை ------------ என்பதுசரிதான்.\nஇந்தப் புலியையும் அவர் புல்லைத் தின்ன வைத்துவிட்டது அவரது சாமர்த்தியம்.\nஉங்களின் புனைவுகள் சொல்லும் விதம் அருமை\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஉளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்த...\nசங்க இலக்கிய தேன் துளிகள்\nமிஷ்கின் பேச்சும் , தமிழ் ஹிந்துவின் சின்ன புத்திய...\nதமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்க...\nபவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சி...\nதனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்...\nமதச்சார்பற்ற மண்ட்டோ படைப்புகள் , திரிக்கும் குறும...\nஎம் ஜி ஆரை கோபப்படுத்திய வாலி - கலவை பதிவுகள்\nஇளையராஜாவின் அற்புத கவிதைகள் சில- கலவை பதிவு\nமருதகாசியின் பாடல் வரிகளை மாற்றிய எம் ஜி ஆர் - கலவ...\nவாழைப்பழமும் விகாரப் புணர்ச்சியும் - மிக்சர் போஸ்ட...\nஎலி கதை ( மொண்ணை சென்னை மற்றும் கத்தார் வெர்ஷன் )...\nநயன் தாரா குறித்து திருக்குறள் - வள்ளுவரின் தீர்க்...\nபோன் அனுபவங்கள் - மிக்சர் போஸ்ட்\nவாலியின் பெருந்தன்மை வைரமுத்துவுக்கு ஏன் இல்லை - த...\nசச்சின் - ஒரு கற்பனை கதை\nஇணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகம...\nரஜினி பட வாய்ப்பை மறுத்த லெனின் - மிக்சர் போஸ்ட்\nஆன்மீக படங்களில் நடிக்காதது ஏன்\nவசனம் கொடுக்காத பாரதிராஜா - முதல்மரியாதை குறித்து ...\nஇணைய மொண்ணைகளும் பாரடக்சும் - ஒரு பரபரப்பான பேட்டி...\nசங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்\nடெர்ரர் கதைகள் - மிக்சர் போஸ்ட்\nபெஸ்ட் ஆப் நயவஞ்சகம்- மிக்சர் பதிவு\nசின்ன்ச்ஞ்சிறு கதைகள் , அனுபவம் , கடவுள் குறித்து ...\nஆதாம் ஏவாள் தமிழர்களா... பேச்சாற்றலில் கலைஞரை திகை...\nபாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்த�� கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/07/blog-post_16.html", "date_download": "2019-04-21T07:02:00Z", "digest": "sha1:YCM5M7ESIWH4YANH2L6TIGGULOCAFSH4", "length": 21065, "nlines": 215, "source_domain": "www.ssudharshan.com", "title": "பொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பேசலாம்", "raw_content": "\nபொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பேசலாம்\nஅதுவும் ஒரு சமூகத்தில், வேலை பார்க்கும் இடங்களில் அல்லது முதன்முதலாக ஒரு மேடையில் ஏறி பேசுவதோ அல்லது ஒரு குழு முன்பாக கதைப்பதற்கோ பலருக்கு தயக்கம் உண்டு .. ஆனால் இவற்றை இல்லாமல் செய்யலாம் .\nநீங்கள் எதிர் காலத்தில் மேடையில் ஏறி பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் கூச்சம் வேண்டாம் . மிகத்திறமையான பேச்சாளர்களை இப்போதே பின்பற்றுங்கள் .அவர்களின் நடை உடை பாவனை ,கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் என்பவற்றை கவனியுங்கள் ..\nஅப்பிள் நிறுவன CEO வின் பல்கலைக்கழக உரை .- ஸ்டீவ் ஜொப்ஸ்\nகூர்மையான கவனம் - நிலைத்திருத்தல்\nசுய நினைவை நிலை நிறுத்த வேண்டும் . ஒரு பொது அறையில் பேசும் போது அனைவரும் உங்களையே கவனிப்பார்கள் என்பதை ஞாபகப்படுத்தவேண்டும். நீங்கள் சிறப்பாக உள்ளீர்கள் என உறுதிப்படுத்த வேண்டும்\nமிகவும் சௌகரியமாகவும் தொழிலாளியாகவும்(proffesional ) உடை அணிவது முக்கியம் .\nஎன்ன பேசப்போகிறோம் என்பதை சரியாக விளங்கி கொள்ள வேண்டும் . தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் . எண்ண பேசப்போகிறோமோ அதை உள் வாங்கி அதன் திட்டத்தை கூறலாம் .\nஒரு வரைபடமாக கொண்டு சென்று அதை மேலும் விரிவாக்கி விளங்கப்படுத்தலாம் .\nபேசுவதற்கு தயாராகிய உடன் . அதை மீண்டும்மீண்டும்வாசித்து பார்க்கலாம் .பின்னர் கண்ணாடி முன் நின்று பயிற்சி செய்யலாம் . அல்லது வீட்டில் இருக்கும் ஒருவரின் முன்னிலையில் அதை பேசி காட்டலாம் .\nஉங்கள் மீதான தான் நம்பிக்கை மிக முக்கியம் .சரிவராது என்று எண்ணினால் உண்மையில் சரிவராது . நன்றாக செய்வேன் என்று எண்ணினால் நிச்சயம் நன்றாக செய்வீர்கள் .\nநீங்கள் யாருக்கு உரை நிகழ்த்த போகிறீர்கள் என்று யோசித்து அதட்க்கு ஏற்றவாறு அவ��்களுக்கு ஏற்றவாறு உரை இருக்க வேண்டும் .\nமாணவர்களாக இருந்தால் உங்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள பார்ப்பார்கள் , நண்பர்களாக இருந்தால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும் . யாராவது பெரியவர்கள் என்றால் அவர்களை சம்மதிக்க வைப்பது போல அமைய வேண்டும் .....\nசிலர் உடனே ஏதாவது ஒரு வசனம் மறந்து விட்டால் டென்ஷன் ஆகி விடுவார்கள் . ஒரு ச்லயிட்ஸ் விளங்காவிட்டால் அதை விட்டு விட்டு செல்வதில் தவறில்லை . அதற்காக ஒருவரும் தண்டிக்க போவதில்லை . இது வெறும் உரையே ..இதற்காக யாரும்தண்டிக்க போவதில்லை .\nகூச்ச சுபாவம் தவிர்க்க ...\nகூடுதலாக கண்ணை பார்த்து பேசுபவர்களை தான் பார்வையாளர்கள் நம்புவர்கள் , நிலத்தை பார்த்து பேச கூடாது . தலை நிமிர்ந்திருக்கும் போது உங்கள்மீது உங்களுக்கே நம்பிக்கை கூடும் .\nசிரிப்பாக நகைச்சுவையாக பேசுதல் .\nஅதற்க்கு ஒன்றும் பெரிய நகைச்சுவையாளனாக இருக்க தேவையில்லை . சிறு வசனங்கள் மூலமே பார்வையாளர்களை சிரிக்க வைக்கலாம் . சிரிப்பை விரும்பாதவர்கள் யாராக இருக்க முடியும் .எப்போதும் சிறு புன்னகையுடன் பேசுங்கள் .\nவைச்சு அறுக்காதீங்க .. தேவையான விடயத்தை குறுகிய காலப்பகுதியில் கூறினால் போதும். அவர்களை வேறுதிசைகளில் கவனத்தை திருப்ப விடாதீர்கள் .\nநீங்கள் நீங்களாக இருங்கள் .\nதவறுகள் விடுவது தவறு உரைகளில் .. அதில் பிரச்சனையே இல்லை .உங்கள் நடத்தையிலோ உரைகளிலோ நீங்கள் நீங்களாகவே இருங்கள் .\nஇதை எழுதும் போதே அதிக தன்னம்பிக்கை வருகிறது.\nமிக உபயோகமான பதிவு , இது போன்று நிறைய எழுதுங்கள்\nநிச்சயமாக ... மிகவும் நன்றி\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அத��்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின��� இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nநாசா கண்டுபிடிப்புகள் - எமது அன்றாட பாவனையில் .....\nதேஜா வு - முன்னரே பார்த்திருக்கிறேன் 2\nபொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பே...\nஇந்தியா - இந்தியனின் பெருமை\nவைரம் (தமிழ்) முத்து பிறந்த நாள் - வைரமுத்து\nஈ மெயில் @ குறியீட்டின் வரலாறு\nஇந்த வார சிறப்பு : பாடகர் உன்னிகிருஷ்ணன்\nஅர்த்தமுள்ள இந்து மதம் தொடர் 5 - சாதாரண வாழ்க்கையு...\nதேஜா வு .. முன்னரே பார்த்திருக்கிறேன் (Already see...\nகனவுகள் - தொடரும் மர்மம் - தகவல் அறிவோம் 2\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/boomaraanj-movie-makeup-news/", "date_download": "2019-04-21T06:33:21Z", "digest": "sha1:QPU2UVFCG35YRIWKWBNW75XLZ6VEXQZN", "length": 13028, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பூமராங்’ படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா..!", "raw_content": "\n‘பூமராங்’ படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா..\nநடிகர் அதர்வாவின் நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘பூமராங்’.\nஇந்தப் படத்தில் அதர்வாவுடன் மேகா ஆகாஷ், உபன் பட்டேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.\nகலை இயக்கம் – சிவா யாதவ், இசை – ரதன், ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ்.குமார், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, தயாரிப்பு – மசாலா பிக்ஸ் நிறுவனம், எழுத்து, இயக்கம், தயாரிப்பு – ஆர்.கண்ணன்.\nஇந்த படத்தில் மூன்று வெவ்வேறுவிதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொண்டிருக்கிறார் அதர்வா.\nஇந்த மேக்கப்பை அதர்வாவுக்கு செய்தவர்கள் பாலிவுட்டின் பிரபலமான மேக்கப் கலைஞர்களான ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா.\nஇவர்கள் ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப்பச்சன், ரிஷி கபூர் நடித்த ‘102 நாட் அவுட்’ ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் பெயர் பெற்றவர்கள்.\nஇதைப் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, “இந்தக் கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவானபோது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது.\nஎனவே மேக்கப் துறையில் வல்லுனர்களான தேசிய விருது பெற்ற கலைஞர்கள் ப்ரீத்தி ஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசாவை அணுகினோம். படத்திற்கு தேவையான தோற்றங்களை இறுதி செய்ய மும்பைக்கு சென்றோம்.\nஆனால், அதர்வாவின் பிஸியான ஷூட்டிங்கினால் அவர்களை இங்கு வரவழைக்க வேண்டி இருந்தது. சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி 12 மணி நேரம் உழைத்து எங்களுக்கு தேவையான தோற்றத்தை உருவாக்கி கொடுத்தார்கள். அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்துவமான முறையில் அளவெடுத்து சென்றனர்.\nமேக்கப் போடும்போது துவக்கத்தில் ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சுவிடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது.\nஅதை தொடர்ந்து ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது, அதன் பிறகுதான் தொடர் படப்பிடிப்புக்கு செல்ல முடியும். அதர்வாவோ ‘இதற்கு நடுவில் நேரங்களில் என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை, ஆனால் இந்த மாதிரி விஷயங்களை முதன்முறையாக செய்வதால் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று என்னிடம் சொன்னார்.\nஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான எல்லையை தொடும் முனைப்போடு உழைக்கும் அதர்வாவுக்கு, ‘பூமராங்’ படமும் அப்படி அமையும்…” என்று உறுதியோடு சொல்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.\nactor atharvaa actor atharvaa murali actress megha akash boomaraanj movie director r.kannan slider இயக்குநர் ஆர்.கண்ணன் நடிகர் அதர்வா நடிகர் அதர்வா முரளி நடிகை மேகா ஆகாஷ் பூமராங் திரைப்படம்\nPrevious Postமோகன்லாலின் ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ். Next Post‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ - மீண்டும் மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது..\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச�� சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22116", "date_download": "2019-04-21T06:30:40Z", "digest": "sha1:MHLRLZ53ETRWIGHO7EYWNOQVJ7H44WH7", "length": 10109, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய முஸ்லிம் குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட கூழாமுறிப்பு வனப்பகுதிக்கு தீ வைப்பு | Virakesari.lk", "raw_content": "\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nபுதிய முஸ்லிம் குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட கூழாமுறிப்பு வனப்பகுதிக்கு தீ வைப்பு\nபுதிய முஸ்லிம் குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட கூழாமுறிப்பு வனப்பகுதிக்கு தீ வைப்பு\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்க்கென அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று(19) இரவு நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதியில் வனங்களை அழித்து புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் இளைஞர்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்பாட்டத்தினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.அதாவது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த குறித்த பிரதேசம் இந்த திட்டமிட்ட குடியேற்றம் அமைக்கப்படுவதால் அழிந்துபோகும் அபாயத்துக்குள்ளாகும் எனவும் இயற்கை இருப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் எவர் ஈடுபட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கையினை முன்வைத்து ஆர்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.\nஅந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று சில நாட்களே ஆன நிலையில் குறித்த பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தேக்குமர கன்றுகள் நடப்படுள்ள பிரதேசம் விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது .இந்த தீ வைப்பால் 10 ஏக்கருக்கு மேற்பட்ட வனங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.இது திட்டமிட்டு சில விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்குமென பிரதேச மக்கள் ஆத்திரம் வெளியிட்டனர்.\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு முஸ்லீம் குடியேற்றம் வனப்பகுதி\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து அவசரமாக பாதுகாப்புச் சபை கூடுகின்றது.\n2019-04-21 11:59:32 பாதுகாப்புச் சபை கூடுகின்றது \nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nகொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன்று காலை இடம் பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து சம்பவம் இடம் பெற்றுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n2019-04-21 11:54:53 பாதுகாப்பு தீவிரம் கொழும்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர்ந்து குண்டுவெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர குருதி தேவை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 11:56:10 குண்டுவெடிப்பு இரத்தம் மரணம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினையடுத்து ஜனாதிபதி பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.\n2019-04-21 11:39:46 ஜனாதிபதி குண்டுவெடிப்பு அறிக்கை\nதொடர் குண்டு வெடிப��பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 11:30:04 நாடு குண்டுவெடிப்பு காலை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nஇலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/padhavi-yogam-tharum-murugan-koil/", "date_download": "2019-04-21T07:03:35Z", "digest": "sha1:HWBTJCPEAUNMPFJGZ2JOEL3NRJHGERFM", "length": 12768, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "பதவி யோகம் தரும் முருகன் கோவில் | Murugan kathaigal tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பதவி யோகம் தரும் முருகன் கோவில் பற்றி தெரியுமா \nபதவி யோகம் தரும் முருகன் கோவில் பற்றி தெரியுமா \nசென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது, ஆண்டார்குப்பம். இங்கே கோயில் கொண்டிருக்கிறார் முருகன். இவரை தரிசித்து வழிபட்டால் பதவி யோகம் வாய்க்கும் என்பது பெரியோர் வாக்கு. இதற்குக் காரணமாக, மிக அற்புதமான திருக்கதை ஒன்றையும் சொல்வார்கள்.\nஒருமுறை, சிவபெருமானைத் தரிசிக்க கயிலை மலைக்கு வந்த பிரம்மதேவன், வழியில் முருகப்பெருமான் இருப்பதைக் கவனிக்காமல் சென்றுகொண்டிருந்தார். அதிகாரத் தோரணையுடன் அவரை அருகில் அழைத்த முருகப்பெருமான், பிரணவத்துக்குப் பொருள் கூறுமாறு கேட்டார். அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் பிரம்மதேவன் திணறியதும், அதனால் கோபம் கொண்டு முருகப்பெருமான் பிரம்மனின் தலையில் குட்டி சிறையில் அடைத்த திருக்கதையும் நாமறிந்ததே.\nஅப்படி, பிரம்மனிடம் கேள்வி கேட்ட அதிகாரத் தொரணையுடன் இடுப்பில் கரங்களை வைத்து கம்பீரமாக நிற்கும் திருக்கோலத்தில் முருகப்பெருமான் அருளும் கோயில் இது. ஆகவே, இங்கு வந்து அவரைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு அதிகாரம் மிகுந்த பதவிகள் வாய்க்கும், ஏற்கெனவே பதவியில் உள்ளோருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும் என்பது ��க்தர்கள் நம்பிக்கை.\nஅதேபோல், சம்வர்த்தனர் என்ற பக்தருக்காகவே முருகன் இங்கே கோயில் கொண்டார் என்றும், அந்தப் பக்தருக்காக பாலநதி எனும் தீர்த்தத்தை இங்கு ஏற்படுத்தினார் என்றும் தலபுராணம் விவரிக்கிறது.\nஇந்தத் தலத்து முருகனுக்கு வேறொரு சிறப்பும் உண்டு. என்ன தெரியுமா\nஅலங்கார கோலத்தில் மூலவர் முருகப்பெருமானைத் தரிசிக்கும்போது, காலை வேளையில் பாலனாகவும், நண்பகலில் வாலிபனாகவும் மாலையில் வயோதிகனாகவும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.\n“அந்நியருக்கும் அருளியவர் இந்த ஆண்டவன்” எனச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். ஆமாம் ஒரு முறை இந்தப் பகுதி வழியே படைநடத்திச் சென்ற சுல்தான் ஒருவன், இந்த முருகனைத் தரிசிக்க வந்த அடியார்களிடம் தனக்காகவும் பிரார்த்திக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டானாம். அவர்களும் சுல்தானுக்காக முருகனிடம் பிரார்த்தித்துக்கொள்ள, அவரருளால் போரில் வெற்றி கிடைத்ததாம் சுல்தானுக்கு.\nஅதற்கு நன்றிக்கடனாக சுல்தான், முருகனுக்குக் கோயில் எழுப்ப நிலம் வழங்கியதாக சரித்திரத் தகவல்கள் சொல்கின்றன. மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், நடுகல் அமைப்பில் பிரம்மனின் சிற்பம் திகழ்கிறது; பிரம்மதேவன் எக்காலமும் தனக்கு ஆணவம் தலைதூக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடன் முருகனை தியானித்துக்கொண்டிருப்பதாக ஐதீகம்.\nஅருணகிரிநாதர், வாரியார் ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள் ஆகியோரும் இந்தத் தலத்து முருகனைப் போற்றி வழிபட்டுள்ளார்கள்.\nஇப்படி, அற்புத மகிமைகளோடு அழகன் முருகன் அருள்பாலிக்கும் இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வந்து, நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபட, பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஆங்கிலேயர்களை அலறவிட்ட சோழர் காலத்து அம்மன் கோவில் பற்றி தெரியுமா \nபரணி நட்சத்திர நாளன்று கோயிலுக்கு வந்து, அன்றிரவு அபிஷேக – ஆராதனைகளை தரிசித்து, அங்கேயே தங்கி மறுநாள் கிருத்திகை வழிபாடுகளையும் தரிசிக்க… சிக்கலான வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். தைப்பூசம் வழிபாடு இங்கு சிறந்த பலனை தரும்.\nநீங்கள் நினைத்த காரியங்கள் சீக்கிரம் நிறைவேற இங்கு சென்று வழிபடுங்கள்\nநாளை சித்ரா பௌர்ணமி – இவற்றை செய்த���ல் அதிக பலன் உண்டு தெரியுமா \nஉங்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி நீங்க இதை செய்தால் பலன் அதிகம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/what-we-need-to-leave-in-kasi/", "date_download": "2019-04-21T06:34:34Z", "digest": "sha1:CHXYLZXHVUOOB4F4SNP3LRGYU5DN654P", "length": 8755, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "காசிக்கு செல்பவர்கள் நிச்சயம் இதை விட்டுவிட்டு வர வேண்டும் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் காசிக்கு செல்பவர்கள் நிச்சயம் இதை விட்டுவிட்டு வர வேண்டும்\nகாசிக்கு செல்பவர்கள் நிச்சயம் இதை விட்டுவிட்டு வர வேண்டும்\nஇந்து மதத்தை பொறுத்தவரை வயதான பிறகு நிச்சயம் காசிக்கு செல்லவேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. காசியில் இந்துக்களின் புனித நீரான கங்கை ஓடுவதால் கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் பலருக்கும் உண்டு. வயதான பின் காசிக்கு செல்ல என்ன காரணம் அங்கு உண்மையில் எதை விட்டுவிட்டு வர வேண்டும் அங்கு உண்மையில் எதை விட்டுவிட்டு வர வேண்டும் \nஎவர் ஒருவர் கங்கா ஸ்நானம் செய்தாலும் அவரின் பாவங்கள் அனைத்தும் அவரிடம் இருந்து விலகி செல்லும் என்பது நம்பிக்கை. ஆகையால் கங்கையில் குளித்த பிறகு ஆசா பாசங்களை துறந்து இறைவனே கதி என்று வாழ்வதே சிறந்தது. அப்படி வாழ்ந்தால் மட்டுமே நாம் பாவங்களை மீண்டும் செய்யாமல் இருப்போம். இதனாலேயே பலர் வயதான பின்பு காசிக்கு செல்கின்றனர்.\nகாசியில் கங்கா ஸ்நானம் செய்யும் பலர், எனக்கு பிடித்த பொருள் ஒன்றை நான் கங்கையில் விட்டுவிட்டேன் ஆகையால் இனி எனக்கு அதன் மீது பற்று இருக்காது என்று கூறுவர். ஆனால் உண்மை யாதெனில், கங்கா ஸ்நானம் செய்கையில் நமது ஆசை, செருக்கு, பொறாமை போன்ற தீய குணங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வரவேண்டும். இதை தவறாக புரிந்துகொண்டு பலர் கங்கையில் எதையாவது விட்டுவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஇனியாவது நம் முன்னோர்களின் கூற்றை சரியாக புரிந்துகொண்டு புனிதநதியான கங்கை நதியை அசுத்தம் செய்யாமல் காப்போம்.\nதஞ்சை பெரியகோவில் பிரமாண்ட நந்திக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் App – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nநீங்கள் ந��னைத்த காரியங்கள் சீக்கிரம் நிறைவேற இங்கு சென்று வழிபடுங்கள்\nநாளை சித்ரா பௌர்ணமி – இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா \nஉங்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி நீங்க இதை செய்தால் பலன் அதிகம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/politics-society/homosexual-is-not-a-crime-supreme-court-judgement/", "date_download": "2019-04-21T07:28:29Z", "digest": "sha1:5TEHCNTEW3ZZT44WXD7I5JJGH67IW5CV", "length": 44794, "nlines": 189, "source_domain": "ezhuthaani.com", "title": "377 - வது சட்டப் பிரிவு செல்லாது - உச்சநீதிமன்றம் அதிரடி!!", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nX - MEN நிஜமாகவே இருந்தாரா - ஆமாம் என்கிற ஆராய்ச்சியாளர்கள் \nஜெபி புயல் - ஜப்பானியர்களுக்கு நேர்ந்த அடுத்த சோகம் \n377 – வது சட்டப் பிரிவு செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nஅரசியல் & சமூகம், கலாச்சாரம், போராட்டக் களம்\n377 – வது சட்டப் பிரிவு செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nதன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் சட்டப் பிரிவான 377 ஐ உச்ச நீதிமன்றம் செல்லாது என அறிவித்திருக்கிறது\nஇந்தியாவில் பல ஆண்டுகளாக தன் பாலினச் சேர்க்கைக்குச் சட்டப்படி அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 377-வது பிரிவு தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாகக் கருதுகிறது. இந்நிலையில் அந்தப் பிரிவை எதிர்த்து ஏராளமான போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வந்தன. இதனிடையே இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 377 – வது பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளார்.\nஇயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள், என்று பிரிவு 377 கூறுகிறது.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு\nகடந்த 2016-ஆம் ஆண்டு LGBT( Lesbian, Gay, Bisexual, Transgender) அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். அதில் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான சட்டப்பிரிவு 377 ஐ ���ீக்க வேண்டும். மேலும், தன் பாலினச் சேர்க்கையாளர்களும் தம் விருப்படி வாழ ஆவண செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். கடந்த மாதம் இவ்வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூத் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்நிலையில், இன்று காலை இவ்வழக்கின் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஓரினச் சேர்க்கையை குற்றமாக்குவது பகுத்தறிவற்றது, மற்றும் சகித்துக் கொள்ள முடியாதது. எனவே, தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாக வரையறுக்கும் 377 – வது பிரிவு செல்லாது என அறிவித்தார். மேலும், எல்லாக் குடிமகன்கள் போலவும், தன் பாலினச் சேர்க்கையாளர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அவரவருடைய தனிப்பட்ட உரிமைகளை மதிப்பது தான் உச்சபட்ச மனிதநேயம் என்றும் தன் தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளார்.\nகாலங்காலமாய் அவமானப்படுத்தப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் இனி தம் விருப்படி வாழ இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழி வகை செய்திருக்கிறது. சமூகத்தில் மற்ற குடிமகன்களைப் போலவே அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே தீர வேண்டும். 150 வருடங்களுக்கு முன் இச்சட்டத்தை அறிமுகப்படுத்திய பிரிட்டன், என்றோ தன் பாலின சேர்க்கையாளர்களுக்கு அனுமதி அளித்துவிட்டது.\nஇனிமேலும் சட்டத்தைக் காரணம் காட்டி அவர்களைத் துன்புறுத்தும் செயல்கள் குறையட்டும். இந்தியா அவர்களுக்கும் தாய்நாடு தான். அவர்களின் விருப்பத்திற்கேற்ப வாழவிடுவது தான் நல்ல குடிமகனின் தலையாய கடமை.\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nஉலகம், நலம் & மருத்துவம்Diabetes, India, இந்தியா, இன்சுலின், சர்க்கரை நோய், நீரிழிவு நோய்\nஇன்னும் பத்தாண்டுகளில் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் கிடைக்காது \nதொழில் & வர்த்தகம், பொருளாதாரம்ATM, India, Reserve Bank, இந்தியா, ஏ.டி.எம், ரிசர்வ் வங்கி\nஇந்தியாவிலிருக்கும் ATM மையங்கள் மூடல்\nகிரிக்கெட், விளையாட்டு2018-19, Australia, Cricket, India, ஆஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட்\nஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்குமா இந்தியா \nடாப் 10 இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் – ஃபோர்ப்ஸ் இதழ்\nசீனாவின் வியூகங்களை சமாளிக்குமா இந்தியா \nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:31:16Z", "digest": "sha1:WSZBRQ2TDWK6TR3KFQKV2JU7DK63FFS3", "length": 8762, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேதிப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேதிப் போர் எனப்படுவது பேரழிவு விளைவிக்க வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்திப் போர் செய்வதாகும். வேதியியல் ஆயுதங்கள் தமது பாதிப்பை சுவாசிக்கும் போதோ, தோலுடன் தொடுகை ஏற்படுத்தும் போதோ அல்லது நச்சூட்டப்பட்ட உணவின் மூலமோ நடைபெறலாம்.\nஇவை பல வழிகளில் செயற்படுத்தப்படலாம். மிகப்பொதுவான முறை வளியில் தூவுவதாகும். இதைவிட நடு வானில் வெடித்து சிதறக் கூடிய எறிகணைகளைப் பயன்படுத்தலாம் அல்லது விமானம் மூலம் தேவையான இடத்தின் மீது தூவலாம். 20 ம் நூற்றாண்டிலே முதலாம் உலக யுத்தம் மற்றும் ஈரான் – ஈராக் யுத்தம் என்பனவே வேதியியல் உயிரியல் யுத்த கள முனைகளாக இருந்தன.\nஇரசாயண ஆயுதங்கள் முதலில் உலக யுத்தம் ஒன்றில் பாவிக்கப்பட்டது. இதன் பின்பு ஈரான் - ஈராக் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்பு பேர்சியன் வளைகுடா யுத்தத்திலும் பாவிக்கப்பட்டது. இவையனைத்தின் பின்பு ஜப்பானில் அண்மைக் காலத்தில் சுரங்க இரயிலில் பாதையில் இராசாண ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. 2001 இல் அமேரிக்காவில் அந்திராக்ஸ் பக்ரீரியா கடிதம் மூலம் அரச நிறுவனங்களுக்கு அனுப்ப பட்டமை ஒரு வகை உயிரியல் தாக்குதலாகும்.\nமுதன்மைக் கட்டுரை: வேதி ஆயுத உடன்படிக்கை\n1972 வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் குறிப்பிடத்தக்கனவாகும். பல நாடுகள் இந்த உடன் படிக்கையில கைச்சாத்திட்டுள்ள போதும் இன்னும் சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் ஈராக்கை அமேரிக்காவும் பிருத்தானியாவும் ஆக்கிரமிக்க இதுவே காரணமாக இருந்தது.\nபுதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:CarsracBot", "date_download": "2019-04-21T06:38:37Z", "digest": "sha1:DREZRZLPYSYUFJ6QT3Q4QI7KI63TLZFH", "length": 18302, "nlines": 326, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர்:CarsracBot - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக��சனரியில் இருந்து.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nவிக்சனரி:பொதுவான பொறுப்புத் துறப்புகள்‎; 17:08 +2‎ ‎2405:205:642a:75ac:4055:3a69:3676:e53f பேச்சு‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nvillage administrative officer‎; 05:01 +14‎ ‎106.198.27.63 பேச்சு‎ →‎ஆங்கிலம் அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nஈசோப்பு‎; 11:20 -4‎ ‎94.128.71.119 பேச்சு‎ →‎பொருள் அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nஅகராதி‎; 08:36 +32‎ ‎2409:4072:881:b1cb:1d36:fc7f:7cf:8438 பேச்சு‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nபு monopolizer‎; 04:28 +112‎ ‎2605:e000:1907:c591:a452:865c:d685:e56e பேச்சு‎ \"ஏகபோகர், தனியுரிமையாளர்,...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nபுருஷன்‎; 17:29 -1,196‎ ‎92.184.96.154 பேச்சு‎ →‎விளக்கம் அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nராஜா‎; 13:53 -94‎ ‎92.184.117.90 பேச்சு‎ →‎பொருள் அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nLe Chatelier's principle‎; 13:01 +14‎ ‎2405:204:724e:1c71:ea03:ea22:a1fa:dbbb பேச்சு‎ Read understand அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nபயனர் பேச்சு:செல்வா‎; 08:08 +3‎ ‎103.194.136.175 பேச்சு‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\n16:44, 19 ஏப்ரல் 2019 ‎TNHSP (வரலாறு) ‎[655 எண்ணுன்மிகள்] ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்) (அஃகுப்பெயர்)\n09:39, 19 ஏப்ரல் 2019 ‎ostrich algorithm (வரலாறு) ‎[1,693 எண்ணுன்மிகள்] ‎Td.dinakar (பேச்சு | பங்களிப்புகள்) (\"=={{மொழி|en}}== ===பொருள்=== {{பெயர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:36, 19 ஏப்ரல் 2019 ‎ostrich method (வரலாறு) ‎[1,696 எண்ணுன்மிகள்] ‎Td.dinakar (பேச்சு | பங்களிப்புகள்) (\"=={{மொழி|en}}== ===பொருள்=== {{பெயர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:21, 19 ஏப்ரல் 2019 ‎ostrich approach (வரலாறு) ‎[1,343 எண்ணுன்மிகள்] ‎Td.dinakar (பேச்சு | பங்களிப்புகள்) (\"=={{மொழி|en}}== ===பொருள்=== {{உரிச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:20, 19 ஏப்ரல் 2019 ‎ostrich-like (வரலாறு) ‎[1,347 எண்ணுன்மிகள்] ‎Td.dinakar (பேச்சு | பங்களிப்புகள்) (\"=={{மொழி|en}}== ===பொருள்=== {{உரிச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:18, 19 ஏப்ரல் 2019 ‎ostrich view (வரலாறு) ‎[1,347 எண்ணுன்மிகள்] ‎Td.dinakar (பேச்சு | பங்களிப்புகள்) (\"=={{மொழி|en}}== ===பொருள்=== {{உரிச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n11:29, 16 ஏப்ரல் 2019 ‎RDF (வரலாறு) ‎[942 எண்ணுன்மிகள்] ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்) (W3C)\n06:35, 16 ஏப்ரல் 2019 ‎Phabricator (வரலாறு) ‎[1,118 எண்ணுன்மிகள்] ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|en|#மீடியாவிக்கிக் கட...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:28, 16 ஏப்ரல் 2019 ‎monopolizer (வரலாறு) ‎[207 எண்ணுன்மிகள்] ‎2605:e000:1907:c591:a452:865c:d685:e56e (பேச்சு) (\"ஏகபோகர், தனியுரிமையாளர்,...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n18:29, 15 ஏப்ரல் 2019 ‎ஈர்மம் (வரலாறு) ‎[960 எண்ணுன்மிகள்] ‎Jegannath.vadivel (பேச்சு | பங்களிப்புகள்) (\"<--- # * ... குறியீடுகள் உள்ள இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:24, 9 ஏப்ரல் 2019 ‎launderette (வரலாறு) ‎[170 எண்ணுன்மிகள்] ‎210.18.139.100 (பேச்சு) (\"காசு நுழைத்து துணி துவைக...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n12:42, 7 ஏப்ரல் 2019 ‎shared memory (வரலாறு) ‎[430 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"===பொருள்=== {{பெயர்ச்சொல்-ப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n12:36, 29 மார்ச் 2019 ‎தாது மணல் (வரலாறு) ‎[25 எண்ணுன்மிகள்] ‎117.194.85.5 (பேச்சு) (\"thaathu manal endral enna\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n12:43, 28 மார்ச் 2019 ‎அ.கே.கே (வரலாறு) ‎[899 எண்ணுன்மிகள்] ‎Neechalkaran (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பொருள்}}{{பெ}} '''{{PAGENAME}}''' #அடி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n13:17, 25 மார்ச் 2019 ‎unskilled workers (வரலாறு) ‎[238 எண்ணுன்மிகள்] ‎அபிராமி நாராயணன் (பேச்சு | பங்களிப்புகள்) (\"==ஆங்கிலம்== பொருள் # தி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 மே 2013, 01:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sk-production-nnor-movie-first-look-poster/", "date_download": "2019-04-21T06:22:02Z", "digest": "sha1:CXELCLOKLLUB4ANW66H7JRBEQ2TXCKAS", "length": 8467, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் தயாரிக்கும் \"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\" படத்தின் செம்ம ட்ரெண்டியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. - Cinemapettai", "raw_content": "\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் செம்ம ட்ரெண்டியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் செம்ம ட்ரெண்டியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nதமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயரிப்பில் வெளியாகும் NNOR பட போஸ்டர் வெளியாகி உள்ளது.\nSk production: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பை தாண்டி தற்போது தயாரிப்பதிலும் இறங்கிவிட்டார் இவர் தயாரித்த முதல் திரைப்படம் கானா இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பறை பெற்ற நிலையில். தற்பொழுது அடுத்த படத்தையும் தயாரித்து வருகிறார்.\nகார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் இப்படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். ஷரின் கஞ்சவாலா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஆர் ஜே விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇன்றைய சமூகவலைத்தள வளர்ச்சி, நாட்டு நடப்பு என பலவற்றை உள்வாங்கி ரெடியாகி உள்ள முதல் லுக் போஸ்டர் இதோ.\nஇந்த போஸ்டர் நல்ல ரீச் ஆகியுள்ளது.\nRelated Topics:NNOR, சிவகார்த்திகேயன், தமிழ் படங்கள், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ரியோ, விக்னேஷ் காந்த்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன ��ொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130340", "date_download": "2019-04-21T06:15:40Z", "digest": "sha1:POCPJ6VHFMA22NE7KY37MSX3TN3O74DR", "length": 5203, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "மதுஷின் மொத்த சொத்து மதிப்புக்கள் ஒரு பில்லியன்? - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை மதுஷின் மொத்த சொத்து மதிப்புக்கள் ஒரு பில்லியன்\nமதுஷின் மொத்த சொத்து மதிப்புக்கள் ஒரு பில்லியன்\nமதுஷின் மொத்த சொத்து மதிப்புக்கள் ஒரு பில்லியன்\nஅண்மையில் டுபாயில் கைதான பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மொத்த சொத்து மதிப்புக்கள் சுமார் ஒரு பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nமதுஷூடன் நெருக்கமாக தொடர்புகளைப் பேணிய பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nகுறிப்பாக மதுஷின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான கெவுமாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சொத்து விபரங்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.\nமதுஷ் தனக்கு நெருக்கமானவர்களின் பெயர்களில் பாரியளவில் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nமதுஷ் நாடு கடத்தப்பட்டதன் பின்னர் அவருடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleபுதுவருடத்திற்காக சென்றோர் இடைநடுவில் காத்திருக்கும் நிலை\nNext articleபுத்தாண்டுக்கு தயாரான இளம் பெண் திடீரென உயிரிழப்பு.\nகொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் ; 10 பேர் பலி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130494", "date_download": "2019-04-21T06:18:40Z", "digest": "sha1:HQHXN2VE7PX7BKSAJOHKAZLC2M4KQ24N", "length": 4931, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "லிட்டில் லண்டனில் ரணில்! தெறிக்க விட்ட மைத்திரி! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் லிட்டில் லண்டனில் ரணில்\nசித்திரை புத்தாண்டினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பால் பொங்க வைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க இணைந்து பால் பொங்க வைத்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பால் பொங்க வைக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியன.\nஎனினும் அந்த இருவரது புகைப்படங்களும் பெரிதான பிரபல்யமடையவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nலிட்டில் லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் பிரதமர் தனது மனைவியுடன் புத்தாண்டை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம்.\nNext articleமன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு\nகொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் ; 10 பேர் பலி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/10/blog-post_04.html", "date_download": "2019-04-21T07:19:37Z", "digest": "sha1:EHX4BDRXFXUYPB5E5DAHXW7BD72JEPMO", "length": 38117, "nlines": 316, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்", "raw_content": "\nதலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்\nகொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள் கட்டுரையின் தொடர்ச்சி.\nசிங்களவர்கள் இலங்கை முழுவதும் தமக்கு சொந்தம் என்றும், தமிழர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று சொன்னார்கள். தமிழர்களோ அதற்கு பதில் சொல்வது போல, தாம் மட்டுமே இலங்கைத் தீவின் பூர்வீக குடிகள் என்றும், சிங்களவர்கள் தமக்குப் பிறகு வ��்தவர்கள் என்றும் சொன்னார்கள். சிங்களவர்கள் தமிழர்களை வென்ற துட்ட கெமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடினார்கள். அரசியல் தலைவர்கள் தம்மை நவீன துட்டகெமுனுவாக பாவனை செய்தார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் ஆண்ட எல்லாள மகாராஜாவை தமது நாயகனாக்கினார்கள். போர்த்துக்கேயர் கைப்பற்றிய சங்கிலியனின் யாழ்ப்பாண இராஜ்யம், நவீன தமிழீழத்தின் அடிப்படையாகியது.\nயாழ்ப்பாணத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருந்த எனது பெற்றோரை போன்றவர்கள், உத்தியோகம் கிடைத்து கொழும்பில் குடியேறிய காலத்தில் இருந்து தமிழ் அடையாளத்தை தேடிக் கொண்டிருந்தனர். பெரும்பான்மை சிங்கள இனம் வாழும் கொழும்பு மாநகரில், இந்துக் கோயில்களில் நடக்கும் வெள்ளிக்கிழமை பூசைகளும், திருவிழாக்களும் தமிழ் அடையாளத்தின் பெருமிதங்கள் ஆகின. தமது சொந்த ஊரில் உள்ளதை விட, கொழும்பில் கோயிலுக்கு செல்லும் அதிகமான பக்தர்கள் தமிழ் கலாச்சார உடை அணிவதாக பெருமைப்பட்டனர்.\nஆரம்ப காலங்களில் தமிழ் தேசியவாதக் கருத்துகள் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வட-கிழக்கு மாகாணங்களை விட, கொழும்பில் தான் இலகுவில் எடுபட்டது. அதற்குக் காரணம்:\n1. குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு வெடிக்கும் இனக்கலவரங்கள். தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனேகமாக கொழும்பு மாநகரத்தில் மட்டுமே இடம்பெறும். அவர்களது போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கும் சிங்களப் போலிசும், குண்டர்களும், தொடர்த்து பிற தமிழர்கள் மீதும் தமது கைவரிசையை காட்டுவார்கள். அப்போதெல்லாம் கொழும்புத் தமிழர்கள் பேரினவாத அடக்குமுறைக்கு முகம் கொடுத்த அளவிற்கு, குறிப்பாக வட மாகாணத் தமிழர்கள் அனுபவிக்கவில்லை.\n2. கிழக்கு மாகாணத் தமிழர்கள் சிங்களக் குடியேற்றங்களினால் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் தமிழ்க் கட்சிகளின் தலைமையில் யாழ்ப்பாணத்தவரின் ஆதிக்கம் இருந்ததால், சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் முதன்மைப் பிரச்சினையாகவில்லை. மேலும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கிலங்கை ஏழைத் தமிழர்கள்.\n3. தமிழ் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் அதிகம் சம்பாதிக்கும் வழக்கறிஞர்கள், அல்லது உயர் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களு���்கு கொழும்பிலும், சிங்களப் பகுதிகளிலும் நிறைய சொத்துகள் இருந்தன. ஐம்பதுகளில் பண்டாரநாயக்க பிரதமரான பின்னர் நிலா உச்சவரம்புச் சட்டம் மூலம் பெருமளவு காணிபூமிகள் பறிக்கப்பட்டன.\n4. கொழும்பில் நகரமயப்பட்ட சமுதாயத்தில், சாதிவேற்றுமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அனைவருடனும் கலந்து பழக வேண்டிய நிலைமை. அப்படியான சூழலில் தேசிய இன அடையாளம் உருவாவது இயற்கையானது. யாழ் குடாநாட்டில் அதற்கு மாறாக நிலப்பிரபுத்துவம் இன்னும் எஞ்சியிருந்தது. அங்கே தமிழன் என்ற இன அடையாளம் ஏற்பட சாதிய அடக்குமுறை தடையாக இருந்தது. இதே நிலைமை புலம்பெயர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்ததை பின்னர் பார்க்கலாம்.\nஅகதிகள் திருப்பி அனுப்பப்பட்டு பாடசாலை தொடங்கிய போது, எம்மைப் போல கலவரத்தால் பாதிக்கப்படாத குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் சமூகமளித்திருந்தனர். \"அகதிகள் தங்கியிருந்த வகுப்பறைகள்\" என்ற யதார்த்தம் பல மாணவர்களை முகம் சுழிக்க வைத்திருந்தது. இருப்பினும் கலவரம் பற்றிய தமது அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி முழங்கிக் கொண்டிருந்த தேசியவாதக் கருத்துகள் எமது பாடசாலைக்குள்ளும் புகுந்து கொண்டது. அவர்களது பெற்றோரிடமிருந்தே அரசியலும் வந்தது. வட-கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஈழம் என்ற தனி நாடு அமைக்கும் கோரிக்கை மாணவர்களையும் வசீகரித்திருந்தது. தமிழ் ஈழம் எப்படி இருக்கும் என்று ஆளுக்கொரு கற்பனைக்கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி கவலைப்படாத மாணவர்களும் இருந்தனர். அவர்கள் அனேகமாக மலே, அல்லது இந்திய வம்சாவழியினர்.\nஒரு சில வருடங்களுக்குப் பின்னர், \"பாதுகாப்புக் காரணங்களுக்காக\" எமது குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தது. அதாவது ஒரு சிங்கள இடத்தில் வாழ்வதை விட, தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஒரு சில வருடங்களில் அந்த நிலைமை தலைகீழாக மாறப்போகின்றமை பற்றி அப்போது யாருக்கும் தெரியாது. 1977 ம் ஆண்டிற்கு முன்னரே, வட இலங்கையில் புலிகள் என்ற தலைமறைவு இயக்கம் இயங்கி வருவதை பற்றி ஊடகங்கள் மூலமாக பலர் அறிந்திருந்தனர். ஆனால் 1983 ம் ஆண்டு வரை அரசாங்கமும், மக்களும் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை. சில தீவிரவாத இளைஞர்களை பொலிஸ் படை சமாளித்து விடும் என்று நம்பினார்கள். இலங்கை இராணுவமும், விமானப்படையும், கடற்படையும் யாழ் குடாநாட்டில் சிறிய அளவில் நிலை கொண்டிருந்தன. இந்த முப்படைகள் சிறி லங்காவின் சரித்திரத்தில் எந்தவொரு போரிலும் ஈடுபட்டிருக்கவில்லை. வருங்காலத்தில் மிகப்பெரிய போர் ஒன்று ஏற்படப் போகின்றது என்பது குறித்து, அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை.\nஇங்கிலாந்தில் பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டுமே செல்லக்கூடிய Oxford பலகலைக்கழகத்தில் பயின்ற ஜூலியஸ் ரிச்சார்ட் என்ற ஜெயவர்த்தன(ஜே.ஆர்.), இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவான காலம் அது. அதற்கு முன்னர் சிறிமாவோ தலைமையில் ஆட்சி செய்த (1970-1977) சோஷலிச அரசு நகர்ப்புறங்களில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டிருந்தது. கடைகளுக்கு முன்னாள் நீண்ட வரிசை நிற்பது அப்போது சர்வசாதாரணம். உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்தன. வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை. ஆனால் நாட்டுப்புறங்களில் விவசாயிகளின் காட்டில் மழை பெய்தது. யாழ்ப்பாண படித்த வாலிபர்களை கூட வன்னியில் சென்று விவசாயம் செய்யும்படி அரசு ஊக்குவித்தது. இதனால் அரைப் பாலைவனமான யாழ் குடாநாட்டில் விவசாயம் செய்வதை விட வன்னியில் அதிக பயன் பெறலாம் என் கண்டு கொண்டனர். இருப்பினும் 1977 தேர்தலில் மேற்குலக சார்பு ஜெயவர்த்தன ஈட்டிய மாபெரும் வெற்றி, விவசாயிகளின் பொற்காலத்திற்கு முடிவு கட்டியது.\nஜெயவர்த்தனையின் யு.என்.பி. கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவளித்திருந்தனர். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய நவ-லிபரல்வாத அரசு, ஒரே இரவில் இலங்கையை மேற்குலகை நோக்கி நகர்த்தியது. சோஷலிசத்திற்கு சாவுமணி அடித்தது. தெற்காசியாவில் முதன்முதலாக இலங்கையில் தான், திறந்த சந்தைப் பொருளாதாரம், சுதந்திர வர்த்தக வலயம் போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜே. ஆர். மறைவிற்கு அமெரிக்காவின் டைம் சஞ்சிகை அஞ்சலி செலுத்துமளவிற்கு மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவரது கம்யூனிச எதிர்ப்பும் பிரபலமானது. 1983 ம் ஆண்டு தமிழர்க்கெதிரான இனக்கலவரத்தை யு.என்.பி. கட்சி தலைமையேற்று நடத்தியதை அனைவரும் அறி���ர். ஆனால் ஜே.ஆர். கம்யூனிச, அல்லது சோஷலிச கட்சிகளை கலவரத்திற்கு காரணமாக காட்டி தடை செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரே அடியில் தமிழர்களையும், சிங்கள இடதுசாரிகளையும் வீழ்த்தினார்.\nசர்வாதிகாரம் என கருதப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை வந்தது. நவ-லிபரல் அரசு, ஒரு பக்கம் முழு இலங்கை மக்கள் மீதும் தாராள பொருளாதாரக் கொள்கையை தீவிரமாக அமுல் படுத்திக் கொண்டே, மறு பக்கத்தில் தமிழர்கள் என்ற சிறுபான்மை இனத்தின் மீது இனவாத ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற தமிழரின் கட்சி எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்ததை கூட பொறுக்க முடியாமல், விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. சனத்தொகையில் 12 வீதமான ஈழத்தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் அளவுக்கு அதிகமாகவே பிரதிநிதித்துவப் படுத்தியமை, அரசின் கண்ணில் முள்ளாக துருத்தியது. அதனால் தரப்படுத்தல் கொள்கை மூலம் யாழ்ப்பாண மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை மட்டுப்படுத்தியது.\nகொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள் கட்டுரையின் தொடர்ச்சி. \"உயிர்நிழல்\" (January-July 2009) இதழில் பிரசுரமானது.\nLabels: இனப்பிரச்சினை, ஈழம், கொழும்பு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஉண்மையில் ஜேஆர் ஒரு நரி. ஆனால் இந்தியா ஜேஆர்ஐஆரைப்பயன்படுத்திக்கொண்டது.புலிகளும் ஜேஆர்ஐஆரைப்பயன்படுத்தினார்கள்.ஜேஆர் இந்தியாவுக்கெதிராக புலிகளைப்பயன்படுத்தினார்.\nஇந்த இடியப்பச்சிக்கலில் நசுங்கி நாயாப்போனது நாங்கள் தான்.\n/\"ஈழ நானூறும் புலம்பெயர் படலமும்\"/\nஇந்நூல் விரைவில் வெளிவர என் வாழ்த்துக்கள்.\nகருத்துக்கு நன்றி, சேரன் கிரிஷ்.\nDJ நூல் வெளிவருவருவதற்கு தயாராகத் தான் இருக்கிறது.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎல்லாம் வல்ல கூகிள் ஆண்டவர்\nஅழிவுகளில் இருந்து உயிர்த்தெழும் யாழ்ப்பாணம் (வீடி...\nதமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்\nதமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு\n\"ஆப்பிரிக்க காபிர்கள்\" - இலங்கையின் இன்னொ��ு சிறுபா...\nஅமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு\nகஞ்சித் தொட்டிகளில் காத்திருக்கும் நியூ யோர்க் ஏழை...\nஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக\nகே.பி. கைது செய்யப்பட்டது எப்படி\nஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்\nகிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அ...\nஇஸ்ரேலில் சர்ச்சையை கிளப்பிய துருக்கி டி.வி. சீரிய...\nஇஸ்ரேலிய போர்க் குற்றவாளியை கௌரவித்த சிக்காகோ பல்க...\nஐரோப்பாவின் வெள்ளையின பயங்கரவாத இயக்கம்\nகிறீஸ் பொலிஸ் சித்திரவதையால் அகதி மரணம், ஏதென்ஸ் ந...\nசிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nகொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்\nவெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்\nமலேசிய தடுப்புமுகாமுக்குள் வதைபடும் ஈழத்தமிழ் அகதி...\nஒமார் முக்தார் - இத்தாலியில் தடை செய்யப்பட்ட திரை...\nமனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீட...\nகுர்கான்: செல்வந்த இந்தியர்களின் சுய தடுப்பு முகாம...\nபாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை\nஇஸ்தான்புல்: IMF எதிர்ப்பு கலவரம், மேலதிக தகவல்கள்...\nஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்\nIMF, உலகவங்கிக்கு எதிரான போராட்டக் காட்சிகள்\nIMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநா...\nஅப்பாவிகளை பந்தாடும் பாகிஸ்தானிய படையினர் (வீடியோ)...\nதலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்\nபாலஸ்தீனத்தில் யூத இனவெறியர்களின் வன்முறை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனத��� நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/01/blog-post_18.html", "date_download": "2019-04-21T06:24:57Z", "digest": "sha1:ZYO6DCWUEMPKHEE3NETE3SIZGEHGB3FQ", "length": 13009, "nlines": 152, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாரு மீதான தாக்குதல் - மனுஷ்யபுத்திரன் கண்டனம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசாரு மீதான தாக்குதல் - மனுஷ்யபுத்திரன் கண்டனம்\nசாரு மீது நடந்த தாக்குதல் குறித்து மனுஷ்யபுத்திரன்\nஇன்று புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கில் எழுத்தாளர்- வாசகர் சந்திப்பில் சாருநிவேதிதா பங்கேற்றார். வழக்கம்போல நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாசகர் ‘’ எல்லா எழுத்தாளர்களும் பெருமாள் முருகன் விவகாரத்தில் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் இந்த சமயத்தில் அவரை விமர்சித்து எழுதியிருப்பது சரியா’’ என்று கேட்டார். அதற்கு சாரு ‘’ நான் நீண்ட காலமாக பொது அபிப்ராயங்களுக்கு மாற்றான கருத்துக்களைத்தான் கூறி வந்திருக்கிறேன். மாதொரு பாகன் ஒரு ’மீடியாக்கர்’ நாவல். பொதுவாக இதுபோன்ற நாவல்கள்தான் சர்ச்சைகள் மூலம் பிரபலமாகின்றன. உதாரணமாக தஸ்லிமா நஸ்லீனீன் லஜ்ஜா ஒரு குப்பை’’ என்று கூறி தான் ஏன் மாதொரு பாகனை நிராகரிக்கிறேன் என்பது குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மயிலை பாலு எழுந்து ‘ நீ எழுதுறதுதான் குப்பை…வாயை மூடு’’ என்று சத்தம் போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாரு ’’ ஒரு புத்தகத்தை நிராகரிக்க எனக்கு உரிமை இல்லையா’’ என்று கேட்டார். அதற்கு சாரு ‘’ நான் நீண்ட காலமாக பொது அபிப்ராயங்களுக்கு மாற்றான கருத்துக்களைத்தான் கூறி வந்திருக்கிறேன். மாதொரு பாகன் ஒரு ’மீடியாக்கர்’ நாவல். பொதுவாக இதுபோன்ற நாவல்கள்தான் சர்ச்சைகள் மூலம் பிரபலமாகின்றன. உதாரணமாக தஸ்லிமா நஸ்லீனீன் லஜ்ஜா ஒரு குப்பை’’ என்று கூறி தான் ஏன் மாதொரு பாகனை நிராகரிக்கிறேன் என்பது குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மயிலை பாலு எழுந்து ‘ நீ எழுதுறதுதான் குப்பை…வாயை மூடு’’ என்று சத்தம் போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாரு ’’ ஒரு புத்தகத்தை நிராகரிக்க எனக்கு உரிமை இல்லையா அதென்ன அவ்வளவு புனிதமான டெக்ஸ்டா அதென்ன அவ்வளவு புனிதமான டெக்ஸ்டா’’ என்று கேட்டார். ஆனால் மயிலை பாலு அவரை பேசவிடாமல் ஏகவசனத்தில் சத்தம்போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாருவும் ’ என்னை பேசவிடாமல் தடுத்தால் செருப்பால் அடிப்பேன்’ என்றார். உடனே பாலுவும் அவருக்கு ஆதரவானவர்களும் சத்தம் போட ஆரம்பித்தனர். நான் ‘ சாரு தன் கருத்தை சொல்லி முடித்ததும் நீங்கள் தாராளமாக அவரிடம் கேள்வி எழுப்பலாம். அவரை பேச அனுமதியுங்கள்’’ என்றேன். அதை யாரும் கேட்கவில்லை. நான் பின்னால் இருந்து எழுந்த சப்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முயன்றேன். பாதுகாவலர்கள் பாலுவை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.\nசிறிது நேரத்தில் பாலு வேறு சிலரை அழைத்துக்கொண்டு அரங்கத்திற்குள் வந்தார். அதில் ஒருவர் சாருவை மிகமோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அடிப்பதுபோல சாருவை நோக்கி வந்தார். அவர்பின்னால் சிலர் வந்தனர். அவர்களை வேறு சிலர் தடுத்தனர். பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியது. சிறிது நேரத்தில் காவல்துறையினர் வந்தனர். கூச்சல் போட்டுக்கொண்டுருந்தவர்களை வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்கள் அரங்கத்திற்கு வெளியே நின்று சிறிது நேரம் சப்தமிட்டுக்கொண்டிருந்தனர். காவலர்கள் ’இங்கே பெருமாள் முருகன் பற்றி எதுவும் பேசவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர். ஒரு இறுக்கமான சூழலில் சாரு வேறு பல கேள்விகளுக்கு பிறகு பதில் அளித்தார். கூட்டம் முடிந்ததும் காவல்துறையினர் பாதுகாப்பாக சாருவை அழைத்துச்சென்றனர்.\nஎனக்கு இந்த சம்பவத்தில் புரியாத சில விஷயங்கள் இருக்கின்றன சாரு ஒரு எழுத்தாளரை நிராகத்தால் அதற்காக அவரைப் பேசவிடாமல் தடுப்பது என்ன நியாயம் சாரு ஒரு எழுத்தாளரை நிராகத்தால் அதற்காக அவரைப் பேசவிடாமல் தடுப்பது என்ன நியாயம் இப்படி தடுப்பவர்கள்தான் பெருமாள் முருகனுக்கு கருத்து சுதந்திரம் வேண்டுமென்று போராடுகிறார்கள். அப்படி என்றால் கருத்து சுதந்திரம் என்பது ந���ம் ஆதரிக்கிற ஒரு தரப்புக்கு மட்டும் உரிய ஒன்றா இப்படி தடுப்பவர்கள்தான் பெருமாள் முருகனுக்கு கருத்து சுதந்திரம் வேண்டுமென்று போராடுகிறார்கள். அப்படி என்றால் கருத்து சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கிற ஒரு தரப்புக்கு மட்டும் உரிய ஒன்றா முதலில் மோசமான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு பிறகு ‘ அவன் என்னை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னான்’ எனச் சொல்லி அனுதாபம் தேடுவதற்காக ஆளைத்திரட்டிக்கொண்டு அடிக்க வருவதில் என்ன நியாயம் இருக்கிறது முதலில் மோசமான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு பிறகு ‘ அவன் என்னை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னான்’ எனச் சொல்லி அனுதாபம் தேடுவதற்காக ஆளைத்திரட்டிக்கொண்டு அடிக்க வருவதில் என்ன நியாயம் இருக்கிறது மாற்று அபிப்பராயங்களை ஏற்க முடியாமல் திருச்செங்கோடில் சாதி வெறியர்கள் பெருமாள் முருகனுக்கு எதிராக நடந்துகொள்வதற்கும் இன்றைய கூட்டத்தில் சாருவுக்கு நடந்தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. \nமுதல் முறையாக காவல்துறையின துணையுடன் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த நேர்ந்தற்காக மிகுந்த அவமானமடைகிறேன். இது ஒட்டுமொத்தமாக பைத்தியக்காரத்தனமான ஒரு சூழல் . இதில் எல்லோருமே கோமாளியாகிக்கொண்டிருக்கிறோம்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கதை சொல்லி யார்/\nசாரு மீதான தாக்குதல் - மனுஷ்யபுத்திரன் கண்டனம்\nஎக்சைல் - மொண்ணைகள் உலகில் உண்மையான ஒரு நாவல்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/06/", "date_download": "2019-04-21T07:20:58Z", "digest": "sha1:IRC6CODX3DMP4564WXGIK2CIJ55AVZUG", "length": 19274, "nlines": 64, "source_domain": "www.salasalappu.com", "title": "June 2017 – சலசலப்பு", "raw_content": "\nகிராஃபிக்ஸ்: ரெமோ ரீகன் ராஜ் பிரெஞ்சு தத்துவ மேதை சார்த்தர் இப்படிச் சொன்னார்: “பாசிஸம் என்பது அதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட��்ல, அவர்களை எந்த விதத்தில் அது கொல்கிறது என்பதை வைத்துத்தான் வரையறுக்கப்படுகிறது.” இந்தியாவின் பொதுவெளிகளைக் கும்பல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. கும்பல் கொலை என்பது அரசியல் கருத்து வெளிப்பாடுகளின் மிகக் கொடூரமான வடிவம். சமீபத்திய சம்பவம், மதுராவுக்குச் செல்லும் ரயிலில் கடந்த 22-ம் தேதி நடந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரவிருந்த ரம்ஜானுக்கென்று புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஹஃபீஸ் ஜுனைத் ...\nமகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை\nJune 29, 2017\tComments Off on மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை\n178 ரன்கள் விளாசிய இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி. | படம்.| ராய்ட்டர்ஸ். பிரிஸ்டலில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 257 ரன்களைக் குவித்துள்ளது. இதில் 3-ம் நிலையில் களமிறங்கிய அட்டப்பட்டு சமாரி ஜெயங்கனி என்ற இடது கை விராங்கனை தனியாகப் போராடி, 178 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார், இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த 257 ரன்களில் 178 ...\nவடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழந்தபோதே வடமாகண மக்களை பிரித்து அவர்களுகாகுள்ளே சண்டை மூட்டிவிடும் திட்டமும் வகுக்கப்பட்டுவிட்டது. ஆயுதபோராட்டத்தை உருவாக்கியவ்களே அதனை அழித்து முடிவுக்கு கொண்டுவந்தது போல் யாழ்மைய தமிழ் தேசிய அரசியலை உருவாக்கி உரம்போடாடு வளர்தாதவர்களே அதனை அழித்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர். இலங்கையை தமது பிடிக்குள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் யாழ் மைய தமிழ்தேசிய அரசியலையும் இதற்கு நிகர் எடையாக சிங்கள தேசியத்தையும் உருவாக்கினர். ஆனால் தமிழ் தேசியத்தை அபரிவிதமாக வளரச்செய்து தமிழ்-சிங்கள மக்களிடையே இனத்துவேசம், வெறுப்பு, குரோதம் ...\nகைலாஷ் மானசரோவரில் நுழைய இந்தியர்களுக்கு சீனா தடை: இந்திய ராணுவம் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டு\nJune 27, 2017\tComments Off on கைலாஷ் மானசரோவரில் நுழைய ���ந்தியர்களுக்கு சீனா தடை: இந்திய ராணுவம் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டு\nநாது லா வழியாக கைலாஷ் செல்லும் வழி. | கோப்புப் படம்.| பிடிஐ. கைலாஷ் மானசரோவருக்குள் இந்தியர்கள் நுழைவதை தடை செய்திருப்பதை சீனா உறுதி செய்துள்ளது. மேலும் சிக்கிம் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி எல்லையைக் கடக்கின்றனர் என்று இந்தியாவிடம் தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் கூறும்போது, “இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர் சீனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார். எனவே அவரை உடனடியாக அவ்விடத்தை விட்டு அகற்ற வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றார். ...\nதமிழ் தேசியம் என்னும் சொர்ப்பண சுந்தரி..\nJune 27, 2017\tComments Off on தமிழ் தேசியம் என்னும் சொர்ப்பண சுந்தரி..\n1950களில் பிரித்தானிய உளவுதுறையால் பிரசவித்து 1980களில் இந்திய உளவுதுறைக்கு தத்துக்கொடுக்கப்பட்டு 2010களில் சிங்களவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இந்த தமிழ் தேசிய சொர்பண சுந்தரியை தற்போது வைத்திருப்பது இலங்கை உளவுத்துறையினர். தமிழக ஈழவியாபாரிகள். அதனை பராமரிக்க புலம்பெயர் தமிழர்கள் பணம் கொடுக்கின்றனர். Rajh Selvapathi\nஅரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுடன் ‘துரோகிகள்’ இலங்கையில் சமாதானத்தை விரும்பவில்லை\nJune 26, 2017\tComments Off on அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுடன் ‘துரோகிகள்’ இலங்கையில் சமாதானத்தை விரும்பவில்லை\nசகல மதங்களையும் பின்பற்றுவோர் மத்தியில் சம உரிமைகள் பேணப்படும் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான சவால்களில் ஒன்றாக மத அமைதியீனம் நாட்டில் காணப்படுகிறது. சிங்கள பௌத்தர்கள் பாரபட்சத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் புத்த சாசனத்தையும் புத்த பிக்குகளையும் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அண்மையில் அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். புத்த சாசனமும் பிக்குகளும் தீவிரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து “சிலோன் டுடே’ ...\n‘மல்லிகை’ஆசிரியர் டொமினிக் ஜீவாஅவர்களின் 90 வது (27-06-2017) பிறந்ததின வைபவங்களை முன்னிட்டு……\nJune 26, 2017\tComments Off on ‘மல்லிகை’ஆசிரியர் டொமினிக் ஜீவாஅவர்களின் 90 வது (27-06-2017) பிறந்ததின வைபவங்களை முன்னிட்டு……\nதோழர் ‘ஜீவா’ எங்கள் குடும்பத்தின் இனியநட்பிற்குபாத்திரமானவர். எனது தந்தை யாழ்ப்பாணத்தில் வேலை செய்த காலங்களில் எனது தந்தையின் நண்பராக ஜீவா இருந்தார். அவரும் நயினாதீவினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்ததை எனது தந்தை கூறி அறிந்துள்ளேன். எனது சகோதரர் பரராஜசிங்கம் சுன்னாகம் ஸ்கந்தாவில் கல்விகற்ற வேளையில் கட்சித் தொடர்பு, ஜீவா தொடர்பு என விரிந்திருந்தது. அப்போது எனக்கு 15 வயதிருக்கும். ஜீவாவின் ‘தண்ணீரும், கண்ணீரும்’என்றநூலினை நயினாதீவில் விற்பனை செய்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினேன். அதுபோலவே அவரது ‘பாதுகை’ பலத்த வரவேற்பைப் பெற்றது. நான் கல்வி கற்ற மகாவித்தியாலயத்திலுள்ள வாசிகசாலையில் ...\nநயினாதீவு திருவிழாவை முன்னிட்டு கடற்பிரயாண பாதுகாப்பு ஏற்பாடு\nJune 26, 2017\tComments Off on நயினாதீவு திருவிழாவை முன்னிட்டு கடற்பிரயாண பாதுகாப்பு ஏற்பாடு\nநயினாதீவு ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பு சேவை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்களவாடி ஞானவைரவர் சனசமூக நிலையத்தினரால், இந்தக் கடற்பயணிகள் பாதுகாப்பு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இதற்காக 60க்கும் அதிகமான தொண்டர்களும் நீச்சல்வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 5 படகுகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார். உயிரை பணயம் வைத்து ஆலயத்துக்கு வரும் பக்த அடியார்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இச்சேவை வருடாவருடம் ஒழுங்கு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் பொருட்டு அனலைதீவு-நயினாதீவு பக்த அடியார்களுக்கும், குறிகட்டுவான் – நயினாதீவு ...\nJune 26, 2017\tComments Off on தமிழுக்கு சிவப்பென்றும் பேர்\nதமிழ்நாட்டின் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில், ஜூன் 26, 2017-ல் நடக்கவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்புள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் தமிழர் உரிமை மாநாடு ஒரு முக்கிய மைல்கல். இந்தித் திணிப்புக்கு எதிராகவும் கீழடி வரலாற்றுரிமையை நிலைநாட்டவும் என இரு கருத்துகளை மையமாகக் கொண்டு க��ட்டப்படும் இந்த மாநாடு, உண்மையிலேயே மிகப் பொருத்தமான ஒரு காலகட்டத்தில் செய்யப்படும் மிகவும் தைரியமான ஓர் எதிர்வினை. மொழியுரிமை, மாநில உரிமை போன்றவற்றில் அலட்சியம் காட்டிவந்த அல்லது முரணான நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு ...\nசிங்கம் திரும்பி வரும்போது வெடி வெடிக்கும் அதில சிக்குற துரத்திய எருமைக்கூட்டம் சின்னாபின்னமாக போகுது\nJune 26, 2017\tComments Off on சிங்கம் திரும்பி வரும்போது வெடி வெடிக்கும் அதில சிக்குற துரத்திய எருமைக்கூட்டம் சின்னாபின்னமாக போகுது\n“ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது நாம் செய்த பெரிய தவறு” -ரவுஃப் ஹக்கீம் ( பாராளுமன்றில் கவலை) ஆறு மாசம்தான் ஆகியிரிக்கி காக்கா..அதுக்குள்ளவா ( பி.கு: இதில் ஆட்களை சரியாக இனம் காண்பவர்களுக்கு ரணில் அங்கிள் காசு தருவார்…) வடக்கில் தமிழ்நாட்டை போன்று பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை அடுத்த தேர்தலில் ஏற்படுத்த தமிழ் அரசியல்வாதிகள் முனைகின்றனராம். 5000/= கொடுக்கலாமா என ஒரு தநப்பு ஆராய்ந்து கொண்டிருக்கின்றதாம். அப்படி யாராவது வந்தால் வாக்குக்கு 25,000-50,000/= கேளுங்கள் மக்களே ( பி.கு: இதில் ஆட்களை சரியாக இனம் காண்பவர்களுக்கு ரணில் அங்கிள் காசு தருவார்…) வடக்கில் தமிழ்நாட்டை போன்று பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை அடுத்த தேர்தலில் ஏற்படுத்த தமிழ் அரசியல்வாதிகள் முனைகின்றனராம். 5000/= கொடுக்கலாமா என ஒரு தநப்பு ஆராய்ந்து கொண்டிருக்கின்றதாம். அப்படி யாராவது வந்தால் வாக்குக்கு 25,000-50,000/= கேளுங்கள் மக்களே ஒரு மந்தையில் இருந்து பிரிந்து சென்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/post/433", "date_download": "2019-04-21T06:22:12Z", "digest": "sha1:YRI3BPY7VICRTXRGFLOB2FIGAPJAH7AL", "length": 6458, "nlines": 141, "source_domain": "cinemapadam.com", "title": "கணவரை திக்குமுக்காட செய்த முன்னாள் உலக அழகி! - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nகணவரை திக்குமுக்காட செய்த முன்னாள் உலக அழகி\nகணவரை திக்குமுக்காட செய்த முன்னாள் உலக அழகி\nகணவருக்கு வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பிய ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ஹேப்பி பர்த் டே மை பேபி என வாழ்த்து பதிவிட்டுள்ளார்.\nமாதவிலக்கு தூய்மையானது: சபரிமலை விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்து\nத்ரிஷாவை பார்க்காமல் இருப்பது கடவுளுக்கு செய்யும் துரோகம்: விஜய் சேதுபதி\nசூப்பர் டீலக்ஸ்: விஜய் சேதுபதி 80 டேக், சமந்தா எத்தனை டேக்...\nமனுஷனாய்யா நீ: ஆர்யாவை பார்த்து கேட்கும் ரசிகர்கள்\nExclusive: எனக்கு கிடைத்தது பாவம் ‘பொள்ளாச்சி’ பெண்களுக்கு...\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nதரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS...\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...\nஇளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\nபிக் பாஸ் புகழ் ரித்விகாவுக்கு திருமணம்: அப்போ நடிப்பு\n“இனி நோ அடல்ஸ் ஒன்லி படங்கள்”... சர்ச்சை இயக்குநர் அதிரடி...\nநடிகை லட்சுமியுடன் நடனமாடும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:33:43Z", "digest": "sha1:BSY2MSYHEHZDA27LQECQKDQVJGWYZWHH", "length": 6508, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உடலியங்கியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Physiologists என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Physiologists என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நாடு வாரியாக உடலியங்கியலாளர்கள்‎ (1 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்க���்தைக் கடைசியாக 22 மார்ச் 2019, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fnpotirunelveli.blogspot.com/2014_09_21_archive.html", "date_download": "2019-04-21T07:36:00Z", "digest": "sha1:SNPHP75VQXUKHOBUJQUAE4XTQVXAB7MT", "length": 26667, "nlines": 613, "source_domain": "fnpotirunelveli.blogspot.com", "title": "2014-09-21 ~ National Association of Postal Employees, Tirunelveli Division.", "raw_content": "\nஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு\nIP & LGO தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 அல்லது 22 & 23 தேதிகளில் நடைபெறும்\nதர்ணா செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு நன்றி\nதிருநெல்வேலி கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கூட்டு போராட்டக்குழு சார்பாக மாபெரும் தர்ணா போராட்டம் திருநெல்வேலி சந்திப்பு - RMS அலுவலகம் முன்பு 24.09.2014 அன்று காலை 1000 மணிக்கு கோட்ட தலைவர் திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் தொடங்கியது.\nINTUC பொதுசெயலாளர் திரு P. ஆவுடையப்பன் அவர்கள் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.\nமாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.வேணுகோபால் போன்ற தொழிற்சங்க உணர்வாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு S.S.இராமசுப்பு M.A., அவர்கள்\nகூட்டத்தில் நமது கோட்ட நிர்வாகிகள் மற்றும் அம்பை கிளை சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nகுறிப்பு : கோட்ட நிர்வாகத்தின் அதிகார அடக்குமுறையால் நமது கோட்ட P3 செயலாளர் அவர்களின் விடுப்பு காரணமின்றி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகார அடக்குமுறையை மீறி திரளாக கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஉச்சபட்ச வரம்பு Rs 3500 அதிலும் மாற்றமில்லை.\nதிருநெல்வேலி கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கூட்டு போராட்டக்குழு\nநாள் 24.09.2014 இடம் திருநெல்வேலி சந்திப்பு RMS அலுவலகம் முன்பு\nதலைமை திரு சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட தலைவர்\nபோராட்டத்தை தொடக்கி வைப்பவர் : திரு P. ஆவுடையப்பன் அவர்கள்\nநிறைவு செய்து சிறப்புரை : திரு S.இராமசுப்பு M.A.,\n7 வது ஊதிய குழுவில் வரையறைக்குள் கிராமிய அஞ்சல் ஊழியர்களையும் இணைக்க வேண்டும்.\n100 சதவிகித அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து 01.01.2014 முதல் வழங்கிட வேண்டும்\nஅடிப்படை சம்பளத்தில் 25 சதவிகிதத்தை இடைகால நிவாரணமாக 01.01.2014 முதல் வழங்கிட வ���ண்டும்\nபுதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்.\nகருணை அடிப்படியிலான நியமனத்திற்கு 5 சதவிகிதம் என்கிற முறையை மாற்றி காத்திருப்பு இல்லாமல் அனைவருக்கும் உடனே வேலை வழங்கிட வேண்டும்.\nஅஞ்சல் துறையில் காலியான பதவிகளை உடனே நிரப்பிட வேண்டும்\nJCM (dc) Staff Side ல் ஒத்துக்கொண்டு கையெழுத்து இட்ட Cadre மறுசிரமைப்பை உடனே அமுல்படுத்த வேண்டும்\nMACP குளறுபடிகளை உடனே களைந்திட வேண்டும்\nகாலாவதியான Computer மற்றும் Printer களை மாற்றிட வேண்டும்\nDPC (Departmental Promotion Committee) ஐ கூட்டுவதற்கு காலதாமதபடுத்தாமல்உரிய நேரத்தில் பதவி உயர்வினை வழங்கிட வேண்டும்\nCBS ஐ அறிமுகபடுத்தும் போது தொலை தொடர்பு சேவையின் வேகத்தை அதிகபடுத்து வேண்டும்\nPostman MTS பதவிகளுக்கு வெளி மார்க்கெட்டில் ஆள் எடுக்கும் முறையை கைவிட்டு கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு Postman MTS பதவி உயர்வினை வழங்கிட வேண்டும்\nவேலைப்பளுவை காரணம் காட்டி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வாங்கிய சம்பளத்தை (TRCA வை ) குறைத்து கொடுக்கும் முறையை கைவிட வேண்டும்.\nபகுதி நேரம் மற்றும் தொகுப்புதிய பணியாளர்களின் சம்பளத்தை 01.01.2006 முதல் ஆறாவது ஊதியக்குழு சிபாரிசின் அடிப்படையில் வழங்கிட வேண்டும்\nPostmaster Cadre ஊழியர்கள் PS Gr B , Inspector Post தேர்வு எழுதிட அனுமதிக்க வேண்டும்\nPostmaster Cadre ஊழியர்கள் ஒரு Cadre இருந்து மற்ற Cadre பதவி உயர்வை General Life Official போன்று கால நிபந்தனைகளை தளர்த்தி வழங்க வேண்டும்\nSystem Administrator தனி Cadre ஆகா உருவாக்க வேண்டும்\nஅஞ்சலகங்களில் உள்ள காசாளர்களுக்கு RMS மற்றும் நிர்வாக அலுவலகங்களில் உள்ள காசாளர் போன்று Cash Handling Allowance வழங்க வேண்டும்.\nஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணிசெய்ய வற்புறுத்த கூடாது\nInspector (Post) Line HSG I பதவிகளை HSG I General Line க்கு ஏற்கனவே ஒப்பு கொண்டபடி மாற்றவேண்டும்\nL1 RMS அலுவலகங்களை அதிக அளவில் திறக்க வேண்டும்\nOVER TIME ALLOWANCE ஐ Railway துறைக்கு இணையாக வழங்க வேண்டும்\nஉள்ளிட்ட 39 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி இரண்டாவது கட்டமாக நடைபெறும் மாபெரும் தர்ணா\nஅம்பை கிளை சங்கத்தின் மாநாடு\nகடந்த சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் நமது நெல்லை கோட்டத்தின் அம்பை கிளை சங்கம் தனது பணியை தொடங்கியது\n21.09.2014 அன்று மாலை 3 மணிக்கு அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்ட தலைவர் திரு P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடந்தது.\nமுன்னாள் கிளை செயலாளர் திரு.G.சண��முகநாதன் அவர்கள் சங்க கொடி ஏற்ற முன்னாள் கிளை தலைவர் திரு.V.S.மணி அவர்கள் சங்க அறிவிப்பு பலகை திறந்து வைத்தார்.\nதிரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்\nதூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதய குமாரன் அவர்கள்,\nதிருநெல்வேலி கோட்ட செயலாளர் திரு.S.A.இராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்ற திரு.C.முத்துசாமி PA, அம்பாசமுத்திரம் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது\nபொருளாளராக திருமதி கனகவல்லி ஆகியோரும்\nபொருளாளராக திரு.C. முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர் அவர்களுக்கு நமது கோட்டம் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதிருசெந்தூர் உபகோட்ட அஞ்சல் துறை உதவி கண்காணிப்பாளர் திரு மா.நியூட்டன் பாலகிருஷ்ணன் அவர்கள் 31.05.2016 அன்று பணி நிறைவு பெறுகிறார். அவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/178436", "date_download": "2019-04-21T06:16:59Z", "digest": "sha1:SBK6H3Y4F3FSHHSLQLSZO4R2RRSIDB5K", "length": 3574, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "இரண்டு அரசியல் பகிர்வுகள்! முகநூல் முழுக்க மோசம் என்று யார் ...", "raw_content": "\n முகநூல் முழுக்க மோசம் என்று யார் ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\n முகநூல் முழுக்க மோசம் என்று யார் ...\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nநண்பர் ராஜசிங்கர் வெறும் வாய்ச்சொல் வீரர் இல்லை. களத்தில் இறங்கிப் போராடுகிற இளைஞர் என்பதை, பதிவர்களாகவோ குழுமங்களிலோ அவரைத் தெரிந்து வைத்திருக்கிறோமா ஒரு விவாதம் என்று ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nதமிழக அரசியலும், இந்திய அரசியலும்\n(தேர்தல்) முறைகேடுகளும் பொதுத்துறை வங்கிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/tag/fish", "date_download": "2019-04-21T06:57:49Z", "digest": "sha1:X7DBXD5H3QKTAVS4SSH3PZE42VPZWEZH", "length": 4797, "nlines": 70, "source_domain": "viralulagam.com", "title": "Fish Archives - Viral Ulagam", "raw_content": "\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nமீன்களில் சில வகை வளரும் போது The Leptocephalus என்ற லார்வா நிலையை அடைகின்றன. இந்த நிலையில் அந்த மீன்களின் உடல் ஒளி புகும் வண்ணம் ட்ரான்ஸ்பரெண்ட்\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம���. #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ithuthaan-kaathalaa-movie-preview-news/", "date_download": "2019-04-21T06:43:50Z", "digest": "sha1:WK2EPVTR4NRFNIN56XTTQEP7SIT37JUC", "length": 11099, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஞ்ஞான கதையில் உருவாகி வரும் காதல் திரைப்படம் ‘இதுதான் காதலா’", "raw_content": "\nவிஞ்ஞான கதையில் உருவாகி வரும் காதல் திரைப்படம் ‘இதுதான் காதலா’\nகுறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.எஸ்.முருகன் தயாரித்து வரும் திரைப்படம் ‘இதுதான் காதலா’.\nஇந்தப் படத்தில் கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா, இரண்டாவது நாயகியாக ஆயிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nமேலும், படத்தில் இடம் பெறும் மனித ரோபோ கேரக்டரில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.எஸ்.முருகன், ‘ராஜசிம்மன்’ என்கிற புனைப் பெயரில் நடிக்கிறார்.\nஇவர்களுடன் ‘காதல்’ சுகுமார், ‘கூல்’ சுரேஷ், பாலு ஆன��்த் ‘பயில்வான்’ ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – கணேஷ்ராஜா, இசை –சங்கர், படத் தொகுப்பு – எஸ்.எம்.பி.சுப்பு, கலை இயக்கம் – ராஜரத்தினம், பாடல்கள் – கவிஞர் வானம், யாமினி, குணசேகரன், மௌலன், ராஜசிம்மன், தயாரிப்பு – வி.எஸ்.முருகன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் – வி.எஸ்.முருகன் என்ற ராஜசிம்மன்.\nஇத்திரைப்படம் ஒரு விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. காதல் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும் என்பதை வலியுறுத்தி காதலையும் கம்ப்யூட்டரையும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இந்த ‘இதுதான் காதலா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\nஇந்தப் படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் எம்.எம்.தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், ‘ஊமை விழிகள்’இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ், படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nactor saran actress aayiesha actress ashmitha director rajasimman director v.s.murugan ithuthaan kaathalaa movie ithuthaan kaathalaa movie preview producer v.s.murugan slider இதுதான் காதலா திரைப்படம் இதுதான் காதலா முன்னோட்டம் இயக்குநர் ராஜசிம்மன் இயக்குநர் வி.எஸ்.முருகன் தயாரிப்பாளர் வி.எஸ்.முருகன் திரை முன்னோட்டம் நடிகர் சரண் நடிகை அஷ்மிதா நடிகை ஆயிஷா\nPrevious Postமஹத்-யாஷிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது.. Next Postகிரிக்கெட்டா.. கபடியா.. - எது முக்கியம்.. Next Postகிரிக்கெட்டா.. கபடியா.. - எது முக்கியம்.. விடை சொல்ல வரும் 'தோனி கபடி குழு' திரைப்படம்..\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:45:36Z", "digest": "sha1:7UTLNJJ3FYWJ2WBYQA4SFZIPQTY4R4ST", "length": 6207, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்லாஹு அக்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்லாஹு அக்பர் [அரபி:الله أكبر] [ஆங்கிலம்: Allāhu Akbar] என்பது இறைவனே மிகப் பெரியவன் என்ற பொருள் தரும் அரபுத் தொடராகும். இது தக்பிர் என்றும் அழைக்கப்படுகிறது. இத்‌ தொடர் முஸ்லிம்களால் பல்வேறு வேளைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ஐந்து முறை நடைபெறும் தொழுகை அழைப்பும் அல்லாஹு அக்பர் என்றே தொடங்குகிறது. திருக்குர்ஆனில் இத் தொடர் மூன்று இடங்களில் வருகிறது[1]. ஈராக், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாட்டுக் கொடிகளிலும் இத்தொடர் இடம் பெற்றுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/15082948/1032139/LokSabhaElection2019-Election2019-DMK-AIADMK-MKStalin.vpf", "date_download": "2019-04-21T07:09:58Z", "digest": "sha1:CX2TGV4POG5FJB2VZRMNO7X37GH6HSLV", "length": 8938, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது வாசன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது வாசன் குற்றச்சாட்டு\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நடராஜனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் வாசன் பிரசாரம் செய்தார்.\nஅப்போது பேசிய வாசன், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய பொருளாதார ரீதியில் முன்னேறிகொண்டிருப்பதாக கூறினார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்துவதாகவும் வாசன் குற்றம்சாட்டினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇலங்கையில் குண்டுவெடிப்பு : 150க்கும் மேற்பட்டோர் பலி - 100க்கும் மேற்பட்டோர் காயம்\nஇலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஇலங்கை குண்டுவெடிப்பு : இலங்கை பிரதமர் ரனில் அவசர ஆலோசனை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.\nபன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்\nசென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஹர்திக் பட்டேல் கூட்டத்தில் வன்முறை : தொண்டர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது.\nகாங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்\nகேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nபேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasan.info/2017/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2017/", "date_download": "2019-04-21T06:39:15Z", "digest": "sha1:EFI6TE5FISRKV7NI7Z25767HMHMLKJZR", "length": 30011, "nlines": 81, "source_domain": "arasan.info", "title": "December | 2017 | அரசன்", "raw_content": "\n01 அர்ஜுனனின் மனவேதனை – அர்ஜுன விஷாத யோகம்\n02 கோட்பாடுகளின் சுருக்கம் – சாங்கிய யோகம்\n03 செயலில் அறம் – கர்மயோகம்\n04 அறிவறம் – ஞானகர்மசந்யாசயோகம்\n05 அறிவறம் – ஞானகர்மசந்யாசயோகம்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2017 – மனச்சுவட்டிலிருந்து\nநாங்கள் நண்பர்கள் ஐவராக 15ந்தேதி இரவே கோவையை அடைந்தோம். நண்பர் சார்லஸ் ஆர்ஆர்கிராண்டில் அறைகளை முன்பதிவு செய்திருந்தார். சிறிது இளைப்பாறியதும், நண்பர் ஜெயவேலன் நடைபயிற்சி செல்லப்போகிறேன் வருகிறீர்களா என்று கேட்டார். நான் நடைபயிற்சி செய்வதில்லை இருப்பினும், அவருடன் பேசிக் கொண்டிருக்கலாமே என்று சென்றேன். மனிதர் நேராக ராஜஸ்தானி சங்கம் வரையே அழைத்துச் சென்றுவிட்டார். கடந்த தொலைவு 4 கிலோமீட்டர். அறைக்குத் திரும்பியதோடு சேர்த்து மொத்தம் 8 கிலோமீட்டர். காலில் பயங்கர வலி ஏற்பட்டிருந்தாலும், இவ்வளவு தூரம் நடந்துவிட்டேனா என்ற மலைப்பு அதை மறக்கடித்தது. அதையும், அனைத்தையும் மறக்கடித்தது அடுத்த நாள் விழாவில் கலந்து கொண்ட படைப்பாளிகளையும், வாசகர்களையும் கண்ட பெருமலைப்பு.\nஓர் எழுத்தாளரால் எவ்வளவு சிறப்பான வாசகர்களை உருவாக்க முடியும் என்பதற்கு வாழும் எடுத்துக் காட்டு திரு.ஜெயமோகன் அவர்கள். அவரது வாசகர்கள் ஒவ்வொருவரும் ஓர் எழுத்தாளருக்கான தரத்துடன் இருப்பதைக் காணும் எவராலும் வியப்படையாமல், மலைப்படையாமல் இருக்க முடியாது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடாகும் எந்த இலக்கிய நிகழ்ச்சியிலும் இதைக் காண முடியும் எனும்போது, வருடாவருடம் நடைபெறும் ஓர் இலக்கியத் திருவிழாவில் அஃது எந்த அளவுக்கு இருக்க முடியும்\n16ந்தேதி சற்றுத் தாமதமாகத் தான் விழா அரங்கை அடைந்தோம். அரங்கினுள் நுழையும்போதே தற்செயலாக வெளியே வந்த அரங்கா எங்களை வரவேற்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் எப்படியேனும், அரங்காவின் வரவேற்பு எனக்குக் கிடைத்து விடுவது நற்பேறே. இராஜகோபாலன், கே.ஜெ.அசோக்குமார், தூயன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். இராஜகோபாலன் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். தேனொழுகும் பேச்சுநடை அவருடையது. இப்போது படைப்பாளிகள் இருவரையும் அறிமுகம் செய்து அவர்களைப் பேட்டியெடுத்து, பிறரையும் கேள்வி கேட்க வைக்கும் தொகுப்பாளராக இருந்தார்.\nஅடுத்து ஆர்.அபிலாஷ் அவர்கள் மேடையேறினார். காலை எழுந்ததும் என்ன எழுதப்போகிறோம் என்ற சிந்தனையில் கணினித் திரையின் முன்பு அமரும் தன் அனுபவத்தை அவர் சொன்னபோது, எழுத்துக்காகத் தங்கள் வாழ்வையே எப்படி அர்ப்பணித்திருக்கிறார்கள் இன்றைய எழுத்தாளர்கள் என்பதை உணர முடிந்தது. பலர் கேள்வி கேட்டனர். அதில் ஒருவர் அபிலாஷ் அவர்கள் சொன்ன சில வார்த்தைகளைச் சுட்டிக் காட்டி, “உங்கள் பதில்கள் எதிர்மறை சிந்தனைகளையும், பொறுப்பற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறதே” என்று கேட்டார். “நாமாக இருந்தால் இந்தக் கேள்வியை எவ்வாறு எதிர்கொண்டிருப்போம்” என்று நினைத்த வேளையிலேயே எழுத்தாளர் அழகாக அந்தக் கேள்வியை எதிர்கொண்டார். தினந்தோறும் எழுத்துகளும், சொற்களும், வாக்கியங்களும் என மொழியுடனேயே தொடர்பிலிருப்பவர்களுக்கு இஃது எளிதானதே என்பது அடுத்தடுத்து பேசிய படைப்பாளிகளின் பேச்சுகளிலும் எதிரொலித்தது.\nஅபிலாஷ் அவர்கள் பேசி முடித்ததும் தேனீர் இடைவேளை. அரங்கிற்கு வந்ததிலிருந்தே திரு.ஜெயமோகன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தையும் அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருந்ததால், அவர் எழுந்ததும் அவரிடம் சென்று என் வரவை அவரிடம் உறுதிசெய்து கொண்டேன். மகிழ்ச்சியாக வரவேற்று, என்னைச் சுவாமி பிரம்மானந்தா அவர்களிடமும், நவீன் அவர்களிடமும் அறிமுகம் செய்து வைத்தார். முழுமஹாபாரதம் குறித்தும் அவர்களிடம் சொன்னார். “நான் படிக்கிறேனே” என்று சுவாமி சொன்னார். அந்த வார்த்தைகள் மகிழ்ச்சியளித்தன.\nதேனீர் இடைவேளைக்குப் பிறகு, “ஒளிர்நிழல்” சுரேஷ் மற்றும் விசால் ஆகியோர் மேடையேறினர். இளம் படைப்பாளிகளின் மேடை அனுபவத்தையும், ஒவ்வொரு கேள்வியை அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் கண்டது மனத்திற்குக் களிப்பையளித்தது. சுரேஷிடம், ஒரு பெண்மணி, “உங்கள் படைப்புகளில் ஏன் இவ்வளவு நுணுக்கமான தகவல்களை அளிக்கிறீர்கள். உங்கள் படைப்பைப் படிக்கும்போதே அடுத்த வரியில் என்ன சொல்லப் போகிறாரோ என்ற நினைப்பே மனத்திற்கு அச்சத்தையளிக்கிறது. இதைத் தவிர்க்க முடியாதா” என்று கேட்டார். ஜெயமோகன் பாசறையில் இருந்து வந்த ஒருவர் நுணுக்கமான தகவல்களை அளிக்கவில்லை என்றால்தானே அது பிழையாகும். அந்தக் கேள்வியே அந்தப் படைப்பாளியின் வெற்றியை உறுதி செய்தது. இரு படைப்பாளிகளும் அறிவார்த்தமுள்ள பதில்களைக் கொடுத்தனர்.\nஉணவு இடைவேளையின் போது, எழுத்தாளர் பிஏகே அவர்களைச் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. மனத்திற்குப் பிடித்த பெரும் ஆளுமைகளை மிக நெருக்கமாகக் ��ாணும்போது சிலையாகச் சமைந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பது என் வாடிக்கையாகிவிட்டது. ஒரு வார்த்தையும் வெளியே வருவதில்லை. உடனிருந்தவருடன் அவர் பேசிக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் அருகாமையை உணர முடிந்தது என் வாழ்வில் மகிழ்ச்சிமிக்கத் தருணங்களில் ஒன்று. நாஞ்சில் நாடன் அவர்களை எத்தனையோ முறை கண்டிருக்கிறேன். ஒருபோதும் அவரை நெருங்கத் துணிந்ததில்லை. இம்முறை மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரருகே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பிஏகே, நாஞ்சில் நாடன் ஆகியோரின் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். ஒருவேளை அவர்களிடம் கொண்ட பெருமதிப்பே மனத்திற்குள் அச்சத்தை ஏற்படுத்துகிறதோ என்னவோ.\nமேடையில் போகன் பேசத் தொடங்கினார். நண்பர்களின் முகநூல் பதிவுகளில் அவரது பின்னூட்டங்களைக் கண்டிருக்கும் எனக்கு அவருடைய பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்க்கையில் தான் காணும் அனுபங்களையே எழுத்துகளாக வடிப்பதாகச் சொன்னார். ஆவிகள் மற்றும் அவற்றின் மீது கொண்ட நம்பிக்கை குறித்த பேச்சு எழுந்தது. கேள்விகளும், பதில்களும் தொடர்ந்தன. அவருடைய பேட்டி சிந்திக்கத்தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது.\nஅடுத்ததாகக் கவிஞர் வெய்யில் மேடையேறினார். தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கவிதைகளை அவர் அணுகும் விதத்தை அறிய முடிந்தது. புதுக்கவிதைகளைப் பொறுத்தமட்டில் நான் எப்போதும் அவற்றில் பேராவல் கொண்டதில்லை. ஆனால் வெய்யில் தன் கவிதைகளின் ஓரிரு வரிகளைச் சொன்னபோது, அவற்றின் பொருளில் உள்ள கவித்துவத்தை உணர முடிந்தது. புதுக்கவிதைகளைக் குறித்துப் புதிய திறப்புகள் கிடைத்தன. மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர், முடிவில் தன்னை அறியாமல் “இவ்வளவு எதிரிகளுக்கு மத்தியில் நான் உரையாற்றியதில்லை” என்று சொல்லிவிட்டார். அரங்கை சிரிப்பொலியும், கரவொலியும் கவ்விக் கொண்டன. அவரிடம் கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. இருப்பினும் அரங்கு நிறைந்த கூட்டத்தில் எழுந்து நிற்கவே துணிச்சல் தேவைப்படும்போது வார்த்தைகள் வெளிவந்துவிடுமா என்ன நல்ல வேளை, நான் கேட்க நினைத்த அனைத்துக் கேள்விகளையும் ஒருவர் கேட்டார். கிட்டத்தட்ட “நான் மார்க்சியவாதி அல்ல” என்று படைப்பாளியே ஏற்கும் நிலையை அவர் ��ற்படுத்தினார்.\nமாலை ஆறு மணியாகிவிட்டது. உடன் வந்திருந்த நண்பர்கள் மருதமலை சென்றிருந்தனர். அறைக்குத் திரும்பிவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர். நானும், நண்பர் ஜெயவேலன் அவர்களும் அறைக்குத் திரும்பலாம் என நினைத்தோம். பேருந்தில் செல்லலாமா கேப் புக் செய்யலாமா “வேண்டாம் நடந்தே சென்று விடலாமே. இன்று நடைபயிற்சியும் செய்ததுபோலாகுமே” என்றார் நண்பர் ஜெயவேலன். சரியென நடந்தே சென்றோம். வழியெங்கும் அந்த நாளின் நினைவுகளையே பேச்சில் அசைபோட்டுக் கொண்டு சென்றோம். “இப்படி ஒரு விழாவை வேறு எந்தப் படைப்பாளியாலும் செய்து காட்ட முடியுமா”, “ஜெயமோகன் எவ்வாறெல்லாமல் சிறந்த விளங்குகிறார்”, “ஜெயமோகன் எவ்வாறெல்லாமல் சிறந்த விளங்குகிறார்” மேலும், “எஸ்.ராமகிருஷ்ணன்”, “சாரு” என நண்பர் பேசிக் கொண்டே வந்தார். நாள் முழுவதும் இலக்கியங்களைக் குறித்தே கேட்டுக் கொண்டிருந்தது தியானம் போலல்ல; தவம் போலிருந்தது.\nஅடுத்த நாள் 17ந்தேதி காலை, நண்பர்கள் ஈஷா யோகமையம் செல்ல வேண்டும் என்றனர். மாலைதானே விருதுவழங்கும் விழா என்று அங்கே சென்றுவிட்டோம். தியான லிங்கத்தின் முன்பு அரைமணிநேரம் அமர்ந்திருந்தது மனத்தில் பேரமைதியைத் தந்தது. (அங்கு ஏற்பட்ட பரவச நிலையை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்). அன்று அமாவாசையாம். “ஆதியோகியின் அருள் கிடைத்தது பெரும் வரம்” என்று சொன்னார்கள் நண்பர்கள். கோவை வந்ததிலிருந்து மொபைல் டவர் எடுக்கவில்லை. ஆதியோகி சிலையின் முன்பு புகைப்படம் எடுத்து ஜியோ கனெக்ட் செய்து முகநூலில் பகிர்ந்தேன். தற்செயலாக ஜிமெயில் நோட்டிஃபிகேஷன் கண்டேன். “என்ன ஆயிற்று ஏன் உங்களைக் காணவில்லை” என்று ஜெயமோகன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். “பெரும் பிழை செய்துவிட்டோமே ஏன் உங்களைக் காணவில்லை” என்று ஜெயமோகன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். “பெரும் பிழை செய்துவிட்டோமே” என்று மனம் கூசியது. “ஈஷாவில் இருக்கிறேன். வந்துவிடுவேன்” என்று அவருக்குப் பதில் அனுப்பினேன். தன் விழாவிற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த ஒருவனைக் காணவில்லை. அவனுக்கு என்ன ஆயிற்றோ” என்று மனம் கூசியது. “ஈஷாவில் இருக்கிறேன். வந்துவிடுவேன்” என்று அவருக்குப் பதில் அனுப்பினேன். தன் விழாவிற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த ஒருவனைக் காணவில்லை. அவனு���்கு என்ன ஆயிற்றோ என்ற அவரது அக்கறையை, ஒரு மூத்த சகோதரனின் பாசமாக உணர்ந்தேன்.\nமாலை 6.30க்கு விழா அரங்கை அடைந்தேன். எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தார். விரைந்து சென்று பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அடுத்து நவீன் பேசினார். மலேசியாவில் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் ஆகியவற்றைக் குறித்துப் பேசினார். விருது பெறும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களைக் குறித்தும் பெருமைப்படும் விதத்தில் பேசினார். இவர் போன்றவர்கள் இளமையிலேயே அடைந்திருக்கும் ஆளுமைத்திறனைக் கண்டு மனம் ஏங்கியதைத் தவிர்க்க முடியவில்லை.\nஅடுத்து மேகாலய எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் தன் இனிமையான குரலில் பேசத் தொடங்கினர். பேச்சிலும் இனிமையே தொடர்ந்தது. மொழிபெயர்ப்புகள் குறித்தும், மொழிபெயர்ப்புகளின் மூலம் மொழியடையும் உச்சத்தையும் குறித்துப் பேசினார். அவரது பேச்சு அருமையாக இருந்தது. அடுத்து இராஜகோபாலன் அவர்கள் பேசினார். சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகளான, “மண்புழுக்கள்” நாவலையும், அவரது சிறுகதைகளையும் முன்வைத்துப் பேசினார். அவரது அருமையான பேச்சைக் குறித்து நான் உணர்ந்ததைத்தான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் மேடையில் அறிவித்தார் என நினைத்தேன்.\nஜெயமோகன் பேச எழுந்ததும், பெரும் கரவொலி அரங்கை நிறைத்தது. அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவே அரங்கிலிருந்தோர் அத்தனை பேரும் காத்திருந்ததாகப் பட்டது. பெரும் திரைப்பட நட்சத்திரம் எழுந்ததும், ரசிகர்களுக்கிடையே ஏற்படும் ஆர்ப்பரிப்பை ஒத்திருந்தது அந்த அரங்கம் நிறைந்த கரவொலி. பிஜி தீவைச் சார்ந்த தமிழர்களின் நிலை குறித்த பாரதியின் வரிகளைச் சுட்டிக் காட்டிப் பேசத் தொடங்கினார். புலம் பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மறந்த நிலை; தமிழ் அங்கே எச்சமாக மீந்திருப்பது; போற்றி வரிசையிலான மேற்குத் தீவுகளின் பாடல்கள்; கனடா மண்ணின் இயல் விருதை ஏற்றபோது அடைந்த அனுபவங்கள்; தென்னாப்பிரிக்காவில் தமிழும், தமிழர்களும்; டீனா படையாச்சி என்ற ஒரு தமிழர், தன்னைத் தமிழர் என்பதைக் கூட உணராமல் “தன் மூதாதையர்கள் இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள்” என்று குறிப்பிட்டதைச் சொல்லி, புலம் பெயர் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழப்பதைக் குறிப்பிட்டு, நவீனத் தமிழ் இலக்கியம் எதை நோக்கி ந��ரவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்து. புலம்பெயர்ந்த தமிழர்களிடையே சீ.முத்துசாமி அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சொல்லி, விருது எதற்காகத் தரப்பட்டது என்பதை ஆழப் பதிந்தார் ஜெயமோகன்.\nசீ.முத்துசாமி அவர்களின் ஏற்புரை, புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலையை வெளிப்படையாக விமர்சித்தது. தமிழகத்தில் தமிழ் இலக்கியத்திற்கு இருக்கும் வரவேற்பை எண்ணி அவர் வியந்தது முரண்நகையைத் தந்தது. விழாவின் பிரம்மாண்டம் அவரை அவ்வாறு உணரச் செய்ததில் பிழையேதும் இல்லை. தமிழுலகின் இந்தப் பெருமிதத்திற்கு முற்றான காரணம் ஜெயமோகன் அவர்களே.\nவிழா முடிந்ததும், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் மற்றும் ஏனைய வாசகர்களால் சூழப்பட்டார் ஜெயமோகன். அனைவரின் முகத்தில் அப்படியொரு முதிர்ச்சியான மகிழ்ச்சிப் புன்னகை. இரண்டாம் நாள் மாலை வரை நடந்த நிகழ்வுகளை நான் தவறியது மாபெரும் பிழை என்றாலும், வேறொரு பிரம்மாண்டம் அன்று காலை முதல் மாலை வரை என் மனத்தை நிறைத்திருந்தது. இதுபோன்ற விழாக்களை என் வாழ்நாளில் இனி எப்போது காணப் போகிறேன் அடுத்த விஷ்ணுபுரம் விழாவாக அஃது இருக்கும் என நம்புகிறேன்.\nஇன்று வீட்டை அடைந்ததும், புகைப்படங்களைப் பார்த்து, “இவர்தானே ஜெயமோகன் அங்கிள்” என்று என் மகன் கேட்டான். என் வீட்டில் மற்றொரு வாசகன் உருவாகி வருகிறான். பேருணர்வை உவந்தளித்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றியும், வணக்கமும்.\nஅந்தமான் சுவடுகள் – 1\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – “மஹாபாரதத்திற்கான இன்றைய தேவை” – என்ற தலைப்பில் என் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2007/01/blog-post_07.html", "date_download": "2019-04-21T06:52:14Z", "digest": "sha1:S2U3ZP3NTACH622L34VCVJJ74Z2RAK4J", "length": 144882, "nlines": 1009, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: ஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி", "raw_content": "\nஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி\nமுதலில் டிஸ்கி. (இது போடாமல் கேள்விகள் கேட்க முடியவில்லையே, என்ன செய்வது.)\nஉண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் கேட்கிறேன். யாரையும் கேலி செய்ய வேண்டும் என்பதோ அல்லது புண்படுத்த வேண்டும் என்பதோ இப்பதிவின் நோக்கமல்ல.\nடிஸ்கி முடிந்து விட்டது. இனி விஷயத்திற்குப் போகலாமா\nதமிழகத்தில் பேசப்படும் தமிழுக்கும் ஈழத்தின் பேசப்படும் தமிழுக்கும் சில வேறுபாடுகள் இருந்து வருவது நமக்குத் தெரிந்ததுதான். ஈழத் தமிழில் இன்று தமிழகத்தில் பாவிக்கப்படாத சொற்கள் பல இருக்கின்றன. நம் நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் படித்து அவைகளில் பல நமக்கு பழகியும் விட்டன. உதாரணமாக கதைக்கலாம் என்றால் பேசலாம் என்பது போல்.\nசில சொற்கள் சற்றே உருமாறி இருந்தாலும் படிக்கும் பொழுது அவற்றின் பொருள் எளிதாக விளங்கி விடுகிறது. உதாரணமாக எண்டெல்லாம் (என்றெல்லாம்), இண்டைக்கு (இன்றைக்கு).\nஆனால் எனக்கு ஒரு வகையான மாற்றங்கள் மட்டும் ஏன் இப்படி மாறுகிறது என்பது புரிவதேயில்லை. அது ஆங்கிலத்தில் 'T' என்ற எழுத்து வரும் சொற்களை ஈழத் தமிழில் எழுதும் பொழுது நிகழும் மாற்றம்தான் அது. உதாரணத்திற்கு Toronto என்ற கனேடிய நகரின் பெயர் தமிழில் எழுதும் பொழுது 'ரொறன்ரோ' என எழுதுகிறார்கள். டொராண்டோ என எழுதினால் எளிதாகப் படிக்க முடிகிறதே. அதே போல் Beta 'பேற்றா' ஆனது. டிவி என்பது கூட 'றீவி' என ஆகிறது. நான் பார்த்த வரையில் கிட்டத்தட்ட எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றன.\nஇந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன\nபேசும் பொழுது இவ்வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள். நம்ம உதாரணம் டொராண்டோவாகவே இருக்கிறதா அல்லது ரொ றன்ரோ என்றே உச்சரிக்கவும் படுகின்றதா\nஎல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றனவா அல்லது இவ்விதிக்கு எதேனும் மீறல்கள் இருக்கின்றனவா\n'T' என்ற எழுத்து மட்டும்தான் மாறுகிறதா அல்லது 'D' என்ற எழுத்தும் இப்படி மாறுகிறதா\n'T' தவிர வேறேனும் எழுத்துக்களும் இவ்வாறு மாறுகின்றனவா (BBCயை றீபிசி எனப் படித்ததாக ஒரு ஞாபகம். இது சரியாக இருந்தால் இது இன்னமும் குழப்பமான ஒரு விஷயம்.)\nஇது எனக்கு மட்டும் உண்டான கேள்விகள் இல்லை என்பது சில நண்பர்களின் பதிவுகளில் வரும் பின்னூட்டங்கள் மூலம் அறிய முடிகிறது. ஈழ நண்பர்கள் தயவு செய்து விளக்கங்கள் தருவீர்களா தாங்கள் இங்கு தரும் விளக்கங்கள் மூலம் எனக்கு மட்டுமல்லாது மேலும் பலருக்கு ஒரு புரிதல் ஏற்படுமென்பது திண்ணம்.\nPosted by இலவசக்கொத்தனார் at 2:55 AM\nஇதை அப்படியே நைசா யாரும் விக்கி பசங்க கிட்ட கேட்கக் கூடாது சொல்லிட்டேன்\nநீங்கள் எழுதிய பதிவில் தவறிருக்கிறது.\n'T' ஐ ஈழத்தவர் யாரும் 'றீ' என்று எழுதுவதில்லை. ரீ என்றுதான் பாவிக்கப்படுகிறது; ரீவி, ரீ, ரின், ரொறண்��ோ...\nBBC ஐ யாரும் றீபிசி என்று எழுதியிருக்க மாட்டார்கள். மாறாக TBC ஐ ரீ.பி.சி என்று எழுதியிருப்பார்கள்.\nஅடிப்படை வேறுபாடு, தமிழை உச்சரிப்பது தானேயொழிய ஆங்கிலத்தை உச்சரிப்பதிலன்று. நீங்கள் உச்சரிக்கும் 'ர', நாங்கள் உச்சரிக்கும் 'ர' இரண்டுமே வித்தியாசம் என்பதுதான் அடிப்படை.\nஅதாவது அரசு, முரசு போன்ற சொற்கைளை நீங்கள் உச்சரிப்பதற்கும் நாங்கள் உச்சரிப்பதற்கும் இடையில் வேறுபாடுண்டு.\nஇந்தச் சிக்கல்கூட ஈழம் முழுவதுக்கும் பொதுவில்லாமல் யாழ்ப்பாணத்துக்குப் (வன்னிக்கும்) பொருத்துவதே சரியென்று நினைக்கிறேன்.\nமற்றும்படி Toronto. TV, Tin போன்ற ஆங்கிலச் சொற்கள் இருதரப்பிலும் உச்சரிக்கப்படுவது ஒரேமாதிரித்தான். அதாவது டொரண்டோ என்று எழுதிவிட்டு நீங்கள் உச்சரிப்பதும், ரொறண்டோ என்று எழுதிவிட்டு நாங்கள் உச்சரிப்பதும் ஒரேமாதிரித்தான் இருக்கும். ஆனால் நாங்கள் எழுதியதை நீங்களோ நீங்கள் எழுதியதை நாங்களோ உச்சரித்தால் மாறுபடும். காட்டாக, டொறண்டோ என்று எழுதிவி்ட்டு நாங்கள் வாசித்தால் அதை Doronto என்று வாசிக்க முற்படுவோம். அதுபோல் உங்களுக்கு Roronto என்று வரும்.\nகீழே மூன்று வித்தியாசமான ஒலிகளையும் அவை எம்மால் பலுக்கப்படும் முறையையும் தருகிறேன்.\nஎல்லாச் சந்தர்ப்பத்திலும் ஆங்கில உச்சரிப்பை அப்படியே கொண்டுவருவது முடியாதுதான்.\nஎல்லாச் சந்தர்ப்பத்திலும் ஆங்கில உச்சரிப்பை அப்படியே கொண்டுவருவது முடியாதுதான்.\nஇவை தொடர்பாக நிறையத்தரம் வலைப்பதிவுகளில் பேசியாயிற்று. நிறைய தமிழக வலைப்பதிவாளர்கள் இப்படி பதிவுகள் போட்டாயிற்று.\nமுன்பொருமுறை இந்தச் சிக்கலையும் உள்ளடக்கி நான் எழுதிய பதிவு.\nமுதலில் உங்கள் டிஸ்கிக்கும், நேர்மையான கேள்விகளுக்கும் நன்றி.:) இந்த ரீ. டி, பிரச்சனைக்கான விளக்கம் முன்பும் யாருடைய பதிவிலோ பின்னூட்டத்திலோ அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஞாபகம்.\n//இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன\nஈழத்தமிழர்கள் T யை ரீ எனவும், R ஐ ற எனவும் உச்சரிக்கின்றார்கள். அதுபோல் O வை ஓ என்றே உச்சரிக்கின்றார்கள்.\n//பேசும் பொழுது இவ்வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள். நம்ம உதாரணம் டொராண்டோவாகவே இருக்கிறதா அல்லது ரொ றன்ரோ என்றே உச்சரிக்கவும் படுகின்றதா\n//எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றனவா அல்லது இவ்விதிக்கு எதேனும் மீறல்கள் இருக்கின்றனவா அல்லது இவ்விதிக்கு எதேனும் மீறல்கள் இருக்கின்றனவா\nT - ரி, Ri - றி, என்றுதான் உச்சரிக்கப்படுகிறது.\n//'T' என்ற எழுத்து மட்டும்தான் மாறுகிறதா அல்லது 'D' என்ற எழுத்தும் இப்படி மாறுகிறதா\nD - ட், Di - டி யாக உசச்சரிக்கப்படும்.\n//'T' தவிர வேறேனும் எழுத்துக்களும் இவ்வாறு மாறுகின்றனவா (BBCயை றீபிசி எனப் படித்ததாக ஒரு ஞாபகம். இது சரியாக இருந்தால் இது இன்னமும் குழப்பமான ஒரு விஷயம்//\nBBC ஐ பீபீசி எனத்தான் உச்சரிப்போம். TBC என ஒரு தமிழ்வானொலி இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகிறது. அது குறித்த உரையாடல்கள், அல்லது பதிவுகளில் ரீபீசி என எழுதப்பட்டதை நீங்கள் வாசித்திருக்கக் கூடும்.\nஉங்கள் கேள்விகளுக்கு முடிந்தவரையில் பதிலளித்துள்ளேன். தவறிருப்பின் நண்பர்கள் வந்து சொல்வார்கள்.\n//'T' ஐ ஈழத்தவர் யாரும் 'றீ' என்று எழுதுவதில்லை.//\nஇது நான் பல முறை பதிவுலகில் கண்டதுதான். இப்பதிவை எழுதத் தூண்டுதலாக இருந்தது இந்தப் பதிவுதான் .\nஇதில் Beta என்பதைப் பேற்றா என பகீ எழுதி இருக்கிறார் பாருங்கள். நீங்கள் சொல்வதின் படி பேர்ரா என்றல்லவா இருக்க வேண்டும் இன்னும் சில பதிவுகளிலும் 'ற' என்னும் எழுத்தைப் பாவித்துப் பார்த்துள்ளேன்.\nமேலும் ஒரு கேள்வி. நீங்கள் 'ரொறண்டோ' என எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இந்த வார நட்சத்திரமோ 'ரொறன்ரோ' என எழுதி இருக்கிறார். எல்லா இடங்களிலும் T என்ற எழுத்திற்கு 'ற' வர வேண்டுமா அல்லது முதலில் வரும் Tக்கு மட்டும்தானா\n//இந்தச் சிக்கல்கூட ஈழம் முழுவதுக்கும் பொதுவில்லாமல் யாழ்ப்பாணத்துக்குப் (வன்னிக்கும்) பொருத்துவதே சரியென்று நினைக்கிறேன்.//\nஇது எனக்கு தெரியாத ஒன்று. தகவலுக்கு நன்றி. மற்ற இடங்களில் எழுதும் பொழுது தமிழகத்தில் எழுதுவது போலத்தான் எழுதுவார்களா\n//முன்பொருமுறை இந்தச் சிக்கலையும் உள்ளடக்கி நான் எழுதிய பதிவு.\nஈழத்தமிழ் - தமிழகத்தமிழ். //\nசுட்டிக்கு நன்றி. படித்துவிட்டு வருகிறேன்.\nஎந்த விதமான தப்பான எண்ணமும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் டிஸ்கி. தவறாக நினைக்க வேண்டாம்.\nToronto என்றே உச்சரிக்கின்றனர் எனச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். சரிதானே\n//TBC என ஒரு தமிழ்வானொலி இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகிறது. அது குறித்த உரையாடல்கள், அல்லது பதிவுகளில் ரீபீசி என எழுதப்பட்டதை நீங்கள் வாசித்திருக்கக் கூடும்.//\nஇருக்கலாம். அவ்வானொலி பற்றித் தெரியாததால், லண்டன் ரீபிசி என்றவுடன் BBC என நினைத்து விட்டேன். தகவலுக்கு நன்றி.\nஇன்று வலைப்பதிவுகளில் குறிப்பிடத்தக்க பிழையான அக்கறையை அக்கரை என்று எழுதுபவர்கள் தமிழகத்தாராகவே இருப்பதும், மேலும் 'ற'கர, 'ர'கர குழப்பங்களைக்கொண்டு அதிகமாகப் பிழை விடுபவர்களும் (பொறுப்பு - பொருப்பு, நொருக்கு - நொறுக்கு போன்று இன்னும்பல) தமிழகத்தாராகவே இருப்பதற்கும் அவர்கள் இரண்டு எழுத்துக்களுக்கும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி உச்சரிப்பைக் கொடுப்பதே காரணமாக இருக்க முடியுமென்று நினைக்கிறேன்.\nஇன்று பெரும்பாலான வலைப்பதிவர்கள் ஓரளவு உச்சரிப்பை வைத்தே எழுத முனைவதால் அதிகம் எழுத்துப் பிழைகள் வருகின்றது. இது உண்மைதான்.\nமேலும் இன்று பலருக்கு 'ழ' மற்றும் 'ள' என்னும் எழுத்துக்களின் உச்சரிப்பு சரியாக இல்லாததால் இந்த எழுத்துக்கள் வரும் வார்த்தைகளிலும் அதிகம் தவறுகள் ஏற்படுவதையும் பார்க்கின்றேன்.\n//மேலும் 'ற'கர, 'ர'கர குழப்பங்களைக்கொண்டு அதிகமாகப் பிழை விடுபவர்களும் (பொறுப்பு - பொருப்பு, நொருக்கு - நொறுக்கு போன்று இன்னும்பல) தமிழகத்தாராகவே இருப்பதற்கும் அவர்கள் இரண்டு எழுத்துக்களுக்கும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி உச்சரிப்பைக் கொடுப்பதே காரணமாக இருக்க முடியுமென்று நினைக்கிறேன்.//\nஇக்கருத்துக்களுடன் நானும் உடன்படுகின்றேன். மேலும் சில தமிழக நண்பர்கள் 'முன்னாடி' என எழுதிவிட்டு, அதை 'மின்னாடி' என உச்சரிப்பதையும் கண்டிருக்கின்றேன்.\nவசந்தன், நீங்கள் தந்த உரல் மூலம் தங்கள் பதிவினைப் படித்தேன். அங்கு நான் இட்ட பின்னூட்டம்.\n//வசந்தன், அருமையான தகவல்கள். இதை இன்னும் விரிவாக நீங்கள் எழுத வேண்டும் என்பதே என் ஆசை. //\n//மேலும் சில தமிழக நண்பர்கள் 'முன்னாடி' என எழுதிவிட்டு, அதை 'மின்னாடி' என உச்சரிப்பதையும் கண்டிருக்கின்றேன்.//\nஆமாம் மலைநாடான். இதனை நானும் கவனித்திருக்கிறேன். இது மட்டுமல்ல, மேலும் பல சொற்கள் இப்படி தவறுதலாகவே உச்சரிக்கப் படுகின்றன என்றே நினைக்கிறேன். தாங்கள் கவனித்தவற்றை பட்டியலிடுங்களேன்.\nகொத்தனார், இந்தப்பிரச்சினை சொல்லின் தொடக்கத்துக்கு மட்டும்தான்.\nTV ஐ யாரும் றீவி என்று எழுதமாட்டார்கள்.\nபகீ���ின் பதிவில் வருவது Beta.\nஇதில் வரும் t ஐ எப்படி உச்சரிக்கிறோமென்பதைப் பொறுத்து பீட்டா அல்லது பீற்றா என்று (பேற்றா என்பது வேறு சிக்கல்) வரும்.cut, cat என்பவற்றில் வரும் t இன் உச்சரிப்புக்குரிய வித்தியாசம்.\nஅதேபோல் பீற்றாவை Betra என்று உச்சரிப்பதில்லை.\nதமிழகத்தில் 'ற்ற' என்று வந்தால் tra என்று உச்சரிப்பார்கள். குற்றம் - Kutram , முற்றம் - Mutram, நெற்றி- Netri, வெற்றி -Vetri.\nஆனால் நாங்கள் முறையே Kuttam, Muttam, Netti, Vetti தான். அதாவது மெய்யொழுத்தின் ஒலியோடு சேர்ந்து வல்லின உச்சரிப்பாகவே 'ற' வரும். (ஒலிப்பதிவொன்று செய்தால் சரியாக உச்சரித்துக் காட்டலாமென்று நினைக்கிறேன்)\nஎங்களில் பெரும்பாலானோர் எழுதுவதாக நினைத்துத்தான் நான் ரொறண்டோ என்று எழுதினேன். ஆனால் என் தெரிவு பொடிச்சி எழுதிய ரொறன்ரோ தான்.\n//நண்பர்கள் 'முன்னாடி' என எழுதிவிட்டு, அதை 'மின்னாடி' என உச்சரிப்பதையும் கண்டிருக்கின்றேன்.//\nதங்க வேட்டையில் ரம்யா கிருஸ்ணன் இப்படித்தான் உச்சரிக்கிறவ.. அதுக்கு மின்னாடி சின்ன break\nஇது சொல் ஒரு சொல்லில் வர வேண்டிய பதிவு இல்லையா விக்கிபசங்களில் ஏன் வந்தது\nநேற்று தான் மழை ஷ்ரேயா பதிவில் 'முதல் தரிப்பு' என்ற அவரின் பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு 'தரிப்பு' என்ற சொல்லை சொல் ஒரு சொல்லில் இடவேண்டும் என்று சொல்லியிருந்தேன்.\nஇந்தப் பதிவையும் இதில் வரும் பின்னூட்டங்களையும் சுட்டிகளில் இருக்கும் பதிவுகளையும் படித்தால் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் கொத்ஸ். இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி.\nஓ. இது விக்கி பசங்களில் வரலையா இலவசத்தில் தான் வந்திருக்கா சரியா கவனிக்கலை கொத்ஸ். மன்னிக்கவும்.\nவசந்தனுக்கு மேலாக இங்கு நான் ஏதும் எழுத வேண்டும் என்பதில்லை. Beta என்பது பேற்றாவா இல்லை பீற்றாவா என்பது எனக்கும் சில சந்தேகம் உண்டு. நான் பணிபுரியும் சர்வதேச நிறுவனத்தில் இரு முறையையும் பயன்படுத்தும் ஆங்கிலேயர்கள் உள்ளார்கள். நானும் பேற்றாவையே பயன்படுத்துகின்றேன்.\nபீட்டா என்று பயன்படுத்தும் எந்த தமிழரையும் நான் ஈழத்தில் கண்டதில்லை.\nஇந்து எனக்கு நான்வது சுற்று. முதலில் வலைப்பதிவுகளில் வசந்தன், மயூரன் பின்னர் த.விக்கிபீடியாவில் ரவி மற்றும் பிற பயனர்கள், இப்பொழுது நீங்கள். குறைந்த பட்சம் இந்த உச்சரிப்பு வேறுபாட்டை நோக்கி ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டால் நன்றே.\nத.விக்கிபீடியாவில் நீண்ட அலசல்கள் கிடைக்கும்.\nதனிப்பட்ட முறையில்: (ஈழ உச்சரிப்பு)\nToronto என்பதில் கூடிய சிக்கல் உண்டு. காரணம் அதை ஆங்கிலேயர்களே பல வேறு விதமாக உச்சரிப்பார்கள். எனவே அதனை எழுதும் பொழுது கனடாவில் எந்தப் பகுதியில் இருந்து ஒருவர் எழுதுகின்றார் என்பதிலும் தங்கியிருக்கும்.\nஒரு சந்தேகம். நீங்கள் சொல்வது போல்\nபரி, பறி என்ற வார்த்தைகளின் உச்சரிப்பு என்ன ஆகும்\nஅனானி, சுட்டிக்கு நன்றி. அங்கு பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அங்கு வலையேற்றப்பட்ட ஒலிப்பதிவு இப்பொழுது கிடைப்பது இல்லை. அதனை யாராவது இங்கு தரமுடியுமா\n//கொத்தனார், இந்தப்பிரச்சினை சொல்லின் தொடக்கத்துக்கு மட்டும்தான்.\nTV ஐ யாரும் றீவி என்று எழுதமாட்டார்கள்.//\nஆஹா ரொம்பவே குழப்பமா இருக்கே. துவக்கத்தில் வரும் 'T' மட்டும்தான் ரீ ஆகுமா மற்ற இடங்களில் ரீ அல்லது றீ வருமா\nமீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதே. (வேதாளம் என்று என் புரிதலைத்தான் சொன்னேன். :) )\n//தங்க வேட்டையில் ரம்யா கிருஸ்ணன் இப்படித்தான் உச்சரிக்கிறவ.. அதுக்கு மின்னாடி சின்ன break//\nஅவங்க இருபதைக் கூட எரவது எனச் சொல்லிக் கேட்டேன். :)\n//இது சொல் ஒரு சொல்லில் வர வேண்டிய பதிவு இல்லையா விக்கிபசங்களில் ஏன் வந்தது\nவிக்கி ஆரம்பித்த பின் மற்ற பதிவுகளை மறந்துவிட்டேன் என இடித்து காட்டுகிறீர்கள் போல இருக்கே... :))\n//இந்தப் பதிவையும் இதில் வரும் பின்னூட்டங்களையும் சுட்டிகளில் இருக்கும் பதிவுகளையும் படித்தால் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் கொத்ஸ். இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி.//\nரொம்ப நாட்களாய் கேட்க வேண்டும் என இருந்தேன். இப்பொழுதுதான் சமயம் வந்தது.\n//சரியா கவனிக்கலை கொத்ஸ். மன்னிக்கவும்.//\nஅதான் நீங்க கேட்டதுக்கு வேற ஒரு பொருள் கற்பித்து சிரிச்சு வெச்சாச்சே. அப்புறம் என்ன மாப்பு, மன்னிப்புன்னுக்கிட்டு. :))\n//Beta என்பது பேற்றாவா இல்லை பீற்றாவா என்பது எனக்கும் சில சந்தேகம் உண்டு.//\nபகீ, உங்கள் பதிவில் நாடோடி கேட்ட கேள்விகளால்தான் இந்த பதிவே. எனக்கு இருந்த சில ஐயங்களை அவரும் முன் வைத்ததால் ஒரு பதிவு போட்டு கேட்கலாமென முடிவு செய்தேன்.\nஇந்த பேற்றா பிற்றாவில் என்ன குழப்பம் அதனைச் சொல்லுங்களேன். ஹிந்தியில் மகனைக் கூப்பிடுவது போல் பே��்டா என Betaவை உச்சரிக்கிறார்களா என்ன\n//இந்து எனக்கு நான்வது சுற்று.// எனது திருத்தம்.\nஇது எனக்கு நான்காவது சுற்று.\nஇதற்கு புரிந்துணர்வா, தரப்படுத்தலா நல்ல தீர்வு என்பதில் எனக்கு தெளிவில்லை. ஆனால் எழுத்து தமிழில் ஒற்றுமை இருக்கவேண்டும். இது ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்கும்பொழுதுதான் பெரிய பிரச்சினை ஆகின்றது.\nபரி - இது குதிரை (Pari என்றுதான் உச்சரிக்கப்படுகிறது)\nபறி - பறித்தல் (இதன் உச்சரிப்பும் Pariதான்)\nஇது போன்ற வித்தியாசங்களை எப்படி வெளிப்படுத்துவது\nஅந்த தமிழ் விக்கிபீடியா சுட்டியைத் தாருங்களேன்.\nhttp://ta.wikipedia.org/wiki/Wikipedia பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)\nஉண்மையில் நானும் இது பற்றி ஒரு பதிவு போடவேணும் என்றிருந்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள். நல்ல பதிவு.\nவசந்தன் கூறியுள்ளது போல், ஈழத்தவர்கள் T ஐ ரி என்றே உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாக, தமிழகத்தவர்கள் டி.எம். செந்தரராஜன் என்பதை நாம் ரி.எம். செந்தரராஜன் என்றே எழுதுவது. ஒரு வேற்று இனத்தவரிடம் நீங்கள் சென்று டி.எம் என்றால் அவர் D.M என்று தான் நினைப்பார்.அடுத்தது நாம் எழுதுவது கிட்டத்தட்ட ஆங்கில உச்சரிப்புக்கு ஒப்பானது. குறிப்பாக Toronto வை ரொரன்ரோ என்று தான் ஆங்கிலத்திலும் உச்சரிப்பார்கள். டொரண்டோ என்று உச்சரிப்பதில்லை. அதே போல், T.V எனும் ஆங்கில உச்சரிப்புக்கு ரி.வி எனும் உச்சரிப்பே மிகவும் கிட்டத்தட்ட சரியானது என நினைக்கிறேன். ஒரு வெள்ளையரிடம் போய் நீங்கள் டி.வி என்றால் அவர் முழிப்பார். ஆனால் ரி.வி என்றால் புரிந்து கொள்வார்.\nஅதுசரி கொத்ஸ், நீங்கள் T ஐ D என்று எழுதினால் அப்ப D ஐ என்னெண்டு எழுதுவீர்கள்\nஇன்னொன்று தகவல் கொதஸ் [பதிவுக்குச் சம்பந்தம் இல்லாதது], தமிழகத்தவர்கள் ஆம் என்பதை நாம் ஓம் என்கிறோம்.\nதெரிந்தோ தெரியாமலோ ஒரு பெரிய விஷயத்தில் மூக்கை நுழைத்து விட்டேன் போலத் தெரிகிறது.\nஇது பற்றி எவ்வளவு விவாதங்கள் நடந்து இருக்கிறது என்னைப் போல் இந்த தகவல்கள் தெரியாத பலருக்கு இது பற்றி அறிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nஇது உங்களுக்கு நான்காவது சுற்றாக இருந்தாலும் அயராது வந்து தகவல்களைத் தந்ததிற்கு எனது நன்றிகள்.\n//அதே போல், T.V எனும் ஆங்கில உச்சரிப்புக்கு ரி.வி எனும் உச்சரிப்பே மிகவும் கிட்டத்தட்�� சரியானது என நினைக்கிறேன். //\nஉங்கள் கருத்துக்களை என்னால் முழுவதும் உடன்பட இயலவில்லை. நீங்கள் ரீ என்றால் T என்றும் டி என்றால் D என்றும் மனதில் இருத்திக் கொண்டதால் நீங்கள் சொல்வது உங்களுக்குச் சரியாகப் படுகிறது. இதனை நான் படிக்கும் பொழுது ரீவி என்பதை Reevi என்றும் டிவி என்பதை Teevi என்றும் படிக்கிறேன். இதில் எது ஆங்கில உச்சரிப்பினை ஒட்டி இருக்கிறது\n//நீங்கள் T ஐ D என்று எழுதினால் அப்ப D ஐ என்னெண்டு எழுதுவீர்கள்\nகுழப்பம்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் Pa என்பதற்கும் Ba என்பதற்கும் தமிழில் பா என்ற ஒரே எழுத்துதானே. அது வரும் வார்த்தையை வைத்து அதன் உச்சரிப்பு மாறுகிறது அல்லவா அதே போல் T,D என்ற இரண்டு உச்சரிப்புக்குமே நாங்கள் ட என்ற எழுத்தினை கொண்டு புழங்கி வருகிறோம்.\nஇப்பொழுது ஒன்று சொல்லுங்கள். யாழ் தமிழில் Pa, Ba என்ற இரு உச்சரிப்புகளை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்\nஇந்த மாதிரி 'ஆ'காரத்திற்கு 'ஓ'காரம் வழங்கி வருவதை பார்த்திருக்கிறேன். அம்முறையில் மலையாளிகள் உச்சரிப்புடன் உங்கள் உச்சரிப்பு ஒத்து போவதாகத் தோன்றுகிறது. அவர்களும் ஆட்டோவை ஓட்டோ எனவும் காலேஜை கோலேஜ் எனவும் சொல்வதை அறிந்திருப்பீர்கள்தானே.\nவிளங்குதல், குடியிருப்பு போன்றவை தமிழகத்தில் புழங்கும் சொற்களே.\nபின்னேரம் என்ற சொல் வழக்கில் இல்லை என்றாலும் இரவின் கடைசிப் பகுதியை பின்னிரவென்றே நாங்கள் சொல்கிறோம். தமிழகத்தில் Afternoon எனப் பொருள் படும்படி பிற்பகல் என்ற சொல் புழக்கதில் இருப்பதே.\n'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என ஔவையும் 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்' என்ற வள்ளுவன் வாக்கையும் தாங்கள் அறிந்திருக்கலாம்.\nஇந்த பதிவின் மூலம் பல தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன். நன்றி.\nசந்தேகத்தைக் கேட்பதில் தவறில்லை.ஈழத்து நண்பர்கள் வசந்தன்;மலைநாடர்; நாடோடி பகீ;வெற்றி;நற்கீரன் மிக அருமையாக விளக்கிய பின் யான் கூற எதுவுமில்லை.BBCயை ஒரு நாளும் கூறியிருக்க மாட்டார்கள்.BBC தமிழோசை சாதாரண ஈழத் தமிழரில் வாழ்வுடனும் கூட கடந்த 40 வருடங்களாக ஒன்றியது. அது TBC (TAMIL BROADCASTING CORPORATION) உங்களுக்கு தெரிந்திருக்காத ஈழத் தமிழ்\nவானொலி சேவை (மலை நாடர் குறிப்பிட்டுள்ளார்).\nமேலும் எனக்கும் ஒரு சந்தேகம் நிவிர்த்திசெய்யவும். இந்���ியா டுடே என்பது INDIA TODAY எனும் பத்திரிகைக்குச் சரியா நான் அது இந்தியா ருடே நான் அது இந்தியா ருடே என இருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.\nமற்றும் \"துக்ளக்\"; தமிழக வானொலி, தொலைக்காட்சிச் செய்திகளில் \"தாற்காலிக \" என எழுதுகிறார்கள்; சொல்லுகிறார்கள். இது சரியாநான் \"தற்காலிக\" சரியான வடிவம் என நினைக்கிறேன்.\nமற்றும் படி பல இடங்களில் ஏற்படும் சிக்கல்களை சந்தர்ப்பத்தைக் கொண்டு இது தான் ;என ஊகித்துக் கொள்கிறோம்.\nஅத்துடன் நம்ம எஸ்.எஸ்.சந்திரன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில்; எங்களிடமும் ஜேகே 47;இருக்கு எனப் பேசியதாக \"துக்ளக்\" எழுதியது.அந்த ஏகே அவர் காதில் அப்படி விழுந்துவிட்டதோ\nஏதோ கும்மி பதிவாக்கும் என ஒரு ஐமிச்சத்தில்தான் வந்தேன்.:)பரவாயில்லை ஆரோக்கியமாகத்தான் பின்னூட்டங்கள் செல்கிறது.\n//விளங்குதல், குடியிருப்பு போன்றவை தமிழகத்தில் புழங்கும் சொற்களே.//\nதமிழகத்தவர்களுடன் கதைக்கும்போது புரிதல் என்ற ஒரு சொல்லைத்தான் நான் அடிக்கடி பாவிப்பேன்.அநேகருக்கு விளங்கவில்லை என்ற சொல் புரியாமலிருந்தது.\nஆனால் விளங்கவில்லை என்ற சொல் பல மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது என்பது பின்னர்தான் தெரியவந்தது.கண்ணதாசன் கூட இளங்கிளியே இன்னும் விளங்கலையா என்று ஒரு பாடல் கூட எழுதியிருந்தார்.\nமற்றும்படி மலையாளிகள் பேசும் மோனை என்ற சொல்வழக்கம் திருநெல்வேலித்தமிழர்களும் பேசுவதாக\nஏதோ ஒரு வலைப்பக்கத்தில் படித்தேன்.\nவேறு மற்றப் பிரச்சனைகள் வசந்தன் சொன்னதே எனது கருத்தும்.\nஇப்படியே இன்னும் கனக்க உதாரணம் எழுதலாம்...\nமுன்னர் ஒருமுறை ஈழ - தமிழக வலை அகராதி\nஒன்று ஆரம்பிக்கவேண்டும் என நினைத்தேன்.ஆனால் முடியவில்லை.யாராவது ஆரம்பித்தால் நன்று.\nதமிழா நீ பேசுவது தமிழா\nஇ.கொத்தனார்.. ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்.. தமிழகத்தில் ரி மற்றும் றி இவற்றுக்கு இடையில் உச்சரிப்பு வித்தியாசம் உள்ளதா..\nகறுப்பு கருப்பு இந்த இரண்டையும் ஒரே மாதிரிதான் உச்சரிப்பார்களா..\nஎனது சந்தேகம் என்னவென்றால் ஈழத்தமிழர்களின் ரி என்ற உச்சரிப்பு தமிழகத்தில் றி என்ற உச்சரிப்பாகவே இருக்கிறது போலும். நாம் ரிவி என்னும் போது உச்சரிக்கின்ற ரி க்கான உச்சரிப்பு தமிழகத்தில் இல்லை.\nஈழத்திலும் இவற்றை ஆங்கிலப்படுத்தலில் சிக்கல்கள் உண்டு. உதாரணமாக ரவ�� என்பதை ஆங்கிலத்தில் ravi என்று தான் எழுதுவதும் உச்சரிப்பதும் வழமை. அதாவது ரவி என்று தமிழில் எழுதினாலும் அதனை ஆங்கிலத்தில் ravi என்று எழுதுவதோடல்லாமல் உச்சரிப்பும் றவி என்றே இருக்கிறது.\nஆனால் ஆங்கிலம் யாருக்கு சொந்தமோ அவர்களின் உச்சரிப்பிலிருந்து தமிழக ஆங்கில உச்சரிப்பு நிறைய தூரம் தள்ளித்தான் உள்ளது. ஆங்கிலத்தை தமிழில் இலகு படுத்தியதால் இது ஏற்பட்டிருக்கும்.\nTV என்பதில் ஆங்கிலேயர் உச்சரிக்கும் t என்ற உச்சரிப்புக்கான எழுத்து தமிழக தமிழில் இல்லாத படியால் அதற்கு கிட்டவான டி யை அவர்கள் பாவிக்கிறார்கள் என நினைக்கிறேன்.\nஆனால் ஆங்கிலேயர் உச்சரிக்கும் T என்ற எழுத்தினை ஈழத்தமிழர்கள் ரி என்ற எழுத்தினூடாக உச்சரிப்பதால் அவர்கள் ரிவி என்கிறார்கள்.\nஅதாவது ஒரு ஆங்கிலேயர் TV ஐ எப்படி உச்சரிக்கிறாரோ அதே போல ஈழத்தமிழர்கள் உச்சரிக்கிறார்கள். அதற்கு அவர்கள் ரிவி என எழுதுகிறார்கள். இன்னும் ஒரு அதாவது.. ரிவி என எழுதினால் ஒரு ஈழத்தமிழர் TV ஐ ஆங்கிலேயர் எப்படி உச்சரிப்பரோ அப்படி உச்சரிப்பார்..\nமீண்டும் எனது கேள்வி.. ரி க்கும் றி க்கும் ர வுக்கும் ற வுக்கும் தமிழகத்தில் உச்சரிப்பு வேறு பாடு உள்ளதா..\nஇல்லை இரண்டையும் நாம் ஒரே உச்சரிப்பில்தான் உச்சரிக்கிறோம் எனில் அதுவே இந்த சந்தேகங்களுக்கான விடை.\nஎன்னைப் பொறுத்தவரை மொழியை அதன் சொந்தக்காரர் போல பேசுவது தான் சரி.\nதமிழைத் தப்பாக பேசினால் கோபம் வருகிறதல்லவா..\nஒரு குரல்ப்பதிவு போட்டால் இன்னும் விளக்கம் தரலாம்\n/* நீங்கள் ரீ என்றால் T என்றும் டி என்றால் D என்றும் மனதில் இருத்திக் கொண்டதால் நீங்கள் சொல்வது உங்களுக்குச் சரியாகப் படுகிறது. */\nஉண்மை தான். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற மாதிரி சின்ன வயதிலிருந்தே நாம் இப்படிப் புழங்கி வருவதால் இது எனக்குச் சரியாகப் படுகிறது. உங்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.\n/* இதனை நான் படிக்கும் பொழுது ரீவி என்பதை Reevi என்றும் டிவி என்பதை Teevi என்றும் படிக்கிறேன். இதில் எது ஆங்கில உச்சரிப்பினை ஒட்டி இருக்கிறது\nஎன்ற வகையில் தான் உச்சரிக்கப்படும்.\nநீங்கள் எடுத்துக்காட்டிய Reevi - றீவி என்றும் Teevi - ரீவி என்றும் சொல்வோம். அதேசமயம் இதற்குப் பல விதிவிலக்குகளும் உண்டு. ஆக இடத்திற்கு ஏற்ற மாதிரி சில இடங்களில்\n��ாற்றிப் புழங்குவோம். எடுத்துக்காட்டாக, ru = று, tu = ரு என்று உச்சரித்தாலும், இதே ru , Karunanithi என்ற சொல்லில் வரும் போது நாம் கறுணாநிதி என்று சொல்வதில்லை. கருணாநிதி என்றே சொல்கிறோம்.\n/* இப்பொழுது ஒன்று சொல்லுங்கள். யாழ் தமிழில் Pa, Ba என்ற இரு உச்சரிப்புகளை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்\nஇ.கொ, இப்பிடி எல்லாம் கேள்விகள் கேட்டு மடக்கினால் உங்கட பதிவுப் பக்கமே வரமாட்டேன் :))\nநல்ல கேள்வி இ.கொ. ஆனால் இந்த\nPa, Ba சிக்கல் தமிழில் உள்ள சிக்கலாகவே நான் பார்க்கிறேன். அதாவது P, B, F போன்ற ஆங்கில எழுத்துக்களுக்கு ஒத்த உச்சரிப்புள்ள எழுத்துக்கள் தமிழில் இல்லையென்றே நான் நினைக்கிறேன். ஆக இந்த Pa, Ba சிக்கல் ஈழத்தமிழில் மட்டுமல்ல தமிழகத் தமிழிலும் உண்டென்றே கருதுகிறேன். எடுத்துக்காட்டாக buffalo , formula போன்ற சொற்களை எப்படி ஆங்கில உச்சரிப்பு வழுவாமல் தமிழில் எழுதுவது\n/* இந்த மாதிரி 'ஆ'காரத்திற்கு 'ஓ'காரம் வழங்கி வருவதை பார்த்திருக்கிறேன். அம்முறையில் மலையாளிகள் உச்சரிப்புடன் உங்கள் உச்சரிப்பு ஒத்து போவதாகத் தோன்றுகிறது. அவர்களும் ஆட்டோவை ஓட்டோ எனவும் காலேஜை கோலேஜ் எனவும் சொல்வதை அறிந்திருப்பீர்கள்தானே. */\nஉண்மை. online எனும் சொல்லை தமிழகத்தவர்கள் ஆன்லைன் என்று எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நாம் அச் சொல்லை ஒன்லைன் என்றே எழுதுகிறோம்.\nஇ.கொ, இன்னுமொரு சுவாரசியமன சங்கதி, ஈழத் தமிழர்களின் உணவு முறைக்கும் மலையாள[கேரள] உணவு முறைக்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது. அத்துடன் மலையாளத்தில் புழங்கப்படும் பல சொற்கள் இன்றும் யாழ்ப்பாணத்தில் புழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பறைதல் எனும் சொல். பறைதல் = பேசுதல், கதைத்தல். இப் பறைதல் எனும் சொல் தமிழகத்தில் புழக்கத்தில் உண்டா தெரியாது. இதற்கு நான் அறிந்த காரணம், இன்றைய கேரளா அன்றைய சேர நாட்டின் பகுதியாக இருந்ததாம். பண்டைய காலத்தில் சேர, சோழ , பாண்டிய நாட்டில் இருந்து வந்தே தமிழர்கள் ஈழத்தில் குடியேறினார்கள் என்பது வரலாறு. ஆக சேர நாட்டில் இருந்து வந்தவர்களால் இச் சொல் ஈழத்திற்கு வந்ததாக சொல்கிறார்கள்.\nஇங்கு வெற்றி, மலைநாடான், யோகன் பாரீஸ் போன்றோர் ஈழத்தவரின் உச்சரிப்பு மட்டுமே சரியென்ற முன்தீர்மானத்தோடு கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு.\n//இந்தியா டுடே என்பது INDIA TODAY எனும் பத்திரிகைக்குச் சரியா நான் அது இந்தியா ருடே நான் அது இந்தியா ருடே என இருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.//\nயோகன், ஈழத்தவருக்கு (யாழ்ப்பாணத்தாருக்கு) மட்டும்தான் அது ருடே எண்டிருக்கவேணும். தமிழகத்த்தாருக்கு டுடே என்பதே சரி. அவர்களுக்கு ருடே என்பது ruday / roday தான். அதுபோற்றான் ரொறன்ரோ உட்பட பிற சொற்களும். \"நாங்கள் ரொறன்ரோ என்றே உச்சரிப்போம்\" என்று பதில் கூறுவது கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ முசுப்பாத்தி போல்தான் முடியும். ஏனென்றால் ரொறன்ரோ என்பதை எப்படி உச்சரிப்பது என்பதில் தான் இருதரப்புமே வேறுபடுகின்றன.\nவெள்ளையரிடம் போய் ரீவி என்றால் புரிந்துகொள்வார் என்று சொல்வது எப்படி ரீவி என்று ஈழத்தவர் சொன்னால் மட்டும்தான் புரிந்துகொள்வார், தமிழகத்தார் சொன்னால் புரிந்துகொள்ள மாட்டார். தமிழகத்தார் டிவி என்று சொன்னால்தான் புரிந்துகொள்வார். ஏனென்றால் இருதரப்புமே சொல்வது TV ஐ.\nமீண்டும் இந்தச் சிக்கலின் அடிப்படைக் கோட்டைத் தொட்டு ஒரே வசனத்தில் சொல்கிறேன். இது ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கும்போதுதான் வந்த பிரச்சினையன்று; தமிழ் 'ர'கர, 'ற'கர உச்சரிப்பிலேயே இருதரப்புக்குமிடையில் வித்தியாசமுண்டு; அதுதான் அடிப்படை.\nகொத்தனார், தொடக்கத்தில் வரும் 'ர' மட்டும்தான் இப்படி மாறுமென்று தடாலடியாக நான் சொல்லியிருக்கக் கூடாது. இது பழக்கத்தில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட வேண்டியவை. தொடக்கத்தில் வரும் 'ர' வை R உச்சரிப்பிலேயே சொல்லும் பல சொற்கள் எம்மிடமுள்ளன. T என்று உச்சரித்த பல சொற்களை R என்று உச்சரிக்கத் தொடங்கிவிட்டோம். ஆங்கிலச் சொற்கள் சிலவற்றை எழுத்தில் மட்டும் மாற்றியெழுதத் தொடங்கிவிட்டோம் (பெரும்பான்மையோடு இயல்பாகச் சேரல்)\nசிலசொற்களை நாங்கள் எப்படி உச்சரிப்போம் என்று ஓர் ஒலிப்பதிவை விரைவில் தருகிறேன். அவ்வளவுதான் இது தொடர்பிற் செய்ய முடியும்.\n/* இங்கு வெற்றி, மலைநாடான், யோகன் பாரீஸ் போன்றோர் ஈழத்தவரின் உச்சரிப்பு மட்டுமே சரியென்ற முன்தீர்மானத்தோடு கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு. */\nவசந்தன். மன்னித்துக் கொள்ளுங்கள். நான் சொல்வதுதான் சரியென்று வாதிடவில்லை. என் அனுபவங்களைத் தான் சொல்கிறேன். இப் பிரச்சனை அவர் சரி இவர் பிழை என்று சொல்லக��� கூடிய சிக்கல் இல்லை. நான் ஏற்கனவே பல முறைகள் சொன்னது போல் என் தமிழ்ப்புலமை ஈழத்தில் படித்த 6ம் வகுப்பு வரையான தமிழ்தான். எனவே நான் தெளிவாகச் சொல்லாமல் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளவும். குழப்பத்திற்கு மனம் வருந்துகிறேன்.\nDV, TV என்ற இரண்டையும் நீங்கள் டிவி என்றுதான் எழுதுவீர்கள்.\nஈழத்தமிழர்கள் எழுதுவதும் சிறிது வித்தியாசமாகத்தான் உள்ளது.\nஅவுஸ்திரேலியா என்று முதலில் படிக்க வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆஸ்திரேலியா என்றுதான் நம‌க்கு பழக்கம். ஆங்கில மாதங்கள் தமிழில் எழுதப்படும் போதும் இந்த வித்தியாசங்களைப்பார்க்கிறேன்.\n//அதனை ஆங்கிலத்தில் ravi என்று எழுதுவதோடல்லாமல் உச்சரிப்பும் றவி என்றே இருக்கிறது//\nவரும் பின்னூட்டங்களில் இருந்தே பல தமிழ்ச் சொற்களை புழக்கத்துக்கு எடுத்தாளலாம்\nமதுரை, நெல்லை, சென்னை என்று தமிழ் வட்டார வழக்குப் பேச்சில் இருந்தாலும், எழுத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் எழுதுகிறார்கள்\nஉச்சரிப்பின் பாற்பட்டது எழுத்தின் வடிவம் என்று கொள்வதால் இத்தனை எழுதும் முறைகள்\nஈழத்து நண்பர்களைப் போல் நாமும் சில சமயம் எழுதுகிறோமே\nநாராயணன் = நாறாயணன் (பல பழைய தமிழ் நூல்களில் இப்படி இருக்கும்)\nவங்காளிகள் உச்சரிப்பும் எழுத்தும் கூட மிகவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது\nஇக்கேள்விக்கு ஈழ நண்பர்கள் பதிலுரைப்பதே முறையெனினும், என் ஈழ நண்பர்கள் சிலரிடம் நான் அறிந்த கருத்தினை இங்கு சொல்லுகிறேன்\nஇதற்கு எல்லம் அடிப்படையாக இந்த \"குற்றம்\" எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம்.\nஅதில் வரும் 'ற்'ஐ எப்படி உச்சரிக்கிறோம்\nஅதேபோல, 'T' என்னும் ஆங்கில எழுத்து பல இடங்களில் இருவிதமாக உச்சரிக்கப் படுகிறது.\n'டொரான்டோ' என்னும் சொல்லையே எடுத்துக் கொள்வோம்.\n'[ற்]அல்லது[ட்ர்]டொரான்டோ' என்றுதான் சொல்கிறார்கள் கனேடியரும்.\nஇது புரிந்தால் மற்ற உச்சரிப்புகளும் புரியும் என நினைக்கிறேன்.\nஅதாவது, அழுத்திச் சொல்லும் 't'ஐ 'ற்'என்றும், மெலிதாகச் சொல்லும் 't'ஐ 'ர்' எனவும் இவர்கள் கேட்பதால், அப்படியே எழுதுகிறார்கள்.\nTVஐ ரீவி என்பதும் இப்படியே\nநல்ல பதிவு கொத்ஸ். பல விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.\n//தமிழகத்தில் ரி மற்றும் றி இவற்றுக்கு இடையில் உச்சரிப்பு வித்தியாசம் உள்ளதா..\nசயந்தன், ரி மற்றும் றி க்கு இடையில் உச்சரிப்பில் சின்ன வித்தியாசம் இருக்கிறது என்றே உணர்கிறேன். இடையின ரவை விட வல்லின ற, இன்னும் கொஞ்சம் வன்மையாய்ச் சொல்லப்படுகிறது என்றே நம்புகிறேன். வல்லின எழுத்துக்கள் பிறக்குமிடம், இடையின எழுத்துக்கள் பிறக்குமிடம் என்று இன்னும் ஆழமாக போனால், தெளிவாக வித்தியாசம் உணர முடியும்.\nஆனால், ர,ற, ன,ண, ல,ள,ழ க்களை ஒன்று போலவே பாவிப்பவர்களும் தமிழகத் தமிழரில் இருக்கிறார்கள். (பேசும்போதே எழுத்துப்பிழை :) ) அதனால் இவை ஒரே மாதிரி உச்சரிக்கப்படுவதாக உங்களுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.\nஇது தொடர்பில் நான் ஒலிப்பதிவொன்று இட்டிருக்கிறேன்.\nஉச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு\nஇந்திய மக்களுடைய ஆங்கில உச்சரிப்பில்\nகூடுதலாக \"ர்\" தொனி இருக்கிறதே \n//இங்கு வெற்றி, மலைநாடான், யோகன் பாரீஸ் போன்றோர் ஈழத்தவரின் உச்சரிப்பு மட்டுமே சரியென்ற முன்தீர்மானத்தோடு கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு.//\nஇந்த உச்சரிப்பு, எழுதும்வகையெல்லாம், ஈழத்தவர்கள் செய்வதே சரியென்ற எண்ணமோ, வாதமோ, எப்போதும் என்னிடமிருந்ததில்லை. என்னுடைய பின்னூட்டங்களில் அப்படியான தொனிப்பு எங்கேயாவது தென்பட்டிருந்தால் அது தவறுதலாக இடம்பெற்றதெனவே கொள்க.\nஅப்பாடா... பேக் டு பார்ம்\nபதிவுக்கு சம்பந்தமா ஒண்ணும் இப்போதைக்கு தோணலியே அப்புறமா நூறு அடிக்கறச்சே வரேன்\nமன்னிக்கணும். வேலைப்பளுவால கொஞ்சம் இங்க கவனிக்க முடியாம போயிடுச்சு. இப்ப எல்லார் கருத்தையும் படிச்சி பதில் சொல்லறேன்.\n//INDIA TODAY எனும் பத்திரிகைக்குச் சரியா நான் அது இந்தியா ருடே நான் அது இந்தியா ருடே என இருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.//\nஇந்தியாவில் ருடே என்பது ruday என்றே உச்சரிக்கப் படுமாதலால் இந்தியத் தமிழில் இது டுடே என்றே பாவிக்கப்பட வேண்டும். 'ட்' என்ற எழுத்தை T என உச்சரிக்க வேண்டுமா அல்லது D என உச்சரிக்க வேண்டுமா என்பது நீங்கள் கூறிய படி சந்தர்ப்பத்தைக் கொண்டே ஊகித்துக் கொள்ளப் படுகிறது.\n//அத்துடன் நம்ம எஸ்.எஸ்.சந்திரன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில்; எங்களிடமும் ஜேகே 47;இருக்கு எனப் பேசியதாக \"துக்ளக்\" எழுதியது.அந்த ஏகே அவர் காதில் அப்படி விழுந்துவிட்டதோ\nஅவர் தலைவியை 'ஜெ' எனக் குறிப்பிடுகிறார்கள் அல்லவா, அதனால் அவர் சமயோசிதமாக ஜெ.கே. 47 என சொல்லி இருக்கலாம். மற��றபடி இதில் வேறெதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.\n//மற்றும் \"துக்ளக்\"; தமிழக வானொலி, தொலைக்காட்சிச் செய்திகளில் \"தாற்காலிக \" என எழுதுகிறார்கள்; சொல்லுகிறார்கள். இது சரியாநான் \"தற்காலிக\" சரியான வடிவம் என நினைக்கிறேன்.//\nகொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. இது பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்.\n//ஏதோ கும்மி பதிவாக்கும் என ஒரு ஐமிச்சத்தில்தான் வந்தேன்.:)பரவாயில்லை ஆரோக்கியமாகத்தான் பின்னூட்டங்கள் செல்கிறது.//\nஇதுவரை கடவுள் புண்ணியத்தில் தடம் பெயராமல் நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது\n//முன்னர் ஒருமுறை ஈழ - தமிழக வலை அகராதி\nஒன்று ஆரம்பிக்கவேண்டும் என நினைத்தேன்.ஆனால் முடியவில்லை.யாராவது ஆரம்பித்தால் நன்று.//\nஉங்கள் பதிவினைப் படித்தேன். நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பு ஒரு பதிவில் அடங்கி விடக்கூடிய விதயம் இல்லை. மொழியியல் வல்லுநர்கள் இதனைப் பற்றி ஆராய்ச்சி செய்து கருத்துக்களை வெளியிட்டால் மிக சுவாரசியமாக இருக்கும். வட தமிழகம், தென் தமிழகம், கொங்குநாடு, ஈழத்தின் பல பகுதிகள் என பல இடங்களில் பாவிக்கப்படும் வட்டாரத் தமிழ் பற்றி ஒரு தொடர் எழுத முனையுங்களேன். ஒரு குழுமமாக இதனை செய்யலாமே.\n//தமிழகத்தில் ரி மற்றும் றி இவற்றுக்கு இடையில் உச்சரிப்பு வித்தியாசம் உள்ளதா..\nபொதுவாக றி என்ற எழுத்துக்கு ரி என்ற எழுத்தை விட அழுத்தம் அதிகமாக இருக்கும். பேச்சு வழக்கில் இந்த வித்தியாசம் பல சொற்களில் தெரிவதில்லைதான்.\n//நாம் ரிவி என்னும் போது உச்சரிக்கின்ற ரி க்கான உச்சரிப்பு தமிழகத்தில் இல்லை. //\nஅப்படிச் சொல்ல முடியாதென்றே நினைக்கிறேன். டிவி என எழுதினாலும் அது teevi என்றே உச்சரிக்கப்படுகிறது. D என்ற உச்சரிப்புக்கும் 'ட்' என்ற எழுத்தே பயன்படுவதால் சில சமயங்களில் குழப்பங்கள் நேரலாம். ஆனால் சந்தர்ப்பத்தை வைத்து பெரும்பாலும் சரியாகவே படிக்க முடிகிறது. தமிழில் P,B க்கான வித்தியாசத்தை உணருவது போலவும், ஆங்கிலத்தில் L என்ற எழுத்து ல மற்றும் ள என்ற உச்சரிப்பிற்கு உபயோகப்படுவது போல.\n//ரிவி என எழுதினால் ஒரு ஈழத்தமிழர் TV ஐ ஆங்கிலேயர் எப்படி உச்சரிப்பரோ அப்படி உச்சரிப்பார்..//\nமீண்டும் சொல்கிறேன். டிவி என எழுதினால் தமிழகத்தார் TV ஐ ஆங்கிலேயர் எப்படி உச்சரிப்பரோ அப்படித்தான் உச்சர���ப்பார்.\n//இ.கொ, இப்பிடி எல்லாம் கேள்விகள் கேட்டு மடக்கினால் உங்கட பதிவுப் பக்கமே வரமாட்டேன் :))//\nஇப்படி ஒரு சின்ன கேள்விக்கே ஓடினால் எப்படி\n//Pa, Ba சிக்கல் தமிழில் உள்ள சிக்கலாகவே நான் பார்க்கிறேன். //\nதமிழகத்தில் இந்த Pa, Ba சிக்கல் போன்றே ta,da (சேர்த்து தடா எனப் படிக்காதீர்கள். அது வேறு சிக்கல்) சிக்கலும் பார்க்கப்படுகிறது. சந்தர்ப்பத்தை கொண்டு டா என்னும் எழுத்து ta வாகவோ da வாகவோ உச்சரிக்கப்படுகிறது.\n//அதாவது P, B, F போன்ற ஆங்கில எழுத்துக்களுக்கு ஒத்த உச்சரிப்புள்ள எழுத்துக்கள் தமிழில் இல்லையென்றே நான் நினைக்கிறேன். ஆக இந்த Pa, Ba சிக்கல் ஈழத்தமிழில் மட்டுமல்ல தமிழகத் தமிழிலும் உண்டென்றே கருதுகிறேன். //\nஆமாம். தமிழகத்தில் Pa, Ba உச்சரிப்புக்கு ப என்ற ஒரு எழுத்தே பாவிக்கப்படுகிறதோ, அது போலவே\nTa, Da என்ற உச்சரிப்புக்கு 'ட' என்ற ஒரு எழுத்துதான் பாவிக்கப்படுகிறது.\nஆங்கிலத்தை எடுத்துக் கொண்டோமானால் L என்ற ஒரு எழுத்துதானே வந்தால் வந்தாள் என்ற இருவித உச்சரிப்புக்கும் பாவிக்கப்படுகிறது. அது போலத்தான்.\n//இதற்கு நான் அறிந்த காரணம், இன்றைய கேரளா அன்றைய சேர நாட்டின் பகுதியாக இருந்ததாம். பண்டைய காலத்தில் சேர, சோழ , பாண்டிய நாட்டில் இருந்து வந்தே தமிழர்கள் ஈழத்தில் குடியேறினார்கள் என்பது வரலாறு.//\nஇது குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் எதேனும் படித்திருந்தால் அது பற்றி எழுதுங்களேன்.\nதங்கள் விளக்கத்தோடு நான் முழுவதும் ஒத்துப் போகிறேன். நன்றி.\n//இங்கு வெற்றி, மலைநாடான், யோகன் பாரீஸ் போன்றோர் ஈழத்தவரின் உச்சரிப்பு மட்டுமே சரியென்ற முன்தீர்மானத்தோடு கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.//\nசரி தவறென்று அவர்கள் சொல்ல வரவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் சிறுவயது முதலே ர என்ற எழுத்தை ta என பாவித்து வந்திருப்பதால் தமிழகத்தில் எப்படி அதற்கு ட என்ற எழுத்தை பாவிக்கிறார்கள் என அவர்களுக்கு ஒரு விதமான தயக்கம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.\n//\"நாங்கள் ரொறன்ரோ என்றே உச்சரிப்போம்\" என்று பதில் கூறுவது கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ முசுப்பாத்தி போல்தான் முடியும். ஏனென்றால் ரொறன்ரோ என்பதை எப்படி உச்சரிப்பது என்பதில் தான் இருதரப்புமே வேறுபடுகின்றன.//\nஅதைத்தான் நான் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதி புரிந்துகொண்டேன். (அது இருக்கட்டும், முசுப்பாத்தி என்றால் என்ன நகைச்சுவைக்கு வேறு ஒரு சொல்லா நகைச்சுவைக்கு வேறு ஒரு சொல்லா\n//சிலசொற்களை நாங்கள் எப்படி உச்சரிப்போம் என்று ஓர் ஒலிப்பதிவை விரைவில் தருகிறேன். அவ்வளவுதான் இது தொடர்பிற் செய்ய முடியும்.//\nஇவ்வளவு தூரம் வந்து உங்கள் கருத்துக்களை சொன்னதே பெரிய விதயம். ஏதோ தொழில் நுட்ப கோளாறால் தங்கள் ஒலிப்பதிவை என் கணினியில் கேட்க முடியவில்லை. நாளை வேறு ஒரு கணினியில் இருந்து கேட்டுவிட்டு பதில் கூறுகிறேன்.\n//நான் சொல்வதுதான் சரியென்று வாதிடவில்லை. என் அனுபவங்களைத் தான் சொல்கிறேன். //\nவெற்றி, இங்கு யாரும் யாரையும் தவறெனச் சொல்ல வரவில்லை என எனக்கு புரிந்துதான் இருந்தது. தங்கள் விளக்கத்திற்கு நன்றி.\n//DV, TV என்ற இரண்டையும் நீங்கள் டிவி என்றுதான் எழுதுவீர்கள்.\nவசந்தன் இது நன்றாகவே புரிந்துவிட்டது\n//ஈழத்தமிழர்கள் எழுதுவதும் சிறிது வித்தியாசமாகத்தான் உள்ளது.\nஅவுஸ்திரேலியா என்று முதலில் படிக்க வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆஸ்திரேலியா என்றுதான் நம‌க்கு பழக்கம். ஆங்கில மாதங்கள் தமிழில் எழுதப்படும் போதும் இந்த வித்தியாசங்களைப்பார்க்கிறேன்.//\nவருகைக்கு நன்றி. அவுஸ்திரேலியா என எழுதினாலும் புரிகிறதே. இந்த ரெஸ்ற், ரொறான்ரோ தான் சிறுது கடினமாய் இருந்தது. ஆனால் ர என்றால் ta என மனதிலிறுத்துனால் எளிதாகப் புரிகிறது.\nஐரோப்பாவில் சில நாடுகளில் J என்ற ஆங்கில எழுத்து Y என உச்சரிக்கப்படுவது போல. அதாவது John என எழுதினால் யான் என உச்சரிக்க வேண்டும். யோகன் அண்ணா, தங்கள் பெய்ர் கூட அது போலத்தானே\n//மதுரை, நெல்லை, சென்னை என்று தமிழ் வட்டார வழக்குப் பேச்சில் இருந்தாலும், எழுத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் எழுதுகிறார்கள்\nஉச்சரிப்பின் பாற்பட்டது எழுத்தின் வடிவம் என்று கொள்வதால் இத்தனை எழுதும் முறைகள்\nகே.ஆர்.எஸ், வருகைக்கு நன்றி. பல இடங்களில் விதிமீறல் இருப்பதால்தான் பல குழப்பங்கள்\nஅப்படியே விடத்தான் வேண்டும். யாரும் யாரையும் மாறச் சொல்லவில்லை. அவர்கள் பாவிக்கும் முறை பற்றி நமக்கு புரிதல் வேண்டுமென்றுதான் இந்த பதிவே.\n//இது தொடர்பில் நான் ஒலிப்பதிவொன்று இட்டிருக்கிறேன்.\nஉச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு//\nஏதோ தொழில் நுட்ப கோளாறால் தங்கள் ஒலிப்பதிவை என் கணினியில் கேட்க முடியவில��லை. நாளை வேறு ஒரு கணினியில் இருந்து கேட்டுவிட்டு பதில் கூறுகிறேன்.\n//இந்திய மக்களுடைய ஆங்கில உச்சரிப்பில்\nகூடுதலாக \"ர்\" தொனி இருக்கிறதே \nஅனானி, கொஞ்சம் எடுத்துக்காட்டுகளோடு விளக்குங்களேன்.\n//இந்த உச்சரிப்பு, எழுதும்வகையெல்லாம், ஈழத்தவர்கள் செய்வதே சரியென்ற எண்ணமோ, வாதமோ, எப்போதும் என்னிடமிருந்ததில்லை.//\nமலைநாடான், வெற்றிக்குச் சொன்னது போலவே, சரி தவறென்று நிர்ணயம் செய்வதற்காக இந்த பதிவு இடப்படவில்லை. ஒவ்வொருவரும் பாவிக்கும் முறைகள் பற்றி ஒரு புரிதலுக்காகவே. அதுவே தங்கள் கருத்தென்பது எனக்கு விளங்கிய ஒன்றே. வருத்தம் வேண்டாம்.\n//அப்பாடா... பேக் டு பார்ம்\nராம்ஸு, ரொம்ப நாளுக்கு அப்புறம் 50 அடிச்சிருக்கீரு ஐயா நீர் கூட பார்முக்கு வந்தாச்சு. நம்ம சச்சின் எப்ப வருவாரோ பார்க்கலாம்\n//பதிவுக்கு சம்பந்தமா ஒண்ணும் இப்போதைக்கு தோணலியே அப்புறமா நூறு அடிக்கறச்சே வரேன் அப்புறமா நூறு அடிக்கறச்சே வரேன்\nபதிவைப் படியுங்க, எவ்வளவு புதிய தகவல்கள் இருக்கு. எனக்கு ரொம்ப சுவாரசியமா இருந்ததுப்பா.\nஉங்களுக்கு பதில் சொல்ல விட்டுப் போச்சே.\n//சயந்தன், ரி மற்றும் றி க்கு இடையில் உச்சரிப்பில் சின்ன வித்தியாசம் இருக்கிறது என்றே உணர்கிறேன். இடையின ரவை விட வல்லின ற, இன்னும் கொஞ்சம் வன்மையாய்ச் சொல்லப்படுகிறது என்றே நம்புகிறேன். வல்லின எழுத்துக்கள் பிறக்குமிடம், இடையின எழுத்துக்கள் பிறக்குமிடம் என்று இன்னும் ஆழமாக போனால், தெளிவாக வித்தியாசம் உணர முடியும்.\nஆனால், ர,ற, ன,ண, ல,ள,ழ க்களை ஒன்று போலவே பாவிப்பவர்களும் தமிழகத் தமிழரில் இருக்கிறார்கள். (பேசும்போதே எழுத்துப்பிழை :) ) அதனால் இவை ஒரே மாதிரி உச்சரிக்கப்படுவதாக உங்களுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.//\nமுழுவதும் உடன் படுகிறேன். :))\n/* முசுப்பாத்தி என்றால் என்ன நகைச்சுவைக்கு வேறு ஒரு சொல்லா நகைச்சுவைக்கு வேறு ஒரு சொல்லா\nஓமோம்[ஆமாம்]. முசுப்பாத்தி என்றால் joke, humour, comedy, fun என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான சொல். முசுப்பாத்தி, பகிடி போன்ற சொற்களுக்கு இணையான தமிழகச் சொல் தமாஷ் என நினைக்கிறேன். ஆனால் தமாஷ் தமிழ்ச் சொல்லா தெரியவில்லை. மலையாளத்திலும் தமாஷ் என்ற சொல்லைத் தான் புழங்குகிறார்கள் என என் மலையாள நண்பர் சொன்னார். இச் சொல்லைச் சொல் ஒரு சொல்லில் ஆராயுமாறு குமரனிடம் கேட்க வேணும்.\nசரி முசுப்பாத்தி என்ற சொல்லின் முக்கிய கரு நகைச்சுவை தான். இச் சொல் பல இடங்களில் பல விதமாகப் பாவிக்கப்படும்.\nஅதுசரி, முசுப்பாத்தி என்ற சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லையா இச் சொல்லை வாரியார் சுவாமிகள் சில இடங்களில் புழங்கியிருப்பதைக் கேட்டிருக்கிறேனே\n இல்லையெண்டால் சொல்லுங்கோ. பேந்து வந்து விளங்கப்படுத்துறேன்.\nவிளக்கத்திற்கு நன்றி. இது வரை நான் கேட்டிராத சொல் இது. அது பாவிக்கப்பட்டிருந்த விதம் வைத்துப் புரிந்து கொண்டேன். வாரியார் சுவாமிகள் இச்சொல்லைப் பயன் படுத்தியிருக்கிறார் என்பதும் எனக்குப் புதிய தகவலே\nஇது பற்றி தமிழகத்தார் வேறு யாரேனும் கருத்து சொல்கிறார்களா எனப் பார்ப்போம்.\n//இதற்கு நான் அறிந்த காரணம், இன்றைய கேரளா அன்றைய சேர நாட்டின் பகுதியாக இருந்ததாம். //\n4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை மலையாளத்திற்கு தனி எழுத்துக்கள் (script) கிடையாது. அது தமிழ் எழுத்துக்களைத்தான் பாவித்து வந்ததாக ஜெயமோகன் திண்ணையில் எழுதியிருந்ததாக படித்திருக்கின்றேன்.\nமலையாளத்திற்கும் தமிழுக்கும் அவ்வளவு நெருங்கிய தொப்புள்கொடி உறவு.\n////இந்திய மக்களுடைய ஆங்கில உச்சரிப்பில்\nகூடுதலாக \"ர்\" தொனி இருக்கிறதே \nஅனானி, கொஞ்சம் எடுத்துக்காட்டுகளோடு விளக்குங்களேன்.//\nஇந்தியர்களின் ஆங்கிலத்தில் R உச்சரிப்பு அதிகமாக இருப்பது உண்மைதான். அதற்குக் காரணம், ஆரம்பத்தில் இந்தியாவில் ஆங்கிலம் கற்பித்தவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்கள் (Scottish Priests). ஸ்காட்டிஷ் மக்களின் ஆங்கில உச்சரிப்பில் Rக்கு நிறைய அழுத்தம் இருக்கும்.\nவலைப்பதிவுகளுக்கு முன்பே, தமிழ் இணையம் என்ற ஒன்று ஆரம்பித்த காலத்திலிருந்தே இருக்கும் பிரச்சினை இது. தமிழ்வலைப்பதிவுகளிலும் 2003 வாக்கில் ஒரு சுற்று வந்த விதயமிது. ஆயினும் அவ்வப்போது இந்த விதயத்தை வைத்துக் குளிர்காய்பவர்கள்தாம் அதிகம். இதுவும் அம்மாதிரியான பதிவோ என்றொரு சந்தேகம் இருந்தது. பின்னூட்டங்கள் நல்லமுறையில் செல்வது சந்தோ்ஷமாகவிருக்கிறது.\nசில இலங்கைச்சொற்களுக்கு வேற்றுமொழி மூலமுண்டெனப்படுகிறது\nமுஸ்பாத்தி, முசுப்பாத்தி - (a)museparty\n//அதற்குக் காரணம், ஆரம்பத்தில் இந்தியாவில் ஆங்கிலம் கற்பித்தவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்கள் (Scottish Priests). ஸ்காட்டிஷ் மக்களின் ஆங்கில ���ச்சரிப்பில் Rக்கு நிறைய அழுத்தம் இருக்கும்.//\nசுவையான செய்திதான். நீங்களும் சில எடுத்துக்காட்டுகள் தாருங்களேன். புரிதல் எளிதாக இருக்கும்.\n//இதுவும் அம்மாதிரியான பதிவோ என்றொரு சந்தேகம் இருந்தது. பின்னூட்டங்கள் நல்லமுறையில் செல்வது சந்தோ்ஷமாகவிருக்கிறது.//\nஅவ்வளவு பெரிய டிஸ்கி போட்ட பின்னாலும் சந்தேகமா\nஇந்த பதிவு மூலம் பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன். எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.\nமுஸ்பாத்தி, முசுப்பாத்தி - (a)museparty\nநன்றி அனானி. இராமகி தமிழ்ச் சொற்களின் மூலம் ஆராய்வது போல் இது போன்ற ஈழத்தவர் பாவிக்கும் சொற்களின் மூலத்தைப் பற்றி யாரேனும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.\nமுசுப்பாத்தி பற்றி நம்ம வசந்தன் ஒரு பதிவே எழுதியிருக்கிறார். முசுப்பு என்றால் கோபம். ஆற்றி என்றால் தணிப்பது. இந்த வாறாக விளக்கம்.\nஇ.கொத்தனார்.. நீங்களும் டிவி என எழுதி விட்டு tv என உச்சரிப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால் எல்லாம் சரி. உண்மையில் ரண்டு பகுதி தமிழுக்கும் இடையில் ஆங்கிலம் இருக்கிறது போலும். உதாரணத்திற்கு sorry.. நாம் சொறி என்கிறோம். நீங்கள் சாரி என்கிறீர்கள். இந்த இரண்டையும் எழுத்துக் கூட்டி வாசிக்கும் போது வரும் உச்சரிப்புகள் போல் அல்லாது ஆங்கில உச்சரிப்பு இடைநடுவில் உள்ளது.\nஉங்கடை சாரியை நாங்கள் வாசிக்கும் போது என்ன இவை saari எண்டுகினம் எண்டும் எங்கடை சொறியை நீங்கள் வாசிக்கும் போது என்னங்கடா இது.. இவங்க sori என்கிறாங்க எண்டும் ஆச்சரியப்படுகிறோம்.\nநாம் தமிழில் டொக்ரர் எண்டுறம்.\nநான் அவதானித்த வரையில் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் doctor என்பது நெடிலில் ஆரம்பிக்கிறது. அதாவது டாக்டருக்க மிக கிட்டவாக. டொக்ரர் என குறிலில் அல்ல.அதே நேரம் டாக்டரும் அல்ல.. டோக்ர...\nஎன்ன சிக்கல் எண்டால் தமிழ் சினிமாக்களில் தமிழில் ஆங்கிலத்தை எப்படி எழுதுகிறீர்களோ அப்படியே தானே உச்சரிக்கிறார்கள்.\nகவுண்டமணி செந்தில் எல்லாம் சாaaரி என்று தான் சொல்கிறார்கள். சன்னில் கூட DV என்று தான் உச்சரிக்கிறார்கள்.\nகுழப்புறன்.. போல.. இதை எழுதி விளக்கேலாது..\n//இன்னொன்று தகவல் கொதஸ் [பதிவுக்குச் சம்பந்தம் இல்லாதது], தமிழகத்தவர்கள் ஆம் என்பதை நாம் ஓம் என்கிறோம்.\nஇன்னும் பேச்சு வழ்க்கில் நிறைய இருக்கிகின்:\nமுசுப்பாத்த���யென்பது நீங்கள் சொல்வது போல் நகைச்சுவையைக் குறிக்கும்.\nஆனால் மிகநல்ல தமிழ்ச்சொல். அதற்கு வேர் காட்டப்பட்டுள்ளது. (நகைச்சுவை தமிழா இல்லையே\nமுசுப்பாத்தி என்ற சொல் பற்றி தனிப்பதிவு எழுதினேன்.\nவசந்தன் பக்கம்: முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...\n/* சில இலங்கைச்சொற்களுக்கு வேற்றுமொழி மூலமுண்டெனப்படுகிறது\nகாவாலி என்பது பழந் தமிழ்ச் சொல். இச் சொல் வேற்று மொழியில் இருந்து வந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.\nகாவாலி என்றால் அறநெறி/ஒழுக்க நெறி தவறி வாழ்பவர்கள். அதாவாது தம்மை இப்படியான இழிசெயல்களில் இருந்து காவாதவர்கள்[காத்துக் கொள்ளாதவர்கள்] காவாலிகள் என அழைக்கப்படுவர். இன்றும் இச் சொல் ஈழத்தில் என் ஊரில் புழக்கத்தில் உண்டு. இச் சொல் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னும் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அய்யன் வள்ளுவனும் திருக்குறளில் இச் சொல்லைப் புழங்கியிருக்கிறார் என்பதையும் இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.\nதன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்\nநான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் காவாக்கால் என்பது காத்துக் கொள்ளாவிட்டால் அல்லது காக்காவிட்டால் எனும் பொருளில் தான் இக் குறளில் அய்யன் வள்ளுவர் புழங்குகிறார். ஆக இப்படி அறநெறியில் நின்று சினத்தைக் காவாதவர்கள் காவாலிகள் என்று அழைக்கப்படுவர்.\nநான் முந்தி அம்மாவுடன் இருந்த காலத்தில், நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு இரவு நேரங்களில் வீட்டிற்குப் பிந்தி வந்தால் அம்மா என்னை \"காவாலியள் மாதிரி எங்கே சுத்திப் போட்டு வாறாய்\" என்று திட்டுவார்கள்.\n//இழிசெயல்களில் இருந்து காவாதவர்கள்[காத்துக் கொள்ளாதவர்கள்] காவாலிகள் என அழைக்கப்படுவர்.//\nவெற்றி, கலக்குறீங்களே.. சொல் ஒரு சொல்லில் நீங்களும் எழுதலாமே\n//இ.கொத்தனார்.. நீங்களும் டிவி என எழுதி விட்டு tv என உச்சரிப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால் எல்லாம் சரி. உண்மையில் ரண்டு பகுதி தமிழுக்கும் இடையில் ஆங்கிலம் இருக்கிறது போலும்.//\nசயந்தன், அவ்வளவுதாங்க விஷயம். இப்போ எல்லாம் தெளிவா விளங்கிருச்சு இல்லையா. ஆங்கிலம் நடுவில இருக்கு. சில சமயங்களில் பாலமா, சில சமயங்களில் ஒரு சுவரா\n//கவுண்டமணி செந்தில் எல்லாம் சாaaரி என்று தான் சொல்கிறார்கள். சன்னில் கூட DV என்று தான் உச்சரிக்கிறார்கள். //\nஇது ஒரு ஃபேஷனா போச்சுங்க. ஒருத்தர் தப்பா பேசினா திருத்தக் கூட பயமா இருக்கு. எவண்டா இவன் நம்மைத் திருத்த வந்துட்டான் பாருன்னு பார்க்கறாங்க. இல்லைன்னா அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லறாங்க. என்னவோ போங்க.\nஇதுல விசர், இஞ்சருங்கோ தவிர மற்றவை எல்லாம் தமிழகத்தில் புழங்குபவையே. முக்கியமாக தெற்குப் பகுதியில். விசர் பழந்தமிழில் பாவித்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.\n//வசந்தன் பக்கம்: முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...//\nவசந்தன், நல்ல பதிவு. சுட்டிக்கு நன்றி.\n//காவாக்கால்// - காவல் காக்காமல் என்பதின் குறுக்கமாகவே தோன்றுகிறது. காவாலி என்ற பதம் தமிழகத்தில் தற்போது பாவிக்கப்படுவதாகத் தெரியவில்லை.\n//வெற்றி, கலக்குறீங்களே.. சொல் ஒரு சொல்லில் நீங்களும் எழுதலாமே\nஆமாம் பொன்ஸ், இந்த பதிவு மூலம் பல நல்ல சொற்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இங்கு அவற்றைத் தந்தவர்கள் இது போல் அடிக்கடி பல சொற்களை அறிமுகப் படுத்த வேண்டுமென்பதே என் வேண்டுகோள்.\nஎல்லாம் உங்களினதும், இராகவன், குமரன் போன்றோர் பதிவுகளைப்\nபடிப்பதால் தான் இப்படி எழுத முடிகிறது என நினைக்கிறேன். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பார்கள் அல்லவா, அதுமாதிரித்தான். ஆக, எல்லாப் புகழும் உங்களுக்கும், குமரன், இராகவன் ஆகியோரையே சாரும்.\n/*சொல் ஒரு சொல்லில் நீங்களும் எழுதலாமே\nஅது சரி :)) ஏன் சொல்லமாட்டீங்கள்:)) ஏன் பொன்ஸ், நான் உங்களுக்கு என்ன கொடுமை செய்தனான்:)) ஏன் பொன்ஸ், நான் உங்களுக்கு என்ன கொடுமை செய்தனான் நான் கல்லெறி படுவதையும் செருப்பால் அடி வாங்கிறதையும் பார்க்க உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆசை, huh நான் கல்லெறி படுவதையும் செருப்பால் அடி வாங்கிறதையும் பார்க்க உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆசை, huh\nகான மயில் ஆட கண்டிருந்த வான் கோழி ... என்ற மாதிரித் தான் முடியும்.\n////இந்திய மக்களுடைய ஆங்கில உச்சரிப்பில்\nகூடுதலாக \"ர்\" தொனி இருக்கிறதே \nஅனானி, கொஞ்சம் எடுத்துக்காட்டுகளோடு விளக்குங்களேன்.//\nஇந்தியர்களின் ஆங்கிலத்தில் R உச்சரிப்பு அதிகமாக இருப்பது உண்மைதான். அதற்குக் காரணம், ஆரம்பத்தில் இந்தியாவில் ஆங்கிலம் கற்பித்தவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்கள் (Scottish Priests). ஸ்காட்டிஷ் மக்களின் ஆங்கில உச்சரிப்பில் Rக்கு நிறைய அழுத்தம் இருக்கும்.\nஅனானி, கொ���்சம் எடுத்துக்காட்டுகளோடு விளக்குங்களேன்.//\nஆனால் இந்திய நண்பரின் உச்சரிப்பு\nmorning :: மோனிங் , மார்னிங்\nநான் அவனுக்கு சொல்வது . உனக்கு \"ர்\" ல சரியான லவ்வுட.\nமதி அவர்களின் விளக்கத்துக்கும் நன்றி\n//காவாலி என்ற பதம் தமிழகத்தில் தற்போது பாவிக்கப்படுவதாகத் தெரியவில்லை.//\nஇல்லை..எங்கள் குமரி மாவட்டத்தில் இது பரவலாக புழக்கத்தில் உள்ள வார்த்தை .வெட்டிப்பயல் ,பொறுக்கி என்பதற்கு பதில் காவாலி என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது.\nஇது மட்டுமல்ல ..'குசினி' (சமையலறை) போன்ற ஈழத்தவர் உபயோகிக்கும் வார்த்தைகளும் எங்கள் ஊரில் புழக்கத்தில் உள்ளது .உணவுப்பழக்கத்தைப் பற்றி கேட்டவே வேண்டாம் .புட்டு ,பயிறு,பப்படம் (அப்பளம்) காம்பினேஷன் இங்கேயும் உண்டு .எல்லாம் சேர நாட்டு பாதிப்பு தான்.\n//கான மயில் ஆட கண்டிருந்த வான் கோழி ... என்ற மாதிரித் தான் முடியும்.//\nவெற்றி, இப்படி எல்லாம் நினைக்காதீங்க. இன்றைக்கு வலையுலகில் சக்கை போடும் பலருக்கு முன்ன பின்ன எழுதிப் பழக்கமே கிடையாது. எல்லாம் மத்தவங்க முயற்சி பண்ணறாங்களே, நாமும் பண்ணிப் பார்க்கலாமேன்னுதான்.\nஅதனால நீங்க எழுதிக் குடுங்க. நல்லா வரும். அவங்களும் பார்த்து வெளியிடுவாங்க. வாழ்த்துக்கள்.\nவருகைக்கு நன்றி. நீங்கள் சொன்ன உதாரணங்களைப் படித்த பின் நீங்கள் சொன்ன உச்சரிப்பு வித்தியாசங்கள் புரிகிறது. நன்றி.\nவருகைக்கும் தகவலுக்கும் நன்றி. குமரி மாவட்ட பழக்கவழக்கங்கள் சேர நாட்டு பழக்க வழக்கங்களை ஒட்டி இருப்பது அறிந்ததே. ஈழத்தினரும் இது போல பல ஒற்றுமைகளைக் கொண்டு இருப்பது தெரிகிறது.\nஇது போன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் புழங்கி வரும் சொற்களைப் பற்றி பதிவுகளிட்டால் நன்றாக இருக்குமே.\nவசந்தனின் முசுப்பாத்தி பதிவுக்கு நன்றி. ஐயம் அறத் திருத்திக்கொள்கிறேன்.\nகாவாலி என்பது காவாதார் என்பதிலேயிருந்து வந்ததென்பது உடன்படமுடியவில்லை. காவிச் செல்லாதார் எனும் அர்த்தத்திலே காவாதார் வருவதற்கும் காவாலி என்பதற்கும் உள்ள தொடர்பு பொருந்துவதாகத் தெரியவில்லை.\n/காவாலி என்றால் அறநெறி/ஒழுக்க நெறி தவறி வாழ்பவர்கள். அதாவாது தம்மை இப்படியான இழிசெயல்களில் இருந்து காவாதவர்கள்[காத்துக் கொள்ளாதவர்கள்] காவாலிகள் என அழைக்கப்படுவர்./\nஇது பழந்தமிழிலே எங்கே சொல்லப்படுகிறது முன்னூறு ஆ��்டுகளுக்கு முன்னானதென்பதற்கு ஆதாரத்தினைத் தரமுடியுமா முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னானதென்பதற்கு ஆதாரத்தினைத் தரமுடியுமா வள்ளுவர் காக்காதவர்கள் என்று சொல்வதற்கும் இதற்கும் என்ன தொடர்பு வள்ளுவர் காக்காதவர்கள் என்று சொல்வதற்கும் இதற்கும் என்ன தொடர்பு கொஞ்சம் விரித்துச் சொல்லுங்கள். புரிந்துகொள்ள உதவும். நன்றி.\nஇராம.கி அவர்களின் வேர்ச்சொற்கள் பற்றிய கருத்துகளிலே பல உடன்படக்கூடியனவெனினும், சிலவற்றிலே சொல் தமிழிலேயிருந்து வந்ததெனக் காட்டவே ஒலி சார்ந்த திரிபுகளாகக் காட்டப்படுகின்றன என்று எனக்குப் படுகிறது.\n, நல்ல சந்தேகந்தான். பின்னூட்டங்களை படிக்கல்ல.. :). திரும்பி வர்ரேன்....95\n// எம்மால் பலுக்கப்படும் முறையையும் //\n, இல்ல பழக்கப்படும்ன்னு அர்த்தமா\n//இது சொல் ஒரு சொல்லில் வர வேண்டிய பதிவு இல்லையா விக்கிபசங்களில் ஏன் வந்தது\nஓ இதனாலதான் குமரன் சொல்-ஒரு-சொல் வலைப்பதிவில் ஏதும் எழுதாம விட்டுட்டாரா\nபதிவுக்கு சம்பந்தமா ஒண்ணும் இப்போதைக்கு தோணலியே அப்புறமா நூறு அடிக்கறச்சே வரேன் அப்புறமா நூறு அடிக்கறச்சே வரேன்\nமருத்துவர் அண்ணனுக்கு ஒரு வணக்கம். நான் பாவம் விட்டுடுங்க, ஒருமுறை நான் நூறு அடிச்சுக்கறேனே\nஓ இதுதான் அந்த இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ பாட்டா.. அப்போ எனக்கு இது என்ன மொழின்னு புரியாம இருந்தேன்\nகிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்து 100 அடிச்சிருக்கு இந்த பதிவு.\n பிளாக்கர் ஏதோ சதி பண்ணிடுத்தே என்னோட கடைசிப்பின்னூட்டம் என்ன ஆச்சுன்னு தெரியல்ல\n1 வருஷத்துக்கு முந்தின பதிவானாலும் 100, 100தானே....என்ன சொல்லறீங்க இ.கொ\nஇப்போதான் புரிஞ்சுது நீங்க ரீச்சர் அப்படிங்கறதோட காரணம்...:)\n, நல்ல சந்தேகந்தான். பின்னூட்டங்களை படிக்கல்ல.. :). திரும்பி வர்ரேன்....95//\nபடியுங்க. நான் நிறையா தகவல்கள் தெரிஞ்சுக்கிட்ட பதிவு இது.\n, இல்ல பழக்கப்படும்ன்னு அர்த்தமா\nஇல்லை. நாம ஆங்கிலத்தில் spell என்று சொல்லுவதற்கு ஈடாக பலுக்குதல் எனச் சொல்லறாங்க.\nஇந்த கலகம் எல்லாம் ரொம்ப முன்னாடியே செஞ்சு இருக்கணும். இப்போதால் சொல் ஒரு சொல் கூடலிலேயே கூடியாச்சே\n//மருத்துவர் அண்ணனுக்கு ஒரு வணக்கம். நான் பாவம் விட்டுடுங்க, ஒருமுறை நான் நூறு அடிச்சுக்கறேனே\nநீங்க நூறு அடிச்சதுக்கு ஒண்ணும் சொல்ல மாட்டாரு. ஆனா அண்ணைன்னு கூப்பிட்டீங்க பாருங்க. அதுக்குத்தான் இருக்கு உங்களுக்குப் பொது மாத்து\n//ஓ இதுதான் அந்த இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ பாட்டா.. அப்போ எனக்கு இது என்ன மொழின்னு புரியாம இருந்தேன்//\nஇதெல்லாம் தெரியலைன்னா உடனே ஒரு பதிவு போட்டு கேட்க வேண்டாமா என்ன பதிவரய்யா நீர்\n//கிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்து 100 அடிச்சிருக்கு இந்த பதிவு. //\nஅதை விடுங்க. நான் உங்களை 100 அடிக்கச் சொன்ன பதிவில் சான்ஸ் போச்சுன்னு தெரிஞ்ச உடனே அங்க குடுத்த ஒரு சின்ன ஹிண்டை வெச்சுக்கிட்டு இங்க வந்து அங்க மிஸ் பண்ணின மாதிரி மிஸ் ஆகாம அடிச்சீங்க பாருங்க. அதான் சூப்பர்\nஇன்னும் மென்மேலும் பல 100களை (அதுவும் என் பதிவிலேயே) அடிக்க வேண்டும் என வாழ்த்துக்கள்) அடிக்க வேண்டும் என வாழ்த்துக்கள்\n பிளாக்கர் ஏதோ சதி பண்ணிடுத்தே என்னோட கடைசிப்பின்னூட்டம் என்ன ஆச்சுன்னு தெரியல்ல என்னோட கடைசிப்பின்னூட்டம் என்ன ஆச்சுன்னு தெரியல்ல\nஇது வரை வந்தது எல்லாம் ரிலீஸ் பண்ணியாச்சே\n//1 வருஷத்துக்கு முந்தின பதிவானாலும் 100, 100தானே....என்ன சொல்லறீங்க இ.கொ\nஅப் கோர்ஸ் 100 100தான்\nஎன்னைப் பத்தி இன்னும் முழுசா உங்களுக்குத் தெரியலை. 100 என்பது ஒரு டார்கெட்தான். அது முடிஞ்சா அப்பாடான்னு இல்லாம அடுத்த டார்கெட்டை நோக்கி போயிக்கிட்டே இருக்கணும். அதான் நம்ம பாலிஸி.\n//இப்போதான் புரிஞ்சுது நீங்க ரீச்சர் அப்படிங்கறதோட காரணம்...:)//\nதொடர்ந்து நம்ம பதிவுகளை எல்லாம் படிச்சுக்கிட்டே வாங்க. இன்னும் பலதும் புரியும்\nஅதாவது D என்றால் ட வாம்\nஅப்ப T க்கு ஏதாவது எழுத்து வேண்டும் என்று 19ஆம் நூற்றாண்டில் யாரோ ஒரு அறிவாளி ஆரம்பித்து வைத்தது இந்த குழப்பம்\nஎன்பது ஒரு அதி பயங்கர புத்திசாலியின் கண்டுபிடிப்பு\nஅதாவது D என்றால் ட வாம்\nஅப்ப T க்கு ஏதாவது எழுத்து வேண்டும் என்று 19ஆம் நூற்றாண்டில் யாரோ ஒரு அறிவாளி ஆரம்பித்து வைத்தது இந்த குழப்பம்\nஎன்பது ஒரு அதி பயங்கர புத்திசாலியின் கண்டுபிடிப்பு\nஎப்படி இங்கிலாந்து காரன் சாலையின் இடப்பக்கம் கார் ஓட்டினால் அமெரிக்க காரன் வீம்பிற்கு சாலையின் வலதுபக்கம் ஓட்டுவானோ\nஎப்படி இங்கிலாந்து காரன் சாலையின் இடப்பக்கம் கார் ஓட்டினால் அமெரிக்க காரன் வீம்பிற்கு சாலையின் வலதுபக்கம் ஓட்டுவானோ\nஇது சுத்த பேத்தல் என்பதை தெரிந்தும் சிலர் வலுக்கட்டாயமாக tension என்பதை ரென்சன் என்று எழுதுவது எரிச்சலளிக்கும் செயலே\nT க்கு ற என்பதை எப்படி முடிவு செய்தார்கள் என்றால், சில நேரங்களில் T என்பது ற போல் ஒலிக்கும் உதாரணம்\nஆனால் ரொறொன்ரோ என்பது ஹி ஹி ஹி \nகானா பிரபா என்பதை kana pdaba என்றோ kana ptaba என்றோ எழுதாமல் kanapraba என்று எழுதிவி ட்டு\ntorontoவை மட்டும் ரொறன்ரோ என்று எழுதுவது குழப்பத்தையே விளைவிக்கிறது\nராஜேஷ் என்ற பெயரை Tajesh என்றுஎழுதாமல் Rajesh என்று எழுதிவிட்டு,templateஐ மட்டும் டெம்ப்ளேட் என்று எழுதாமல் ரெம்ப்ளேட் என்று எழுதுவது சரியா\nதமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதும் போது (அதாவது encoding) ஒரு விதியும்\nஆங்கில சொற்களை தமிழில் எழுதும் போது (அதாவது decoding) வேறு ஒரு விதியும்\nஎன்று இருந்தால் அது உங்கள் கருத்து\nஉங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nநானும் குரு பதிவு போடறேன்\nஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி\nமருதகாரய்ங்க காலரைத் தூக்கி விட்டுக்குங்கடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-04-21T07:13:54Z", "digest": "sha1:GWFRWXLUWQDNW6LTIMUGTMHJMFOVDH2C", "length": 30316, "nlines": 209, "source_domain": "horsethought.blogspot.com", "title": "பதியைக் கொன்ற பாவை ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\n1. மாயமாய் மறைந்த மர்ம மங் கை\nபயங்கரமான இருள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில், நள்ளிரவு சுமார் பனிரெண்டு மணிக்கு துப்பறியும் பரஞ்சோதியின் ஜாகை டெலிபோன் அலறியது.\n''பரஞ்சோதி பேசுகிறேன்'' என்றார் துப்பறியும் பரஞ்சோதி.\n''நான் சுந்தர் பேசுகிறேன்'' என்று மூச்சு வாங்கக் கூறிய அந்த மனிதன், ''நீங்கள் துப்பறியும் பரஞ்சோதி தானே\n''என்னைக் கடத்துவதற்காக முயற்சி நடைபெறுகிறது. நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்'' என்று தவித்தான் சுந்தர்.\n''உன்னை எதற்காக ஒருவன் கடத்த வேண்டும்'' என்று கேட்டார் பரஞ்சோதி.\n''ஏனென்றால் நான் தான் பெரும்பணக்காரியும், சமூக சேவகியுமான தமயந்தியின் கணவன்'' என்று ஒரே மூச்சில் கூறினான் சுந்தர். அவனுக்கு பயத்தால் மூச்சு வாங்குவது துப்பறியும் பரஞ்சோதிக்குத் தெளிவாகக் கேட்டது.\n''உன்னைக் கடத்துவதால் யாருக்கு என்ன லாபம்'' என்று கேட்டார் பரஞ்சோதி.\n''என் மனைவியை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக'' என்று கூறிய சுந்தர், ''டெலிபோனில் பேசி நேரத்தைக் கழிக்காதீர்கள். நீங்கள் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடம���ம் எனக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறதென்பதை மறந்து விடாதீர்கள்'' என்று தவித்தான். பிறகு விலாசத்தைக் கூறினான்.\n''உன்னைக் கடத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்பது உனக்கு எப்படித் தெரியும்\n''எனக்கு டெலிபோன் வந்தது...''என்று கூறிக் கொண்டே வந்த சுந்தர் சட்டென்று நிறுத்தினான். ஏதோ நாற்காலி கீழே விழும் சத்தமும், யாரோ தடதடவென்று ஓடும் சத்தமும் பரஞ்சோதிக்குக் கேட்டன.\n''சுந்தர்... சுந்தர்...'' என்று பரஞ்சோதி பலமுறை அழைத்தும் பதிலில்லை. டெலிபோனை வைத்து விட்டு அவசர அவசரமாகத் தனது காரியதரிசியான ராஜுவை எழுப்பி அழைத்துக் கொண்டு தனது காரில், சுந்தர் கொடுத்திருந்த விலாசத்திற்கு விரைந்தார். வழியில் ராஜுவிற்கு நடந்தவைகளை விளக்கிக் கூறிக் கொண்டே சென்றார்.\nசுந்தரின் ஜாகையை அடைந்த போது ராஜு அந்த மாளிகையைக் கண்டு பிரமித்துப் போய் விட்டான். அது மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. மாளிகை முழுவதும் இருளில் மூழ்கிக் கிடந்தது. தெரு வாயிற்கதவு விரியத் திறந்து கிடந்தது.\nஇருவரும் முன்னெச்சரிக்கையோடு மாளிகையில், நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சென்று விளக்கைப் பொருத்திப் பார்த்தார்கள்.\nஒவ்வொரு அறையிலும் பல விலையுயர்ந்த பொருட்களும், கலைப் பொருட்களும் அலங்காரமாக வீற்றிருந்து பணப் பெருமையை பறை சாற்றின.\nமாடியிலிருந்த அறையில், அவர்கள் சோதனை போட்ட போது சோபா மறைவில் ஒரு மனிதனின் கால்கள் காட்சியளித்தன. உடனே இருவரும் அருகில் சென்று கவனித்தார்கள்.\nகீழே விழுந்து கிடந்த மனிதனுக்கு சுமார் நாற்பது வயதிருக்கலாம். அவன் கண்கள் திறந்தபடி எதையோ வெறிக்கப் பார்த்தபடி இருந்தன. அவன் கைகள் முன்னால் நீட்டியபடி இருந்தன. அவனது மார்பில் யாரோ துப்பாக்கியால் சுட்டதினால், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் கிடந்த நிலையே, அவன் இறந்து விட்டான் என்பதைத் தெளிவுபடுத்தியது.\nஅந்த அறையின் நடுவே போடப்பட்டிருந்த மேஜையில் டெலிபோன் வைக்கப்பட்டிருந்தது. டெலிபோன் ரிசீவர் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. மேஜையருகே போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்று கீழே சாய்ந்து கிடந்தது. அதிலிருந்துதான் சுந்தர் இழுத்துத் தள்ளப்பட்டிருக்க வேண்டுமென்று தீர்மானித்தார் பரஞ்சோதி.\n''வெளியே எங்காவது டெலிபோன் இருந்தால் நீ போலீசாருக்குத் தகவல் கொடு, ரா��ு'' என்றார் பரஞ்சோதி. உடனே ராஜு அங்கிருந்து கிளம்பினான்.\nபரஞ்சோதி அந்த அறையை நன்றாகச் சோதனை போட்டார். ஆனால் அதில் எந்தவிதத் தடயங்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. பிணம் கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்திற்கப்பால் இருந்த ஒரு அழகிய மரச் சிலையின் கையில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.\nஅந்தச் சமயத்தில் வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் திரைச்சீலையை ஒதுக்கிக் கொண்டு வெளியே பார்த்தார் பரஞ்சோதி. காரிலிருந்து ஒரு அழகிய பெண், சுற்றும் முற்றும் பார்த்தபடி கீழே இறங்கினாள். காரின் கதவைச் சாத்தி விட்டு வீட்டை நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண், பரஞ்சோதியின் தலையைக் கவனித்தாள்.\n''சுந்தர்... நீங்க தானே அது...'' என்று குரல் கொடுத்தாள் அந்தப் பெண்.\n\"ஆமாம்\" என்று தாயங்காமல் குரல் கொடுத்த பரஞ்சோதி. \"மேலே வா\nசில நிமிஷங்களில் அந்தப் பெண் மேலே ஏறி வரும் சத்தம் கேட்டது . உடனே பரஞ்சோதி அந¢த அறையின் வாயிலை நோக்கி நடந்தார். பரஞ்சோதியைக் கண்டதும் சங்கட உணர்ச்சியை அடைந்த அந்தப் பெண்,\"நான்....நான்.... சுந்தரைப் பார்க்க வேண்டும்\" என்றாள்.\nஅவ்வளவு அழகிய பெண்ணுக்கு, பனிரெண்டு மணிக்கு மேல் அங்கு என்ன வேலை இருக்கக் கூடுமென்று பரஞ்சோதிக்கு வியப்பாக இருந்தது. அவர் மௌனமாக இருக்கவே அந்தப் பெண், \"சுந்தர் என்னை இங்கே வரச் சொன்னார். இப்பொழுது அவர் இங்கே இருக்கிறாரா, இல்லையா\" என்று பொறுமை இழந்த குரலில் கேட்டாள்.\n\"இங்கு ஒரு மனிதன் இறந்து கிடக்கிறான்'. நானும் சுந்தரைத் தான் தேடுகிறேன்\" என்றார் பரஞ்சோதி.\n\"என்ன,'\" என்று அதிர்ச்சியோடு கூவிய அந்தப் பெண், பரஞ்சோதி எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அந்தச் சவத்தருகே சென்று பார்த்தாள்.\n\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"நல்ல வேளை\" என்று நிம்மதிப் பெருமூச்சுடன் கூறிய அந்தப¢ பெண், \"நான் சுந்தர்தான் இறந்துவிட்டாரோ என்று பதறிப் போய்விட்டேன்\" என்றாள்.\n\"இந்த மனிதனை உனக்குத் தெரியுமா\" என்று மீண்டும் கேட்டார் பரஞ்சோதி.\n\"இவன், சுந்தருக்கும், அவர் மனைவி தமயந்திக்கும் மெய்க்காப்பாளனாக உள்ளவன், பெயர் மோகன்.\"\n\"நீ எதற்காக சுந்தரைப் பார்க்க வந்தாய்\n\"சென்னையிலிருந்து அவர் நேற்றுதான் சோலைப்£க்கத்திற்கு வந்தார். அவர் மனைவி இன்றிரவு ஏதோ பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாளை காலைதான் இ���்கு வந்து சேருவார். இந¢த வீட்டை ஒரு வாரத்திற்கு முன்புதான் விலைக்கு வாங்கினார்கள். இங்கு சில முன்னேற்பாடுகளைச் செய்ய தனக்கு உதவிக்கு வரும்படிக் கூறியதால் நான் இங்கு வந்தேன்.\"\n\"இரவு பனிரெண்டு மணிக்கு இங்கு என்ன ஏற்பாடு செய்ய வந்தாய்\nஇந்தக் கேள்வியைக் கேட்டதும் அவள் முகம் சிவந்தது. இருந்த போதிலும் சமாளித்தவளாய், \"சுந்தர் மாலை ஆறு மணிக்கே இங்கு வந்து விட்டார். எனக்கு சென்னையில் சில வேலைகள் இருந்ததால் எட்டு மணிக்குத்தான் இங்கு வந்து சேர்ந்தேன். ராம் விலாஸில் நான் அறை எடுத்துக் தங்கி இருக்கிறேன். எனக்கு டெலிபோன் செய்து பத்து மணிக்கெல்லாம் வந்து விடும்படி கூறினார் சுந்தர். எனக்கு சோலைப்பாக்கம் புதிதானதால் வழி தெரியாமால் அலைந்ததில் நேரமாகி விட்டது\" என்றாள்.\n\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"என் பெயர் அகல்யா. நான் ஸ்ரீமதி தமயந்தி சுந்தரின் காரியதரிசி\" என்று கூறிய அந்தப் பெண், \"எனக்கு இனி இங்கே வேலை இல்லை\" என்றவள் திடீரென்று, \"நீங்கள் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்\n\"நான் தான் துப்பறியும் பரஞ்சோதி, சுமார் பனிரெண்டு மணிக்கு சுந்தர் எனக்கு டெலிபோன் செய்து, தன்னைக் கடத்துவதற்கு முயற்சி நடைபெறுவதாகவும், நான் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்றும் சொல்க் கொணடிருக்கும்போதே இங்கு ஏதோ தகராறு ஏற்பட்டதினால் அதற்குமேல் எனக்கு எதுவும் கேட்கவில்லை. உடனே நான் இங்கு வந்து சேர்ந்தேன்\" என்றார் பரஞ்சோதி.\n\"தன்னைக் கடத்திச் செல்லப் போகிறார்கள் என்றா அவர் கூறினார்\" என்று வியப்போடு கேட்டாள் அகல்யா.\nசிறிது நேரம் ஏதோ யோசனையோடு நின்று கொண்டிருந்த அகல்யா, \"நான் போக வேண்டும்\" என்று கூறியவளாய் திரும்பினாள்.\n\"கொஞ்சம் பொறு, இன்னும் சிறிது நேரத்தில் போலீசார் இங்கு வந்து விடுவார்கள். அவர்களிடம் கொஞ்சம் பேசவேண¢டி இருக்கும்\" என்றார் பரஞ்சோதி.\n\"போலீசாருக்கு என் சாட்சியம் தேவையாக இருந்தால் நான் தங்கி இருக்கும் ஜாகைக்கு வரட்டும்\" என்று கூறிய அகல்யா தனது டம்பப் வையை ஆட்டியபடி நடக்க ஆரம்பித்தாள்.\nஅவளது வழியை மறித்தவராய், \"சில நிமிஷங்கள் நீ இங்கு இருந்துதானாக வேண்டும்\" என்று கட்டளையிடும் பாவனையில் கூறினார் பரஞ்சோதி.\nஒரு கணம் அவரை வெறிக்கப் பார்த¢த அகல்யா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தனது கைப்பையிலிருந்து ஒரு துப்பாக்கியை உருவி அவர் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தபடி, \"திரும்பி அறைக்குள் நடங்கள், சிறிது அசைந்தாலும் சுடுவதற்குத் தயங்க மாட்டேன்\" என்று கடுமையாகக் கூறினாள்.\n1977ல் வெளிவந்த ஒரு மர்ம நாவலை இங்கு தொடராக வெளியிடுகிறேன். துப்பறியும் கதைகள் எழுதுவதில் புகழ் பெற்றிருந்த அந்நாளைய எழுத்தாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.இயலாவிட்டால் தொடரின் இறுதியில் பெயர் வெளியிடப்படும்.\nதொடரைப் போலவே நாவலை எழுதியவரின் பெயரும் மர்மமாக இருக்கிறது. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nயாராவது கில்லாடிகள் கண்டுபிடிக்கறாங்ளான்னு பாக்கலாம் ஸார். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\n நான் கண்டுபிடிச்சுட்டேன். அவர் பழம்பெரும் துப்பறியும் எழுத்தாளர் மேதாவி தானே\nஅசத்திட்டீங்க துரை. அவரே தான். அடுத்த பகுதியை அவர் பேர் போட்டே வெளியிட்டுடறேன். வாழ்த்துக்கள்.\n சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் அருமையாக இருக்கிறது. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.\nதமிழ்வாணனின் தனித் தமிழ் எழுத்து நடையே சொல்லி விடும் இது அவர் எழுதவில்லை என்று. கதையை ரசித்ததுடன் அடுத்த பகுதிக்காய் காத்திருக்கும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.\n தமிழ்வாணனின் துப்பறியும் நிபுணர் சங்கர்லால் அல்லவா\nஇரண்டு மர்மங்களையும் சீக்கிரமே உடைத்து விடலாம் தனபாலன். தொடரும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.\nதுப்பறியும் கதை புத்தகம் வாங்கி படிப்பதில்லை.. அந்த குறை உங்களால் நிறைவடைகிறது.. ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு.. நன்றி சார்\nகதை நல்லாவே போகும். படிச்சுப் பாரும்மா. ஆவலுடன் காத்திருக்கும் உனக்கு என் உளம் கனிந்த நன்றி.\nஅச்சச்சோ... தேவன் நகைக்சுவையில தான்மா பேர் வாங்கினவர், அவர் எங்க க்ரைம் கதை பக்கம் வந்தார் அவர் இல்லம்மா... சீக்கிரமே சொல்லிடறேன். (அதுக்குள்ள யாராவது கண்டுபிடிக்கறாங்களான்னு பாப்பம்) உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\n சிறுவயதில் துப்பறியும் நாவல்களைப் படிப்பதில் அதிக ஆர்வம். இக்கதைமூலம் அந்த ஆர்வத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளீர்கள், நன்றி\nதுப்பறியும் கதையை விரும்பிப் படிக்கும் த்ஙகளுக்கு என் மனமார்ந்த நன்றி. எழுத்தாளர் யார் எனபது இப்போது வெளியாகி விட்டதே நண்பரே,\nஅருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/page/81/", "date_download": "2019-04-21T07:09:34Z", "digest": "sha1:YUOMKYOO42AANV5SXRBKCLVODSSVSS2W", "length": 16531, "nlines": 96, "source_domain": "tamilpapernews.com", "title": "Tamil Paper News » Page 81 of 81 » List of Tamil newspapers and news sites for news and information on politics, sports, business, education and health", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு இலங்கை கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nமாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை\nபுதுடில்லி: டில்லி மாணவி, பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேரின் தூக்கு தண்டனைக்கு, சுப்ரீம் கோர்ட், இடைக்கால தடை விதித்துள்ளது. டில்லியில், 2012, டிசம்பரில், மருத்துவ மாணவி, ஒரு கும்பலால், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி, உயிரிழந்தார். ...\nநேபாள பிரதமருக்கு சொத்து 2 செல்போன்கள் மட்டும் தான்\nகாத்மாண்டு:75 வயதான நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவின் சொத்து 2 செல்போன்கள் மட்டுமே என்று அவரது செயலாளர் வசந்தா கவுதம் தெரிவித்துள்ளார்.பிரதமர் சுஷில் கொய்ராலாவிற்கு சொத்து என்று எதுவும் இல்லாததால் சொத்து விபரப் படிவத்தில் எதைக் குறிப்பிடுவது என்ற குழப்பத்தை அந்நாட்டு அதிகாரிகள் எதிர்நோக்கி உள்ளனர். ...\nஉக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி\nலண்டன், சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்தது. இதற்கான தீர்மானம் கிரீமியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ...\nஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி\nபெங்களூர். மார்ச் 15- ஆதார் அட்டை ஆணையத்தின் தலைவரான நந்தன் நீல்கேனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் அவர் பெங்களூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில்:- “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ...\nமலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்\nகடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ...\nதமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்\nதமிழகத்தில் நூற்றில் பத்து பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் ��ைர விழா மற்றும் வட சென்னையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வுத் திட்ட தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. ...\nவாக்களிப்போம்… சமூகத்தை விமர்சிக்க அது மிக அடிப்படையான தகுதி\nஉலகின் மாபெரும் ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தலில், தமிழ்நாடு – புதுவைக்கான பங்களிப்பு நாள் இன்று. மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 22 ...\nஅமைதியும் நம்பிக்கையும் அடுத்தக் கட்டத் தேர்தல்களிலும் தொடரட்டும்\nபதினேழாவது மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு 91 தொகுதிகளில் பெரும்பாலும் அமைதியாகவும் வாக்காளர்களின் உற்சாகப் பங்கேற்புடனும் முடிந்திருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலில் இன்னும் ...\nஇந்திய விமானப் படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானன், பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டிருப்பது இந்தியா முழுமைக்கும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை விதைத்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ...\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தேசத்தையே உலுக்கும் செயலாக அமைந்துள்ளது.\nரஃபேல் பேரம்: உண்மை வெளிவர வேண்டும்\nபிரான்ஸிடமிருந்து 36 ‘ரஃபேல்’ போர் விமானங்களை வாங்கும் விவகாரத்தில் மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கின்றன எதிர்க்கட்சிகள். இரண்டு குற்றச்சாட்டுகள் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன: “விமானங்களுக்கு ...\nவாட்ஸ் ஆப் வணிக செயலி\nஉள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை ...\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nமத்திய அரசின் கணக்குக்கு ரூ.28,000 கோடியை இடைக்கால உபரியாகத் தருவது என்று முடிவுசெய்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம். மொத்த ஜிடிபியில் ஆக நிதி ...\nவேலையில்லாத் திண்டாட்டம்: உண்மையை ஒப்புக்கொள்வதுதான் சரி\nதேசியப் புள்ளிவிவர ஆணையத்தின் (என்எஸ்எஸ்ஓ) தற்காலிகத் தலைவர் பி.சி.மோகனன், உறுப்பினர் ஜே.வி.மீனாட்ச��� ஆகியோரின் பதவி விலகல்கள் பெரிய விவகாரமாக உருவெடுத்துவருகிறது. 2018 டிசம்பரில் வெளியாக வேண்டிய ...\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nதலித் மக்களின் வீடுகள் மீது பாமகவினர் தாக்குதல் – போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nதமிழகத்தில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – 4 பேர் உயிரிழப்பு\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் – பொதுமக்கள் அதிருப்தி\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு\nதமிழக பிளஸ்-டூ தேர்வு 2019 முடிவுகள்: முழு தகவல்கள்\nபெண்களை விமர்சித்த விவகாரம்: பாண்டியா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் - தினமணி\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு - தின பூமி\nகடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் Polimer News - Polimer News\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் - தி இந்து\n`மோடியைப் போல பலவீனமான பிரதமரைக் கண்டதில்லை' - பிரியங்கா காந்தி - விகடன்\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26748", "date_download": "2019-04-21T06:35:48Z", "digest": "sha1:XJSQ57DNPDBPQGYC2XEEBLWPLPCOMN45", "length": 12201, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளின் பெறுமதி ரூபா 150 கோடி | தினகரன்", "raw_content": "\nHome கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளின் பெறுமதி ரூபா 150 கோடி\nகைப்பற்றப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளின் பெறுமதி ரூபா 150 கோடி\nகொழும்பு துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் ரூபா 150 கோடி (ரூபா 1,500 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.\nநேற்று (05) பிற்பகல், பொலிஸ் போதைப்பொருள் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கொள்கலன் ஒன்றிலிருந்து சு��ார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான (15,050,170) அதி செறிவான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த மாத்திரைகளின் மொத்த நிறை, 6,040 கிலோ கிராம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஅதன் அடிப்படையில், இதுவரை இலங்கையில் மீட்கப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளுடன் ஒப்பிடுகையில், இது மிக அதிகமாகும் என அவர் தெரிவித்தார்.\nஇந்தியாவிலிருந்து லிபியாவுக்கு கொண்டு செல்வதற்காக, வைக்கப்பட்டிருந்த, போதைப்பொருளைக் கொண்ட குறித்த கொள்கலன், கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில், கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த மாத்திரைகள் தொடர்பில், நேற்று (05) பிற்பகல் 2.00 மணி முதல் இன்று (06) பிற்பகல் 2.00 மணி வரை மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில், துப்புரவாக்கும் பொருளை கொண்டு செல்லும் வகையில், துப்புரவாக்கும் பொருள்களுடன் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த மாதிரைகளின் உற்பத்தி நிறுவனம் தொடர்பில் எவ்வித தகவலும் குறிப்பிடப்படாத நிலையில், தற்போது அவை சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு, தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதோடு, இந்த நீதிமன்ற சாட்சியத்தை, போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஅதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை...\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/03/10/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-50/", "date_download": "2019-04-21T06:10:03Z", "digest": "sha1:DOHVADL3P2T75H3MGRAZFHHSQNL22BWV", "length": 17195, "nlines": 224, "source_domain": "vithyasagar.com", "title": "மழை நாளும்.. மாடிவீடும்.. (50) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..\nதமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி… →\nமழை நாளும்.. மாடிவீடும்.. (50)\nPosted on மார்ச் 10, 2014\tby வித்யாசாகர்\nகைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு\nதொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம்\nமழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா\nவேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா\nபுயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி\nஓரக்கண்ணால் முகம் பார்த்துக் கத்தும் காகம்\nஇங்கொன்றும் அங்கொன்றுமாய் கிரீச்சிடும் சிட்டுக்குருவிகள்\nகாற்றில் கிளையாட இலைசொட்டும் மழைதேங்கிய நீர்\nபள்ளிக்கு போகயிருக்குமோ இருக்காதோ எனும் பட��டப்பு\nபாத்திரத்திலிருந்து எழும் கூரையின் வாசம்\nமண் கிளறி மழையோடு நுகர்ந்த மண்வாசமென\nஎல்லாவற்றோடும் விடாது ஒட்டிக்கொண்டிருந்தது மனசு..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. and tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மழை, மழைக்காலம், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mazhai, mother, pen, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..\nதமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி… →\n1 Response to மழை நாளும்.. மாடிவீடும்.. (50)\n5:25 பிப இல் மார்ச் 10, 2014\nதங்களின் ரசிப்பும் தவிப்பும் கவிதை வரிகள் அழகாக தலைநிமிர்ந்து நடைபோடுகிறது. வாழ்த்துகள் தோழரே. தொடர்க உங்கள் பணியை. நிச்சயம் பல இதயங்கள் விழித்துக்கொள்ளும் உங்கள் எழுத்தில்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வை��ில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/tamil-film-producer-council-thanks-honourable-tamil-nadu-cm-for-ilaiyaraaja-75/", "date_download": "2019-04-21T06:22:59Z", "digest": "sha1:6IYYBPQWHKM3ZLVK7OHWNBJ7WYHZORCH", "length": 3185, "nlines": 85, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் ராக்கர்ஸை கடவுள் தான் அழிக்க வேண்டும்.. விஷால் நம்பிக்கை", "raw_content": "\nதமிழ் ராக்கர்ஸை கடவுள் தான் அழிக்க வேண்டும்.. விஷால் நம்பிக்கை\nதமிழ் ராக்கர்ஸை கடவுள் தான் அழிக்க வேண்டும்.. விஷால் நம்பிக்கை\nஇளையராஜா 75″ நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி கூறினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்று தெரிவித்தார்.\nஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்\nஅட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://akshyamatrimony.com/profile_view.php?id=AM1223", "date_download": "2019-04-21T06:42:26Z", "digest": "sha1:NIM62NXLKSI3O2ENPHEX34HDEJRLYAWK", "length": 3148, "nlines": 64, "source_domain": "akshyamatrimony.com", "title": "Akshya Matrimony", "raw_content": "\nகுறிப்பு: புரோக்கர் கமிஷன் கிடையாது . மணமக்கள் வீட்டார்கள் நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே, திருமணம் செய்தவுடன் தகவல் மையத்திற்குத் தெரியப்படுத்தவும். மேலும் எங்களிடம் அனைத்து இனத்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் வரன்கள் உள்ளன.\nபதிவு கட்டணம் முற்றிலும் இலவசம்.\nதமிழகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன . ஆன்லைனில் பதியும் வசதி உண்டு . தபால் சேவை வசதி உண்டு. மறுமணம் பதிவு செய்யப்படும்.\nமாற்று திறனாளிகளுக்கு பதிவு மற்றும் வரன் நகல் எடுப்பதற்கான கட்டணம் முற்றிலும் இலவசம்.\nஅரசன் கணேசன் திருமண மண்டபம் எதிரில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/17/india-tamil-news-husband-wife-end-result-game-death/", "date_download": "2019-04-21T06:37:00Z", "digest": "sha1:Z4MBUMKFURI24OFSB6QN72QS2G2723FZ", "length": 38200, "nlines": 475, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news husband wife end result game death,tamilnews", "raw_content": "\nகணவன், மனைவி விளையாட்டாக செய்த காரியத்தின் முடிவு மரணம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nகணவன், மனைவி விளையாட்டாக செய்த காரியத்தின் முடிவு மரணம்\nகர்நாடகாவில் வசித்து வந்த புது இளம் தம்பதியினர் ராஜா-திவ்யா, இவர்கள் இருவரும் ஒரு பழக்கம் கொண்டவர்கள்.india tamil news husband wife end result game death\nஇணையதளத்தில் பிரபலமாக இவர்கள் இருவரும் அதிகம் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவிட்டு வருபவர்கள்.\nஇந்நிலையில் இணையதளத்தில் சிறிதளவு பிரபலமான நிலையில் இவர்கள் இன்னும் பிரபலமாக இருவரும் கட்டிலில் ஒன்றாக இருந்ததை ஆர்வத்தில் வெளியிட்டனர்.\nஇதுகுறித்து அந்த வீடியோ காட்சி பெரிய அளவில் பிரபலமான நிலையில் இவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் கிண்டல் கேலியாக பேச ஆரம்பித்து ஒரு சில ஆண்கள் உன் மனைவியை என்னிடம் அனுப்பு நான் இன்னும் பிரபலமாக்குகிறேன் என்றும் பல வகையில் தொல்லைகள் வந்தது.\nஇந்நிலையில் இருவரும் செய்த முட்டாள்தனத்தை நினைத்து அன்றிரவே தற்கொலை செய்துகொண்டனர்.\nமேலும் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் அவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அப்பகுதியில் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nவறுமையால் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று தாயும் தற்கொலை\n60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது\nரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் – கேரளா வாலிபர் சேலம் சிறையிலடைப்பு\nஓரினச்சேர்க்கை பெண்களுக்கு டிஸ்கவுண்ட் – விபச்சார விடுதி\nவீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\nவாஜ்பாயே மூதாட்டி காலில் விழுந்தார் – யார் இந்த மூதாட்டி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…\nவாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டி��ில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஆகஸ்ட் 14-ல் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் – கட்சித் தலைமை நிர்வாகம்\n30 வருட காலமாக காத்திருந்து காதலனுடன் சேர்ந்த காதலி – முதுமை ஜோடிகள்\nஅஜித்தின் குழுவுக்கு தமிழக அரசின் அறிவியல் விருது…\n6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இ���வரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஆகஸ்ட் 14-ல் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் – கட்சித் தலைமை நிர்வாகம்\n30 வருட காலமாக காத்திருந்து காதலனுடன் சேர்ந்த காதலி – முதுமை ஜோடிகள்\nஅஜித்தின் குழுவுக்கு தமிழக அரசின் அறிவியல் விருது…\n6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nவாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்��ாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-21T07:15:15Z", "digest": "sha1:BVJDY7VHUFGMSQNVARFG7FHP2M252HDM", "length": 5725, "nlines": 85, "source_domain": "www.supercinemaonline.com", "title": "அஜித் சிலையால் சிக்கலில் சிக்கி தவிக்கும் இமான் அண்ணாச்சி!", "raw_content": "\nHome HotNews அஜித் சிலையால் சிக்கலில் சிக்கி தவிக்கும் இமான் அண்ணாச்சி\nஅஜித் சிலையால் சிக்கலில் சிக்கி தவிக்கும் இமான் அண்ணாச்சி\nசிவா –அஜித் கூட்டணியில் விவேகம் படம் உருவாகிவுள்ளது இப்படத்தை அஜித் ரசிகர்கள் வரவேற்கும் வகையில் விவேகம் படத்தில் அஜித் வரும் கெட்டப்பில் சிலை ஒன்றை செய்து அச் சிலையை திறந்து வைக்க நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி அவர்களை அழைத்திருக்கிறார்கள். அஜித் சிலை என்றதும் இவர் மிகவும் ஹப்பி ஆகா திறந்து வைத்தார்.\nஅதன் பின் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இதுவரை நன் அஜித்துடன் நடித்தது இல்லை என்றாலும் என்னை ரசிகர்கள் அழைத்ததால் அஜித் சிலையை திறந்து வைக்க வந்தேன். அடுத்து அஜித் – சிவா இணையும் படம் அல்லது வேறு படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று பொதுவாக கூறியிருக்கிறார்.\nமீண்டும் அஜித் – சிவா கூட்டணி இணைவதாக இமான் அண்ணாச்சி கூறியது போன்ற செய்திகள் பரவ, இப்போது நான் அப்படி சொல்லவில்லை என்கிறார். இப்படியொரு செய்தியை நான் வெளியிட்டதாக அஜித்தோ அல்லது டைரக்டர் சிவாவோ கேள்விப்பட்டால் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருப்பதாக என்னை தவறாக நினைப்பார்கள்\nஅஜித் சிலையை திறந்து வைக்க சந்தோசமா சென்ற நான், இப்போது இப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறேன் என்று புலம்பி தவிக்கிறார் இமான் அண்ணாச்சி.\nPrevious articleசோகத்தில் மூழ்கிய கயல் ஆனந்தி \nNext articleசமுக வலைத்தளத்தில் அடங்காத இஷா குப்தா \nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nபூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசிறப்பாக பாடிய சியான் விக்ரம்\nதும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/27/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26456/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-21T06:07:43Z", "digest": "sha1:J36XUQK2UITD4FLCDXLLJPI5VSM2M5FJ", "length": 16142, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "மலையக மக்கள் முன்னணியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை | தினகரன்", "raw_content": "\nHome மலையக மக்கள் முன்னணியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை\nமலையக மக்கள் முன்னணியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை\nமலையக மக்கள் முன்னணியிலிருந்தோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்தோ விலக போவதில்லை எனவும், இ.தொ.காவில் இணைய போவதில்லையெனவும் உறுதிப்பட தெரிவிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார்.\nமலையக மக்கள் முன்னணியில் தொடர்ந்து தலைவராக செயல்பட்டு மலையக மக்களுக்கான சேவையை முன்னெடுப்பேன் என உறுதியுடன் தெரிவித்தார்.\nகடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு ஊடகங்களில், பத்திரிகைகளில் நான் இ.தொ.காவுடன் இணைய போவதாகவும், மலையக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து விலக போவதாகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகியதை அடுத்து இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவான பதிலை தெரிவிக்கும் வகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் ஹற்றன் அஸ்விக்கா விடுதியில் நேற்று மதியம் இடம்பெற்றது.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇச் சந்திப்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் அனுஷியா சந்திரசேகரன், மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் விஜேந்திரன் உட்பட மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,..\nஇ.தொ.காவில��ருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. இ.தொ.காவுடன் சேர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இது ஒரு சோடிக்கப்பட்ட கதை. இதை யார் சோடித்தார்கள் என்று தெரியவில்லை.\nஅண்மையில் ஹற்றனில் எனக்கு பாராட்டு விழா இடம்பெற்றது. இது ஒரு பொதுவான நிகழ்வு. இதில் இ.தொ.காவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதை வைத்துக்கொண்டு தான் இ.தொ.காவோடு இணையப் போவதாக கூறிக்கொண்டு பல ஊடகங்கள் இவ்விடயத்தை திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன.\nநான் ஒரு போதும் மலையக மக்கள் முன்னணியில் இருந்து விலகப் போவதில்லை என்பதை உறுதிப்பட சொல்லுவதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தினேன்.\nதமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் எனக்கும் உள்ள மூன்று வருட கால உறவில் எந்த ஒரு விரிசலும் இல்லை. அதை போன்று மலையக மக்கள் முன்னணியில் உள்ள உறவிலும் எவ்வித மாற்றமும் இல்லை. எங்களது உறவு எதிர்காலத்திலும் நீடிக்கும்.\nஇதன்போது ஊடகவியலாளர் ஒருவர் மீண்டும் அமைச்சரிடம், இ.தொ.காவோடு கூட்டணியாக சென்று இணைய போவதாக வெளியில் பேசிக் கொள்கின்றார்களே என கேட்ட பொழுது,\n நான் இ.தொ.காவுக்கு போகவில்லை. கூட்டணியாகவும் செல்லவில்லை. திரும்ப திரும்ப இவ்விடயத்தை கேட்காதீர்கள். இன்றுடன் இவ் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதற்காகவே ஊடகங்களை அழைத்து கேட்டுக்கொள்கிறேன் என்றார்.\nமலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு மற்றும் கவுன்சில் குழு நேற்று காலை கூடியது. எந்தவிதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மலையக மக்கள் முன்னணி ஒரு குடும்பம். குடும்பம் என்றால் சிற்சில பிரச்சினைகள் இருக்கும். அதை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளியார் தலையிட அவசியமும் இல்லை. வெளியாருக்கு சொல்லவும் அவசியம் இல்லை. எந்த கட்சியில் பிரச்சினை இல்லை. மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது. இதில் ஜனநாயக முறையில் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க முடியும்.\nஎவர் வேண்டுமானாலும் தலைவராக வர முடியும். மாகாண சபை தேர்தலில் சந்திரசேகரனின் புதல்வி போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅத்தோடு சந்திரசேகரனின் அபிலாஷைகளை தொடர்ந்தும் நிறைவேற்றவே அவரின் புதல்விக்கு தன்னுடைய பாராளுமன்ற செயலாளராக ப���வி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.\nஇது இவ்வாறிருக்க ஊடகங்கள் இன்று சுதந்திரமாக கேள்விகளை கேட்கின்றீர்கள். இதற்கு முன் ஊடகங்களுக்கு ஒரு கட்சியின் பிரச்சினையை கேட்டறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருந்ததையும் ஞாபகப்படுத்தினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/tag/vishal", "date_download": "2019-04-21T06:11:43Z", "digest": "sha1:4JMONAXQ7BTMWFTSSEHFS35XV5BVWHZG", "length": 4590, "nlines": 107, "source_domain": "cinemapadam.com", "title": "Vishal - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ��ற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nதரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS...\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...\nஇளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\nதலைநகரிலிருந்து இடம் மாறும் நடிகர் சங்கம்\nமாற்றுத்திறனாளி வேடத்தை எதிர்பார்க்கும் தமன்னா\nபெரிய ஒரு விரல் புரட்சியாம், சுடுகாட்டில் கூட வெற்றிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/nature/beautiful-manhattanhenge-sunset-in-newyork/", "date_download": "2019-04-21T07:24:44Z", "digest": "sha1:SP34P6H2WOED4MIXP6K52VEE7VM3AQTN", "length": 45572, "nlines": 191, "source_domain": "ezhuthaani.com", "title": "பேரெழிலுடன் மறையும் மான்ஹாட்டன்ஹென்ஜ் சூரியன்!!!", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nமனிதனின் பரிணாம வளர்ச்சி வரலாற்றில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய சான்றுகள்\nமலரும் மனிதம் - தாய் குகை தந்த நாயகர்கள்..\nபேரெழிலுடன் மறையும் மான்ஹாட்டன்ஹென்ஜ் சூரியன்\nபேரெழிலுடன் மறையும் மான்ஹாட்டன்ஹென்ஜ் சூரியன்\n இயற்கையை உலகை வித்தியாசமான கோணத்தில் ரசிக்க விரும்புகிறீர்களா தாராளமாக மான்ஹாட்டன்ஹென்ஜ் சூரியமறைவைக் காண , ஒரு முறை நீங்கள் நியூயார்க் நகரத்திற்கு சென்று வரலாம்.\nஅங்கு அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா காலம் காலமாக இரு மலைகளுக்கு நடுவில் மறையும் அல்லது உதிக்கும் சூரியனைத் தானே கண்டு ரசித்திருக்கிறோம்.ஆனால் நியூயார்க்கின் மான்ஹாட்டன்ஹென்ஜ் (Manhattanhenge, Newyork) என்ற இடத்தில் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட வீதிகளுக்கு நடுவில் பேரெழிலுடன் மறைகிறது சூரியன். “மான்ஹாட்டன்ஹென்ஜ் நிகழ்வு” என்றே இது அழைக்கப்படுகிறது.\nவருடத்திற்க�� இரண்டு முறை மட்டுமே கோடைகாலத்தில் இந்நிகழ்வு நிகழ்கிறது.\nஇந்த அழகிய மற்றும் அதிசய நிகழ்வினை தினமும் எல்லாம் நம்மால் காண முடியாது. வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே கோடைகாலத்தில் இந்நிகழ்வு நிகழ்கிறது. நீங்கள் சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில் இருந்தீர்களேயானால் உங்கள் வாழ்வின் மிக அற்புதமான தருணமாக அது இருக்கலாம்.\n‘மான்ஹாட்டன் தீவு’ என்ற சொல்லின் முதல் பாதியையும், ‘ஸ்டோன்ஹென்ஜ்’ என்ற சொல்லில் வரும் ஹென்ஜ் என்பதையும் இணைத்து மான்ஹாட்டன்ஹென்ஜ் என இவ்விடம் அழைக்கப்படுகிறது.\nவரலாற்று புகழ் பெற்ற ஸ்டோன்ஹென்ஜ், இங்கிலாந்தில் வில்ட்ஷைர் என்ற இடத்தில் உள்ளது. சுமார் 4000 வருடங்களுக்கு முன்பு மிகப்பெரும் பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட ஸ்டோன்ஹென்ஜ்-ல் சூரியன் உதிப்பதை பார்க்க பலரும் வருடாவருடம் கூடுவர்.\nமான்ஹாட்டன்ஹென்ஜ் சூரியன் மறையும் அழகை ரசித்த பின் இந்த இடம் எதார்த்தமாக கட்டமைக்கப்பட்ட அதிசயம் என்றே தோன்றும்.\nகொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஆயிரக்கணக்கான மக்களின் நடுவே, மின் விளக்குகளின் ஒளி வெள்ளத்திற்கும், குவிந்திருக்கும் கேமரா குவியங்களுக்கும், அந்த தெருக்களில் அசாத்தியமாக உயர்ந்திருக்கும் கண்ணாடி கட்டிடங்களின் பிரதிபலிப்புகளுக்கும் நடுவே இளஞ்சிவப்பு வண்ண கதிரவன் நேர்த்தியாக மறைவதை காண்பதென்பது எத்தனை பேரனுபவமாக இருக்கும்.\nஅத்தகைய அதிசய நிகழ்வு தான், இன்றும், நாளையும் நியூயார்க் நகரில் நடக்க இருக்கிறது. இன்று இரவு சரியாக 8.20 மணிக்கு சூரியன் முழுமையாக மறைவதையும், நாளை இரவு 8.21 மணிக்கு பகுதி சூரியன் மறைவதையும் கண்டு களிக்கலாம்.\nமே 29, இரவு 8:13 மணிக்கும்\nமே 30, இரவு 8:12 மணிக்கும்\nஜூலை 12, இரவு 8:20 மணிக்கும்\nஜூலை 13, இரவு 8:21 மணிக்கும் மான்ஹாட்டன் நகரில் காணலாம்.\nசூரிய மறைவை முழுமையாக கண்டு ரசிக்க ஏதுவான வீதிகளாக 14வது வீதி, 34வது வீதி, 42வது வீதி, 59வது வீதி மற்றும் 79வது வீதி ஆகியன அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் நேரம் இருப்பவர்கள் விரைவாகவே சென்று விட்டால் விருப்பமான கோணத்தில் சூரியனை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்\nஉலகின் அனைத்து நகரங்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஹென்ஜ் சூரியனுக்கு சாட்சியாகும்\nஇதை பார்க்க நாங்கள் அவ்வளவு தூரம் பயணிக்க முடியுமா என்கிறீர்களா கவலை வேண்டாம். உங்களுக்காக தான் வடிவமைப்பாளர் ஆண்ட்ரூ ஹில் (Andrew Hill), NYCHenge என்ற ஒரு ஒருங்கிணைந்த வரைபடத்தை வடிவமைத்திருக்கிறார். அதில் வருடத்தின் எல்லா நாட்களிலும் சூரியன் மறையும் இது போன்ற சந்தர்ப்பங்களை குறித்திருக்கிறார்.\nமேலும் உலகில் ஹென்ஜ் சூரியனை பார்க்க இயலும் ஒரே இடம் நியூயார்க் மட்டுமே இல்லை என தெரிவிக்கிறது அந்த வரைபடம் உலகின் அனைத்து நகரங்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஹென்ஜ் சூரியனுக்கு சாட்சியாகும் என்கிறார் ஹில்.\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nநாஸாவின் ‘இன்சைட்’ விண்கலம்- செவ்வாய் கிரகத்தின் படங்கள்\nஅறிவியல், ஆராய்ச்சிகள், விண்வெளிGoogle Doodle, space, அரேசிபோ, ஏலியன், கூகுள் டூடுல், விண்வெளி\nபூமியிலிருந்து வேற்று கிரகவாசிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் தகவல் – கூகுள் டூடுல் வெளியிட்டது. நவம்பர் 16, 2018\nஅறிவியல், ஆராய்ச்சிகள், விண்வெளிspace, சூரியக்குடும்பம், நாசா, புது கிரகம், விண்வெளி\nபனி மலைகளால் ஆன புது கிரகம் கண்டுபிடிப்பு \nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆ��்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:50:43Z", "digest": "sha1:BZWXKLIG6RLP35CQVIT7ZVNQOFF4AKGR", "length": 9502, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜகத்சிம்மபூர் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜகத்சிம்மபூர் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜகத்சிம்மபூர் மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுகோள் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தமாள் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளாஹாண்டி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேந்துஜர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேந்திராபடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோராபுட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோர்த்தா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஜபதி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | த���கு)\nகஞ்சாம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலாங்கீர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலேஸ்வர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபௌது மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்ரக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவ்கட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேங்கானாள் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்சுகுடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநபரங்குபூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநயாகட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூவாபடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயூர்பஞ்சு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்கான்கிரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாஜ்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராயகடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பல்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தர்கட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபர்ணபூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜகத்சிம்மபூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜகத்சிங்பூர் மாவட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேந்திராபடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதிபா ராய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலேஸ்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்திபூர், ஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயேடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கபடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கார்பந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாராதீப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாராதீப் துறைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோராபுட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்பூர், ஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பல்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/category/imperfect-show/page/18/", "date_download": "2019-04-21T06:17:35Z", "digest": "sha1:5S5LJHIM262BUSCYGJWMJ54X5W7HXWOL", "length": 7098, "nlines": 157, "source_domain": "www.sudasuda.in", "title": "Imperfect show Archives - Page 18 of 23 - Suda Suda", "raw_content": "\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\nபா.ஜ.க-வால் விரலை பறிகொடுத்த வாக்காளர் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/04/2019\nமாமன பொசுக்குனு இப்படி சொல்லலாமா Mr. டிடிவி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nவெளிய வர தைரியம் இருக்குமா ரஜினியை மிரட்டும் அமைச்சர் ஜ���யக்குமார் ரஜினியை மிரட்டும் அமைச்சர் ஜெயக்குமார் \nதர்மயுத்தம் 2.0 : அழகிரி வெர்ஷன் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nவிஜய்காந்த் – கருணாநிதி, இங்கே நண்பர்கள், அங்கே எதிரிகள் | | தி இம்பர்ஃபெக்ட்...\nதிருமுருகன் காந்திய அரஸ்ட் பண்ண வேற காரணம் சிக்கலயா \n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nநான் காரணமில்லை என்ற எடப்பாடி தடுத்தது யார் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nமெரினாவில் நினைவிடம் : வழக்கை வாப்பஸ் பெற வைத்ததா திமுக\nகி கி சேலஞ்ச் வீடியோ : மோடி – சீமான் – செல்லூர் ராஜு...\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nபா.ஜ.க-வால் விரலை பறிகொடுத்த வாக்காளர் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/04/2019\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=417", "date_download": "2019-04-21T06:38:43Z", "digest": "sha1:I2ZWESOQEV2TTWVXW7K7MVQ2XIFDOV25", "length": 9184, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற்கான நிலம் சிலாங்கூர் மாநில அரசு பதிவேட்டில்.\nவெள்ளி 14 அக்டோபர் 2016 16:55:16\nசிப்பாங் சுங்கை பீலேக் கம்போங் பாருவில் வீற்றிருக்கும் தேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற் கான நிலம் அண்மையில் சிலாங்கூர் மாநில அரசு பதிவேட்டில் கையகப்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் வாழ்ந்துவரும் இப்பகுதியில் உள்ள ஆலயம் இங்குள்ள சீனருக்கு சொந்தமான நிலத்தில் இருந்ததாகவும் பின்னர் அவர் அந்நிலத்தை மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கும்போது ஆலயம் வீற்றிருந்த நிலத்தை ஒதுக்கிவிட்டு எஞ்சிய நிலத்தை விற்றதாக தேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத் தலைவர் தேவராஜு த/பெ பெரியசாமி நண்பனிடம் கூறினார். ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தை நில உரிமையாளர் இலவசமாக வழங்கி இருந்தாலும் அந்நிலம் வழிப்பாட்டு நிலமாக அரசு பதிவேட்டில் கையகப்படுத்தப் படாமல் இருந்து வந்ததைத் தொடர்ந்து அங்கு வெள்ளி ஆறு லட்சம் பொருட்செலவில் ஆலயத் திருப்பணி வேலைகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தடைகளை எதிர் நோக்கி வந்ததாக குறிப்பிட்ட அவர் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வகையில் சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் சிவக்குமாரின் உதவியை நாடியதாக அவர் தெரிவித்தார். எங்களின் கோரிக்கையினை ஏற்று பல்வேறு வழிகளில் முயற்சியினை மேற்கொண்ட சிவக்குமார், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் ஒத்துழைப்புடன் இம்மாதம் 2ஆம் தேதியன்று இவ்வாலய நிலம் அரசு பதிவேட்டில் கையகப் படுத்தப்பட்டிருப்பதாக தங்களுக்கு கடிதம் கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக தேவராஜூ கூறினார். ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாக வழிபட்டு வந்த இவ்வாலய நிலத்தை அதிகாரப்பூர்வ நிலமாக பதிவு செய்வதற்கு பல வழிகளில் உதவியதுடன் ஆலய திருப்பணிக்காக வெ.60 ஆயிரம் வழங்கி உதவியுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் மற்றும் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட நகராண்மைக் கழக உறுப் பினர் சிவக்குமார், சிப்பாங் மாவட்ட நில அலுவலக அதிகாரிகள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை பதிவு செய்வதாக தேவராஜு கூறினார். இவ்வாலய திருப்பணிக்கு நிதியுதவி அல்லது பொரு ளுதவி வழங்கிட ஆர்வமுள்ள நல்லுள்ளங்கள் 012-3609246 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.\nஅந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.\nதலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று\n2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்\n700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது\nநஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.\nஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக\nமெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா\nசிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.\nகல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2019/03/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:34:46Z", "digest": "sha1:VY4UM3PMSOH2ZHTHG76ZPCAGH5V2MHIU", "length": 3022, "nlines": 60, "source_domain": "www.ninaivil.com", "title": "திரு திவ்வியன் மனோகரன் | lankaone", "raw_content": "\nயாழ். கரம்பனைப் பூர்வீகமாகவும், கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திவ்வியன் மனோகரன் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், சில்வெஸ்டர் செபஸ்ரியன் ஏஞ்ஜல் விமலா தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nமனோகரன் மரிய ஜெயந்தா தம்பதிகளின் அன்பு மகனும்,\nவனிதா, ஜீவா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,\nWalter, பிரபாகினி ஆகியோரின் அன்பு மருமகனும்,\nRyan, Derek, Glen ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,\nJasanth, Mithran ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n+14167073620 - மரிய ஜெயந்தா\nShare the post \"திரு திவ்வியன் மனோகரன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-04-21T07:15:41Z", "digest": "sha1:NM4VAT7WYNQ7UCBVBIR5QOYT65FMN3JH", "length": 5597, "nlines": 81, "source_domain": "www.supercinemaonline.com", "title": "உன்னை எல்லாம் பார்க்க வரமுடியாது காயத்ரியின்! - SuperCinema", "raw_content": "\nHome HotNews உன்னை எல்லாம் பார்க்க வரமுடியாது காயத்ரியின்\nஉன்னை எல்லாம் பார்க்க வரமுடியாது காயத்ரியின்\nதமிழில் அடுத்த பிக்பாஸ் சீசன் எப்போது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வருகிறது.ஆனால், அதுபற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் அடுத்தடுத்து விளம்பரம், சினிமா என பிஸியாகிவிட்டனர்.\nஅடிக்கடி பார்ட்டி கொடுத்தும், ஹோட்டல்களில் கூடியும் கொண்டாடி வருகின்றனர். அதை பற்றிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவதை காணமுடிகிறது. இந்த நிலையில் ��ிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளான காயத்ரி, தற்போது ட்விட்டரில் ஆக்டிவ்வாக உள்ளார்.\nஇதனை தொடர்ந்து ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார். வரும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் புதில் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழா நடைபெறவுள்ளதாகவும், அதில் என்னுடன் மற்ற பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸையும் நீங்கள் சந்திக்கலாம் என ட்வீட் செய்துள்ளார். இந்த திறப்பு விழாவில் யாரெல்லாம் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.\nஆனால் நெட்டிசன்கள் அந்த நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.மேலும் காயத்ரியை கலாய்த்து ட்வீட் செய்து வருகின்றனர்.\nPrevious articleகார் மோதியதில் நடிகை உயிர் தப்பினார்\nNext articleசத்தமில்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் நடிகை \nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nபூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசிறப்பாக பாடிய சியான் விக்ரம்\nதும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32140", "date_download": "2019-04-21T06:19:02Z", "digest": "sha1:VEGJGKSTHEGP2RNZXMF6UPWUYB4MTWOD", "length": 6718, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "அதிகாலை கோர விபத்து - 3 சிறுவர்கள் 3 பெண்கள் உட்பட 10 பேர் பலி - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nஅதிகாலை கோர விபத்து – 3 சிறுவர்கள் 3 பெண்கள் உட்பட 10 பேர் பலி\nin செய்திகள், பிரதான செய்திகள் April 17, 2019\nஇன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமஹியங்கணை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று அதிகாலை 1.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் ஹயஷ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.\nஇந்த விபத்தில் 3 சிறுவர்கள், 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மடக்களப்பு வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/women/what-is-vishaka-committee-and-what-are-the-duties/", "date_download": "2019-04-21T07:13:59Z", "digest": "sha1:O5FLTDENJZW2YUNVEVSRBHUI4DXTS3VH", "length": 46847, "nlines": 197, "source_domain": "ezhuthaani.com", "title": "உங்கள் அலுவலகத்தில் இருக்கிறதா விசாகா கமிட்டி..??", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஇங்கிலாந்து டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி - வீரர்களின் வியத்தகு...\n4000 வருடம் பழமையான உலகின் முதல் புகார் கடிதம்..\nஉங்கள் அலுவலகத்தில் இருக்கிறதா விசாகா கமிட்டி..\nஅரசியல் & சமூகம், பெண்கள்\nஉங்கள் அலுவலகத்தில் இருக்கிறதா விசாகா கமிட்டி..\nஉச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புப் படி, பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்களை விசாரிக்க ஒவ்வொரு அலுவலகத்திலும் விசாகா கமிட்டி இருக்க வேண்டும்.\nஅரசு அறிவ���க்கும் பல்வேறு திட்டங்கள், நீதிமன்றம் அனுமதிக்கும் பல்வேறு சட்டங்கள் பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாமலேயே போய் விடுகிறது. அதில் ஒன்று தான் இந்த ‘விசாகா கமிட்டி‘.\nபெண் காவல்துறை அதிகாரி ஒருவர், தன் உயரதிகாரி தனக்கு பாலியல் தொல்லை தருவதாக சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். காவல் துறையில் ஏன் விசாகா கமிட்டி இல்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வியெழுப்ப, உடனே அதை அமைத்தது தமிழக அரசு.\nபணி இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று 1997-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇந்தத் தீர்ப்பின் படி, பத்துக்கு மேற்பட்ட பெண்களைப் பணியில் அமர்த்தி வேலை வாங்கும் ‘அனைத்து அலுவலகங்களும்’, அங்கு அவர்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க, அந்தப் புகாரை விசாரிக்க, ICC எனப்படும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’ என்ற குழுவை அமைக்க வேண்டியது கட்டாயம்.\nஅந்தப் புகார் கமிட்டிக்கு அலுவலகத்தின் மூத்தப் பெண் பணியாளர் தலைவராக இருக்க வேண்டும். அந்தக் கமிட்டியின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்க வேண்டும். ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாகத் தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.\nபெண் ஊழியரைத் தொட்டுப் பேசுவது, அவரை பாலியலுக்கு அழைப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசுவது, ஆபாசமான படங்களைக் காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.\nபெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் வகுத்து, அதை சுற்றறிக்கை மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.\nமத்திய அரசின் அறிவிப்பின்படி, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (தடுப்பு, தடை, தீர்வு) அமலாக்கப்படுவது குறித்த விபரம் கம���பெனி இயக்குநர்களின் ஆண்டறிக்கையில் இடம் பெற வேண்டும்.\nமத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் இது தொடர்பாக மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் கம்பெனிகள் சட்டத்தின் 134-ஆவது பிரிவின் கீழ், 2014ஆம் ஆண்டு விதிகளைத் திருத்தி, அந்த அறிவிப்பைக் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வெளியிட்டது.\nஎனவே, உங்கள் அலுவலகத்திலும் விதிப்படி அந்தக் குழு இயங்கியாகவேண்டும். இயங்குகிறதா\nபுகார் மீது நடவடிக்கை இல்லை எனில் \nஅலுவலகத்தில் இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டியில் புகார் அளித்தும், குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், என்ன செய்வது\nLCC – எனப்படும் உள்ளூர் புகார் குழுவை நாடலாம்.\nஉள்ளூர் புகார் குழு (Local Complaint Committee ) அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது. இதற்கென பிரத்யேக அலுவலர்கள் உள்ளனர். பெரும்பாலான லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்குகின்றன.\nஅந்தப் பெண் காவலர் அளித்த, ஐ.ஜி மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்கும் விசாகா குழுவின் முதல் கூட்டம் சென்னையில் இன்று துவங்கியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் மாநில குற்ற ஆவண காப்பகத்தில் விசாகா கமிட்டியின் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nதொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பயணம், பொருளாதாரம்வர்த்தகம், விமானம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nஆராய்ச்சிகள், தொழில் & வர்த்தகம், விசித்திரங்கள்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nவாக்களிக்கும்போது ஓட்டு மாறி விழுந்தால் என்ன செய்யவேண்டும்\nமையத்திலிருந்து விளிம்பை நோக்கி நகரும் அதிகாரம்\nவாக்காளர்களுக்கு அதிமுக கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\nஅதிகாரவர்க்கத்தை ஆட்டம்காண வைத்த தேர்தல் முடிவுகள்\nபாஜாகவிற்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-21T07:04:49Z", "digest": "sha1:ZSBDYEFLDM2XTADE2AYKWLYELSMDMNDU", "length": 10672, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "சப்பானிய வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசப்பானிய வரலாறு, சப்பானிய மக்களின் வரலாற்றையும், பண்டைய சப்பான், தற்கால சப்பான், சப்பானிய தீவுகள் ஆகியவற்றின் வரலாற்றையும் உள்ளடக்கியது. சுமார் கி.பி 12,000-ம் ஆண்டு முதல் சப்பானிய தீவுகளில் மனித ந��மாட்டம் இருந்து வருகிறது. சப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான மண்பான்டங்கள் சோமான் காலத்தைச் சேர்ந்தவை. முதலாம் நூற்றாண்டில் சப்பான் இருந்ததாக செங்க்சி (二十四史) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]\nசப்பானின் தலைநகராக 710-ம் ஆண்டு முதல் நாராசி (奈良市) என்ற இடம் இருந்தது; புத்த மதத்தின் கலை, மதம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மையமான நகராக விளங்கியது. 700-ம் ஆண்டு முதல் தற்போதுள்ள பேரரசுக் குடும்பத்தினர் ஆட்சியில், 1868-ம் ஆண்டும் வரை அதிக பெருமையுடனும் ஆனால் குறைந்த அளவு அதிகாரத்துடன் இருந்தனர். சுமார் 1550-ம் ஆண்டில் அரசியல் அதிகாரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய குழுக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. டைம்யோ (大名) என்ற குறுநில ஆட்சியாளர்கள், தங்களுடைய சாமுராய் (侍) வீரர்கள் மூலம் தங்களுடைய நிலங்களை பாதுகாத்தனர்.\n1600-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டொக்குகவா இயாசு (徳川 家康) தன்னுடைய நிலத்தை தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கொடுத்து, ஈடோ (புதிய டோக்கியோ) என்ற இடத்தில் \"பகுஃபு\" (கூட்டாட்சி அரசு) அமைப்பை உருவாக்கினார். \"டொக்குகவா காலம்\" மிகவும் அமைதியாகவும், வளம் மிகுந்ததாகவும் இருந்தது. சப்பானிலுள்ள அனைத்து கிறுத்துவ இயக்கங்கள் மூடப்பட்டு, உலகில் மற்ற பகுதிகளுக்கான தொடர்புகளை இழந்து இருந்தது.\nபொதுவான வரலாற்றுக் கால அட்டவணை :\n30,000–10,000 கிமு பழைய சப்பானிய கற்காலம் -\n10,000–300 கிமு பண்டைய சப்பான் சோமான் காலம் குறுநில ஆட்சியர்கள்\n900 கிமு – 250 கிபி யாயோயி காலம்\nc. 250–538 கிபி கோஃபுன் காலம் யமாதோ குறுநில ஆட்சியர்கள்\n538–710 AD பழமையான சப்பான் அசுகா காலம்\n1336–1392 முரோமச்சி காலம் நண்போக்கு-ச்சோ Ashikaga shogunate\n1573–1603 அசுச்சி - மோமோயாமா காலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130499", "date_download": "2019-04-21T06:30:25Z", "digest": "sha1:GB7G6JTC7WCGU7XNVAJFBK3ERGYABIEF", "length": 5052, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "மன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் மன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு\nமன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு\nமன்���ாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு\nகடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்க்கால், நீர்நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படைந்துள்ளன.\nநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவி வந்த நிலையில் இதனால் மன்னார் மாவட்டமும் பாதிப்படைந்துள்ளது.\nஇதன்படி மன்னார், மடு, மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nகுறிப்பாக கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வெப்பம் காரணமாக வரண்டு காணப்படுவதனால் கால்நடைகளும் இறந்து போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nPrevious articleலிட்டில் லண்டனில் ரணில்\nNext articleதமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேர்தல் பரப்புரைகள்.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி\nமட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/category/cinema/?filter_by=random_posts", "date_download": "2019-04-21T07:06:33Z", "digest": "sha1:BM7SHA6JQUAH2U6TC3HMYX7SU6CSILA6", "length": 8550, "nlines": 161, "source_domain": "www.sudasuda.in", "title": "Cinema Archives - Suda Suda", "raw_content": "\nRJ To VJ டோஷிலாவின் மீடியா அட்வென்ச்சர்\n ரகசியம் உடைக்கும் Stunt Master திலிப் சுப்புராயன் | Dhilip Subbarayan\nதற்கொலை செய்துகொள்ள நினைச்சதுக்கு காரணம் இதுதான் \n`என்னுடைய 25-வது வயது வரை தற்கொலை எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்திருந்தன’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.\nநயன்தாரா யோகிபாபு அட்ராசிட்டீஸ் | கோலமாவு கோகிலா\nஉங்களுடைய மூத்த பையனா, நான் இருந்து உங்களைப் பார்த்துக்கிறேன் – Raghava Lawrence\n'எல்லாரும் ஒண்ணா சேர்ந்து நடத்துன போராட்டத்தோட வெற்றியின் காரணமாதான் இன்னைக்கு ஊர் முழுக்க ஜ���்லிக்கட்டு கொண்டாடுறாங்க. ஆனா, இந்தப் போராட்டத்துல கலந்துக்கிட்ட என் பையன் இப்போ, உயிரோட இல்லை. அவன் எனக்கு ஒரு...\n இதோ திரை மறைவு காரணங்கள்\nபிறமொழி நடிகர்கள் தமிழில் நடிக்க படையெடுக்கும் ரகசியம்\nBIGG BOSS வீட்டில் என்னால் ‘500’ நாட்கள் இருக்க முடியும் \nசில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளிவந்த பவர் ஸ்டார் சீனிவாசன் சிறை அனுபவங்கள், அடுத்த படைப்புகள் மற்றும் சில பல விசியங்களை கூறினார். அவர் ஏன் அ.தி.மு .வில் இருந்து...\nலட்சுமி ராமகிருஷ்ணனின் பிரச்சனை என்ன ஆனது உண்மையை உடைக்கும் மதுரை ராமர்\nதனியார் தொலைகாட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இவரை போலவே பேசி நடித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றி வந்தார் மதுரை ராமர். இவர் இந்நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு...\nஎனக்கு கல்யாணம்னு எனக்கே தெரியாது | Unexpected Turn | Ramesh Thilak &...\nடூயட் ஷாட்டில் எருமை மிரண்டதால் நடந்த கொடுமை\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nபா.ஜ.க-வால் விரலை பறிகொடுத்த வாக்காளர் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/04/2019\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2009/01/01202009.html", "date_download": "2019-04-21T07:09:01Z", "digest": "sha1:GH53N67XKG5XCISGRKDCOK2VWIMYTN7L", "length": 32188, "nlines": 294, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: புதசெவி - 01/20/2009 அல்லது பெனாத்தலாருக்கு எச்சர��க்கை!", "raw_content": "\nபுதசெவி - 01/20/2009 அல்லது பெனாத்தலாருக்கு எச்சரிக்கை\nஇந்த மாதம் புதசெவி பதிவு போடக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா மாற்றங்கள் எல்லாம் பெரிய இடங்களில்தான் உனக்கென்ன என மனசாட்சி கேட்க, அதுவும் சரிதான் என்று வழக்கம்போல் புதசெவி பதிவு எழுதிட்டேன். இனி இந்த பதிவுக்கான விஷயங்கள்.\nநீங்க எல்லாரும் நம்ம பெனாத்தலார் எழுதின பதிவைப் படிச்சு இருப்பீங்க. ஜூப்பரு, நெத்தியடி அப்படின்னு எல்லாம் ஏத்திவிட்டு இருக்காங்க நிறையா புண்ணியவானுங்க. ஆனா, ஐயா பெனாத்தலாரே நான் சொல்லறேன். சாக்கிரதையா இருந்துக்குங்க. இப்படித்தான் தாய்லாந்து நாட்டு இளவரசர் பத்தி என்னமோ எழுதினதுக்காக ஒரு அவுஸ்திரேலிய எழுத்தாளரை மூணு வருஷம் உள்ள தள்ளிட்டாங்களாம். அது தாய்லாந்து அதனால மூணு வருஷம். இது தந்தையர் நாடு. சாக்கிரதை மக்கா செய்திக்கு இங்க போங்க. பெனாத்தலார் பதிவுக்கு இங்க.\nபஞ்ச்: உங்களுக்கும் பெனாத்தலுக்கும் பகைன்னா நேரா தீத்துக்கங்க.. இப்படி ஆமையை திருப்பி போடு அடிக்கணும் ரேஞ்சுக்கு சமையல் குறிப்பு போடாதீங்க. அம்புட்டுதான் சொல்லுவேன்.\nஅடுத்தது நம்ம ஊர் மேட்டர் ஒண்ணு பார்க்கலாம். புத்தாண்டு, இல்லை பொங்கல், இல்லை கருத்துக் கந்தசாமி பொறந்த நாளு, இப்படி ஒவ்வொரு ஆட்சியாளரைப் பொறுத்து எதோ ஒரு நாள். நாம எல்லாரும் பொங்கல் பொங்கிச் சாப்பிடுவோம். ஆனா நம்ம ஊர் ஒண்ணு இந்த நாளில் அகில உலக பிரபல்யம் அடைஞ்சு இருக்கு. ஏன் தெரியுமா எங்க ஊரை எந்த வியாதியும் அண்டக்கூடாதுன்னு 7 வயசு பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் தவளைகளோட கல்யாணம் பண்ணி வெச்சு இருக்காங்க. மேட்டருக்கு இங்க போங்க. இந்தக் கல்யாணமா இல்லை முன்னாடி சொன்ன கட் அவுட் கல்யாணமா எங்க ஊரை எந்த வியாதியும் அண்டக்கூடாதுன்னு 7 வயசு பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் தவளைகளோட கல்யாணம் பண்ணி வெச்சு இருக்காங்க. மேட்டருக்கு இங்க போங்க. இந்தக் கல்யாணமா இல்லை முன்னாடி சொன்ன கட் அவுட் கல்யாணமா\nபஞ்ச்: தவளைகளுக்கும் பெண்களுக்கும் அதில் எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் அதை ஆதரிப்பதில் என்ன தவறு இதில் கருத்து சொல்லவேண்டியது பெண் உரிமைக் கழகமும் தவளை உரிமைக் கழகமும்தானே தவிர பஞ்ச் பரமசிவம் கிடையாது\nசில நாட்களுக்கு முன் விமானி ஒருவர் திறமையாக ஹட்சன் நதியில் ஒரு விமானத்தை இறக்கி 155 உயிர்களைக் காப்பாற்றி இருப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஆனால் விமான நிலையத்தில் இறக்காமல் உயிர்களைக் காப்பாற்றிய விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். கார்டிப் நகரத்தில் இருந்து பாரிஸ் வரை வந்த விமானத்தில் தரை இறங்கும் முன் விமானி செய்த அறிவிப்பு \"Unfortunately, I'm not qualified to land the plane in Paris.\" இப்படிச் சொல்லி விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே சென்றதாம். செய்தி இங்கே. எகொஇச\nபஞ்ச்: இனிமேல ஒண்ணும் சரி ஆவாதுன்ற நிலைமை வந்ததும், நான் தான் தப்பு.. நான் தான் தப்பு - சத்யமா சொல்றேன்.. என்னை விட்டுடுங்க நான் ஓடிப்போறேன்னு நம்பினவங்களை நட்டாத்துல விடாம, கிளம்பின இடத்துக்கே கொண்டு போய் சேத்தாரே புண்ணியவான்.. அவரைப் பாராட்டுவீங்களா.. அதை விட்டுட்டு..\nஇது நம்ம மேட்டர். தூக்கத்தில் பேசுபவர்கள், தூக்கத்தில் நடப்பவர்கள் பற்றி எல்லாம் கேட்டு இருப்பீங்க. ஆனா இவங்க தூக்கத்தில் எழுந்து கணினியை துவக்கி, தனது மின்னஞ்சல் கணக்கினுள் போய், நண்பர்கள் பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருக்காங்களாம். அடுத்த நாள் அந்த மின்னஞ்சல்கள் எல்லாம் பார்த்து அம்மிணிக்கு ஒரே அதிர்ச்சியாம். அந்த கால ஆனந்தவிகடனில் வரும் ஆபீசில் தூங்கும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு வாழ்வுதான்\nபஞ்ச்: தூக்கத்துல மின்னஞ்சல்தானே அடிச்சாங்க இது ஒரு தப்பா போதையிலே எத்தனையோ பேர் பதிவே போடறாங்க தூக்கத்துல நாடே ஆளறாங்க.. இதுக்கெல்லாம் அந்த அம்மணி அதிர்ச்சி ஆகறதுதான் அதிர்ச்சியா இருக்கு\nகவுஜ எழுத வேண்டாம், கவுஜ எழுத வேண்டாமுன்னு சொன்னாக் கேட்கறாங்களா இப்படி உடைச்சு உடைச்சு கவுஜ எழுதறது, அதையே யோசிக்கறது எல்லாம் ஒரு மாதிரியாப் போயிடுமுன்னு சொன்னாக் கேட்கறதே இல்லையே. இங்க பாருங்க, கவுஜ எழுதறாங்க, அதைப் படிச்சு அடுத்தவங்களைக் கேட்க வெச்சுக் கொடுமைப் படுத்தறாங்க. ஆனா அதுக்கு அப்புறம் -10 டிகிரி குளிரில் தண்ணீரில் போய் குதிக்கிறது எல்லாம் இரண்டாம் மாடி. இதுக்குத்தான் சொல்லறேன் - கவுஜ வேண்டாம் இப்படி உடைச்சு உடைச்சு கவுஜ எழுதறது, அதையே யோசிக்கறது எல்லாம் ஒரு மாதிரியாப் போயிடுமுன்னு சொன்னாக் கேட்கறதே இல்லையே. இங்க பாருங்க, கவுஜ எழுதறாங்க, அதைப் படிச்சு அடுத்தவங்களைக் கேட்க வெச்சுக் கொடுமைப் படுத்தறாங்க. ஆன�� அதுக்கு அப்புறம் -10 டிகிரி குளிரில் தண்ணீரில் போய் குதிக்கிறது எல்லாம் இரண்டாம் மாடி. இதுக்குத்தான் சொல்லறேன் - கவுஜ வேண்டாம்\nபஞ்ச்: கவுஜ வேண்டாம் என பாசிஸ முரசுகொட்டும் கொத்தனாரை வன்மையாகக் கண்டிக்கிறேன். கவுஜைன்னா எவ்ளோ கஷ்டம் தெரியுமா இங்கே திட்டறதுக்கும் கவிதைதான்.. வெட்டறதுக்கும் கவிதைதான்.. ஜெயிச்சா மகனை வாழ்த்தவும் கவிதைதான்.. தோத்தா மக்களைத் திட்டவும் கவிதைதான்..நீளமா எழுதி அதை படிக்கட்டா வெட்டி கவுஜ படைச்சுப்பாருய்யா அப்ப தெரியும் கஷ்டம் இங்கே திட்டறதுக்கும் கவிதைதான்.. வெட்டறதுக்கும் கவிதைதான்.. ஜெயிச்சா மகனை வாழ்த்தவும் கவிதைதான்.. தோத்தா மக்களைத் திட்டவும் கவிதைதான்..நீளமா எழுதி அதை படிக்கட்டா வெட்டி கவுஜ படைச்சுப்பாருய்யா அப்ப தெரியும் கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா நீங்க கொடுத்த செய்தியிலே எவ்ளோ பெரிய புரட்சி இருக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா நீங்க கொடுத்த செய்தியிலே எவ்ளோ பெரிய புரட்சி இருக்குதுன்னு கவுஜ எழுதின பாவத்தை தொலைக்க உடனே முழுக்கு போட்டிருக்காங்க - நடக்குமா இது நம்ம ஊர்லே\nகடைசியா ஒரு சோகச் செய்தி. அவுஸ்திரேலியாவில் ஒரு ரக்பி விளையாட்டின் முதற்பகுதி முடியும் பொழுது விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் ஆடுகளத்திலேயே விழுந்து இறந்துவிட்டாராம். உடன் ஆடியவர்கள் என்ன செய்தார்களாம் தெரியுமா ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தார்களாம். இதனால் இறந்தவர் குடும்பம் மிகுந்த மன கஷ்டத்திற்குள்ளானார்களாம். இங்க படியுங்க.\nபஞ்ச்: சே.. இரக்கம் கெட்ட விளையாட்டா இருக்கு நாமன்னா குறைஞ்சது ஒரு 10 நாள் வீராவேசமா பேசுவோம், 6 மாசம் அமுக்கி வாசிப்போம், ரெண்டு வருஷம் கழிச்சி சமாதானம் ஆவோம்.. அப்புறம்தான் கண்ணு பனிக்கும் இதயம் புளிக்கும் - செத்தவங்களை மறப்போம். நம்மளை மாதிரி ’கருணை உள்ளம்’ அவங்களுக்கு வருமா\nகடைசியா ஒரு போனஸ் மேட்டர். ஆனா இது வயது முதிர்ந்த வாசகர்களுக்கு மட்டும்.\nபஞ்ச்: என்ன மேட்டரா இருந்தாலும் (முக்கியமா என்னோட கருத்துக்களா இருந்தா) அவசரப்பட்டு கருத்து சொல்லிடக்கூடாதுன்னு சொல்ற அற்புதத் தத்துவமய்யா இது சரி.. நீரும் பாத்துட்டீர்.. உங்க கலர் கண்ணாடி பல்லை இளிச்சுதா இல்லையா\nPosted by இலவசக்கொத்தனார் at 11:10 AM\nநகர்படத்தை நேரம் சரிய��� இருக்கும் பொழுது பாருங்க. ரொம்பவே இண்டரெஸ்டிங்\n// தவளைகளுக்கும் பெண்களுக்கும் அதில் எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் அதை ஆதரிப்பதில் என்ன தவறு இதில் கருத்து சொல்லவேண்டியது பெண் உரிமைக் கழகமும் தவளை உரிமைக் கழகமும்தானே தவிர பஞ்ச் பரமசிவம் கிடையாது//\nநடக்கட்டும் நடக்கட்டும்.. எவ்ளோ நாள் வஞ்சம்யா என் மேலே.. உம்ம காழ்ப்புணர்ச்சிய காட்டறதுக்கு இன்னும் ரெண்டு மேட்டர் -- தவளைக்கு கல்யாணம், கவுஜர்க குளிச்சாங்கன்னு சேத்துக்கிட்டு பதிவு போடும் உம் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்\nதலைப்பு மட்டும் ட்தான் புதசெவி, மற்றபடி நீங்களே எல்லாவற்றையும் புளி போட்டு விளக்கிட்டிங்க.\nமுதலில், ரொம்பநாள் கழித்து வந்த பஞ்ச் அண்ணனுக்கு ஒரு ஜெ\nஇதானய்யா கொத்ஸ் பதிவு மாதிரி இருக்கு :-)\n//இனிமேல ஒண்ணும் சரி ஆவாதுன்ற நிலைமை வந்ததும், நான் தான் தப்பு.. நான் தான் தப்பு - சத்யமா சொல்றேன்.. என்னை விட்டுடுங்க நான் ஓடிப்போறேன்னு நம்பினவங்களை நட்டாத்துல விடாம, கிளம்பின இடத்துக்கே கொண்டு போய் சேத்தாரே புண்ணியவான்.. அவரைப் பாராட்டுவீங்களா.. //\nபஞ்ச் அண்ணா, கலக்கல். நட்டாத்தில் விடப்பட்டவன் :-).\nநகர் படத்தை இனிதான் பார்க்கணும்.\nபெனாத்தலாருக்கு இருக்கட்டும், உம்ம ஏரியாவுக்கு ஆட்டோ வருதானு செக் செசண்டி, இந்த தடவ செம பஞ்ச்.\nஆபிஸ்ல படம் தெரியல, ஹிஹி,வீட்ல போய் பாத்துக்கறேன். :))\n வெகு சுவாரசியமான செய்தி தொகுப்புதான். கலக்கலா இருக்கு.\n//உங்களுக்கும் பெனாத்தலுக்கும் பகைன்னா நேரா தீத்துக்கங்க//\n:)) அதான் கணக்கா புள்ளி வச்சுதான் கோலம் போடுறீங்களா. அவர் பாவம் அப்பாவிய்யா.\n//பஞ்ச் அண்ணா, கலக்கல். நட்டாத்தில் விடப்பட்டவன் :-).\nநகர் படத்தை இனிதான் பார்க்கணும்.//\nமௌலி அண்ணா, வருத்தமாக இருக்கிறது. சீக்கிரம் கரை சேர்ந்து விடுவீர்கள்.\nஅது சாதாரண வீடியோ படம் இல்லீங்ணா.. விவகாரமான வீடியோ. அக்கம்பக்கம் பார்த்துட்டுப் அப்புறமா பாருங்க.\nபுதரகத்திலே இருக்கிறதுனாலே எந்த நகர்படத்தை வேணுமின்னாலும் போடுவீங்களா\nஇதுக்கு பேரு தான் கலாச்சார துவேஷம்'ய்யா....\nஆனாலும் சோக்கா'கீதுப்பா... என்னாவொரு திறமை... :)\nஇது என்ன தங்கிலிஷ் பின்னூட்டம் அப்புறம் நீரும் அந்தக் கட்சியாச்சே. இப்படி எல்லா ஜூப்பருன்னு பின்னூட்டம் போட்டாக் கட்டம் கட்டிடப் போறாங்க. பார்த்து அப்புறம் நீரும் அந்தக் கட்சியாச்சே. இப்படி எல்லா ஜூப்பருன்னு பின்னூட்டம் போட்டாக் கட்டம் கட்டிடப் போறாங்க. பார்த்து\n இதைப் பத்தி வேற எந்த இடத்திலும் நான் படிக்கவே இல்லை குஷ்பூ அம்மையார் ஈயம் பித்தளை வியாபாரியா\nஇந்த மாதிரி நகர் படங்களை அதிகம் போடவும்... சீக்கிரமே உங்களுக்கு பதிவுலக மாத்ருபூதம்னு பேர் வெச்சிருவோம்.\nவழக்கம் போல கலக்கல் :)\n//பஞ்ச்: உங்களுக்கும் பெனாத்தலுக்கும் பகைன்னா நேரா தீத்துக்கங்க.. இப்படி ஆமையை திருப்பி போடு அடிக்கணும் ரேஞ்சுக்கு சமையல் குறிப்பு போடாதீங்க. அம்புட்டுதான் சொல்லுவேன்.//\nஆமைக்கு மட்டும் அடி விழாது ஆமையை திருப்பி போட்டு அடிக்கனும்னு சொன்னவங்களுக்கும் விழும்னு நினைக்கிறேன் :)\n//பஞ்ச்: தவளைகளுக்கும் பெண்களுக்கும் அதில் எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் அதை ஆதரிப்பதில் என்ன தவறு இதில் கருத்து சொல்லவேண்டியது பெண் உரிமைக் கழகமும் தவளை உரிமைக் கழகமும்தானே தவிர பஞ்ச் பரமசிவம் கிடையாது//\nதவளை எப்படி ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கும் அப்பறம் எப்படி தவளைக்கு மாலை போட்டிருப்பாங்க\nபஞ்ச்: தூக்கத்துல மின்னஞ்சல்தானே அடிச்சாங்க இது ஒரு தப்பா போதையிலே எத்தனையோ பேர் பதிவே போடறாங்க தூக்கத்துல நாடே ஆளறாங்க.. இதுக்கெல்லாம் அந்த அம்மணி அதிர்ச்சி ஆகறதுதான் அதிர்ச்சியா இருக்கு தூக்கத்துல நாடே ஆளறாங்க.. இதுக்கெல்லாம் அந்த அம்மணி அதிர்ச்சி ஆகறதுதான் அதிர்ச்சியா இருக்கு\nபயங்கரமான உள்குத்து இருக்கும் போல... நீங்க யாரை சொல்றீங்கனு நான் கண்டுபிடிச்சிட்டேன் :))))\nபெனாத்தலாருக்கு இருக்கட்டும், உம்ம ஏரியாவுக்கு ஆட்டோ வருதானு செக் செசண்டி, இந்த தடவ செம பஞ்ச்.\nஆபிஸ்ல படம் தெரியல, ஹிஹி,வீட்ல போய் பாத்துக்கறேன். :))//\nஆமாம் அரசு, அதான் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் கடைசியில் பரவாயில்லை என பதிவில் சேர்த்துவிட்டேன்\n//நடக்கட்டும் நடக்கட்டும்.. எவ்ளோ நாள் வஞ்சம்யா என் மேலே.. உம்ம காழ்ப்புணர்ச்சிய காட்டறதுக்கு இன்னும் ரெண்டு மேட்டர் -- தவளைக்கு கல்யாணம், கவுஜர்க குளிச்சாங்கன்னு சேத்துக்கிட்டு பதிவு போடும் உம் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்.. உம்ம காழ்ப்புணர்ச்சிய காட்டறதுக்கு இன்னும் ரெண்டு மேட்டர் -- தவளைக்கு கல்யாணம், கவுஜர்க குளிச்சாங்கன்னு சேத்துக்கிட்டு பதிவு போடும் உம் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்\nபெனாத்தல், இப்போ உமக்கு ஜூப்பருன்னு பின்னூட்டம் போடறவங்கதான் நல்லவங்க. நான் செய்யறது கசக்கும். ஆனா நான் செய்வது உம்ம நன்மைக்குதான் எனத் தெரிய வரும் பொழுது என் அருமை புரியும்.\nஅப்புறம் நுகபிநி ந்னு சுருக்கமா எழுதாம விரிச்சு எழுதி என் ப்ளாக்ஸ்பாட் கெபாசிடி தாண்டனும்னு காழ்ப்புணர்ச்சி பிடிச்சு ஆடற உம்மை விடவா எனக்கு காழ்ப்புணர்ச்சின்னு எனக் கேட்க நினைத்தாலும் நம் நட்பு என்னைத் தடுக்கிறது.\n//தலைப்பு மட்டும் ட்தான் புதசெவி, மற்றபடி நீங்களே எல்லாவற்றையும் புளி போட்டு விளக்கிட்டிங்க.//\nபுதசெவின்னா என்னமோ கெட்ட வார்த்தைன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க போல. பழைய புதசெவி பதிவுகளைப் படித்துவிட்டு வரவும்\n//முதலில், ரொம்பநாள் கழித்து வந்த பஞ்ச் அண்ணனுக்கு ஒரு ஜெ\nஇதானய்யா கொத்ஸ் பதிவு மாதிரி இருக்கு :-)//\nஐயா மதுரையம்பதியாரே, பஞ்ச் அண்ணா மாசம் ஒரு முறை வராரு. அவரு ரொம்ப நாள் கழிச்சு வரதா ஒரு பிட்டு போடறீரு. அப்புறம் அவருக்கு ஜே போடறீரு. அதையும் செஞ்சுட்டு இந்த ப்திவு அக்மார்க் கொத்ஸ் பதிவுன்னு சொல்லறீரு. அப்படின்னா என்ன நாந்தான் பஞ்சா\n//பஞ்ச் அண்ணா, கலக்கல். நட்டாத்தில் விடப்பட்டவன் :-).//\nஅண்ணா, எல்லாம் விரைவில் சரியாக எல்லாம்வல்லவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்க நல்ல மனசுக்கு எல்லாம் சரியாகும்.\n//நகர் படத்தை இனிதான் பார்க்கணும்.//\n//பெனாத்தலாருக்கு இருக்கட்டும், உம்ம ஏரியாவுக்கு ஆட்டோ வருதானு செக் செசண்டி, இந்த தடவ செம பஞ்ச்.\nபஞ்ச் நல்லா இருந்தா எனக்கு ஏன் ஆட்டோ வரணும்\n//ஆபிஸ்ல படம் தெரியல, ஹிஹி,வீட்ல போய் பாத்துக்கறேன். :))//\nடிஸ்கி போட்ட பின்னாடியும் வீட்டுக்குப் போய் பார்க்கப் போறீரா ரொம்பத்தான் தைரியம்.\nபாண்டியம் படத்தில் இருந்து ரஜினி டயலாக்கை திருடியதற்கு உம் மீது கேஸ் நடக்கப் போகுதாமே. கோப்பிறைற் வயலேஷன்\nநாகை சிவா, சின்னப் பையன் பேசற பேச்சா இது\nகொத்ஸ் நீங்க இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை:)\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - ஜனவரி 2009\nபுதசெவி - 01/20/2009 அல்லது பெனாத்தலாருக்கு எச்சர...\nகுறுக்கெழுத்துப் புதிர் - ஜனவரி 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/tag/animal", "date_download": "2019-04-21T07:08:36Z", "digest": "sha1:A4L43QO5NNZ6PKNJXFBROOHW7T4H27J5", "length": 4926, "nlines": 70, "source_domain": "viralulagam.com", "title": "Animal Archives - Viral Ulagam", "raw_content": "\nவிலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும் அற்புதமான காட்சிகள் – வைரல் வீடியோ\nஆறறிவு கொண்ட மனிதர்களிடமே பிறருக்கு உதவி செய்யும் மனோபாவமும் கருணையும் குறைந்து வருகின்றது. ஆனால் ஐந்து அறிவு கொண்ட சில விலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும்\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/03/blog-post_17.html", "date_download": "2019-04-21T07:17:43Z", "digest": "sha1:AEQIFQPH455NPQWHR3TGAHVEFM6ZRX7V", "length": 9319, "nlines": 81, "source_domain": "www.thagavalguru.com", "title": "சாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , கைபேசி » சாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ\nசாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ\nசாம்சங் நிறுவனம் சென்ற வாரம் தன் காலக்ஸி கிராண்ட் நியோ மொபைல் போனின் (GTI9060) விலையை இந்தியாவில் அறிவித்தது.\nஇந்த போன் தற்போது இணைய வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,901.\n5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன இதன் சிறப்புகளாகும்.\nஇதில், ஆட்டோ போகஸ் திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்றும். 0.3 எம்பி முன்புறக் கேமரா ஒன்றும் உள்ளது.\nஇதில் இரண்டு சிம்களை இயக்கலாம்.\nஇதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ மற்றும் பாப் அப் பிளே வசதியும் கிடைக்கிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி.\nஇதன் ஸ்டோரேஜ் 8 ஜிபி / 16ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.\nஇதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இதில் 2100 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்படுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறதுகிடைக்கிறது.\nபிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்���ில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:51:26Z", "digest": "sha1:3XFFS4UJ67OETPZCVBAHLBKRBR4ITAM4", "length": 13966, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன வங்கிக் கோபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன வங்கிக் கோபுரம் (சுருக்கம்: BOC கோபுரம்) இது ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டுள்ள சீன வங்கியின் தலைமையகம் ஆகும். இதன் அமைவிடம் ஹொங்கொங் தீவின் , சென்ட்ரல் மற்றும் மேற்கு மாவட்டத்தில் இலக்கம்-1 கார்டன் வீதி, சென்ட்ரல் நகரில் உள்ளது. உலகில் அதிக வானளாவிகளைக் கொண்ட நாடாக ஹொங்கொங்காக விளங்கியப்போதும், ஹொங்கொங் கட்டிக்கலையின் தனித்துவமானச் சின்னமாக இந்த சீன வங்கிக் கோபுரம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஹொங்கொங்கின் அடையாளச் சின்னம் (Hong Kong's icon) என்றும் குறிப்பிடுவர்.\nஇந்த கட்டடத்தை வடிவமைத்த கட்டடக் கலைஞரின் பெயர் யெஹ் மிங் பெய் (Ieoh Ming Pei) எனும் அமெரிக்கச் சீனராகும். தனது கட்டட வடிவமைப்புத் துறையில் பல விருதுகளையும் இவர் பெற்றவராவர். இவரை சுருக்கமாக இவரின் பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டு ஐ. எம். பெய்) என அழைக்கப்படுகிறார். இக்கட்டடத்தின் உயரம் (1,033.5 அடிகள்) 315 மீட்டராகும். கட்டடத்தின் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கூர்முனைகளின் உயரத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இதன் முழு உயரம் (1,205.4 அடிகள்) 367.4 மீட்டராகும். இக்கட்டடம் 72 மாடிகளை கொண்டுள்ளது. இக்கட்டடம் கட்டிமுடிக்கப்பட்ட காலக்கட்டத்தில் (1989 - 1992) ஹொங்கொங்கின் அதிக உயரமான கட்டடமாக இது விளங்கியது. அக்காலக்கட்டத்தில் ஆசியாவிலேயே அதிக உயரமான கட்டமாகவும் இதுவே விளங்கியுள்ளது. தற்போது இதனை விடவும் உயரமான கட்டடங்கள் பல ஹொங்கொங்கில் எழுந்துள்ளன. இருப்பினும் இக்கட்டடத்தின் வடிவமைப்பு இதன் தனித்துவத்தை க் காட்டி நிமிர்ந்து நிற்கிறது. கட்டடத்தைச் சுழ பசுமையான மரங்களும், குறும் நீர்வீழ்ச்சிகளும், பூங்காவுமாக காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும்.\nஇந்த சீன வங்கி கோபுரம் குறித்து, சீனப் பாரம்பரியக் கட்டடக்கலை பெங் சுயி நிபுணர்கள் இதன் கூரிய விளிம்புகள் குறித்து விமர்சித்துள்ளனர். இந்த விளிம்புகள் இரவு நேரத்தில் வெள்ளை மின் கோடுகளாக மிளிரும்.\nஇக்கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலப்பரப்பு, பிரித்தானியரினால் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்களில் ஒன்றான முறே இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடமாகும். இந்த முறே இல்லத்தின் ஒவ்வொரு கற்களாகப் பெயர்த்தெடுத்து, அவற்றை அப்படியே கடல் வழியூடாக கப்பலில் ஏற்றிச்சென்று ஹொங்கொங் தீவின் கிழக்கில், ஸ்டேன்லி எனும் இடத்தில் அதன் வடிவமைப்போ, கட்டிடச் சிதைவோ இல்லாமல் அப்படியே மீளெழுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த முறே இல்லம் அமைந்திருந்த நிலப்பரப்பில் 1985 ஆம் ஆண்டு சீன வங்கிக் கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பம் ஆகின. கட்டிட நிர்மானப் பணிகள் நிறைவடைந்து, 1990 ஆம் ஆண்டு, மே மாதம் 7 ஆம் திகதி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.\n72 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் அடிப்பகுதியில் உள்ள 19 மாடிகள் வரையிலான பகுதியும், கட்டிடத்தின் முனைப்பகுதியில் 4 மாடிகளையும் சீன வங்கியின் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஏனைய மாடிகள் அனைத்தும் பிற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.\nசீன வங்கி தலைமையகம், ஹொங்கொங்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2015, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-21T06:38:08Z", "digest": "sha1:VAZGECJXMMBZZYZBIU4RIPCLNFVE2KUP", "length": 8467, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ இங்கிலாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்காவில் நியூ இங்கிலாந்து பகுதி (சிவப்பில்)\nநியூ இங்கிலாந்து (New England, புதிய இங்கிலாந்து) ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நிலப்பரப்பாகும். இந்நிலப்பகுதியில் ஆறு மாநிலங்கள் அமைந்துள்ளன. இவை மேய்ன், வெர்மான்ட், நியூ ஹாம்சயர், மாசச்சூசெட்ஸ், கனெடிகட், மற்றும் றோட் தீவு ஆகும். நியூ இங்கிலாந்து எனப்படும் வலயம் அரசியல் பிரிவல்ல. இதன் தென்மேற்கே நியூயார்க் மாநிலமும் வடமேற்கே கியூபெக்கும் கிழக்கே நியூ பிரன்சுவிக்கும் அத்திலாந்திக்குப் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nவட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் முதன்முதலில் குடியேறிய குடியேற்றங்களில் ஒன்றான நியூ இங்கிலாந்தில் 1620இல் இங்கிலாந்திலிருந்து வந்திறங்கிய சமயப் பயணர்கள் பிளைமவுத் குடியிருப்பை அமைத்தனர். பத்தாண்டுகள் கழித்து இதற்கு வடக்கே பாசுடனில் குடியேறிய தூய்மைவாத கிறித்தவர்கள் மாச்சசூசேட்சு வளைகுடா குடியிருப்பை ஏற்படுத்தினர். அடுத்த 130 ஆண்டுகளில் நியூ இங்கிலாந்தில் நான்கு பிரெஞ்சுப் போர்கள் நடந்துள்ளன. துவக்க காலங்களில் இப்பகுதியின் பொருளாதாரம் மீன்பிடித்தலை அடிப்படையாக கொண்டிருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2013, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_29", "date_download": "2019-04-21T06:32:12Z", "digest": "sha1:HDV23FDAMI7IK6GZAAA4WOJY456HVGPN", "length": 7587, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 29 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.\n1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.\n1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே (படம்) பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.\n1867 – கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.\n1886 – அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.\n1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.\n2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 28 – மார்ச் 30 – மார்ச் 31\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2019, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-assam-summer-trip-002246.html", "date_download": "2019-04-21T06:19:01Z", "digest": "sha1:ZRKLXPCMBBPNV6X2CWJXRFU64PT5X4FA", "length": 17067, "nlines": 165, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "let's go to Assam - A Summer trip | அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஒரு கோடைச் சுற்றுலா போகலாமா - Tamil Nativeplanet", "raw_content": "\n»அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஒரு கோடைச் சுற்றுலா போகலாமா\nஅஸ்ஸாம் மாநிலத்துக்கு ஒரு கோடைச் சுற்றுலா போகலாமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தே���்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nதனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யாதவர் அனைவரும்கூட அறிந்திருக்கும் ஓர் உண்மை. காட்டுயிர் சுற்றுலாவை விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த வடகிழக்கு இந்திய மாநிலமானது வடக்கில் பூடான் மற்றும் அருணாசலப்பிரதேசத்தையும், கிழக்கில் நாகலாந்து மற்றும் மணிப்பூரையும் தெற்கில் மிஜோரத்தையும் தனது அண்டை மாநிலங்களாக கொண்டுள்ளது. அஸ்ஸாம் வழங்கும் காட்டுயிர் சுற்றுலா அஸ்ஸாம் மாநிலம் காட்டுயிர் சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்குள்ள தேசிய இயற்கைப்பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்றவை அஸ்ஸாம் மாநிலத்தின் சுற்றுலா செயல்பாடுகளில் பிரதான இடத்தை வகிக்கின்றன. இங்குள்ள தேசியப்பூங்காக்கள் பல அரியவகை காட்டு உயிரினங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சாகச பொழுது போக்கு அம்சங்களையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகின்றன.\nகஜிரங்கா வனவிலங்கு சரணாலயம் அஸ்ஸாம் மாநில சுற்றுலா அம்சங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இது யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலக பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளாவிய அளவில் அருகி வரும் பல உயிரினங்கள் இந்த கஜிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் வசிக்கின்றன. இவற்றில் இந்திய காண்டாமிருகம் முக்க��யமான ஒரு விலங்காகும். இது தவிர கோல்டன் லாங்குர் குரங்கு, பெங்கால் ஃப்ளோரிகன். பிக்மி ஹாக், வெள்ளைச்சிறகு மர வாத்து போன்றவை இங்கு வசிக்கும் உயிரினங்களில் குறிப்பிடத்தக்கவையாகும். அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிகமான அளவில் புலிகள் வசிக்கும் வனப்பகுதியாகவும் இது புகழ் பெற்றுள்ளது.\nபலவகையான பறவையினங்களும் இங்கு வசிக்கின்றன. புலம்பெயர் பறவைகள், இருப்பிடப்பறவைகள், நீர்ப்பறவைகள், வேட்டைப்பறவைகள் போன்ற பலவகைப்பாடுகளில் இவை காணப்படுகின்றன.கஜிரங்கா வனவிலங்கு சரணாலயம் தவிர்த்து அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள மனஸ் தேசியப்பூங்காவும் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் பல்லுயிர்பெருக்க இயற்கை ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முதல் புலிகள் சரணாலயமான இந்த மனஸ் பூங்காவில் இதர விலங்குகளும் ஏராளம் வசிக்கின்றன. அற்புதமான இயற்கை அழகுக்காகவும் புகழ் பெற்றுள்ள இது நல்ல முறையில் பாதுகாக்கப்படுகிறது. பொபிடோரா காட்டுயிர் சரணாலயம், ஒராங் தேசியப்பூங்கா மற்றும் நாமேரி தேசியபூங்கா ஆகியவை அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள இதர தேசிய இயற்கை பூங்காக்களாக அமைந்துள்ளன.\nஅஸ்ஸாம் சுற்றுலாவின் இதர சுவாரசிய அம்சங்கள் செழிப்பான காட்டுயிர் அம்சங்கள் மட்டுமல்லாது கோயில்கள் மற்றும் வரலாற்றுச்சின்னங்கள் போன்றவற்றையும் அஸ்ஸாம் மாநிலம் சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது. இது தவிர ஆற்றுப்பயணம், ஆற்று மிதவைப்படகு சவாரி, தூண்டில் மீன் பிடிப்பு, சிகரமேற்றம், மலையேற்றம், மலைச்சைக்கிள் சவாரி, பாரசூட் பறப்பு மற்றும் ஹேங் கிளைடிங் போன்ற பல சாகச பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு காத்திருக்கின்றன.\nகோல்ஃப் விளையாட்டுப்பிரியர்கள் இங்குள்ள கோல்ஃப் மைதானங்களுக்கு விஜயம் செய்து பங்கேற்பு மற்றும் பயிற்சிகளில் ஈடுபடலாம். அஸ்ஸாம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள் சந்தைகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற அம்சங்களையும் அஸ்ஸாம் மாநிலம் அபரிமிதமாக கொண்டுள்ளது. அஸ்ஸாமிய திருவிழாக்கள் யாவும் அவர்களது தனித்தன்மையான பாரம்பரியம், கலாச்சாரம், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.\nபிஹு, ரொங்கேர், பைஷாகு, ஜொன்பில் மேளா மற்றும் பய்கோ போன்றவை இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் குறிப்பிடத்தக��கவை. போக்குவரத்து வசதிகள் அஸ்ஸாம் பிரதேசம் மற்ற மாநிலங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. குவஹாட்டி நகரத்தில் ‘லோகப்பிரியா கோபிநாத் போர்டோலோய் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்' விமானநிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா இந்திய பெருநகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. ரயில் மற்றும் சாலை மார்க்கமாக நாட்டின் இதர பகுதிகளுடன் அஸ்ஸாம் மாநிலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.\nஅஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/125649", "date_download": "2019-04-21T07:12:07Z", "digest": "sha1:WUQ6ZO3SSA74J5Q5QV7EI3T2DJEABSF5", "length": 6339, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "அமெரிக்காவின் ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியது! - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா அமெரிக்காவின் ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியது\nஅமெரிக்காவின் ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியது\nஅமெரிக்காவின் ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியது\nஎப் 16 ரக விமானங்களை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா அமெரிக்காவிடம் முறைபாடொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பதில்தாக்குதலில் பாகிஸ்தானின் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது.\nஇதனை பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில் விமானத்தின் வரிசை எண் மற்றும் குறியீட்டு எண் என்பவற்றை கொண்டு இந்தியா இதனை உறுதிசெய்துள்ளது.\nஇந்நிலையில், குறித்த விமானங்களை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற நாடுகள் மீதான தாக்குதலில் பயன்படுத்த கூடாது என்ற அமெரிக்காவின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.\nஇது குறித்து இந்திய விமானப்படை அதிகாரி கபூர் கருத்து தெரிவிக்கையில், AMRAAM ஏவுகணையின் பாகங்கள் கிடைத்துள்ளன.\nஇந்த விமானத்தினை இரவு ,பகல் என எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியும். இதேவேளை கண்ணுக்கு தெரியாத தூரம் வரையில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய வல்லமை கொண்டது என தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.\nPrevious articleசுகபோகமாக வாழும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் துயர் தெரிவதில்லை\nNext articleகொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதி இருவர் பலி\nசென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய எழுத்தாளர் காலமானார்\nதிருவண்ணாமலையில் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த 5 பேர் பலி\nதமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2013/11/2013.html", "date_download": "2019-04-21T07:05:12Z", "digest": "sha1:4H7KQONLT4DSLN6QO2IPOXZDOAONFZY4", "length": 6408, "nlines": 124, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: பூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nபூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nபூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇல. 46/3, பெரியாற்றுமுனை, கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் அவர்கள் 2013 ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n1972ம் ஆண்டு இலக்கிய உலகில் கிண்ணியாச் செல்வவன் எனும் புனைப் பெயரில் கால்பதித்த இவர், தனது 40 வருட கால இலக்கிய சேவையின் பின்னர் இவ்விருதுக்கு உரித்தாளியாகியுள்ளார்.\nகவிதை, கிராமியக�� கவி, சிறுவர் பாடல், சிறுகதை, குறுங்கதை என இலக்கிய உலகின் பல்வேறு பிரிவுகளிலும் பிரகாசித்து வரும் இவர் சிறந்த சமூக சேவையாளருமாவார்.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்படி விருதுக்காக தெரிவு செய்யப்படும் 25 முஸ்லிம் கலைஞர்களில் இவ்வாண்டுக்காக இவரும் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதகவல் - அ. அல்பாஸீஸ்\nகுறிப்பு – பூங்காவனம் சஞ்சிகை இவரை வாழ்த்ததுவதில் பெருமையடைகிறது.\nபூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்...\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2018/02/blog-post_14.html", "date_download": "2019-04-21T07:15:42Z", "digest": "sha1:TSBBCM2FZPE2EMJL3EMOQZ3XIZ63REZH", "length": 31875, "nlines": 279, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இந்துக்களின் தாயகம் துருக்மேனிஸ்தானில் உள்ளது!", "raw_content": "\nஇந்துக்களின் தாயகம் துருக்மேனிஸ்தானில் உள்ளது\nதுருக்மெனிஸ்தான் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில், Gonur Tepe எனும் இடத்தில் நான்காயிரம் வருடங்களுக்கு முந்திய பண்டைய நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டது. எழுபதுகளில், Viktor Sarianidi என்ற ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்த பின்னர் தான் மத்திய ஆசியாவிலும் ஒரு வெண்கல கால நாகரிகம் இருந்துள்ளமை தெரிய வந்தது. அதாவது, எகிப்திய, மொஹெஞ்சேதாரோ நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது.\nபனிப்போர் காலத்தில், சோவியத் யூனியனில் நடந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மேற்குலகால் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன. அதனால், இது தொடர்பான அகழ்வாராய்ச்சித் தகவல்கள் இன்னமும் ரஷ்ய மொழியில் தான் உள்ளன. கோனூர் தேபே நாகரிகம் தனியாக ஆராயப் பட வேண்டியது என்பதால் அதற்கு \"ஒக்சுஸ் நாகரிகம்\" என்று பெயரிடப் பட்டது. ஒக்சுஸ் என்பது துருக்மெனிஸ்தான் எல��லையில் ஓடும் நீண்ட நதியின் பெயர். அங்கு சுற்றுலா செல்ல விரும்புவோர், முதலில் மாரி (Mary) என்ற நகரத்திற்கு செல்ல வேண்டும். துருக்மேனிஸ்தான் நாட்டில் எண்ணை, எரிவாயு போன்ற இயற்கை வளம் நிறைந்த பகுதியில் நவீன மாரி நகரம் அமைந்துள்ளது.\nகோனூர் தேபே என்பது துருக்கி மொழிப் பெயர். (துருக்மேன் மொழியானது துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.) அந்தப் பண்டைய நகரத்தின் பூர்வீகப் பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதற்கு அருகில் இன்னொரு பண்டைய நகரமான மேர்வ் உள்ளது. அதை உருவாக்கியவர்கள் கோனூர் தேபே வாசிகளாக இருக்கலாம். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் கோனூர் தேபே நகரம் கைவிடப் பட்டு விட்டது. அதற்கு இயற்கை அழிவுகளோ, தண்ணீர்ப் பற்றாக்குறையோ காரணமாக இருந்திருக்கலாம்.\nமேர்வ் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தாராளமாக கிடைக்கின்றன. ஏனெனில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கான் படைகளால் தரைமட்டமாக்கப் படும் வரையில், அங்கு ஒரு தலைசிறந்த நாகரிகம் இருந்துள்ளது. மொங்கோலிய படைகள் நடத்திய பேரழிவுகளில் மேர்வ் நகரில் இருந்த வான சாஸ்திர ஆய்வு மையம், நூலகம் எல்லாம் தீக்கிரையாகி விட்டன. தொண்ணூறு சதவீதமான குடிமக்களும் இனப்படுகொலை செய்யப் பட்டுவிட்டதால், அறிவியல் தெரிந்தவர் யாரும் எஞ்சவில்லை.\nபண்டைய மேர்வ் நகரில் இருந்த அறிவியல் நூல்கள் ஒன்று விடாமல் எரிக்கப் பட்டதால், அவற்றில் எழுதப் பட்டிருந்த ஆயிரம் ஆண்டு கால அறிவுச் செல்வம் ஒரு சில நாட்களில் அழிந்து விட்டது. சில நேரம், அந்த நூல்கள் இப்போதும் இருந்திருந்தால், கோனூர் தேபே பற்றிய விபரங்களும் கிடைத்திருக்கலாம். ஏனெனில், கோனூர் தேபே நகரம் இருந்த இடத்தில் எழுத்துக்களைக் கொண்ட களிமண் தட்டு எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. சிலநேரம், அவர்கள் எதையும் எழுதி வைக்காமல் இருந்திருக்கலாம்.\nநான்காயிரம் வருடங்களுக்கு முந்திய ஹரப்பா நாகரிகத்தில் இருந்ததைப் போன்று, கோனூர் தேபே நகரமும் சிறந்த நீர்ப் பாசன திட்டத்தையும், கழிவு நீர் அகற்றும் கால்வாய்களையும் கொண்டிருந்தது. அரச மாளிகை மாதிரியான ஒரு கட்டிட இடிபாடுகளும் அங்குள்ளது.\nரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் விக்டர், கோனூர் தேபே வாசிகள் வழிபட்�� ஆலயம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். அந்த ஆலயத்தில் அக்னி (நெருப்பு) கடவுளாக வழிபடப் பட்டுள்ளது. முற்காலத்தில் ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தவர் நெருப்புக் கடவுளை வழிபட்டு வந்தனர். அந்த மத்தவர் நெருப்பை வணங்கக் கட்டிய பண்டைய ஆலயங்கள் இன்றைய ஈரானிலும், அசர்பைஜானிலும் நிறையவே இருந்துள்ளன. இருப்பினும் கோனூர் தேபே ஆலயம் காலத்தால் பழமையானது. ஆகவே, ஆரியர்களான இந்தோ- ஈரானிய மக்களின் பூர்வீக இடம் கோனூர் தேபே ஆக இருந்திருக்கலாம்.\nஈரானியர்களும், வட இந்தியர்களும் இனத்தால் ஒன்று தான். ஆரியர்கள் என்பதும் அதைத் தான் குறிக்கும். சைபீரியாவில் தோன்றி, மத்திய ஆசியா வழியாக தெற்கு நோக்கி புலம்பெயர்ந்த இனத்தவரின் வழித்தோன்றல்கள் தான், இன்றைய ஈரானியரும், வட இந்தியர்களும். அனேகமாக, மத்திய ஆசியாவில் இருந்து அவர்கள் இரண்டு வேறு கிளைகளாக பிரிந்து சென்றிருக்கலாம். இருப்பினும் தெய்வங்கள், மத வழிபாடுகள், புராணக் கதைகள் சில சிறிய மாற்றங்களோடு அப்படியே இருந்துள்ளன.\nஇருக்கு (Rig) வேதத்தில் சோம பானத்தை போற்றும் செய்யுள்கள் நிறைய உள்ளன. தேவர்கள் சோம பானம் அருந்தியதாக குறிப்பிடப் படுகின்றது. நீண்ட காலாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் பலர் சோம பானத்தை ஒரு கற்பனையான புராணக் கதை என்றே கருதி வந்தனர். அதற்குக் காரணம், ஈரான், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஆரியர்கள் (அதாவது இந்துக்கள்/பிராமணர்கள்) பிற்காலத்தில் இஸ்லாமியராக மாறி விட்டனர். அதனால், இந்தியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையிலான பண்டைய தொடர்பு அறிந்து விட்டது.\nஆப்கானிஸ்தானில் இன்றைக்கும் சில இடங்களில் சோம பானம் தயாரிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். (இது பற்றி ஏற்கனவே ஒரு பிபிசி ஆவணப்படம் வெளிவந்துள்ளது. பார்க்க: http://kalaiy.blogspot.nl/2012/01/blog-post_21.html) அந்நாட்டில் வளரும் கஞ்சா செடிகளில் இருந்து பதப்படுத்தப் பட்டு வடித்தெடுக்கப் படும் திரவம் தான் சோம பானம் என அழைக்கப் படுகின்றது. பண்டைய காலங்களில் அது மதுவாக மட்டுமல்லாது, மருத்துவ பானமாகவும் அருந்தப் பட்டது. இன்றைக்கும் கஞ்சாவில் உள்ள மருத்துவ அம்சங்கள், நவீன பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு செய்து நிரூபிக்கப் பட்டுள்ளன. ஆகவே, பண்டைய காலத்து \"தேவர்கள்\" சோம பானத்தை \"அமிர்தமாக\" கருதியதில் வியப்பில்லை.\nகோனூர் த���பே நாகரிகத்தை கண்டுபிடித்த ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் விக்டர், அங்கு சோம பானம் தயாரிக்கப் பயன்படுத்திய களிமண் தட்டுகளை கண்டுபிடித்துள்ளார். அதில் கஞ்சாவில் இருந்து எடுக்கப் பட்ட மருத்துவ பதார்த்தமான Ephedrine என்ற இரசாயனக் கூறுகளும் கண்டுபிடிக்கப் பட்டன. இதன் மூலம் சோம பானம் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக கஞ்சா பயன்பட்டிருக்கலாம் என்பதும் நிரூபணமாகிறது. மேலும், சோம பானத்திற்கும், நெருப்பை வழிபடும் அக்னிக் கடவுளின் ஆலயத்திற்கும் தொடர்பிருக்கிறது.\nஇன்றைக்கும் இந்து மத திருமணங்களில் ஐயர் ஹோமம் வளர்ப்பதை கண்டிருப்பீர்கள். வேறு சில நோக்கங்களுக்காகவும் ஹோமம் வளர்க்கப் படுகின்றது. பிராமண பூசாரிகள் ஒரு சதுர வடிவிலான அடுப்பில் தீமூட்டி எரிப்பார்கள். அதை ஹோமம் என்பார்கள். பண்டைய காலங்களில் வாழ்ந்த ஆரியர்கள், பெரியளவில் ஹோமம் வளர்ப்பதை ஒரு மதச் சடங்காகக் கொண்டிருந்தனர். அதே நேரம், ஈரானிய சொராஸ்திரிய மதத்தவர் போன்று, நெருப்புத் தெய்வத்தை வழிபடவும் ஹோமம் வளர்த்திருப்பார்கள்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஈரானில் வாழ்ந்த சொராஸ்திரிய மதத்தவரும், ஈராக்கில் வாழும் யேசிடி மதத்தவரும், ஒரு குறிப்பிட்ட செடியை மதச் சடங்குகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அதன் தாவரவியல் பெயர்: Genus Ephedra. அதை அவர்களது மொழியில் \"ஹோம்\" என்று அழைப்பார்கள்.\nஹோம் என்பது பண்டைய ஈரானிய மொழிச் சொல்லான ஹோமம் என்பதில் இருந்து வந்தது. சம்ஸ்கிருத மொழியில் சோமா என்பது, ஈரானிய மொழியில் ஹோமா என்று பயன்படுத்தப் பட்டு வந்தது. இரண்டு சொற்களும் உச்சரிப்பு மாறுபட்டாலும் ஒரே பொருளைக் குறிப்பவை தான். ஆகவே, சோம பானம், ஹோமம் வளர்த்தல், அக்னி வழிபாடு எல்லாம் ஒரே மூலத்தைக் கொண்டவை தான்.\n(பிற்குறிப்பு: Erika Fatland எழுதிய Sojetstan என்ற பயண நூலில் துருக்மேனிஸ்தான் பற்றியா பகுதியில் இந்தத் தகவல் கிடைத்தது. இவற்றிற்கான ஆதாரங்களை நீங்களாகவே இணையத்தில் தேடி வாசிக்கலாம். மேற்கொண்டு ஆராய்வது துறை சார்ந்த அறிஞர்களின் பொறுப்பு.)\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nஇந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது\nLabels: ஆரியர்கள், இந்து மதம், இந்துக்கள், துருக்மேனிஸ்தான்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்���ப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லத�� ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்...\n\"ஏக இறைவன் சூரிய தேவனே\": எகிப்தியரின் ஓரிறைக் கோட...\nபண்டைய நாகரிகங்களிலும் வர்க்க முரண்பாடுகள் இருந்தன...\nஸ்டாலின் பற்றி பலர் அறிந்திராத தகவல்கள்\nஇந்துக்களின் தாயகம் துருக்மேனிஸ்தானில் உள்ளது\n\"தோழர் பிரபு\": ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட...\nசோழர்கள் என்றால் கொள்ளையர்கள் என்றும் பொருள் உண்டு...\nமொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/04/100253.html", "date_download": "2019-04-21T06:56:06Z", "digest": "sha1:W55JTHP7CL227D6TPHHITS6WXVYG43WP", "length": 19390, "nlines": 205, "source_domain": "thinaboomi.com", "title": "அணு ஆயுத சோதனை நடத்துவோம்: அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை", "raw_content": "\nஞாயிற்றுக���கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nஅணு ஆயுத சோதனை நடத்துவோம்: அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை\nஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018 உலகம்\nபியாங்கியாங்,அணு ஆயுத சோதனை நடத்துவோம் என அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்கள் சோதனையை நடத்தி வந்தார். இதுகுறித்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் கிம் அந்த அணு ஆயுத சோதனையை நடத்துவதை கைவிட வில்லை. இதனிடையே அமெரிக்கா மீது போர் தொடுப்பதாக கிம் அறிவித்தார். இந்த நிலையில் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்து பேசினர்.\nஇந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் உன் கடிதம் எழுதினார். அதன் எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி மைக் பாம்ப்பியோ வடகொரியாவுக்கு வந்து கிம் ஜாங் உன்-னை சந்தித்து பேசினார்.\nஅந்த சந்திப்பின்போது வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படுவதாக அமெரிக்கா உறுதி அளித்தது. இதற்கிடையில், அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப் போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கப்படவில்லை.\nஇந்நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் பியாங்ஜின் கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. மேலும் வெறுமனே அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்துவதும் அதற்கு அடிபணிவதாக கூடுதல் அழுத்தங்களை கொடுப்பதும் ஒரு போதும் பலன் தராது என்று வடகொரிய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n1ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு...\n2திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனு...\n3புதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்க...\n4நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/madurai", "date_download": "2019-04-21T07:06:35Z", "digest": "sha1:ISSBWOBMSOO6FRXZ2XKC6KFIFV2DWHK2", "length": 24822, "nlines": 237, "source_domain": "thinaboomi.com", "title": "மதுரை | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nபழனி முருகன் கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்\nதிண்டுக்கல்,- நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் ...\nபிளஸ் டூ தேர்வில் சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவர்கள் சாதனை\nமதுரை, - பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவர் லட்சுமணன் 600 - க்கு 592 மார்க் எடுத்து சாதனை ...\nபரமக்குடி சித்திரை திருவிழாவில் சுந்தரராஜபெருமாள் மஞ்சள் பட்டுத்தி கள்ளழகர் திருகோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார்\nபரமக்குடி - :பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் சித்திரைத் திருவிழா, கடந்த 15 ந்தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. ...\nமதுரையில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குடும்பத்துடன் ஓட்டு போட்டனர்\nமதுரை, - மதுரையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், வி.வி. ராஜன் செல்லப்பா ...\nவிபத்தில் சிக்கி செயல்பட முடியாத நிலையிலும் ஆம்புலன்ஸில் வந்து தனது வாக்கை பதிவு செய்த அரசு போக்குவரத்து கழக நடத்துனர்\nதேனி - தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் அரசு போக்குவரத்து கழக நடத்துனராக பணியாற்றி வருகிறார். கடந்த ...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்களிக்க ஆர்வமுடன் வந்த இளம் வாக்காளர்கள் அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக நடந்தது\nராமநாதபுரம், - ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் அதிக ஆர்வமுடன் முதன் முறை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ...\nபோடி மலை கிராமத்திற்கு குதிரை மூலம் வாக்கு பதிவு இயந்திரங்கள்\nபோடி, - போடி அருகே மலை கிராமத்திற்கு குதிரை மூலம் வாக்குப்பத���வு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேனி மக்களவை ...\nதிருமங்கலம் நகரில் நடைபெற்ற மீனாட்சிஅம்மன் திருக்கல்யாண வைபவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிதரிசனம்:\nதிருமங்கலம்.- திருமங்கலம் நகரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமீனாட்சிசொக்கநாதர் கோவிலில் மீனாட்சிஅம்மன் ...\nதமிழகத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கம்பம் நடும் விழா\nதேனி - தேனி அருகே வீரபாண்டியில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் சித்திரை ...\nஇன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யகூடாது ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவராவ் எச்சரிக்கை\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்;டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், நாடாளுமன்ற ...\nவிருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டு வழங்கும் பணி துவக்கம்\nவிருதுநகர்,- விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் இல்லத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் .அ.சிவஞானம் ; மற்றும் அவரது ...\nஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டது அதிமுக- யாராலும் அசைக்க முடியாது- நத்தத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nநத்தம், - திண்டுக்கல் பாராளுமன்ற பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து நத்தம் பஸ் நிலையம் அருகில் மாம்பழ சின்னத்திற்கு ...\nஅப்துல்கலாம் தேசிய நினைவகம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு குறித்து 51 மணல் சிற்பங்கள் அமைப்பு.\nராமேஸ்வரம்- நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், பேய்க்கரும்பில் அமைந்துள்ள ...\nதேனியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி\nதேனி,- பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 மற்றும் 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி ...\nதிருமங்கலம் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nதிருமங்கலம். -மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை விளக்கிடும் ...\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 2ஆயிரம் மாற்றுக்கட்சியினர்\nசிவகாசி, - திமுக, காங்கிரஸ், அமமுக கட்சியை சேர்ந்த 2ஆயிரம் பேர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ...\nநத்தம் பகுதியில் மாம்பழ சீசன் தொடக்கம்\nநத்தம் - திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளன.இந்த வருடம் கடுமையான ...\nவாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் வில்லைகளை தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார்\nதேனி,- பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 மற்றும் 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ...\nஅ.தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - ஆஸ்பத்திரியில் அனுமதி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நேரில் ஆறுதல்\nராமநாதபுரம்-ரா மநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் அ.தி.மு.க.நிர்வாகி பா.ஜ.க. வேட்பாளரை வரவேற்று ஆதரவளித்ததால் ஆத்திரமடைந்த ...\nஅழகப்பரின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு சிலப்பதிகாரத்தின் நாட்டிய நாடக நிகழ்ச்சி\nகாரைக்குடி.- காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றிய வள்ளல் டாக்டர் சு.ஆ.அழகப்ப செட்டியாரின் 110 வது பிறந்தநாள் விழாவை அவரது ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்ப���க தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீட��யோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/fatehabad-travel-guide-attractions-things-to-do-and-how-t-003311.html", "date_download": "2019-04-21T06:08:19Z", "digest": "sha1:3MGVXV2VZJER62ALV3JH32N2VKXWEJXE", "length": 12360, "nlines": 157, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஃபதேஹாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Fatehabad Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஃபதேஹாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபதேஹாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ளது ஃபதேஹாபாத். ஆரியர்கள் இந்தியா வந்தபோது சரஸ்வதி மற்றும் திரிஷத்வதி நதிக்கரைகளில் தஞ்சமடைந்து பின் தங்கள் முகாம்களை ஹிசார், ஃபதேஹாபாத் வரையில் நீட்டித்துக் கொண்டார்கள். புராணங்களிலும் குறிப்பிடப்படும் இவ்வூர் நந்தா சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. ஃபதேஹாபாத்தில் கண்டெடுக்கப்பட்ட அசோகா தூண்களின் மூலம் இது மவுரிய சாம்ராஜ்யத்தின் பகுதி என்றும் கூறப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்ட பல அகழ்வாராய்ச்சிகள் இந்தியாவி��் பழங்கால நாகரீகங்களையும், கலாச்சாரங்களையும் எடுத்துரைப்பதாக உள்ளன. தற்போதைய ஃபதேஹாபாத் ஃபெரோஸ் ஷா துக்ளக் என்பவரால் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதற்கு தன் மகன் பெயரான ஃபதே கானில் இருந்து இப்பெயரைச் சூட்டினார்.\nஃபதேஹாபாத் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nஃபதேஹாபாதில் இருக்கும் அசோக மன்னரால் கட்டப்பட்ட லட் எனப்படும் கல் தூண், ஆரம்பத்தில் ஹன்சி அல்லது அக்ரோஹாவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அமைந்துள்ளது, அசோகரின் கீர்தி ஸ்தாம்ப் எனப்படும் அத்தூணின் கீழ்ப்பாகம் ஃபெரோஸ் ஷா துக்ளக் என்பவரால் ஃபதேஹாபாத் கொண்டுவரப்பட்ட இன்னொரு தூண் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஹுமாயூன் பாதுஷாவால் 1526ல் துவங்கி 1536ல் கட்டிமுடிக்கப்பட்ட கட்டப்பட்ட ஹுமாயூன் மசூதி இங்கு உள்ளது. மன்னர் இங்கு தன் தொழுகைகளை நிகழ்த்தியதால் இம்மசூதி இங்கு கட்டப்பட்டது. குனால் பகுதியில், சரஸ்வதி நதியின் கரையில் உள்ள மணம் மேடு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய இடமாக இது கருதப்படுகிறது. பனாவாலி என்றும் வனாவாலி என்றும் அழைக்கப்படும் தொல்பொருள் மணல் மேடு ஃபதேஹாபாதில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ளது. 10மீட்டர் உயரமுள்ள இம்மணல் மேடு ஏறத்தாழ ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் கிமு2800-2300 மற்றும் கிமு2300-1800 வரையிலான ஏராளமான அரிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன.\nஃபதேஹாபாத் செல்ல சிறந்த பருவம்\nசெப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மிதமான வானிலை நிலவுவதால் அங்கு செல்ல அம்மாதங்கள் சிறந்ததாக கருதப்படுகிறது.\nசாலை மற்றும் ரயில் மூலம் ஃபதேஹாபாத் மற்ற ஊர்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/bodhai-yeri-budhi-maari-movie-story-revealed/", "date_download": "2019-04-21T06:23:49Z", "digest": "sha1:CROLPWCIZLIAO22XQONYI6PVJOSU3FUV", "length": 7349, "nlines": 91, "source_domain": "www.filmistreet.com", "title": "சீட்டின் நுனிக்கே வர வைக்கும் போதை ஏறி புத்தி மாறி", "raw_content": "\nசீட்டின் நுனிக்கே வர வைக்கும் போதை ஏறி புத்தி மாறி\nசீட்டின் நுனிக்கே வர வைக்கும் போதை ஏறி புத்தி மாறி\nஎந்தவொரு மனிதனின் வாழ்விலும் ‘if & but’ போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வகிப்பது போல, போதை மயக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது பல மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாக பேசும் ஒரு படம் தான் ‘போதை ஏறி புத்தி மாறி’. ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே மொத்த படத்தை பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இது இருக்கும். குறும்படங்களில் நாயகனாக கலக்கிய தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.\n“தீரஜ் என்னுடைய ஒரு நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். அதில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எங்களுக்குள் இருந்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி, இயக்குனர்களின் நடிகர். அனைத்து சூழ்நிலைகளிலும் இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர். கார்த்திக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார், அதை சிறப்பாகவும் செய்தார்.\nஇந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நான் ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, அந்த படத்தில் பிருந்தாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னதாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் கதாபாத்திரத்தமும், கருத்தியலும் அவரை ஈர்க்க, உடனடியாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனைத்து நடிகர்களும் இணையும் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.\nமிகவும் பிஸியாக இருந��தபோதும் என்னுடன் பணியாற்ற நேரத்தை ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த விஷயம் ரசிகர்களுடன் மிக நன்றாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார் இயக்குனர் கே ஆர் சந்துரு.\nபோதை ஏறி புத்தி மாறி\n'பகல் நிலவு' புகழ் ஷிவானி திறந்து வைத்த குடும்ப சலூன்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை பிரதைனி சர்வா\nஎந்தவொரு மாடல் நடிகையும் பிறப்பிலேயே நடிகையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-21T07:12:39Z", "digest": "sha1:SSJ4BHRFSJDJU2XEZEA6B4W6K2TCW4NX", "length": 6333, "nlines": 82, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஞான இருதயம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஅக்டோபர் 23 ஞான இருதயம் சங்க் 90 : 1 – 12\n‘நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்கு போதித்தருளும்.’ (சங்கீதம் 90 : 12 )\nதேவ மனிதனாகிய மோசே, தேவனை நோக்கி இவ்விதமான ஜெபத்தை ஏறெடுக்கிறான். மற்ற தேவ மனிதர்கள் பெறாத உன்னத சிலாக்கியங்களைப் பெற்றான் மோசே. தேவனுடைய மகத்துவமான அற்புதங்களையும் கண்டவர். தேவனுடைய பர்வதத்தில் ஏறி நாற்பது நாட்கள் தேவனோடு வாசம் பண்ணின மனிதன். அந்த 40 நாட்கள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் அவ்விதமான மனிதன் தனக்கு ஞான இருதயம் வேண்டும் என்று வாஞ்சித்து தேவனை நோக்கி ஜெபிக்கிறார் அருமையான நன்பரே ஆவிக்குறிய ஞானமுள்ள இருதயம் நமக்குத் தேவை. இன்றைக்கு உலக ஞானம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் தேவ ஞானமற்ற மனிதன் பிரயோஜனமற்றவன். அழிந்துப்போகிற ஞானத்தால் நித்திய ஜீவனை பெறமுடியாது.\nஇவ்விதமான ஞானமுள்ள இருதயத்தைப் பெற தங்களுக்கு நாட்களை எண்ணும் அறிவைப் போதிக்கும்படி மோசே கேட்க்கிறார். நம் நாட்கள் இந்த பூமியில் எவ்வளவு நிலையற்றது. நித்தியத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இந்த உலக நாட்கள் இம்மியிலும் அற்பமானதாக இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக மனுஷன் எவ்வளவாய் அதையும் இதையும் சாதித்து உலகத்தின் மேன்மைக்காகப் பாடுபடுகிறான்.\nமேலும் மோசே ‘எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது. ஒரு கதையைப் போல எங்கள் வருஷங்களைக் கழித்துப் போட��டோம். எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் என்பதுவருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே’. அது சீக்கிரமாய் கடந்து போகிறது. நாங்களும் பறந்து போகிறோம்.’ மேலும் மோசே ஒரு அழகான ஜெபம் செய்கிறார். அது நம்முடைய ஜெபமாக இருக்கட்டும். ‘தேவ்ரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்சியாக்கும்.’ (சங்கீதம் 90 : 10 , 15 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/03/blog-post_3578.html", "date_download": "2019-04-21T06:54:45Z", "digest": "sha1:3M3536RCSLMNINDHYS6EYB7NCAARLA24", "length": 25646, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தமிழனா முஸ்லிமா எனப் பாராமல் எங்கள் கதவு எவ்வேளையும் திறக்கும்! - றிஷாத் பதியுத்தீன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதமிழனா முஸ்லிமா எனப் பாராமல் எங்கள் கதவு எவ்வேளையும் திறக்கும்\nகொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட காலம் இதுவாகும். முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கும் பேரீனவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும் தீர்ப்பானது சாட்டையாக அமைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.\nநேற்று முன்தினம் கிராண்ட்பாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவவாறு தெரிவித்தார். இப் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்பாறுக் மற்றும் வேட்பாடளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் -\nஇன்று தலைநகர முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியானது மிகவும் தொய்வு நிலையிலே உள்ளது. வளர்ச்சி குறைந்த ஏனைய பிரதேச மக்கள் கல்வியில் ��ுன்னேறும்போது ஏன் தலைநகர முஸ்லிம்கள் கல்வியில் வளர்ச்சி காணாமல் இருக்கின்றார்கள்.\nநாம் கல்விச் செயற்பாட்டில் வீழ்சியில் இருப்பதானது எமது இருப்புக்கு ஆபத்தாகும். இதனை மாற்றியமைக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. இதனால் தான் எமது கட்சியானது கல்வி வளர்சிக்கு உதவுதல் எனும் திட்டத்தை உருவாக்கி இன்று பரவலாக கல்விச் செயற்பாட்டுக்கு உதவி செய்து வருகின்றோம்.\nஇன்று வறிய மக்களுக்கு எம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஏனைய கட்சிகளைப்போன்று தேர்தலுக்கு மாத்திரம் வந்து பொருட்களைக் கொடுத்தும் இனவாதம் பேசியும் வாக்குகளை அபகரித்துச் செல்பவர்கள் நாங்கள் அல்ல. என்றும் மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கமாகும்.\nகல்வியலாளர்கள் எங்களிடம் வந்து பாடசாலைகளுக்கு உதவி கேட்ட போது நாங்கள் எதையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு உதவினோம். முஸ்லிமா தமிழா சிங்களமா என்று பாராமல் யார் எந்த நேரத்தில் எங்கள் கதவைத் தட்டினாலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.\nஅதேபோன்று தலைநகரில் எமது வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்ட போது அதற்காக நாங்கள் குரல் கொடுத்தோம். அன்று தெஹிவளை பள்ளிவாயல் விடயத்தில் நான் தலையிட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த போது நீங்கள் ஏன் கொழும்பு விடயத்தில் தலையிடுகின்றீர்கள் மன்னாரை கவனித்துக் கொள்ளுங்கள் என்று என்னை அதட்டினார்கள்.\nஇவர்களின் அதட்டல்களுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. முஸ்லிம்களுக்கு பிரச்சினை வரும் போது பதவியை பாதுகாப்பதற்காக ஒதிங்கிவிட முடியாது. அந்த துரோகத்தை நாம் ஒருபோதும் முஸ்லிம் உம்மத்திற்கு செய்யமாட்டோம். கொழும்பு முஸ்லிம்களுக்காகவும் தேசிய ரீதியில் அனைத்து முஸ்லிம்களுக்கும் குரல் கொடுக்க எமது கட்சிக்கு உமது ஆணையை தாருங்கள்.\nநீங்கள் எமக்கு வழங்கும் ஆணைதான் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படும் பேரீனவாதிகளுக்கு சாட்டையாக அமைவதுடன் நாங்கள் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.\nவழமை போன்று நீங்கள் உமது வாக்குகளை தெரிந்தவர் அறிந்தவர் என்று இட்டு வாக்குகளை வீண்விரயம் செய்து விடாதீர்கள். கொள்கைகளை பாருங்கள். யார் முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பவர்கள் என்பதையும் சேவை செய்பவர்கள் என்பதையும் சிந்தித்து தீர்மானிக்க வேண்டிய முக்கிய தருணம் இது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nகோட்டா பயம் பிடித்துள்ள சமாதானம் யார்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் கோத்தபாய. விரும்பியோ விரும்பாமலோ கோத்தபாயவை தேர்தலில் தோற்க...\nஇலங்கையின் போர் அவலங்களை விற்று வாக்கு பிச்சை கோருவதற்கு இந்திய தேர்தல்கள் ஆணையகம் தடை.\nஇலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியவாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பர...\nமேலதிக பொலிஸ் பாதுகாப்புத் கேட்டுச் சென்ற சிறிதரன் மூக்குடைபட்டார்.\nஇலங்கை அரசாங்கத்திடம் பின்கதவால் நுழைந்து கருமங்களை பெற்றுக்கொள்வதில் தற்போது முன்னணியில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வருடமா\nஜனாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுது அவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்...\nஇந்தத் தலைப்ப��ப் பார்த்தவுடன் “கண்டேன் சீதையை” என்ற கணக்கில் தலைப்பு வைத்திருக்கிறார், அவரென்ன சீதையளவு உத்தமரா இவரென்ன அனுமாரா என்ற மாதிரி...\nஐயோ நாங்கள் இரவில் சீனாவை சந்திக்கவே இல்லை. விக்கி விபூதி அணிந்து கொண்டு பொய்சொல்கின்றார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் கஜேந்திரர்கள். அவர்கள் தங்களை விக்கியுடன் நகமும் தசைய...\nத.தே. கூட்டமைப்பின் வேண்டுதலுக்கிணங்கவே இன்றும் முன்னாள் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுளனர். போட்டுடைக்கின்றார் பசில்.\nதமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுகின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையா��ும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32143", "date_download": "2019-04-21T07:00:28Z", "digest": "sha1:RLW6DR6CAJSUXJMV2GX53V2PNRFQMRKV", "length": 8889, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்தார் அரச அதிபர் - இழப்பீடுகளை விரைவுபடுத்த உத்தரவு - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nமின்னல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்தார் அரச அதிபர் – இழப்பீடுகளை விரைவுபடுத்த உத்தரவு\nin செய்திகள், முக்கிய செய்திகள் April 17, 2019\nஉடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.\nஇன்று காலை 6.00 மணிக்கு யாழ்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி முரளிதரன்,\nவலி தெற்கு பிரதேச சபை உற���ப்பினர் அபராசுதன், கிராம சேவகர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அடங்கிய குழுவினர் மின்னல் அனர்த்தம் நிகழ்ந்த சம்பவ இடத்தினை சென்று பார்வையிட்டதோடு\nஉயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கும் சென்றனர். இதன்போது சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் மரணத்திற்கான கொடுப்பனவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொடுப்பனவு\nரூபா ஒரு லட்சத்தில் உடனடியாக பதினையாயிரம் ரூபாவினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரச அதிபர் வழங்கினார்.\nமேலும் உயிரிழந்தவர்களில் ஒரிவருக்கான வீட்டுத்திட்டத்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கவுமாறும் அரச அதிபர் பணித்துள்ளார்.\nஅப்பகுதிளில் அடிக்கடி மின்னல் தாக்கம் நிகழ்வதற்கான காரணம் பற்றி ஆராய்வதோடு அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள்\nஇயங்கு நிலையில் இருக்கின்றதா மற்றும் உரிய தரத்தில் உரிய முறைப்படி பொருத்தப்பட்டுள்ளதா என உடனடியாக பரிசீலித்து நடவடிக்கையெடுக்குமாறு\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/?cat=13&page=92", "date_download": "2019-04-21T06:09:10Z", "digest": "sha1:QPU4GBPFVZNG6YKWHHPDFNW3LYWW46GZ", "length": 12873, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nஆழ்மனதின் அற்புத ஆற்றல் சக்திகள்\nஆசிரியர் : ஹிப்னோ ராஜராஜன்\nஆசிரியர் : சூர்யா ஞானேஸ்வர்\nவெளியீடு: ஸௌராஷ்ட்ரீ ஸாஹித்ய பிரசுரம்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/guru-peyarchi-palangal-2017-to-2018-kanni/", "date_download": "2019-04-21T06:30:09Z", "digest": "sha1:EVDGM5TQPBAAD2P73QJ5735A7NFVAFP6", "length": 16220, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 கன்னி | Guru Peyarchi 2017", "raw_content": "\nHome குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி 2017 குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 கன்னி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 கன்னி\nஉங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். தடைப்பட்ட கட்டடப் பணியை மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nகுரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.\nகுரு தனது 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், எதையும் பலமுறை திட்டமிட்டுச் செய்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புதுப் பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணிச் சுமை குறையும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும்.\nஉங்கள் ராசிக்கு 3 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.\n6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலரால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும்.\nஉங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், கணவன் – மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து செல்லும். தாயாருடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியமும் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும்.\nகுருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:\n14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாகச் செல்வதால், முயற்சிகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சிலருக்கு தலைச்சுற்றல், தோலில் அலர்ஜி வந்து செல்லும்.\n7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் வக்கிரகதியில் செல்வதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் கூடிவரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.\nவியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் புரிந்துகொண்டு முதலீடு செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். நல்ல பங்குதாரர்கள் அமைவார்கள். கமிஷன், துரித உணவகம், ஸ்டேஷனரி, கட்டுமானம் வகைகளால் லாபம் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இனி உங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஆகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.\n படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். தேர்வுகள���ல் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.\n சின்னச் சின்ன வாய்ப்புகளைக் கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்புகள் வெளியாகி புகழ் பெறுவீர்கள்.\nமொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், நினைத்ததை நிறைவேற்றும் வல்லமையைத் தருவதாகவும் அமையும்.\nபரிகாரம்: பெளர்ணமி திதியில் தக்கோலம் தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் ஸ்ரீஜலநாதீஸ்வரர், ஸ்ரீநர்த்தன தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரையும் வழிபடுங்கள்; வளம் பெருகும்.\nகுரு பெயர்ச்சியான இன்று எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் கோவிலுக்கு செல்ல வேண்டும் \nஅதிசார குரு பெயர்ச்சி பலன்கள் – ஏப்ரல் மாதம் வரை\nஇன்று நடந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கான பலனும் பரிகாரமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ms-dhoni-storms-the-pitch-for-umpiring-error/", "date_download": "2019-04-21T06:54:41Z", "digest": "sha1:GDDRRFBCMNGGZBOSSIFT7BAGYR2USKVZ", "length": 10552, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "டென்சன் ஆன கேப்டன் கூல் - அம்பயர்களுடன் வாக்குவாதம். CSK கடைசி பாலில் த்ரில் வெற்றி. என்ன தான் பாஸ் நடக்குது இங்க ? - Cinemapettai", "raw_content": "\nடென்சன் ஆன கேப்டன் கூல் – அம்பயர்களுடன் வாக்குவாதம். CSK கடைசி பாலில் த்ரில் வெற்றி. என்ன தான் பாஸ் நடக்குது இங்க \nடென்சன் ஆன கேப்டன் கூல் – அம்பயர்களுடன் வாக்குவாதம். CSK கடைசி பாலில் த்ரில் வெற்றி. என்ன தான் பாஸ் நடக்குது இங்க \nநேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய லீக் போட்டியில் ஓவரின் கடைசி பாலில் சென்னை அணி வெற்றி பெற்றது.\nராஜஸ்தான் அணி நிர்ணயித்த 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது.\nஅந்த ஓவரின் முதல் பந்தில் ரவிந்திர ஜடேஜா சிக்சருக்கு பறக்கவிட்டார். ஷாட் அடித்த அவரும் கீழே விழுந்தார் பந்துவீசிய ஸ்டோக்ஸும் தடுமாறி விழுந்தது ஆச்சர்யம் தான் . தொடர்ந்து இரண்டாவது பந்தை ஸ்டோக்ஸ் நோ-பாலாக வீசினார், ஒரு ரன் ஓடி எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார்.\nமூன்றாவது பந்தில் தோனி போல்டானார்.\nநான்காவது பந்தை ஸ்டோக்ஸ் புல் டாஸாக வீச, இரண்டு ரன் ஓடினர் . முதலில் களத்தில் இருந்த அம்பயர் நோ-பால் என கையை உயர்த்தினார். பின் ஸ்குவையர் லெக் அம்பயர் சைகை எதுவும் வழங்காததால் தன் முடிவை மாற்றினார். இது நோ-பால் இல்லை என்றார். எனவே, நோ பால் திரும்பப் பெறப்பட்டது. இதைக் கண்ட ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விக்கெட்டை இழந்து வெளியே சென்ற தோனி, பவுண்டரி அருகே இருந்து களத்துக்குள் நுழைந்தார். தோனி எல்லை மீறி அம்பயரிடம் வாக்குவாதம் செய்த காட்சி பெரும் ஆச்சரிய, அதிர்ச்சியாக அமைந்தது.\n3 பாலில் 6 ரன் என வந்ததது. ஓவரின் ஐந்தாவது பாலில் 2 ரன் எடுக்கப்பட்டது. பின்னர் வயட் வீசினார் ஸ்டோக்ஸ். ஆக கடைசி பாலில் மூன்று ரன் தேவை வெற்றி பெற பலரும் சூப்பர் ஓவர் செல்லுமா என யோசித்த நேரத்தில், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் சான்ட்னர். சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.\nஐபில் இல் கேப்டனாக தோனிக்கு இது 100 வது வெற்றி. எனினும் சர்ச்சை நிறைந்த மறக்கமுடியாத வெற்றியுமாக மாறியது. தோனிக்கு தண்டனையாக அவரது மேட்ச் பணத்தில் 50 சதவிகிதம் பைன் போடப்பட்டது.\nRelated Topics:ipl, கிரிக்கெட், சி.எஸ்.கே, சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sarathkumar-simbu-19-08-1521823.htm", "date_download": "2019-04-21T07:00:16Z", "digest": "sha1:FT4I6Q5CC3PIUGJRN5PDGHFBBFVMJIL6", "length": 5798, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "இளம் நடிகர்களின் ஆதரவு சரத்குமாருக்கே... - Sarathkumarsimbudhanush - சிம்பு- தனுஷ்- சரத்குமார் | Tamilstar.com |", "raw_content": "\nஇளம் நடிகர்களின் ஆதரவு சரத்குமாருக்கே...\nதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கான தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளன. அதில் சரத்குமார் அணி, விஷால் அணி என இரு அணியாக உள்ளனர்.\nநடிகர் சங்கம் இருந்த இடத்தை தரை மட்டமாக்கி அந்த இடத்தில் புதிய கட்டிடத்தையும் கட்டாமல், தியேட்டர் ஒன்றிற்கு குறைந்த விலையில் ஒப்பந்தம் போடப்பட்டதை விஷால் அணியினர் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். அந்தப் பிரச்சனையால்தான் இளம் நடிகர்கள் அனைவரும் நாசரை முன்னிறுத்தி தேர்தலில் குதித்துள்ளனர்.\nஇதனிடையே சிம்பு, தனுஷ் உள்ளிட்ட மற்ற சில இளம் நடிகர்கள் சரத்குமார் அணிக்கே ஆதரவு தர உள்ளனர் என்று செய்திகள் வெளியாகின. வாலு திரைப்பட சக்சஸ் மீட்டிங்கில் சரத்குமார் அணிக்கே தன்னுடைய ஆதரவு என சிம்பு நேற்று அறிவித்தார்.\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/16084852/1032243/Tamilnadu-Chennai-Tasmac-Sale-Workers.vpf", "date_download": "2019-04-21T06:08:01Z", "digest": "sha1:Q7BPROOOB6GHHDT2FJK6FLUBT2ESIG7R", "length": 9965, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "3 நாட்களில், ரூ. 423 கோடிக்கு மது விற்பனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்ப��தைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3 நாட்களில், ரூ. 423 கோடிக்கு மது விற்பனை\nதேர்தலை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக் கடைகள் விடுமுறை என்பதால் நேற்று, கூட்டம் அலைமோதியது.\nகடை திறப்பதற்கு முன்பாகவே காத்திருந்து மது வகைகளை, கட்சியின் வாங்கிச் சென்றனர்.கடந்த மூன்று நாட்களில் மட்டும், சுமார் 423 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டார தகவல் தெரிவித்துள்ளன.இதில், ஞாயிற்றுக்கிழமையன்று அதிகபட்சமாக, 165 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த வெள்ளியன்று, 117 கோடி ரூபாய், சனிக்கிழமை அன்று 141 கோடி ரூபாய் என, விற்பனை 3 மடங்கு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.\nபொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்\nபொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nதனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்\nசென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர்.\nதிருப்பூர்: கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nதிருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/baabbeba4bc8bafbbeb95bc1baebcd-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd", "date_download": "2019-04-21T06:38:17Z", "digest": "sha1:ZNDQRMZTEVLT4VJ5P4U4IEHE3Q5M5FS2", "length": 26526, "nlines": 317, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பாதையாகும் தொழில்நுட்பங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / பாதையாகும் தொழில்நுட்பங்கள்\nபாதையாகும் தொழில்நுட்பங்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்\nபயிர் ஊக்கியான கன்சார்ட்டியா (காஸ்டர் கோல்ட்) 0.05 % (0.5 மி.லி. / 1 ல��ட்டர் தண்ணீரில்) 25th மற்றும் 60th நாளில் இலை வழியாகத் தெளித்தல் வேண்டும். காலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பது அவசியமாகும்.\nஇந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்\n1. பெண் மலரின் எண்ணிக்கை 95 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்கிறது\n2. 2.90 % விதை உருவாகிறது.\nசேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு,\nதிருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்\nகாஸ்டர் கோல்ட் ஆமணக்கு பயிர்\nபொட்டாசியம் குளோரைடுடன் விதை நிரப்பு செய்தல்\nபயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்\nமானாவாரியில் ஆமணக்கைப் பயிரிடும் பொழுது 1% பொட்டாசியம் குளோரைடுடன் விதை நிரப்பு செய்தல்.\nஆமணக்கு விதையை 1% பொட்டாசியம் குளோரைடுடன் (KCl) மூன்று மணி நேரத்திற்கு விதை நிரப்புதல் செய்து, பருவமழை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக விதைத்தால் ஆமணக்கில் நல்ல விதை மகசூல் கிடைக்கும்.\nஇந்தத் தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்\nவிதை நிரப்புதல் செய்வதால் விதையில் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. மேலும், வறட்சியைத்தாங்கி அளவான பயிர் எண்ணிக்கை காணலாம்.\nசேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு,\nதிருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்\nஇரசாயனம் மற்றும் உயிரி மூலம் போர்ட்ரையோ டினியா சாம்பல் பூசணம் மேலாண்மை\nபயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்\nஇரசாயனம் மற்றும் உயிரி மூலம் போர்ட்ரையோ டினியா சாம்பல் பூசணம் மேலாண்மை\n25th மற்றும் 60th நாட்கள் இடைவெளியில் கார்பென்டாசிம் 0.1 % இலை வழியாகத் தெளித்தால் போர்ட்ரையோ டினியா சாம்பல் பூசணத்தைக் கட்டுப்படுத்தலாம்..\nஇந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்\nகார்பென்டாசிம் 0.1 % இலை வழியாகத் தெளித்தால் சாம்பல் பூசணத்தின் தாக்கம் முதன்மை மற்றும் இரண்டாம் பூக்கொத்தில் இதனுடைய தாக்கம் குறைவாகக் காணப்படும் மற்றும் விதை மகசூல் அதிகரிக்கும்.\nசேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு,\nதிருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்\nபயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்��லைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்\nஆமணக்கில் வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்தல்\nஇந்த ஊடுபயிர் முறையில்(ஆமணக்கு, வெங்காயம்) 1:2 விகிதத்தில் ஒரு வரிசை ஆமணக்கு, இரண்டு வரிசை வெங்காயம் நடலாம். வீரிய ஆமணக்கு இடைவெளியானது1.5 5மீ.x 1.0 மீ. ஆகவும் 60x30x60 இடைவெளியானது 60 செ.மீ. இரண்டு புறம் ஆமணக்கு செடிக்கும் 30 செ.மீ. வெங்காய செடிக்கு விட்டு நடவு செய்ய வேண்டும். இந்த சாகுபடி முறையில் அதிக மகசூல் மற்றும் லாபமும் கிடைக்கும்.\nஇந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்\nஇந்த சாகுபடி முறையில் களைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். களைக்கொல்லிகள் மற்றும் பயிர்ப்பாதுகாப்பு இரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைத்து ஒரு பாதுகாப்பான சூழ்நிலை அமைக்க முடிகிறது. மேலும் களை எடுப்பதற்கு நேரிடும் செலவைக் குறைத்து அதிக லாபம் ஈட்டலாம்.\nசேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு,\nதிருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்\nபயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்\nமரவள்ளி கிழங்கில் செதில் பூச்சி கட்டுப்படுத்துதல்\nநடவுக்க 15 நிமிடம் முன்பாக இந்த மரவள்ளி கரணையை டைமெத்தோயேட் @ 2 மி.லி./ லிட்டர் + கார்பென்டாசிம் 2 கிராம் / லிட்டரில் ஊற வைத்து, பின்பு நடவு செய்ய வேண்டும்.\nஇந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்\nகரணை நேர்த்தி மூலம், நடவுக்குப் பயன்படுத்தும் கரணைகளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் செதில் மற்றும் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டலங்களும்\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும்\nபயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்\nநுண்ணூட்ட சத்து குறைபாடு மேலாண்மை\n1 % பெர்ரஸ் சல்பேட் + 0.5 % துத்தநாக சல்பேட், 60 மற்றும் 90 வது நாட்களில் இலை வழியாகத் தெளித்தல் வேண்டும்.\nஇந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்\nநுண்ணூட்ட சத்து குறைபாட்டை அகற்றலாம். மேலும் மகசூல் குறைவைத் தவிர்க்கலாம்.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டலங்களும்\nதமிழ்நாட்டில��� உள்ள அனைத்து மாவட்டங்களும்\nபயிரின் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் பெயர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப்பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்\nமரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி மேலாண்மை\nமாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த 1 ஏக்கருக்கு(100 எண்கள்) பப்பாயா மாவுப்பூச்சி ஒட்டுண்ணி விடலாம்.\nஇந்தத்தொழில் நுட்பம் பின்பற்றுவதால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்\nஇந்த மாவுப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தி மற்றும் மகசூலை அதிகரிக்கலாம்.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டலங்களும்\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும்\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்\nபக்க மதிப்பீடு (61 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nஇந்திய ரயில்வே - போக்குவரத்து திறன்களை மேம்படுத்துவதில் உள்ள சவால்கள்\nகிராமிய & நகர்ப்புற ���றுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 23, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTA1NjU0NDM1Ng==.htm", "date_download": "2019-04-21T06:46:44Z", "digest": "sha1:4YGTJTJV4RDGX422UU5U2GHAZOZN6YBL", "length": 13588, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றும் எலுமிச்சை பழம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இ��் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றும் எலுமிச்சை பழம்\nகாலையில் எழுந்தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஉடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nவெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.\nஇதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.\nஎலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.\nஎனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nமுதுமைத் தோற்றத்தை தவிர்க்கும் இயற்கை வழிகள்\nவெயிலில் ஏற்படும் சரும கருமையை போக்கும் பேஸ் பேக்\nகூந்தல�� நன்றாக வளர சில குறிப்புகள்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-Mzk1MDQ=.htm", "date_download": "2019-04-21T06:10:31Z", "digest": "sha1:5XDQBK532UISEUUPENE3V7UP755ANPZY", "length": 10244, "nlines": 135, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - World Leading Tamilnews tamil news Website Delivers Tamil News, India News, World News, France News, Political News, Business News, Wonder News, Cinema & Sports News,tamil news, tamilnews, newstamil, worldtamilnews, tamilworldnews, lankasrinews, newslankasri, tamilwinnews, tamilwin, wintamil, tamilcanada, canadatamil, uktamil, tamiluk, newsuktamil, uktamilnews, paris, paristamil, tamilparis, paristamilnewscom, tamilcom, paristamilcomnews, indianews, tamilnaadunews, tamilarnews, newstamilar, tamilbrakingnnews, hottamilnews, tamilhotnews, eelamnews, webnewstamil, tamilcomnews, americatamilnews, colombotamilnews, ajithnews, vijainews, suriyanews, prabakarannews, lttenews, srilankanews, newsintamil, itnewstamil, tamilitnews, singaporenews, malasiyanews, tamilsingaporenews, malasiyatamilnews, tamilworldnews Update online.", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 770 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 34 ]\nகுழந்தையை பிச்சையெடுக்க விட்ட காதல் கணவன்\nபொறியியல் படிப்பின் மீது உள்ள மோகம் நியாயமானதா\nவிபச்சாரத்திற்காக பெண்களை கடத்தும் கும்பல்\nமறைக்கப்படும் உண்மைகளால் சிதையும் வாழ்க்கை\nமாமி - மச்சாள் கொடுமை\nகணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/07/already-seen.html", "date_download": "2019-04-21T07:06:49Z", "digest": "sha1:76EDY6OBKWAEUIZZH5B7WYRZVM7MIE2G", "length": 20663, "nlines": 199, "source_domain": "www.ssudharshan.com", "title": "தேஜா வு .. முன்னரே பார்த்திருக்கிறேன் (Already seen ) ....", "raw_content": "\nதேஜா வு .. முன்னரே பார்த்திருக்கிறேன் (Already seen ) ....\nசாதாரணமாக இளைஞர்கள் பெண்களிடம் பாவிக்கும் வேண்டுமென்றே பாவிக்கும் சொல் . ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதை உணர்ந்திருப்போம் . சில இடங்கள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் சிலரை ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .\nஅந்த நினைவுகள் வந்த நொடி எமக்கே வியப்பாக இருக்கும் . ஏற்க்கனவே இதே நிகழ்ச்சி நடந்திருக்கிறதே . இதே இடத்திற்கு வந்திருக்கிறேனே மீண்டும் அதே நிகழ்���்சி நம் வாழ்வில் அந்த நிமிடம் நடப்பது போல உணர்வு . அனைவருக்கும் வாழ்க்கையில் சில தடவைகள் கட்டாயம் வந்திருக்கும் .\nஉதாரணமாக அதே உணர்வு மீண்டும் எழுவது போல இருக்கும் . திடீரென நண்பனுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது ஏற்க்கனவே இந்த தலைப்பில் பேசியிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றும் .\nஅது தான் தேஜா வோ என அழைக்கப்படுகிறது . தேஜா வோ என்பது ஒரு நிகழ்வு முன்னர் நடந்தது போல நம் உணர்வில் தோன்றும் ஆனால் அது நடைபெறவில்லை என்று எமக்கு தெரிவது தான் .already experienced; déjà senti, already thought; and déjà visité, already visited என பிரெஞ்சு விஞ்ஞானி Emile Boirac என்பவர் இப்படி ஒன்று நம்முள் இருப்பதை இனம்கண்டு வெளியில் கொண்டு வந்தார் . இதற்க்கு பெயரும் சூட்டினார் .\n1 லிருந்து 30 செக்கன்கள் வரை நீடிக்கும் இந்த எண்ணம் .\nஇதற்க்கு பல தியரிகள் இருந்தாலும் டாக்டர் அலன் பிரவுன் என்பவர் இதற்கான காரணத்தை விளக்கி செல்போன் தியரி என பெயர் வைத்தார் . இது அவருடைய கருத்து மட்டுமே .. மொத்தமாக 40 தியரிகள் உண்டு .\nஅதாவது நீங்கள் ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டு கைத்தொலைபேசியில் பேசும் போது இரு செயல்கள் ஒரே நேரத்தில் இடம்பெறும் போது நாம் உண்மையாக செய்து கொண்டிருக்கும் வேலை பார்வை , மனம், சத்தம் என்பவற்றிலேயே உணரப்படும் . திடீரென மீண்டும் போனை வைத்து விட்டு சாதாரண சூழலுக்கு வரும் போது அந்த இடங்கள் ஏற்க்கனவே பார்க்கப்பட்டது போல தோன்றும் .\nஇன்னொரு உதாரணமாக வீட்டு அறைக்குள் நாம் இன்னொருவருடன் பேசிக்கொண்டு நுழையும் போது அந்த அறையின் மீது பார்வையும் , சூழல் சத்தமும் கவனிக்கப்படிருக்கும் . திடீரென வீட்டுள் நுழையும் போது அது ஏற்க்கனவே உணரப்பட்டதாக இருக்கும் . ஏற்க்கனவே பார்த்த இடம் போல இருக்கும் .\nஆனால் தேஜா வு (முன்னரே பார்த்தது ) மருத்துவ ரீதியாகவும் விளக்கி விட முடியாது . அது மிகவும் ஆழமானது . எதிர்பார்க்கப்படாமல் உடனே நிகழ்வது .\nஆனால் பல விஞ்ஞான தியரிகள் நிகழ்வுகள் ஒரு கோர்வையில் இடம்பெறுவதையும் அவை ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவை என்றும் கூறுகின்றன . அயிங்ச்டேயினின் சமாந்தர உலகம் தியரி நாம் இந்த பாதையில் சென்றால் ஒரு நிகழ்வு இல்லை என்றால் இன்னொரு நிகழ்வு என கூறியுள்ளார் . நிகழ்வுகள் எம் வாழ்வில் பல இடம்பெறுகின்றன . அவற்றில் கோர்வையில் ஏற்ப்படும் மாற்றங்கள் இவ்வாறு தோன்ற வைக்கலாம் .\nஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் இணைந்தது . உதாரணமாக நாம் சில பொருட்களை தொலைத்து விட்டு தேடுவதுண்டு . ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாட்கள் கடந்து அவை தேடிய இடத்திலேயே கிடைக்கும் .\nபல தியரிகள் இருந்தாலும் இன்னும் நிலையாக நிரூபிக்கப்படாத ஒன்று . நீங்களும் பல தடவைகள் உணர்ந்திருப்பீர்கள் ..\nமற்ற தியரிகளையும் போடலாமே... ஆவலாக இருக்கிறேன்...\nஎனக்கும் ஒரு ஐடியா இருக்கு... அதை நான் பிறகு எழுதுறேன்... :)\ndéjà என்றால் already என்றுதான் அர்த்தம்... ( ஹீ...ஹீ... ஃப்ரென்ஞ் வேலை செய்யுது... )\nநன்றி வளாகம் .நிச்சயம் இடுகிறேன் ... உங்கள் பதிவை வாசிக்க ஆவலாக உள்ளேன்\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nநாசா கண்டுபிடிப்புகள் - எமது அன்றாட பாவனையில் .....\nதேஜா வு - முன்னரே பார்த்திருக்கிறேன் 2\nபொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பே...\nஇந்தியா - இந்தியனின் பெருமை\nவைரம் (தமிழ்) முத்து பிறந்த நாள் - வைரமுத்து\nஈ மெயில் @ குறியீட்டின் வரலாறு\nஇந்த வார சிறப்பு : பாடகர் உன்னிகிருஷ்ணன்\nஅர்த்தமுள்ள இந்து மதம் தொடர் 5 - சாதாரண வாழ்க்கையு...\nதேஜா வு .. முன்னரே பார்த்திருக்கிறேன் (Already see...\nகனவுகள் - தொடரும் மர்மம் - தகவல் அறிவோம் 2\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39478", "date_download": "2019-04-21T07:06:54Z", "digest": "sha1:CTKO4KQEV2PX5EXM4EWKZAJZ2BCLYLH2", "length": 9310, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசையும் அ.தி.மு.கவையும் கவிழ்க்கவோ உடைக்கவோ முடியாது - எடப்பாடி | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில��� கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nஅரசையும் அ.தி.மு.கவையும் கவிழ்க்கவோ உடைக்கவோ முடியாது - எடப்பாடி\nஅரசையும் அ.தி.மு.கவையும் கவிழ்க்கவோ உடைக்கவோ முடியாது - எடப்பாடி\nதமிழக அரசையோ அல்லது ஆளுங்கட்சியான அ.தி.மு.கவையோ யாராலும் கவிழ்க்கவோ உடைக்கவோ முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்ததாவது,\n‘மக்களவைக்கு தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கிறது. அதே சமயத்தில் தேர்தல் திகதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் திகதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.\nதி.மு.க. தலைவர் தெரிவு குறித்து விடயங்கள் அக்கட்சியின் உள்கட்சி பிரச்சினையாகும். நாங்கள் அடுத்தவர்களைப் பற்றி எப்போதும் பேசுவதில்லை.\nபிரச்சினை ஏற்படும் போது அதனடிப்படையில் அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல. ஆனால் தி.மு.க.விற்கு இது கைவந்த கலை.\nசந்தர்ப்பம் கிடைக்கும் போது என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதையெல்லாம் செய்வார்கள்.\nதி.மு.க. மட்டுமல்ல இது போல எத்தனை தி.மு.க. வந்தாலும் இந்த கட்சியை உடைக்கமுடியாது. இந்த ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது. அவர்களது எண்ணம் ஒரு போதும் ஈடேறாது.’ என்றார்.\nஎடப்பாடி தமிழகம் அ.தி.மு.க மக்களவை தேர்தல்\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்று தீர்ப்பு வழங்கியது.\n2019-04-20 19:26:21 12 குழந்தைகள் கொடுமை அமெரிக்கா\nவட அயர்லாந்தில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\nவடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட கலவரமொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளது.\n2019-04-20 17:36:50 வட அயர்லாந்து பத்திரிகை ஊடகவியாலாளர்\nநாய் கூண்டில் மகனை அடைத்த தந்தை; புகைப்படத்தால் பரபரப்பு\nசீனாவில் தந்தை ஒருவர் தனது மகனை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த புகைப்படங்களை விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஇரு பெண்களை கர்ப்பமாக்கிய நபருக்கு அபராதம்\nஒரே நேரத்தில் இரு பெண்களை கர்ப்பமாக்கிய நபரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் தனது பக்கத்த�� வீட்டில் வசிக்கும் திருமணமான இரண்டு பெண்களை கர்ப்பமாக்கிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் பிரகாஷ்ராஜூக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த அதிர்ஷ்டம்\nஇந்தியாவில் மக்களவை தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பல்வேறு பிரபலங்கள் தமது வாக்குகளை பதிவு செய்திருந்தார்க\n2019-04-20 14:35:52 இந்தியா பிரகாஷ்ராஜ் வாக்குகள்\nஅனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117056", "date_download": "2019-04-21T06:38:30Z", "digest": "sha1:JNOLBQFG5HY2C7VFDYH2KFJDIF3FVQJ4", "length": 6891, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "வட மாகாண ஆளுநராக முதன் முறையாக தமிழர்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் வட மாகாண ஆளுநராக முதன் முறையாக தமிழர்\nவட மாகாண ஆளுநராக முதன் முறையாக தமிழர்\nவட மாகாண ஆளுநராக முதன் முறையாக தமிழர்\nவட மாகாணத்திற்கான ஆளுநராக தமிழர் ஒருவர் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், நேற்று பிற்பகல் சத்தியப் பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.\nஇந்த சத்தியப்பிரமாண நிகழ்வு, ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றது. ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுமானிப்பட்டத்தை நிறைவு செய்த அவர், “இனத் தேசியவாதத்தில் மதத்தின் பங்கு” என்ற தலைப்பின் கீழ் தனது, தனது முனைவர் பட்ட ஆய்வினை அதே பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார்.\n2008 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மடிசன் அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில், மற்றும் கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் ஆகியவற்றையும் முனைவர் சுரேன் ராகவன் பெற்றுள்ளார்.\nஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பௌத்த கற்கைகளு���்கான ஒக்ஸ்ஃபோர்ட் நிலையத்தில், ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேன், பல ஆண்டுகள் அங்கு ஆய்வுச்செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.\nஇலங்கையின் நேரடி அரசியல் விவகாரங்களில் பல்லாண்டு கால அனுபவம் கொண்டவராக கூறப்படும் அவர், இலங்கை அரசங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய தரப்புகளுக்கு இடையேயான சமாதான உடன்படிக்கைத் தருணங்களிலும், இலங்கையின் அரசியல் மறுசீரமைப்பிலும் பங்கு கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்\nNext articleஇறுதிப் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி\nமட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி\nமட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24676", "date_download": "2019-04-21T06:17:42Z", "digest": "sha1:KJLYXOCXPI762WSZHQWOVAAAEEAILT5U", "length": 6357, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு\nin செய்திகள், பதிவுகள், முதன்மைச் செய்திகள் May 15, 2018\nஅடையாளம் கொள்ளை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (15.0.2018) பிற்பகல் 04.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nபாதிக்கப்பட்ட தரப்புக்கள் தலைமையேற்று நடாத்திய நிகழ்வில் யுத்தத்தில் பாதி���்கப்பட்ட பெண்களின் சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் நூல் குறித்த கருத்துரைகள் இடம்பெற்றதோடு பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் நூல்கள் கையளிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467988", "date_download": "2019-04-21T07:12:12Z", "digest": "sha1:4LGOOFVK4CRCHLKCKCBTCMQDPFSW674D", "length": 7145, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முதல்வர் நேரில் அழைத்து பேச முத்தரசன் வலியுறுத்தல் | Muttarasan asserted to speak to the Chief Minister of Jatka-Joy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முதல்வர் நேரில் அழைத்து பேச முத்தரசன் வலியுறுத்தல்\nதிருச்சி: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முதல்வர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொடநாடு பங்களா தனிநபருக்கு சொந்தமானது என்று ஒதுக்கிவிட முடியாது, கொடநாடு பங்களா முன்னாள் முதல்வரின் அலுவலகம், அதில் அரசு ஆவணங்கள் இருக்கும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஜாக்டோ-ஜியோ முதல்வர் அழைத்து பேச முத்தரசன்\nதமிழகத்தில் 10 வாக்குசாவடிகளில் மறுதேர்தல் நடத்த சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமானவர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்: அதிபர் சிறிசேனா\nபொன்பரப்பி மற்றும் மதுரை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரியிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்டாலின் புகார்\nதிருச்சி துறையூர் அருகே கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகுண்டுவெடிப்பு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசு அலட்சியம்\nஇலங்கையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்ய ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயத்தில் வெடிகுண்டு விபத்து\nதருமபுரியில் அரசுப்பள்ளி அருகே மது விற்பனை செய்வதைக் கண்டித்து சாலை மறியல்\nசென்னை அரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.18.55 லட்சம் பணம் கொள்ளை\nசென்னை முகப்பேரில் ரூ.3.75 மதிப்பிலான போதை மாத்திரை பறிமுதல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/director-gowtham-vasudev-menon-turns-to-be-actor/", "date_download": "2019-04-21T06:33:53Z", "digest": "sha1:WUPAK7ESDPSWNT2D4IQUL3TR5XFYPH2Q", "length": 11762, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகராக மாறியிருக்கும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்..!", "raw_content": "\nநடிகராக மாறியிருக்கும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்..\nஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’..\nஇந்தப் பட��்தில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை ரிது வர்மா ஜோடியாக நடிக்க, KPY புகழ் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார். இயக்குநர் தேசிங் பெரியசாமி படத்தை இயக்குகிறார்.\nஇந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் தற்போதைய இளம் தலைமுறையிடம் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை. அதில் இளைஞர்களே அதிகம் நடிக்கவிருக்கிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினருக்காக அர்ப்பணிக்கப்படும் ஒரு படமும் கூட.\nஇந்தப் படத்தில் ஒரு முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார் தமிழ்ச் சினிமாவின் ஸ்டைலிஸான இயக்குநரான கெளதம் வாசுதேவ் மேனன்.\nஅவரின் ‘மின்னலே’ தொடங்கி, அடுத்து வரவிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ வரையிலும் அவரின் ஸ்டைலிஷான படைப்புகள் இளம் படைப்பாளிகள் அவரை பின் தொடர ஊக்கப்படுத்துகிறது.\nஇதுநாள்வரை கேமராவுக்கு பின்னால் இருந்து ரசிகர்களை கவர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன், அவரது ஸ்டைலான நடிப்பு திறனை இந்தப் படத்தின் மூலமாக ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்.\nபடத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி கெளதம் மேனனின் வருகை பற்றிக் கூறும்போது, “கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர்தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன்.\nஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம். ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது. படம் இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது…” என்றார்.\nactor dulquor salman actor gowtham vasudev menon actress rithu varma director desing periyasamy director gowtham vasudev menon Kannum Kannum Kollai Adithaal Movie slider இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குநர் தேசிங் பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் நடிகர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகர் துல்கர் சல்மான் நடிகை ரிது வர்மா\nPrevious Post'கணேசா மீண்டும் சந்திப்போம்' படத்தின் டீஸர்.. Next Post‘சார்லி சாப்ளின்-2’ படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது..\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF?page=4", "date_download": "2019-04-21T06:48:29Z", "digest": "sha1:C6GDMZQNW46H64TLML7ELXIDPXI6DG3X", "length": 6613, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டோனி | Virakesari.lk", "raw_content": "\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nரெய்னா, டோனி, கோஹ்லி ஆகி­யோரை பலாத்­காரம் செய்வேன் ; அர்ஷி கான் (வீடியோ இணைப்பு)\nஇரு­ப­துக்கு 20 உல­கக்­கிண்­ணத்தை தவ­ற­விட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகி­யோரை பலாத்­காரம் செய்வேன் என்று இந்­திய மொடல் அ...\nகோலிக்கு பந்துவீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி : சங்கா\nகோலிக்கு பந்து வீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி உள்ளது. இன்றைய அரையிறுதியில் அதிரடி வீரர் கெய்லின் அதிரடியை நி...\n'ஏன் நாங்கள் வெற்றிபெற்றது உங்களுக்கு பிடிக்கவில்லையா\" போட்டியின் பின்னர் கோபமடைந்த டோனி\nஇந்தியா வெற்றிபெற்றது உங்களுக்குப் பிடிக்கலையா என்று இந்திய நாட்டு செய்தியாளரைப் பார்த்து கோபமாகக் கேட்டார் அணித் தலைவர்...\nஇறுதி ஓவரில் டோனி பாண்ட்யாவிடம் கூறியது என்ன\nஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெங்களூரு...\nபங்களாதேஷ் ரசிகர் டுவிட்டரில் வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nஇன்று நடைப்பெறவுள்ள ஆசியக்கிண்ண இறுதி போட்டியில் பங்களாதேஷ் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெறும் என பங்களாதேஷ் ரசிகர் ஒருவர்...\n100 கோடி கேட்டு வழக்கு தொடருவேன்\nஇந்­திய அணித்­த­லைவர் டோனி தான் ஆட்ட நிர்­ணய சதியில் ஈடு­பட்­ட­தாக செய்தி வெளி­யிட்ட பத்­தி­ரிகை மீது 100 கோடி ரூபா நஷ்ட...\nஇங்கிலாந்து ஆடுகளம் போல் காணப்பட்டது : டோனி\n‘சமீபத்தில் நாங்கள் விளையாடிய ஆடுகளங்கள் போன்று இல்லாமல் இது முற்றிலும் வித்தியாசமான ஆடுகளமாக இருந்தது. சொல்லப்போனால் இங...\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொது��க்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/national-news/page/2/", "date_download": "2019-04-21T07:19:05Z", "digest": "sha1:YP2WSYC7KUY3ZPPSGD7NO5TXCEIIMY2D", "length": 8177, "nlines": 53, "source_domain": "www.nikkilnews.com", "title": "National News | Nikkil News | Page 2 Nikkil News 23", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் காகித விமானத்துடன் சோனியா, ராகுல் காந்தி போராட்டம்\nFebruary 13, 2019\tComments Off on நாடாளுமன்றத்தில் காகித விமானத்துடன் சோனியா, ராகுல் காந்தி போராட்டம்\nடெல்லி ஹோட்டல் தீ-விபத்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு\nFebruary 12, 2019\tComments Off on டெல்லி ஹோட்டல் தீ-விபத்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு\nடெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக .தகவல்கள் வெளியாகியுள்ளது.\nடிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம்\nFebruary 7, 2019\tComments Off on டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம்\nடிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை . வழங்கியது.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை\nFebruary 6, 2019\tComments Off on ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தையடுத்து ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் வழக்குத் தொடுத்தது. இதைத் தொடர்ந்து, ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா குழுமம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ...\n��த்தியஅரசுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டார் முதல்வர் மம்தா பானர்ஜி\nFebruary 6, 2019\tComments Off on மத்தியஅரசுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டார் முதல்வர் மம்தா பானர்ஜி\nநாடு முழுவதும் ட்ராயின் புதிய கட்டணம் இன்று அமல்\nFebruary 1, 2019\tComments Off on நாடு முழுவதும் ட்ராயின் புதிய கட்டணம் இன்று அமல்\nதொலைக்காட்சி சேனல்களுக்கான டிராயின் புதிய கட்டணத் திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.\nபால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு என்ற சிறப்பு திட்டம் : பட்ஜெட்டில் அறிவிப்பு\nFebruary 1, 2019\tComments Off on பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு என்ற சிறப்பு திட்டம் : பட்ஜெட்டில் அறிவிப்பு\nபால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான் – பிரதமர் மோடி\nJanuary 23, 2019\tComments Off on வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான் – பிரதமர் மோடி\nபாஜக ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் : ராகுல் காந்தி\nJanuary 21, 2019\tComments Off on பாஜக ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் : ராகுல் காந்தி\nபாஜக ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஉலகின் உயரமான சிலையைத் திறந்து வைத்தார் மோடி\nOctober 31, 2018\tComments Off on உலகின் உயரமான சிலையைத் திறந்து வைத்தார் மோடி\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றிணைத்தவர் படேல் என அவரது சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-21T06:41:32Z", "digest": "sha1:LF6EI5433X3GCN3AXSXGZJ4CYEM2WYZS", "length": 3421, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மட்டுகலை | Virakesari.lk", "raw_content": "\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோ���் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nபாதை நிர்மாணிக்க நிதி உதவி\nதலவாக்கலை - மட்டுகலை தோட்டத்தின் ஊடாக ரதல்ல பிரதான வீதிக்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக செப்பனிடாமல் பாதை எது \nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/nature/3-heroes-of-the-thailand-cave-rescue/", "date_download": "2019-04-21T07:20:06Z", "digest": "sha1:JYEQDKFDO2GRSR4ETIS67OSNQ7AQCO6J", "length": 49727, "nlines": 197, "source_domain": "ezhuthaani.com", "title": "மலரும் மனிதம் - தாய் குகை தந்த நாயகர்கள்..!", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nபேரெழிலுடன் மறையும் மான்ஹாட்டன்ஹென்ஜ் சூரியன்\nமனித-யானை மோதல்: தீர்வு தான் என்ன\nby முனைவர். கோவிந்தராசு கண்ணன்,\nமலரும் மனிதம் – தாய் குகை தந்த நாயகர்கள்..\nமலரும் மனிதம் – தாய் குகை தந்த நாயகர்கள்..\nமகிழ்ந்திருக்கும் தருணங்களை விடவும் இன்னல்கள் சூழ்ந்திருக்கும் நேரங்களில் மட்டுமே எந்தவொரு பாரபட்சமுமின்றி உதவியை நாடுதலும் , வேறுபாடுகள் களைந்து ஓடிச்சென்று உதவுவதுமான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இக்கட்டான நேரங்களில் தான் சாதாரண மனிதர்களும் கதாநாயகர்களாக வடிவெடுக்கிறார்கள்.\nதாய்லாந்து நாட்டில் தாம் லுவாங் (Tham Luang) என்ற குகைக்கு கடந்த ஜுன் மாதம் 23–ந் தேதி சுற்றுலா சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர்.\nஅவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள் குடும்பங்கள் கலங்கி தவித்தன. இதையடுத்து அவர்களை காப்பாற்ற தாய்லாந்து கடற்படையினர் களத்தில் குதித்தனர். இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க தங்களது நாட்டு கடற்படை வீரர்களை அ���்கு அனுப்பி வைத்தன.\nஅந்த குகைக்குள் அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2–ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இதன் பலனாக கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும், 9 ஆம் தேதி 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.\nமீதமிருந்த மற்ற 4 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் நேற்று கடற்படையினர் மீட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அளித்தது. மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குடும்பத்தினர் ஒட்டு மொத்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தில் நாயகர்காளாக உருவான மூன்று பேரைப்பற்றி இப்போது பார்க்கலாம்.\n1. உயிர் காக்கும் வித்தையை கற்று தந்த நாயகன்\nஅவர்கள் எப்படி காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த குகைக்குள் கால்பந்து விளையாடும் 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டபோது, அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்துள்ளது.\nஆனால், எந்தவிதமான உணவுகள் இன்றியும், சுத்தமான குடிநீர் இல்லாமலும் , 15 நாட்களுக்கும் மேலாக வாழ்வது என்பது மிக மிகக் கடினம் என்பதால் அந்த சிறுவர்களை பாதுகாக்க பயிற்சியாளர் பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளார்.\nஅவர்களிடம் இருந்த உணவை பகிர்ந்து கொண்டு சிறுவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சோர்வடையாமல் பயிற்சியாளர் எகாபோல் (Ecc Gopaul) பார்த்துக்கொண்டார். ஆனால், உணவு தீர்ந்தவுடன், தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.\nகாற்றும், சூரிய ஒளியும் அதிகமாக உள்ளே புகமுடியாத இடத்தில் இருந்ததால், மூச்சுவிடுவதிலும் சிறுவர்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் தான் கற்றுக்கொண்ட தியானம், மூச்சுப்பயிற்சிக் கலை மூலம் சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களைப் பாதுகாத்துள்ளார். இந்த வழிமுறைதான் அவர்களை 15 நாட்களுக்கு மேலாக உயிருடன் வைத்துள்ளது.சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளர் தான் அவர்களுக்கு உயிர் பிடிக்கும் வித்தையை கற்றுத்தந்த கதாநாயகன்.\n2. விடுமுறை கேளிக்கைகள் துறந்து குகைக்குள் சென்ற நாயகன்\nஇந்த சம்பவத்தில் குகைக்குள் மாட்டிக்கொண்ட 13 பேரையும் வெளியே ��த்திரமாக மீட்டுவிட்டு கடைசியாக வெளியே வந்தவர்தான் மருத்துவர் ரிச்சர்ட் ஹாரிஸ் (Richard Harris).\nவிடுமுறை எடுத்துவிட்டு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஹாரிஸ், தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்கும் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் ஒரு குகை நீச்சல் பயிற்சி வீரரும் கூட. இந்த ஒரு முக்கியத் தகுதிதான் இவரையும் தாய்லாந்து குகை சம்பவத்தில் இன்று கதாநாயகனாக்கியுள்ளது.\nநண்பர்களின் அழைப்பை ஏற்று, தாய்லாந்து குகையில் மீட்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ரிச்சர்ட் ஹாரிஸ், தேவையான மருந்துகளுடன் குகைக்குள் சென்று கடைசி வரை சிறுவர்களுடன் இருந்து அவர்களது உடல்நிலையை பரிசோதித்து வந்தார். ஒவ்வொருவராக மீட்கப்படும் போது, அடுத்து யாரை மீட்க வேண்டும் என்பது வரை அவர் தான் முடிவு செய்து கொடுத்துள்ளார்.\n3. தன்னுயிர் ஈந்து சிறுவர்களை காத்த நாயகன்\nகுகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்ற தனக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜனை அவர்களுக்கு வழங்கிவிட்டு திரும்ப நீந்தி வரும்போது உயிரிழந்திருக்கிறார் முன்னாள் கடற்படை வீரர் சமன் குனன் (Suman Gunan)என்ற கதாநாயகன்.\nகுகையில் சிக்கிய சிறுவர்களுக்கு தாய்லாந்து கடற்படையின் முன்னாள் வீரர் சமன் குணன் குகையின் உட்புறமாக நீந்திச் சென்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி வந்தார். இவர் கொண்ட சென்ற சிலிண்டர்கள் அங்குள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லாததால், தான் நீத்திச் செல்லும்போது பயன்படுத்திய ஆக்ஸிஜன் சிலிண்டரை குகையின் உள்ளே சிக்கிக் கொண்ட சிறுவர்களுக்கு வழங்கிவிட்டு, வெறுமனே நீந்தி வந்தார்.\nஆனால் குகையை விட்டு வெளியே வருவதற்குள் சமன் குணன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மற்ற கடற்படை வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.\nமனிதம் இன்னும் முழுதாக மரித்துவிடவில்லை என்று உணர்த்தவே காலம் சில சம்பவங்களையும் அதன் மூலம் சில கதாநாயகர்களையும் பரிசளித்துக்கொண்டே இருக்கிறது.\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nதொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பயணம், பொருளாதா���ம்வர்த்தகம், விமானம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nஆராய்ச்சிகள், தொழில் & வர்த்தகம், விசித்திரங்கள்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nபொது இடங்களில் பதட்டம் ஏற்படுகிறதா\nமண்வாசனைக்கு உண்மையான காரணம் இதுதான்\nஎவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றி புதைந்திருக்கும் மனித உடல்கள்\nகருப்பு நிறமாக மாறும் பனிக்கட்டிகள் – என்ன காரணம்\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tn-chennai-triplicane-harassment-death-facebook/", "date_download": "2019-04-21T06:06:41Z", "digest": "sha1:WVNCYTLZT3GSVDJCXK6W7CTHANYNFTYE", "length": 8176, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "பொள்ளாச்சி பாணியில் பாலியல் கொடூரம்.. போட்டோ எடுத்து மிரட்டல்..! பெண் தற்கொலை.. - Cinemapettai", "raw_content": "\nபொள்ளாச்சி பாணியில் பாலியல் கொடூரம்.. போட்டோ எடுத்து மிரட்டல்..\nபொள்ளாச்சி பாணியில் பாலியல் கொடூரம்.. போட்டோ எடுத்து மிரட்டல்..\nபொள்ளாச்சி துயர சம்பவம் நடந்து இன்னும் மீறாத மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியாக சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒரு பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதற்கு சமூக வலைத்தளங்களில் இருக்கும் நண்பர்கள் காரணம் என்று அவர் கணவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் நட்பை பெருக்கிக் கொண்ட அப்பெண் சில நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.\nஅந்த பகுதியை சேர்ந்த வாசிம் அக்ரம், முகமது மற்றும் அவர் நண்பர்கள் சேர்ந்து அந்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பணம் பெற்றுள்ளனர். இதனை அவர் கணவர் போலீஸ் காவல் இடம் புகார் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக காவல்துறையினர் ஒரு தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.\nRelated Topics:சென்னை, தமிழ்நாடு, பாலியல் வன்கொடுமை, பொள்ளாச்சி\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷால��னி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/merku-thodarchi-malai-689.html", "date_download": "2019-04-21T07:19:09Z", "digest": "sha1:EGOYLHX6UEDAQEV7ITEV5BW3ZPGXRGFL", "length": 15192, "nlines": 152, "source_domain": "www.femina.in", "title": "மேற்குத் தொடர்ச்சி மலை திரை விமர்சனம் - Merku thodarchi malai | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமேற்குத் தொடர்ச்சி மலை திரை விமர்சனம்\nமேற்குத் தொடர்ச்சி மலை திரை விமர்சனம்\nநடிகர்கள் : ஆண்டனி, காயத்ரி, அபு, ஆறுபாலா, பாண்டி, சொர்ணம், ஸ்மித்,\nகதையாசிரியர் : லெனின் பாரதி, ராசி தங்கதுரை\nதயாரிப்பாளர் : விஜய் சேதுபதி\nமேற்குத் தொடர்ச்சி மலை வழக்கமான திரைப்படம் இல்லை. விழிம்பு நிலையிலுள்ள ஒரு சார் மக்களின் வாழ்க்கையை பாசாங்கு இல்லாமல் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர் லெனின் பாரதி.ரங்கு, வனகாளி, சாக்கோ, பொன்னம்மா, கங்காணி, கிறுக்குக் கிழவி, கேத்ரா, ஈஸ்வரி, ரவி, ஊத்து ராசா, அடிவாரம் பாக்கியம், சுருளி என படம் முழுக்க எத்தனை எத்தனை முகங்கள், அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கதைகள் எல்லாமும் நம்மையும் கைபிடித்து நம்மையும் பயணிக்கச் செய்கிறது.\nகதையின் சுருக்கம் இதுதான், ரங்கசாமிக்கு (ஆண்டனி) தான் வசிக்கும் ஊரில் தனக்கு என சொந்தமாக இடம்வேண்டும் என்பதற்காக உழைக்கிறான். அவனால் இடம் வாங்குவதற்கான தடைகள் என்னென்ன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தும் கிடைக்காமல் போவதுதம்த��ன் கதை. ஆனால், அந்தக் கதையோடு பயணிக்கும் வனகாளி (பாண்டி) கதாபாத்திரம் அத்தனை இயல்பான ஒன்று. அவர் சொல்லும் ஒரு கதையில் இருக்கும் பெருமிதம், பின்பு ஓரிடத்தில் “எல்லாப்பயலும் மல மாதிரி நம்புனேன், மல மாதிரி நம்புனேன்னு சொல்லுவாய்ங்க, நான் இந்த மலயதான நம்புனேன். என்னையவே ஏச்சுப்புட்டீள்ல” எனக் கலங்குவதுமாக மனதில் நின்றுவிடுகிறார். சகாவு சாக்கோ (அபு ) பேசும் உரிமைகள், அதைத் தட்டிப் பறிக்க நினைக்கும் ரவியின் (ஆறுபாலா) அதிகாரம், நன்றியாய் இருப்பது மாதிரியே மக்களை சுரண்டும் லோகு, அப்பனுக்கு பட்ட கடனை மகனிடமாவது அளித்து நன்றிகாட்ட நினைக்கும் மீரான் என பல வித மனிதர்களின் கதையையும் கண்முன்னே நிறுத்திச் செல்கிறார்.\nவிளிம்பு நிலை மனிதர்கள், கடைநிலை தொழிலாளி என தடிமனான வார்த்தையில் வசனம் ஏதும் இல்லாமலே அவற்றைப் புரிய வைப்பது சவாலானது. அவர்களின் இயல்புக்கு நுழைய முற்பட்டதும், மகிழ்ச்சி, சேட்டைகள், எல்லாவற்றையும் கலந்தே சொன்னதும் படத்தின் வலிமை. எளிமையான வசனங்கள் மூலம் அந்த வழக்கு சொற்களையும் அனுமதித்தது படத்தின் நிறைவு. ஊருக்கு ஒரு எட்டு போய் வந்தது போல உணர்வைத் தருகிறது அவர்களின் உரையாடல். வசனகர்த்தா ராசி தங்கதுரைக்கு நல்ல எதிர்காலம். எல்லா கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள். எப்போதும் மென்சோகம் படிந்த முகத்துடன் வந்து, “அந்தா தெரியிது பார் அதான்டா நம்ம நிலம்“ என சொல்லும் போது ரங்குவாக நடித்திருக்கும் ஆண்டனியின் முகத்தில் காணும் ஒளியை நல்ல நடிப்பு என்று மட்டும் சொல்லி குறுக்கிவிட முடியாது.மலையின் எழுச்சியோ, மழையின் வீழ்ச்சியோ, அந்த மனிதர்களின் வாழ்வியலும் அதோடு சார்ந்ததாகத்தான் இருந்தது.\nஅது போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு உள்ளுக்குள் கலந்திருந்ததை உணர முடிந்தது. அவர்களின் குதூகலமும், வாழ்க்கை பிரட்டும் துன்பமும், நம்பிக்கையும் இசையாக வெளிப்பட்டதில், பல இடங்களில் மௌனத்தை ஒலிக்கவிட்டு கதையுடன் ஒன்றியிருக்கிறது இளையராஜாவின் இசை. குறிப்பாய் அந்தரத்தில் தொங்குதம்மா பாடல் ஒலிக்கும் இடம் நெஞ்சசை தாலாட்டுகிறது. காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பும், படத்தின் உள்ளே எந்த மிகையும் இல்லாத ஜெயசந்திரனின் கலை இயக்கமும் சூப்பர். நிலத்துக்காக போராடும் ரங்��ுவின் முடிவு. மலையே வாழ்க்கை என வாழும் வனகாளியின் முடிவும் மனதுக்குள் கனம் சேர்க்கிறது. யாருடைய வாழ்வு என்ன ஆகிறது என எதையும் கணக்கில் கொள்ளாத முரட்டுத்தனமான திட்டங்கள் எதற்கு, மக்களின் வாழ்வாதாரத்தையே பறிப்பது எப்படி மேம்பாடாகும், மக்களின் வாழ்வாதாரத்தையே பறிப்பது எப்படி மேம்பாடாகும் எனவும் கேள்வியை முன் வைக்கிறது படம். சுருக்கமாக சொல்வதென்றால் தவிர்க்கக் கூடாத தமிழ் திரைப்படம் இது. விஜய் சேதுபதியை உச்சி மோர்ந்து வரவேற்கலாம்.\nஅடுத்த கட்டுரை : கோல மாவு கோகிலா\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்\nசெக்க சிவந்த வானம் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/05/100308.html", "date_download": "2019-04-21T06:25:54Z", "digest": "sha1:ECM7XXMKL46T6D5WUJIFN6CYLYIGKUIJ", "length": 19503, "nlines": 205, "source_domain": "thinaboomi.com", "title": "அயோத்தியில் படேல் சிலையை விட உயரமாக ராமர் சிலை அமைக்க வேண்டும்: சமாஜ்வாடி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nஅயோத்தியில் படேல் சிலையை விட உயரமாக ராமர் சிலை அமைக்க வேண்டும்: சமாஜ்வாடி\nதிங்கட்கிழமை, 5 நவம்பர் 2018 இந்தியா\nலக்னோ,சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nசாமியார் அமைப்புகள் கோரிக்கை....குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக படேல் சிலை 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று சாமியார் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவர் அயோத்திக்கு வர உள்ளார். அங்கு சிறப்பு தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் அவர் பங்கேற்கிறார்.\nசமாஜ்வாடி கோரிக்கை...அப்போது சிலை அமைப்பதற்கான அறிவிப்பை அதிக��ரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிலை 152 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த சிலை படேல் சிலையை விட 30 மீட்டர் உயரம் குறைவாக இருக்கும். அயோத்தி சரயூ நதி ஓரமாக சிலை அமைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். எந்த இடத்தில் சிலை அமைப்பது என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இதற்கிடைய சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ் வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் கூறியதாவது:-படேல் சிலை அமைக்க திட்டமிட்டபோதே ராமர் சிலையையயும் அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கலாம். அதை யார் தடுத்தது. படேல் சிலையை விட ராமருக்கு சிறிய சிலையை அமைக்க திட்டமிடுகிறார்கள். அதாவது பிரதமர் அமைத்த சிலையைவிட உயரமான சிலை அமைக்க கூடாது என்ற எண்ணம் உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு உள்ளது. அவ்வாறு இருக்க கூடாது. சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட ராமர் சிலை உயரமாக கட்டப்பட வேண்டும். அயோத்தியில் மட்டுமல்ல ராம்பூரிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஅயோத்தியில் ராமர் சிலை அமைக்க வேண்டும்: சமாஜ்வாடி - Ayodhya to be set up by Rama idol: Samajwadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி த��்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் ம��� மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n1ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு...\n2திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனு...\n3நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ப...\n4இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/12/blog-post.html", "date_download": "2019-04-21T06:47:02Z", "digest": "sha1:2OGSH6B7QEF4UNF4XJAW7MRFPVM465FF", "length": 63541, "nlines": 492, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": ஊரெல்லாம் வெள்ளக்காடு", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nமுந்தின நாளையில தலைநகர் கொழும்பில உத்தியோகம் பார்க்கிறவை இருந்திட்டு எப்பவாவது விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வரேக்க வாறவை போறவைக்கெல்லாம் கொழும்பைப் பற்றித்தான் ஏகத்துக்கும் புளுகித் தள்ளுவினம். அப்படி ஒருத்தர் கொழும்பால வந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் கூட்டாளியைக் கண்டு பேச்சுக் கொடுக்கிறார்.\n அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்\"\nஉடனே யாழ்ப்பாணத்தவர், \" உங்கட ஊரில சோறு மட்டும் தான் போட்டுச் சாப்பிடலாம், ஆனா இங்கத்தைய றோட்டில கறி, குழம்பெல்லாம் விட்டுச் சாப்பிடலாம்\" என்றாராம் விட்டுக் கொடுக்காமல்.\nஅவர் அப்படிச் சொன்னதன் அர்த்தம் யாழ்ப்பாணத்து றோட்டுக்கள் குண்டும் குழியுமாக இருக்கும், எனவே குழம்பை ஊத்தினாலும் வழிஞ்சோடாது எண்ட அர்த்தத்தில். இந்தப் பகிடி கன வருஷத்துக்கு முந்தி சிரித்திரன் இதழின் முன் அட்டையில் வந்தது. நான் நினைக்கிறன் அந்த யாழ்ப்பாணத்துப் பாத்திரம் சின்னக்குட்டி என்று.\nஎங்கட ஊர்ப்பக்கம் தார் றோட்டுப் போடுவதே அரிது, அப்படியிருக்க பராமரிப்பு வேற நடக்குமா என்ன எப்பவாவது யாராவது புண்ணியவான் றோட்டுப் போடுவம் என்று முடிவெடுத்தாலும் பறிக்கும் சல்லிக்கல்லில் அரைவாசிக்கு மேல் றோட்டுப் போடும் ஒப்பந்தகாரர் வீட்டு மதில் கட்டத்தான் போய் விடும். மிச்சம் மீதி சல்லிக்கல் கும்பலை ஆங்காங்கே பறித்து விட்டிருப்பார்கள். பிறகு றோட்டுப் போடும் நாளுக்கு முன்னரே அதில் அரைவாசி றோட்டால் போற பெடியள் எறிஞ்சு விளையாடவே போய்விடும். மிச்சம் மீதிக் கல்லை வச்சுக் கொண்டு றோட்டுப் போட்டால் அது கச்சான் அலுவா மாதிரி தார் பாதி கல் பாதியாக இளிச்சுக் கொண்டிருக்கும். நல்ல மாரி மழை அடிச்சால் அந்த றோடும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்குப் போய் விடும். இதான் எங்கட உள்ளூர் தெருக்களின் நிலை.\nகாங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணத்துக்குப் போகும் பெருந்தெரு. அதில் கோண்டாவில் மேற்கு எக்ஸ்போ வீடியோ கடையடியில் இருந்து தான் மதகு எண்ட ஒரு சாமானே ஆரம்பிக்குது. நல்ல மழைக்காலம் வந்தால் இந்த மதகுகள் தான் தடையில்லாமல் நீரை கொண்டு செல்ல உதவ வேணும். ஆனால் மதகு கூட காதலில் தோல்வியடைந்தவன் தாடி வளர்த்த மாதிரி நெருஞ்சி முள் பற்றையால் மூடி மறைச்சிருக்கும் மண் திட்டி. இந்த லட்சணத்தில் மழைநீர் எப்படி வெள்ளம் ஏற்படாமல் போய்ச்சேரும் தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மாவீரர் தின வாரத்தில் எங்கள் ஊருக்கு கிடைத்த ஒரு பேறு இந்த மதகுகள் துப்பரவானது. ஒவ்வொரு வீட்டுக்காறரும் அந்தந்த வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியையும், மதகுகளையும் சுத்தம் செய்யவேணும் எண்டு அறிவிப்பு வந்தது. இப்படி ஏதாவது அறிவிப்பு முறையான இடத்தில இருந்து வந்தால் மறுபேச்சில்லாமல் எங்கட சனம் திருந்திவிடும்.\nஐம்பது வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் தான் எங்கட ஊரில் கண்காணாத வெள்ளமாம். எங்கட ஆட்கள் பிரமிப்பை வெளிப்படுத்தும் விதமே தனி. கன மழை அடித்தது என்றால் \"பேய் மழை பெய்தது\" என்பினம், அதிக வெள்ளப்பெருக்கு என்றால் \"ஊரெல்லாம் வெள்ளக்காடு\" என்று ஆச்சரியம் கொட்டுவினம். ஊரில் இருந்து வெள்ளத்தைச் சாட்சியம் பறையும் படங்கள் வந்திருந்தன.\nஎனக்கு நினைவு தெரிய இதே மாதிரி எண்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலும் ஒருக்கால் மழை வெள்ளம் வந்து ஊரே வெனிஸ் நகரமாக இருந்தது. எல்லா உள்ளூர் றோட்டுகளும் நெஸ்லே ரின்பாலை கடும் தேயிலைச் சாயம் போட்டுக் கலக்கின நிறத்தில ஒரே மழை வெள்ளமா இருந்தது. பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை. எங்கட வீட்டில் இருந்து பிள்ளையாரடிப் பக்கம் போகவே முடியாத வெள்ளம். ஏனெண்டால் எங்களூரில் \"குளக்கரை\" என்ற ஒரு பகுதி இருந்தது. குபேரன் எண்டு பெயரை வச்சுக் கொண்டு பிச்சை எடுப்பது போல குளக்கரை எண்டு பெயர் தான் ஆனால் அது ஒரு வறண்டு போன பள்ளக் காணி. சொந்தமாக மலசலகூடம் இல்லாதவர்கள் ஒதுங்கப் போவதுக்கும், எங்கள் ஊர் பற்பொடி ஆலைக்கு நெல் உமியை எரித்து எடுப்பதற்கும் அந்த இடம் தான் பயன்படும். மாரி மழை வந்து விட்டால் வர்ண பகவானின் முதல் தாக்குதல் இந்த \"குளக்கரை\" தான். அப்படியே முழு மழை வெள்ளத்தையும் வாரிக் குடித்து திக்கு முக்காடி றோட்டுப்பக்கமும் வந்து முறையான வாய்க்கால் வசதி இல்லாததால் உள்ளூர் றோட்டையும் தன் நிலைக்கு ஆக்கி ஒரே வெள்ளக்காடாய் ஆக்கிவிடும். அந்தக் குளக்கரைப் பக்கம் றோட்டால் போனால் மார்கழி சீசன் சங்கீதக் கச்சேரியை தவளை, நீர்ப்பாம்பு வகையறாக்கள் இரவிரவாகக் கொடுப்பினம். விடியும் போது பார்த்தால் றோட்டில் வழிந்தோடிய வெள்ளத்தில் வயிறு வெடிச்சுச் செத்த தவக்கைமார் ஆங்காக்கே இருப்பினம்.\nஇந்தக் குளக்கரையைத் தான் பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இடம்பெயர்ந்து எங்கள் ஊரில் இயங்கியபோது திருத்தி விளையாட்டு மைதானமாக்கப் படாதபாடு பட்டவை. டி.சே தமிழனுக்கு நினைப்பிருக்கும் எண்டு நினைக்கிறன்.\nஅந்த எண்பதுகளில் வந்த பெரு வெள்ளத்தில் போக்குவரத்துக்காக லொறி டயரை மிதக்க விட்டு ஏறிப்போனவர்களும், வாழைக்குத்திகளைப் பிணைச்சல் இட்டு சவாரி செய்தவர்களும் உண்டு.தாவடிச்சந்திக்கு அங்கால் இருக்கும் நந்தாவில் பக்கம் அதை விட மோசம். காங்கேசன் துறை வீதியில் மிதக்கும் நந்தாவில் நிலப்பரப்பு கடும் ஆழம் கொண்டது. அந்த நேரம் மழை வெள்ளம் நிரம்பி தப்பித் தவறி நந்தாவில் வெள்ளத்தில் விழுந்தவர் நேராக பரலோகம் தான் செல்லலாம், வேறு உபாயங்கள் இல்லை.\nகொக்குவில், கோண்டாவில், நந்தாவில், இணுவில் என்று காரணப்பெயர்கள் வந்ததுக்கு காரணமே ஒரு காலத்தில் இந்த ஊர்களில் எல்லாம் குளங்கள் இருந்தனவாம். \"வில்\" என்றால் குளம். காலவோட்டத்தில் கு���ங்கள் மாயமாகி மழை வந்தால் தான் பூர்வீகத்தையே இவை நினைவுபடுத்துகின்றன.\nஈரச்சதுப்பு நிலத்தால் நடந்து வந்தால் பாட்டா செருப்பின் பின்புறம் சேற்றில் ஒற்றி பின்னங்கால்கள் எல்லாவற்றிலும் படிந்து போகும்.\n\"மழையே மழையே மொத்தப் பெய் என்று பாடினால் மழை நிண்டு போயிடுமாம், மழையே போ போ எண்டால் தான் கன மழை பெய்யும்\" என்று முன்னர் கூட்டாளி ஒருவன் சொன்ன ஆலோசனையை நானும் அமுல்படுத்தியிருக்கிறேன்.\nமழைக்காலம் வந்து விட்டால் காதுக்குள் வந்து கிசுகிசுத்து விட்டு ரத்ததானம் கேட்கும் நுளம்புப்படையை விரட்டுவது எங்கள் வீட்டு முற்றத்தில் இருக்கும் வேப்பமரத்தின் கொட்டைகள், அவற்றை ஏற்கனவே பதப்படுத்திக் காயப்போட்டு வைத்திருப்போம். அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு, மில்க்வைற் என்ற எங்களூர் உள்ளூர் உற்பத்தி நிறுவனம் செய்த \"நீம்\" என்ற வேப்பம் கொட்டைகளை அரைத்துப் பொடி செய்த பாக்கெட்டுக்கள். அவற்றை வாங்கி சட்டியிலே தணல் போட்டு அந்தப் பொடியைத் தூவிவிட்டால் நுளம்புகள் கொழும்பைத் தாண்டி ஓடும்.\nஎங்களைப் பொறுத்தவரை கீரிமலை, கசோர்னா பீஸ் போன்ற கடற்கரைக்கு எல்லாம் போய் காலில் நீரை நனைத்து விளையாட முடியாது, நேவிக்காறன் விளையாடி விடுவான். ஏழைக்கேற்ற எள்ளுப் பொரி போல எங்களைப் போல சிறு நடு றோட்டில் இருக்கும் வெள்ளக் குவியலைக் கண்டால் போதும். அதுவரை வீதி ஓரமாகப் போனவர்கள், சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும். ஊர் நாய்களின் எச்சங்கள் கலந்த வெள்ளத்தை இப்ப நினைத்தால் இலேசாக குமட்டுது. வெள்ளம் கலக்கிய முதல் நாள் பெரிசாக மாற்றம் ஏதும் இருக்காது. அடுத்த நாள் இரண்டு காலில் பாதங்களைச் சுற்றி மெதுவாகக் கடிக்க ஆரம்பிக்கும். அடுத்த நாள் பின்னேரம் வாக்கில் காலெல்லாம் சொறிஞ்சு தடிச்சு புண்களாக மாறி எங்களின் முதல் நாள் குற்றத்தை ஒப்புவிக்கும். நீர்ச்சிரங்கின் கைங்கர்யம் அது.\n உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி\" முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும், வேறென்ன பழைய வேஷ்டியை கிழித்து மண்ணெண்ணையை அதில் ஒற்றி காலைச் சுற்றிக் கட்டுவாள் அம்மா.\nபட���்கள் நன்றி: தாயகத்தில் இருந்து\n அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்\"//\nமழைக்காலத்துக்கு ரொம்பத் தேவையானதும் கூட.\nகொசுவத்தி நல்லா இருக்கு தல... எங்க ஊர் ரோடில் இதே மாதிரி தான் போடுவாங்க...கிட்டத்தட்ட தாவணி மாதிரின்னு சொல்லுவோம்.. பட்டும்படாம இருக்கும்...:)\n அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்\"//\nவெள்ள்ம் நிரம்பிய ஊர் படங்களை கண்டதும் நினைவுகள் வெள்ளமாக அடித்து வந்திருக்கின்றன போல தெரியுதே\n//நெஸ்லே ரின்பாலை கடும் தேயிலைச் சாயம் போட்டுக் கலக்கின நிறத்தில ஒரே மழை வெள்ளமா இருந்தது//\n//ஈரச்சதுப்பு நிலத்தால் நடந்து வந்தால் பாட்டா செருப்பின் பின்புறம் சேற்றில் ஒற்றி பின்னங்கால்கள் எல்லாவற்றிலும் படிந்து போகும்.//\nபின்னாடி வந்த ஸ்கூல் பிகருங்களெல்லாம் சிரிக்கும் வெள்ளைச்சட்டை சேறு அடிச்சு போயிருக்கறத பார்த்து வெள்ளைச்சட்டை சேறு அடிச்சு போயிருக்கறத பார்த்து அப்பவெல்லாம் அப்பாவ நினைச்சு கோவம் கோவமா வரும் அப்பவெல்லாம் அப்பாவ நினைச்சு கோவம் கோவமா வரும் ஒரு லெதர் செருப்பு வாங்கிக்கொடுத்த நல்லா ஜம்முன்னு இருக்கும்லன்னு\n உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி\" முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும்,//\nநல்லா முதுகில சாத்தி, ஒதைச்சு துவைச்சு எடுத்திருக்காங்க போல பாஸ் உங்களை\nஎங்க அந்த கதை சொல்லுங்களேன் கேக்க ஜாலியா இருக்கும்\n//(கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்///\n அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்\"//\nஇதுமாதிரி அமெரிக்கா போய் வந்தவங்க சொல்லுவாங்க அந்தக் காலத்தில\n//மிச்சம் மீதி சல்லிக்கல் கும்பலை ஆங்காங்கே பறித்து விட்டிருப்பார்கள். பிறகு றோட்டுப் போடும் நாளுக்கு முன்னரே அதில் அரைவாசி றோட்டால் போற பெடியள் எறிஞ்சு விளையாடவே போய்விடும். மிச்சம் மீதிக் கல்லை வச்சுக் கொண்டு றோட்டுப் போட்டால் அது கச்சான் அலுவா மாதிரி தார் பாதி கல்பாதியாக இளிச்சுக் கொண்டிருக்கும்.//\n :-)) நிரைய விஷயங்கள் எங்க ஊர் மாதிரிதான் இருக்கு\n//ஐம்பது வருஷத்துக்குப் பிறகு இந��த வருஷம் தான் எங்கட ஊரில் கண்காணாத வெள்ளமாம். எங்கட ஆட்கள் பிரமிப்பை வெளிப்படுத்தும் விதமே தனி. கன மழை அடித்தது என்றால் \"பேய் மழை பெய்தது\" என்பினம், அதிக வெள்ளப்பெருக்கு என்றால் \"ஊரெல்லாம் வெள்ளக்காடு\" என்று ஆச்சரியம் கொட்டுவினம். ஊரில் இருந்து வெள்ளத்தைச் சாட்சியம் பறையும் படங்கள் வந்திருந்தன//\nகொழும்புவின் சுத்தமான சாலைகள் ஞாபகம் வந்தது.\n(உங்களுக்கு கருகாம சோறுவடிக்கத் தெரியலை என்பதற்காக எப்பவும் சோறு ஞாபகமாவே இருந்தா எப்படி ஆயில்ஸ்)\n//எல்லா உள்ளூர் றோட்டுகளும் நெஸ்லே ரின்பாலை கடும் தேயிலைச் சாயம் போட்டுக் கலக்கின நிறத்தில ஒரே மழை வெள்ளமா இருந்தது//\n//குபேரன் எண்டு பெயரை வச்சுக் கொண்டு பிச்சை எடுப்பது போல குளக்கரை எண்டு பெயர் தான் ஆனால் அது ஒரு வறண்டு போன பள்ளக் காணி. //\nஎல்லா ஊரிலயுன் அதுதான் கதை\n//சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும்.//\nசூப்பரா இருந்தது பதிவு கானாஸ் அதுவும் உங்க நடையில்...நல்ல ஞாபகச் சிதறல்கள் அதுவும் உங்க நடையில்...நல்ல ஞாபகச் சிதறல்கள் :-)..அப்புறம் வழக்கம்போல் கடைசில உங்க டச்சிங் செண்டிமென்ட்\nம்.. எங்க ஊருலயும் மழைன்னா குளம்கட்டி நிக்கும் தண்ணி.. சேரடிச்ச டிரஸ்கள் கோவமா வரும் பள்ளி கல்லூரிக்கு போகும் போது.. இதுல என்ன கொடுமைன்னா ..போனதுக்கப்பறம் விடுப்பு விட்ட சேதி தெரியும்..\n உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி\" முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும்,//\nநல்லா முதுகில சாத்தி, ஒதைச்சு துவைச்சு எடுத்திருக்காங்க போல பாஸ் உங்களை\nஎங்க அந்த கதை சொல்லுங்களேன் கேக்க ஜாலியா இருக்கும்\nரிப்பீட்ட்ட்ட்ட்டே... தல நேயர் விருப்பம்.. ஒரு பதிவா போட்டுடுங்க..;))\nகொழும்பில் நீங்க இருந்த ஞாபகம் வந்துடுச்சா ;)\n//(கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்///\nஒருகாலத்தில் கொழும்பு றோட்டுக்கள் நல்லா இருந்ததை வச்சுக் கொண்டு வந்த உரையாடல் அது.\n அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்\"//\nஇதுமாதிரி அமெரிக்கா போய் வந்தவங்க சொல்லுவாங்க அந்தக் காலத்தில\nஆச்சி அது லாங்க் லாங்க் ஏகோ காலமாச்சே (அதானே பார்த்தேன் ஆச்சி அது மனோரமா யங்க்ஸ்டாரா இருந்த காலமாச்சே (அதானே பார்த்தேன் ஆச்சி அது மனோரமா யங்க்ஸ்டாரா இருந்த காலமாச்சே\n//சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும்.//\nகொழும்புவின் சுத்தமான சாலைகள் ஞாபகம் வந்தது.\nபாஸ் நான் நம்பிட்டேன் பாஸ்\n//தாவணி மாதிரின்னு சொல்லுவோம்.. பட்டும்படாம இருக்கும்...:)\nநானும் ரொம்ப நாளா நோட்டீஸ்க்கினு இருக்கேன் அநியாயத்துக்கு தாவணி கனவுகள் வருது ஆமாம் சொல்லிப்புட்டேன்\nம்.. எங்க ஊருலயும் மழைன்னா குளம்கட்டி நிக்கும் தண்ணி.. சேரடிச்ச டிரஸ்கள் கோவமா வரும் பள்ளி கல்லூரிக்கு போகும் போது.. இதுல என்ன கொடுமைன்னா ..போனதுக்கப்பறம் விடுப்பு விட்ட சேதி தெரியும்..\nஅக்காவை வைச்சு காமெடி பண்ணியிருக்காங்க\nஎங்களுக்கெல்லாம் வீட்ல இருக்கும்போதே தெரிஞ்சுப்பூடும் லீவு வுட்டது :))))\nஎம் மக்களின் அவலங்கள் கடவுளுக்கும் கண் இல்லையோ என்பதுபோல.என்றாலும் அந்தப் புகைப் படங்களைப் பாருங்கள்.\nஅவர்கள் முகங்களில் உள்ள சந்தோஷங்களை.எது இல்லாமல் போனாலும் நிறைந்த துணிவும் நம்பிக்கையும்தான் அவர்கள் வாழ்வோடு.\n//(கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்//\nஇப்பத்தய கொழும்பு றோட்டுகளில கப்பலே ஓட்டலாம்... சமுத்திரம் போல தான் இருக்கு...\n//எங்களைப் பொறுத்தவரை கீரிமலை, கசோர்னா பீஸ் போன்ற கடற்கரைக்கு எல்லாம் போய் காலில் நீரை நனைத்து விளையாட முடியாது//\nஇப்ப ஏலும் எண்டு இலங்கை சனநாய்யக சோசியலிச குடியரசின்ர தலைவர் சொல்லுறாராம்... :)\nஒவ்வொரு ஊரிலும் கோட் வேட் வச்சிருப்பாங்க போல, உங்கூர்ல தாவணி போல ;)\nஅடிவாங்கியதைக் கேட்கவும் நேயர் விருப்பமா :(\nவெள்ள்ம் நிரம்பிய ஊர் படங்களை கண்டதும் நினைவுகள் வெள்ளமாக அடித்து வந்திருக்கின்றன போல தெரியுதே\nஉண்மைதான் ஆயில்யன், பழைய நினைவுகளைக் கிளறி விட்டது\n//பின்னாடி வந்த ஸ்கூல் பிகருங்களெல்லாம் சிரிக்கும் வெள்ளைச்சட்டை சேறு அடிச்சு போயிருக்கறத பார்த்து வெள்ளைச்சட்டை சேறு அடிச்சு போயிருக்கறத பார்த்து\nஅதெல்லாம் தணிக்கை செஞ்சுட்டேன் ;)\n உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி\" முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும்,//\nநல்லா முதுகில சாத்தி, ஒதைச்சு துவைச்சு எடுத்திருக்காங்க போல பாஸ் உங்களை\nஎங்க அந்த கதை சொல்லுங்களேன் கேக்க ஜாலியா இருக்கும்//\nசின்னப்பாண்டி கேக்கறார்ல, சொல்லுங்க, நாங்களும் கேட்ட மாதிரி இருக்கும்\nநுளம்புக்காக ஒரு செடியை முறிச்சுக்கொண்டு வந்து யன்னல்களின் தொங்கவிட்ட ஞாபகமிருக்கு ஆனால் செடின்ர பெயர்தான் மறந்திட்டுது. வசந்தனண்ணாவ கேட்டால் சொல்லுவார ஆனால் ஆளைக் காணேல்ல.\nவெள்ளத்தப் பற்றி ஒரு பாட்டிருக்கல்லா 1-2ம் வகுப்பு புத்தகத்தில வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம் வீண்சண்டையால் வழுக்கி விழவேண்டாம் அங்கால சொறி சிரங்கைப் பற்றியெல்லாம் வரும்.\nசூப்பரா இருந்தது பதிவு கானாஸ் அதுவும் உங்க நடையில்...நல்ல ஞாபகச் சிதறல்கள் அதுவும் உங்க நடையில்...நல்ல ஞாபகச் சிதறல்கள் :-)..அப்புறம் வழக்கம்போல் கடைசில உங்க டச்சிங் செண்டிமென்ட் :-)..அப்புறம் வழக்கம்போல் கடைசில உங்க டச்சிங் செண்டிமென்ட்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்தனமுல்லை, சின்ன வயசு ஞாபகங்கள் அழியாத கோலங்கள்.\nம்.. எங்க ஊருலயும் மழைன்னா குளம்கட்டி நிக்கும் தண்ணி.. சேரடிச்ச டிரஸ்கள் கோவமா வரும் பள்ளி கல்லூரிக்கு போகும் போது.. இதுல என்ன கொடுமைன்னா ..போனதுக்கப்பறம் விடுப்பு விட்ட சேதி தெரியும்..//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி\nஎங்கள் ஊருக்கே போன மாதிரி இருந்தது\nஎங்கட ஊர்ப்பக்கம் தார் றோட்டுப் போடுவதே அரிது, அப்படியிருக்க பராமரிப்பு வேற நடக்குமா என்ன எப்பவாவது யாராவது புண்ணியவான் றோட்டுப் போடுவம் என்று முடிவெடுத்தாலும் பறிக்கும் சல்லிக்கல்லில் அரைவாசிக்கு மேல் றோட்டுப் போடும் ஒப்பந்தகாரர் வீட்டு மதில் கட்டத்தான் போய் விடும். மிச்சம் மீதி சல்லிக்கல்.....\nம்......இது வேறை ஒன்றையும் எனக்கு நினைவு படுத்துது அண்ணா. மெல்போர்னில இருக்கும் போதும் எங்கள் ஊர் நினைவுகளைக் கண் முன்னே கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. அண்ணா அது சரி அவுஸ்ரேலியாவில எப்பவாவது இப்படிப் பெரிய மழை பெய்யுமாமே உவா.. சிநேகிதி அக்கா சொல்லுறது 'குடை பிடிச்சு செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு குடு குடென நடந்து வரும் குழந்தைகளே கேளிர்... என்ற தங்கத் தாத்தாவின்ர பாட்டைத் தானே......\nஎன்ர நினைவுக்கு 1993 கடைசியில நல்ல மழை பெஞ்சது. அதுக்கு பிறகு நான் அறிய இப்பதான். உது மழையோ அல்லது கடலைக் கொண்டுவந்து கொட்டினது போலவல்லோ கிடக்கு. தாவடி சந்தில கழுத்து வரை நிண்டிச்சாம். பெரிய பெரிய மரங்கள், இவை காலத்தால் அழியாம நிண்ட சரித்திர மரங்கள் எல்லாம் பாறிண்டு விழுந்து போச்சு. உதாரணத்துக்கு நல்லூர் கைலாய பிள்ளையார் கோவில் மரம். இயற்கையும் எம்மை விட்டு வைத்ததா\nபிரபா, நல்ல பதிவு. மழையைக்கண்டால் எங்கட பொடியளிண்ட ஆனந்தத்திற்கு அளவிராது பாருங்கோ. சும்மா சைக்கிளை தூக்கி சுத்திக்கொண்டு உந்த இடமெல்லாம் திரிவாங்கள். கல்லெடுத்து வெள்ளத்திற்க 'தெத்தி' எறிவாங்கள். எப்ப வருமோ\nஎம் மக்களின் அவலங்கள் கடவுளுக்கும் கண் இல்லையோ என்பதுபோல.என்றாலும் அந்தப் புகைப் படங்களைப் பாருங்கள்.\nஅவர்கள் முகங்களில் உள்ள சந்தோஷங்களை.//\nகதியால் சொன்னது போல நிறைய பழம்பெரும் மரங்கள் எல்லாம் பாழ்பட்டு விட்டனவாம். இந்தப் பெருமழையால் பெரும் போர் சற்றுப் பின்னடவைக் கொடுத்தது தான் ஒரே ஆறுதல்.\nஇப்பத்தய கொழும்பு றோட்டுகளில கப்பலே ஓட்டலாம்... சமுத்திரம் போல தான் இருக்கு...\nவாங்கிற கடனை குண்டுக்கு செலவழித்தால் றோட்டும் குண்டும் குழியுமாத்தான் இருக்கும் ;)\nகீரிமலை எல்லாம் போகலாமா :(\nநல்லா முதுகில சாத்தி, ஒதைச்சு துவைச்சு எடுத்திருக்காங்க போல பாஸ் உங்களை\nதப்புச் செய்தா பலனை அனுபவிக்கணும் தானே ;) இதுல நீங்களும் நேயர் விருப்பமா ஆகா\n\\\\அதுவரை வீதி ஓரமாகப் போனவர்கள், சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும்\\\\\nஇதெல்லாம் செய்யமால் இருந்தால் தான் தப்பு தல ;))\nநமக்கு இதெல்லாம் சகஜம்...அடியும் சேர்த்து தான் ;))\nநுளம்புக்காக ஒரு செடியை முறிச்சுக்கொண்டு வந்து யன்னல்களின் தொங்கவிட்ட ஞாபகமிருக்கு ஆனால் செடின்ர பெயர்தான் மறந்திட்டுது. //\nஎனக்கும் அந்தச் செடி மறந்து போச்சு, வெள்ளம் கலக்கத்தான் தெரியும் பாடப்புத்தகத்திலை இருந்தது மறந்து போச் ;)\nநேரத்துக்கு ஏத்த பதிவு, இம்முறை உங்கள் உவமைகள் அடி தூள். அதிலும் காதலில் தோல்வி அடைந்தவன் தாடி வளார்த்தமாதிரி, டின்பாலுக்க தேயிலை கலந்த மாதிரி என்பதெல்லாம அற்புதம்\nசுதுமலையில் எங்கள் அப்பம்மா வீட்டில் பின்சுவரொன்றில் 1954 ல் வந்த பெரும் வெள்ள மட்டத்தை பொழிந்து வைத்துள்ளார்கள். கிட்ட தட்ட அந்த அளவு வந்துவிட்டதாம் வெள்ளம். இதில் ஒரு கவலை என்னவென்றால், வன்னியில் ஏற்கனவே தொற்றுநோய்கள் பரவுவது அதிகம். இப்படியிருக்க வெள்ளாத்தின் பாதிப்பு எப்படி மக்களை பாதிக்குமோ என்பதுதான்......\n/ம்......இது வேறை ஒன்றையும் எனக்கு நினைவு படுத்துது அண்ணா. மெல்போர்னில இருக்கும் போதும் எங்கள் ஊர் நினைவுகளைக் கண் முன்னே கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. அண்ணா அது சரி அவுஸ்ரேலியாவில எப்பவாவது இப்படிப் பெரிய மழை பெய்யுமாமே உவா.. சிநேகிதி அக்கா சொல்லுறது 'குடை பிடிச்சு செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு குடு குடென நடந்து வரும் குழந்தைகளே கேளிர்... என்ற தங்கத் தாத்தாவின்ர பாட்டைத் தானே......//\nஅதென்ன வேற ஒண்டை நினைவு படுத்துது, அவுஸ்திரேலியாவிலும் பெய்யும் ஆனா இதே வெள்ளம் வராது.\nபோன கிழமை பனிக்கட்டியால வருண பகவான் எறிஞ்சு விளையாடினவர்,\nசினேகிதி சொல்ற பாட்டு நீங்கள் சொன்னதாகத் தான் இருக்கவேணும். அந்த செடி என்னண்டு தெரியுமா\nமழையைக்கண்டால் எங்கட பொடியளிண்ட ஆனந்தத்திற்கு அளவிராது பாருங்கோ. சும்மா சைக்கிளை தூக்கி சுத்திக்கொண்டு உந்த இடமெல்லாம் திரிவாங்கள். கல்லெடுத்து வெள்ளத்திற்க 'தெத்தி' எறிவாங்கள். எப்ப வருமோ\nஅதுவெல்லோ ஆனந்தம், நீங்கள் சொன்னது போல இந்த நிஷா புயல் பயங்கரமான அழிவையும் கொடுத்ததென்னவோ உண்மை.\nஇதெல்லாம் செய்யமால் இருந்தால் தான் தப்பு தல ;))\nநமக்கு இதெல்லாம் சகஜம்...அடியும் சேர்த்து தான் ;))//\nநீங்க நம்ம செட்டு தானே ;)\nசுதுமலையில் எங்கள் அப்பம்மா வீட்டில் பின்சுவரொன்றில் 1954 ல் வந்த பெரும் வெள்ள மட்டத்தை பொழிந்து வைத்துள்ளார்கள். //\nஉங்கள் நினைவுகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி, சுதுமலை பக்கம் எல்லாம் மழை வந்தால் கேட்கவா வேணும்.\nயாழ்ப்பாணத்தில இந்த வருடம் மழை பாடாய்ப்படுத்தி விட்டுது (வன்னியிலும் தான்)\nயாழ் நகர்ப்பகுதியெங்கும் வீடுகளுக்குள்ளும் , கிணற்றினுள்ளும் வெள்ளம் புகுந்து பெரிய அவலமான நிலமையுள்ளதாம் \nஅங்குள்ளர்கள் எவளவத்தை தான் தாங்குவார்களோ தெரியவில்லை :(\nயாழ்ப்பாணத்தில் ஓரளவு சமாளித்தார்கள், வன்னி நிலம���கள் தான் மிகவும் கொடுமையானதாக இருந்தன, இப்போதும்.\nநுளம்புக்காக ஒரு செடியை முறிச்சுக்கொண்டு வந்து யன்னல்களின் தொங்கவிட்ட ஞாபகமிருக்கு ஆனால் செடின்ர பெயர்தான் மறந்திட்டுது.//\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக\nMadagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/", "date_download": "2019-04-21T06:21:43Z", "digest": "sha1:PBXYBIKMHULCHLVOGGZ3GKEU7GGGGKMP", "length": 7296, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Infotainment Programmes | infotainment-programmes", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுஉழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்18+மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்மோதும் வேட்பாளர்கள்...கணிக்கும் வாக்காளர்கள்...தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்வீடுYOUTH த்TUBEபதிவுகள்-2018நாட்டின் நாடிக்கணிப்பு\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/04/2019\nரோபோ லீக்ஸ் - 20/04/2019\nநேர்படப் பேசு - 20/04/2019\nயூத் டியூப் - 20/04/2019\nஅக்னிப் பரீட்சை - 20/04/2019\nஉழவுக்கு உயிரூட்டு - 20/04/2019\nசாமானியரின் குரல் - 20/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 02/02/2019\nகிச்சன் கேபினட் - 19/04/2019\nநேர்ப��ப் பேசு - 19/04/2019\nடென்ட் கொட்டாய் - 19/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 19/04/2019\nகிச்சன் கேபினட் - 18/04/2019\nநேர்படப் பேசு - 18/04/2019\nகிச்சன் கேபினட் - 17/04/2019\nநேர்படப் பேசு - 17/04/2019\nகிச்சன் கேபினட் - 17/04/2019\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32148", "date_download": "2019-04-21T06:32:02Z", "digest": "sha1:HTNAUP7TDHZNJCG5OUDRGLHQS4FWEARM", "length": 9622, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பொது மக்களுக்கு கலந்துரையாடலுக்கு அழைப்பு - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nநல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பொது மக்களுக்கு கலந்துரையாடலுக்கு அழைப்பு\nin செய்திகள், முக்கிய செய்திகள் April 17, 2019\nநல்லூர் பிரதேச சபை வட்டார அடிப்படையிலான தேவை மதிப்பீடும் , மக்கள் கலந்துரையாடலும் வட்டார ரீதியாக நடைபெறவுள்ளது.\nபிரதேச சபை வட்டார ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் , திட்ட வரைபுகள், தேவைபாடுகள் , குறித்து , வட்டார ரீதியாக மக்களின் கருத்துக்களை கேட்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.\nஎதிர்வரும்(நாளை ) 18ஆம் திகதி 2ஆம் வட்டார (J/118, J/119) மக்கள் கலந்துரையாடல் மற்றும் 20 ஆம் திகதி 3ஆம் வட்டார (J/116, J/120) மக்கள் கலந்துரையாடல் ஆகியவை கோண்டாவில் ஆசிமட அரசடி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளன.\nஎதிர்வரும் 20ஆம் திகதி 4ஆம் வட்டார (J/124 , J/128) கலந்துரையாடல் கொக்குவில் ஞானபண்டிதா வித்தியாசாலையில் காலை 9 மணிக்கும் 21ஆம் திகதி 6ஆம் வட்டார (J/121, J/123) கலந்துரையாடல் கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையத்தில் காலை 09 மணிக்கும் , தொடர்ந்து 8ஆம் வட்டார (J/114) கலந்துரையாடல் முத்துதம்பி மகாவித்தியாலயத்தில் காலை 10.30 மணிக்கும் அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு 7ஆம் வட்டார (J/122 J/126) கலந்துரையாடல் கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் நடைபெறும்.\nஎதிர்வரும் 22ஆம் திகதி விவேகானந்தா சனசமூக நிலையத்தில் (��ஞ்சத்தடி) 1ஆம் வட்டார (J/115, J/117) மக்களுக்கான கலந்துரையாடலும் , கல்வியங்காடு செங்குந்தா இந்துக்கல்லூரியில் 10ஆம் வட்டாரத்திற்கான (J/112, J/113) கலந்துரையாடலும், அரியாலை நாவலடி சிகிச்சை நிலையத்தில் 12ஆம் வட்டாரத்திற்கான (J/89, J/90) கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன. அதேவேளை அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலி பரமேஸ்வர கல்லூரியில் 09ஆம் வட்டார (J/110, J/111) கலந்துரையாடலும் நடைபெறும்.\nஎதிர்வரும் 23ஆம் திகதி கொக்குவில் பிடாரி அம்மன் ஆலய மண்டபத்தில் 5ஆம் வட்டார (J/99, J/125, J/127) கலந்துரையாடலும் , அரியாலை முள்ளி யூதா கோயிலில் 11ஆம் வட்டாரத்திற்கு (J/94 , J/96) உரிய கலந்துரையாடலும் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:55:00Z", "digest": "sha1:7SIP2NDGPFAF62CT7QMMCWKOQZAY27KV", "length": 9117, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "தந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலூவா அருங்காட்சியகத்தில் உள்ள கி.மு 1300 காலப்பகுதியில் தந்தத்தினால் செய்யபப்ட்ட நிர்வாணப் பெண்\nதந்தம் (Ivory) என்பது தந்தப் பல்லில் இருந்து பெறப்படும் கடினமான, வெண் பொரு���ாகும். யானையின் பல்லே தந்தம் எனப்பட்டாலும், பிற மிருகங்களின் தந்தப் பல்லும் கலை மற்றும் பிற உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது பிரதானமான பற்காழினைக் கொண்டு (Ca10(PO4)6(CO3)·H2O)), பல்லினதும் தந்தப் பல்லினதும் பௌதீக அமைப்பைக் கொண்டு காணப்படும். யானையின் தந்தத்தைவிட பிற மிருகங்களின் வணிகத்தில் புழக்கத்தில் உள்ளது.[1] இது பண்டைய காலம் முதல் பெறுமதியைக் கொண்டுள்ளது.[2] யானைத் தந்தம் மிக முக்கிய மூலமாகவிருந்தாலும், மாமூத், தந்தப்பல் கடற்குதிரை, நீர்யானை, பெருந்தலைத் திமிங்கலம், ஓர்க்கா திமிங்கலம், கொம்புத் திமிங்கலம், கரணைப் பன்றி போன்றவற்றிலும் தந்தம் உள்ளது.[3][4] காட்டுமான் இரு தந்தமுள்ள பற்களைக் கொண்டுள்ளது. இவை அவற்றின் சந்ததியிலிருந்து எச்சியவை என நம்பப்படுகிறது.[5]\nதமிழில் தந்தத்தைக் குறிக்கும் மற்ற பெயர்கள் கோடு[6], எயிறு, மருப்பு என்பனவாகும்.\n↑ \"அகநானூறு, 347 பாலை, வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ\" (html). அகநானூறு. பார்த்த நாள் 2007-12-10.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ivory என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2016, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/79", "date_download": "2019-04-21T06:06:07Z", "digest": "sha1:74EPTH4U3T7X5XRHJ2PZM4NNGKRIIWMU", "length": 3393, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஈரானின் உயர்மட்ட கட்டளைத் தளபதி ஸிரியாவில் கொலை. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஈரானின் உயர்மட்ட கட்டளைத் தளபதி ஸிரியாவில் கொலை.\nஈரானின் மூத்த இராணுவ ஜெனரலான றிழா பர்ஸானா எனப்படுபவர் சிரியாவில் வியாழன்று இடம்பெற்ற மோதல் ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரான் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவர் கொல்லப்பட்ட இடம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.\nதஸ்னீம் எனப்படும் செய்தி முகவரகத்தின் கருத்துப்படி இவர் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் ஈரான்-ஈராக் யுத்தத்தில் கலந்து கொண்டவ மூத்த அதிகாரி என்பதுடன் இவர் ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலுமாவார்.\nஅத்துடன் இவர் ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் 27 படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவர் ���ன்பது குறி்ப்பிடத்தக்கது.\nஸிரியாவில் போராடுபவர்களுக்கு வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக சென்று 40 நாட்களில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இன்னும் 07 இராணுவத்தினரின் பெயர்களும் கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஸிரியாவில் 50 க்கும் மேற்பட்ட ஈரானிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுடன், இதில் 20 க்கும் மேற்பட்டோர் இராணுவ அலுவலர் தரத்தில் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2010/12/blog-post_15.html", "date_download": "2019-04-21T06:54:13Z", "digest": "sha1:6O5BCGZTALVZVYJTPMWLUPKD2AIEEHEX", "length": 11782, "nlines": 197, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: கண்றாவி!!", "raw_content": "\nமார்கழி மாச ஆரம்பமும் அதுவுமா கண்ணில் இந்தக் கண்றாவிதான் பட்டது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கோட்பாட்டின்படி நீங்களும் ஒரு தபா பார்த்திடுங்கோ\n(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ)\nPosted by இலவசக்கொத்தனார் at 10:44 PM\n//மார்கழி மாச ஆரம்பமும் அதுவுமா..//\nஅப்போ கார்த்திகை மாச ஆரம்பம்னா அது கண்ராவியா\n(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ)//\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னை இப்படி அசடுனு சொல்லாமல் சொன்ன உங்க நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன். :P\n(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ) //\n# சாய்கடை – சாய்வாக இருக்கும் இடம் (கழிவுநீர் செல்வதற்காக)\nபெங்களூரிலே காதில விழற ஒள கட, வெளிகட எல்லாம் இதே சாமாசாரம்தானா\n# அரைஞாண் – இடுப்பில் கட்டப்படும் கயிறு. அரைஞாண் கயிறு எனச் சொல்வது தவறு\nஅரைஞாண் வெள்ளியில் இருக்கிறது கூட பார்க்கலாமே அதனால் 'கயிறு'ம் சேத்துகிட்டாங்களோ என்னமோ\n/அப்போ கார்த்திகை மாச ஆரம்பம்னா அது கண்ராவியா கண்றாவியா\n அந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வந்ததாலதான் ஒண்ணும் எழுதலை\nநீங்க தனிமடலில் போட்ட கமெண்டு நச். அதை இங்க போடவா\n/என்னை இப்படி அசடுனு சொல்லாமல் சொன்ன உங்க நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன். :P/\nகீதாம்மா, இதில் எந்த விதமான நுண்ணரசியலும் இல்லைன்னு சொன்னேன்னு வையுங்க. அதுதான் நுண்ணரசியல்\n தமிழில் ஒரு முறை ஆங்கிலத்தில் ஒரு முறைன்னு அதே பின்னூட்டம்\nஅது சரி நான் சொன்ன ஆனை / பூனை போஸ்ட் படிச்சீங்களா\nஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் என்பது ஆநெய்க்கு ஒரு காலம் பூநெய்க்கு ஒரு காலம் என்று இருக்க வேண்டுமாம்.\nபசு நெய் சின்ன வயசில் சாப்பிடலாம். ஆனால் வளர்ந்த பின் பூவில் இருந்து வரும் நெய்யான தேனைச் சாப்பிடலாமாம். அந்த காலத்திலேயே கொலஸ்ட்ரால் பத்தி தெரியும் போல\nதிவா, கீதாம்மா அந்நியன் மாதிரி ஆங்கிலமும் தமிழுமா வந்து பொழியறதைப் பார்த்துக் குழம்பிட்டீங்க போல. அநியாயம் அதில் போய் என்ன அம்மா அண்ணின்னு அழுத்திக்கிட்டு\n/பெங்களூரிலே காதில விழற ஒள கட, வெளிகட எல்லாம் இதே சாமாசாரம்தானா\nகன்னடத்தில் தமிழ் இன்ப்ளூயன்ஸ் கொஞ்சமாவா இருக்கு. இருந்தாலும் கன்னடம் தெரிஞ்ச நண்பர்களிடம் கேட்டுச் சொல்லறேன்.\n/அரைஞாண் வெள்ளியில் இருக்கிறது கூட பார்க்கலாமே அதனால் 'கயிறு'ம் சேத்துகிட்டாங்களோ என்னமோ அதனால் 'கயிறு'ம் சேத்துகிட்டாங்களோ என்னமோ\nதங்கத்தில் கூட செஞ்சு போட்டுக்கறாங்க. அதை பொன் அரைஞாண், வெள்ளி அரைஞாண்ன்னு வேணா சொல்லலாம். ஆனா அரைஞாண்கயிறு என்பது ஷாப்புக்கடை மாதிரிதான்.\nதருமி தனி மடலில் சொன்னது\n/சாய்கடை சுவரில் நின்று அரைஞாண் அணிந்த ஆழ்வார், ஆள்வார் போல ஊர்வலம் போவதைப் பார்க்கும்போது, பார்க்க கண்ணராவியாக, கேட்க கர்ணக்கொடூரமாக இருக்குமோ என்று உன்னோடு பொருத்திப் பார்க்கிறேன்./\n//அது சரி நான் சொன்ன ஆனை / பூனை போஸ்ட் படிச்சீங்களா\nஇலக்கணத் தொடரில் ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழியின் சரியான வடிவத்தைச் சொல்லி இருக்கேன். //\n அப்படித் தான் எங்க தமிழ் ஆசிரியர் சொல்லி இருந்தாங்க. நீங்க வேறே ஏதோ வம்பு பண்ணி இருக்கீங்கனு நினைக்கிறேன்.\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nஜே ஜே இல்லாத குறிப்புகள்\nஇடக்கரடக்கல் என்றால் என்னான்னு தெரியுமா\nஅக்கு வேற ஆணி வேற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/02/blog-post_14.html", "date_download": "2019-04-21T07:20:04Z", "digest": "sha1:JMRFBQPFJIKYVIIP6CQZ27NJOPLRIKZP", "length": 34653, "nlines": 283, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராணுவம்", "raw_content": "\nபாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராணுவம்\nஎகிப்தில் \"முபாரக் இல்லாத முபாரக் ஆட்சி\" தொடர்கின்றது. எதிர்பார்த்ததைப் போல \"ஆள்பவரை மாற்றினால் போதும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.\" என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். எகிப்தின் ஆட்சியை முபாரக் என்ற ஒற்றை சர்வாதிகாரியிடம் இருந்து, இராணுவ சர்வாதிகாரம் பொறுப்பெடுத்துள்ளது. இராணுவ தலைமையகம் இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. மக்கள் இராணுவத்தை நம்புவதாகவும், இராணுவம் மக்களை நம்புவதாகவும் ஊடகங்கள் எம்மை ஆறுதலடைய வைக்கின்றன. அரை மில்லியன் படையினரைக் கொண்ட எகிப்திய இராணுவம் ஆப்பிரிக்க கண்டத்தில் பெரியது. இதே இராணுவம் தான் அமெரிக்காவிடம் இருந்து வருடாந்தம் 1 .3 பில்லியன் டாலர் உதவியைப் பெற்று வீங்கிக் கொண்டிருந்தது. மேற்கத்திய நாடுகள் பல இதே இராணுவத்திற்கு தான் தமது ஆயுத தளபாடங்களை விற்று காசாக்கிக் கொண்டிருந்தன. இதே இராணுவம் தான் இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு, காசா எல்லையை மூடி பாலஸ்தீனர்களை பட்டினி போட்டது. இப்போது இராணுவம் கூறுகின்றது: \"நம்புங்கள், ஆறு மாதத்தில் ஜனநாயகம் நிச்சயம்.\" முபாரக் கூட இராணுவத்தின் உதவியுடன் தான் ஆட்சிக்கு வந்தார். ஒரு தடவை சிம்மாசனத்தில் அமர்ந்ததவுடன் நகர மறுத்து, தனக்கென தனியாக கட்சி ஒன்றையும் உருவாக்கி கேலிக்குரிய தேர்தல்களை நடத்தினார். நாளை, இன்னொரு முபாரக் வர மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்\nமுபாரக்கின் பதவி விலகலை வான வேடிக்கையுடன் கொண்டாடி விட்டு கலைந்து செல்கின்றது மக்கள் கூட்டம். \"இறுதியில் வெற்றி கிடைத்து விட்டது. இனி எல்லோரும் வேலைக்குப் போவோம். புதியதொரு எகிப்தை உருவாக்குவோம். எகிப்தியர்கள் கடின உழைப்பாளிகள் என்று நிரூபிப்போம்.\" யார் சொல்கிறார்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கம் சொல்கின்றது. கெய்ரோ நகரில் சில மேட்டுக்குடி இளைஞர்கள் கூட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் முபாரக் பதவி விலகுவது தேவைப்பட்டது. அரசை மாற்றுவதல்லை, அரசாங்கத்தை மாற்ற���வது மட்டுமே அவர்கள் இலட்சியம். மக்கள் எழுச்சிக்கு இணையத்தைப் பயன்படுத்தியவர்களும் மத்திய தர வர்க்க இளைஞர்கள் தான். ஒரு வறிய நாடான எகிப்தில் வசதிபடைத்த சிறுபான்மை மட்டுமே இணையத்தை பாவிக்கின்றது. \"இணையப் புரட்சியாளர்கள்\" எல்லோரும் இடதுசாரிகளல்ல. தமிழ் இணைய உலகில் தமிழ் இனவுணர்வாளர்களின் ஆதிக்கம் நிலவுவதைப் போல, அரபு இணைய உலகில் அரபு இனவுணர்வாளர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. இவர்களின் அதிகபட்சக் கோரிக்கை ஜனநாயாக வழியில் ஆள்பவரை மாற்றுவதாகவே இருக்கும். இவர்கள் வர்க்கப் போராட்டத்தை கூட தேசிய இன எழுச்சியாக திசைதிருப்பும் வல்லமை கொண்டவர்கள்.\nஎகிப்தில் வர்க்கப் போராட்டம் நடந்ததா எங்கே கடந்த இரண்டு வருடங்களாக எகிப்திய உழைக்கும் வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் குதித்தனர். எகிப்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதம் அடையும் நேரத்தில் தான், நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த ஆர்ப்பாட்டங்கள் வந்தன. ஒரு வகையில் \"முதலாளிகளின் வேலைநிறுத்தம்\" என்றும் குறிப்பிடலாம். வாரக்கணக்கில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் விரட்டியது. பங்குச்சந்தை இழுத்து மூடப்பட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இவற்றை தாங்கிக் கொள்வது முபாரக்கை பதவி விலக வைத்து, ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வழமை போல வியாபாரத்தைக் கவனிக்க வேண்டாமா முபாரக்கை பதவி விலக வைத்து, ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வழமை போல வியாபாரத்தைக் கவனிக்க வேண்டாமா எகிப்தில் மக்கள் எழுச்சியை தூண்டி விட்ட சர்வதேச சர்வாதிகாரிகள் முபாரக்கின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டனர். ஐ.எம்.எப்.பின் பிழையான ஆலோசனைகள், சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி விட்ட சூதாடிகளின் பகற்கொள்ளை ஆகியன இனிமேல் யாருக்கும் தெரிய வராது. \"முபாரக் தான் இப்போது இல்லையே எகிப்தில் மக்கள் எழுச்சியை தூண்டி விட்ட சர்வதேச சர்வாதிகாரிகள் முபாரக்கின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டனர். ஐ.எம்.எப்.பின் பிழையான ஆலோசனைகள், சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி விட்ட சூதாடிகளின் பகற��கொள்ளை ஆகியன இனிமேல் யாருக்கும் தெரிய வராது. \"முபாரக் தான் இப்போது இல்லையே இனி என்ன பிரச்சினை\nகடந்த சில நாட்களாக சர்வதேச தொலைக்காட்சிக் கமெராக்கள் கவனத்தைக் குவிப்பதற்கு முன்னர், கெய்ரோ ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பத்தில் கலந்து கொண்டவர்கள் இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகள். ஊடகங்கள் அவர்களை \"மக்கள்\", \"ஆர்ப்பாட்டக்காரர்கள்\" என்ற அடைமொழிகளால் மட்டும் குறிப்பிட்டு வந்தன. உழைக்கும் மக்களின் வர்க்கக் கோரிக்கைகளை தேசியவாத சக்திகள் உள்வாங்கிக் கொண்டன. அதன் பிறகு தான் உலகின் கவனம் தாஹிர் சதுக்கம் மீது திரும்புகின்றது. \"மக்களுக்கு வயிற்றை விட மத உணர்வு முக்கியம்\" என்று கூறித் திரிந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மிகத் தாமதமாகத் தான் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டது. உடனே அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படப் போகின்றது என்று கூப்பாடு போட்டன. ஆர்ப்பாட்டங்களில் மத்தியதர வர்க்க இளைஞர்கள் கலந்து கொண்ட பின்னர், \"முபாரக் பதவி விலக வேண்டும்\" கோரிக்கை மேலெழுகின்றது. பல நாட்களாக ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகளுக்கு முபாரக் செவி சாய்க்காத நிலையில், எதிர்ப்பு இயக்கம் திசை வழி தெரியாது தடுமாறியது. ஆனால் தடுமாறியது தேசியவாத சக்திகள் தான். களைத்துப் போனது மத்தியதர வர்க்கம் தான். உழைக்கும் வர்க்கம் இன்றைக்கும் அங்கே போராட்டத்தை தொடர்கின்றது.\nகெய்ரோவின் தாஹிர் சதுக்கத்தில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்கினார்கள். புதிய மக்கள் தலைவர்கள் தோன்றினார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அங்கேயே கூடிப் பேசினார்கள். ஏற்கனவே ஆளும் கட்சி சார்பான ஊழல் மலிந்த தொழிற்சங்கங்களுக்கு மாற்றாக சுதந்திரமான தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. அவர்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, தொழிலாளரின் அடிப்படை ஊதியம் பற்றியது. மேலை நாடுகளில் உள்ளதைப் போல, மிகக் குறைந்த ஊதியம் இவ்வளவு என்று வரையறை செய்யும் சட்டத்திற்காக போராடுவது. நாடு முழுவதும் தொழிலகங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அரச அடக்குமுறைக்கு அதிகமானோர் பலியான சம்பவம் கெய்ரோவில் நடக்கவில்லை. தென் எகிப்திய நகரமொன்றில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலா���ர்களை நோக்கிச் சுட்டதில் குறைந்தது நூறு பேர் மரணமடைந்தனர். (இந்தச் செய்தி ஈரானிய தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பானது.) முபாரக்கின் பதவி விலகலால் உழைக்கும் மக்களின் போராட்டம் மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இன்றைக்கும் கெய்ரோ தாஹிர் சதுக்கத்தில், பிற நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. அவர்களின் கோரிக்கைகள் அரசியல்-பொருளாதார மாற்றங்களை நோக்கியதாக உள்ளன. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்கேயும் போகவில்லை. \"முபாரக் ஓடி விட்டார். படையினர் எமக்கு உணவு கொண்டு வந்து தருவார்கள்.\" என்று அவர்கள் தமது குடும்பத்தினருக்கு சொல்ல முடியாது.\nதற்போது எகிப்தில் அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் போராட்டங்களில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். El-Gabal el-Ahmar நகரில் பொதுப் போக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம். ரெயில் துறை தொழில்நுட்ப பணியாளர்களின் வேலைநிறுத்தம். ஹெல்வன் உருக்காலையில் நிரந்தரப் பணியில் அமர்த்துமாறு கோரும் தொழிலாளரின் போராட்டம். ஹவாம்டியா சீனித் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம். எண்ணெய் உற்பத்தி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். அவர்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு மலிவு விலையில் எரிவாயு வழங்குவதை நிறுத்துமாறு போராடி வருகின்றனர். எகிப்தின் தொழிலாளர்கள் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயார் படுத்துகின்றனர். உலகம் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்கின்றது.\nஎகிப்து குறித்த முன்னைய பதிவுகள்:\nஎகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா\nஎகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை\nLabels: எகிப்து, பாட்டாளி வர்க்க எழுச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஆண்டு சுகம் கண்ட கூட்டம் என்றுமே அனுபவிக்கத்தான் ஆசைப்படும்.இல்லாதவனின் துன்பங்கள் அவர்களிடம் எள்ளளவும் மாற்றத்தை ஏற்படித்தாது.மயிலிறகு வேண்டுமென்றால் பிடுங்கத்தான் வேண்டும்.எதிர்காலமாவது உழைப்பவனுக்கு உன்னதமாக அமையட்டும்.தொடரட்டும் விழிப்புணர்வு பணி.\nமக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் போராடும் வர்கங்களுக்கு ஒரு தெம்பைக் கொடுத்தன.மூர்கமான சண்டைகளின்போது வேட்டை நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருப்பது காட்சிகளில் ஒன்று. போராட்டங்களின்போது, 'சரியான வழி நடத்தல்' என்பது மிக முக்கியமான ஒன்றுதான்.\nஇப்படித்தான் நாம் ஒவ்வொரு முறையும் திரும்பிக் கொள்கிறோம் அல்லது திரித்து கூறுகிறோம் நமக்கு வசதியாய்...மாற்றம் உறுதி என்ற நம்பிக்கையில் தொடரட்டும் தங்களின் செறிவான கருத்தும் மக்கள் எழுச்சியும்..\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோ��்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...\nபாஹ்ரைன்: ஏடன் தோட்டத்து மக்கள் எழுச்சி\nமீனவர் பிரச்சினை : இலங்கை தமிழ்க் கட்சியின் அறிக்க...\nதமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வை\nமீனவர்களை அழிக்கும் கடற் கொள்ளையை நிறுத்து\nபாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராண...\nஎகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை\nஇனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2019-04-21T07:19:20Z", "digest": "sha1:G3MRGQEZ53WRGM46EMPXQNTOFBA2P2SD", "length": 37442, "nlines": 296, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!", "raw_content": "\nஇடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்\nஇடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்களும், அதே நேரம் தாம் தீவிர வலதுசாரிகள் என்பதை மறைத்துக் கொள்ளும் பலர் இன்றும் உள்ளனர். உலகில் உள்ள எல்லா அரசியல் அமைப்புகளிலும் இடதுசாரியம், வலதுசாரியம் இருக்கும். வலதுசாரிக் கட்சிகளுக்குள் இடதுசாரியம் இருக்கும். இடதுசாரிக் கட்சிகளுக்குள் வலதுசாரியம் இருக்கும். (அரசியல்) விஞ்ஞானமும் அப்படித்தான் வரையறுக்கிறது.\n\"வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவனுக்கு வீர வணக்கம்...\" என்று, புலிகளின் தீவிர விசுவாசி ஒருவர் தனது தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வந்தார். அதில் உண்மையும் இருக்கிறது. ஆரம்பத்தில் தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாகக் காட்டிக் கொண்ட புலிகள், பிற்காலத்தில் வலதுசாரிகளாகி, சிறு முதலாளிகளையும் வளர்த்து விட்டதன் விளைவு அவர்களது அழிவுக்கு வித்திட்டது.\nஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் இயக்கம் ஒன்றை கட்டி வளர்ப்பது அதிகச் செலவு பிடிக்கும் விடயம். உலகத் தீவிரவாத இயக்கங்கள் பற்றிய சி.ஐ.ஏ. அறிக்கைகளை படித்தால் ஓர் உண்மை புலனாகும். அந்த இயக்கங்கள் எவ்வாறு தமது நிதித் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன என்று விபரமாக ஆராய்ந்திருப்பார்கள்.\nபுலிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது, அது எந்த வகையில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது என்பன போன்ற முழு விபரங்களையும் சி.ஐ.ஏ. போன்ற மேற்கத்திய உளவு நிறுவனங்கள் கணித்து வைத்திருந்தன. அது அவ்வளவு கடினமான விடயமாக இருக்கவில்லை. பெருமளவு நிதி வழங்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தனர். வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்ட புலிகளின் முகவர்கள், சர்வதேச முதலாளித்துவ பொருளாதார வலைப்பின்னலை பயன்படுத்திக் கொண்டார்கள்.\nகொழும்பிலும் புலிகளின் நிதியில் உருவாக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இயங்கின. சில தனியார் நிறுவனங்களிலும், க��ழும்பு பங்குச் சந்தையிலும் புலிகளின் முதலீடு இருந்ததாக சந்தேகிக்கப் பட்டது. இதிலே முக்கியமான விடயம், சர்வதேச மூலதனத்திற்குள் அகப்பட்ட பணத்தின் மூலத்தை கண்டுபிடிப்பதும் தடை செய்வதும் மிகவும் இலகு.\nஅது மட்டுமல்ல, புலிகள் உருவாக்கிய முதலாளிகள், என்ன தான் தீவிர புலி விசுவாசிகளாக வேஷம் போட்டாலும், பணத்தின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டிருந்தனர். இறுதியில், சந்தர்ப்பம் பார்த்து, தம்மை வளர்த்து விட்ட புலிகளை காட்டிக் கொடுக்கவும், கைவிடவும் தயங்கவில்லை. என்ன இருந்தாலும், முதலாளிகளின் பிறவிக் குணம் மாறுமா\nஎது எப்படி இருந்த போதிலும், புலிகளால் இடதுசாரியத்தை முற்றாக கழற்றி விட முடியவில்லை. \"துப்பாக்கி முனையில் இருந்து அதிகாரம் பிறக்கிறது....\", \"மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை விடுவதில்லை...\" போன்ற மாவோவின் மேற்கோள்கள், தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளில் எதிரொலித்தன.\n\"முதலில் கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகரங்களை சுற்றி வளைக்கும்\" மாவோயிச போர்த்தந்திரம் புலிகள் நடத்திய போர்களின் அடிநாதமாக இருந்தது. சர்வதேச கம்யூனிசப் புரட்சியாளர்களினால் குறிவைக்கப் படும், பெற்றோலிய குதங்கள், மின் உற்பத்தி நிலையம், துறைமுகம், விமான நிலையம் போன்ற பல பொருளாதார இலக்குகளும் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகின.\nவன்னியில் இரண்டு தசாப்த காலமாக இருந்த, புலிகளின் \"de facto தமிழீழம்\" சர்வதேச மூலதனம் ஊடுருவ முடியாத பகுதியாக இருந்தது. நிச்சயமாக, தமது இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டில் இருந்து புலிகள் அதை தடுக்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மீது செயற்கையான வரி விதிப்பதன் மூலம் தான் பெருமளவு வருமானத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆயினும், இரகசியங்கள் தெரிந்து விடும், பொருளாதாரம் தமது கைகளை விட்டு சென்று விடும் என்ற எச்சரிக்கை உணர்வும் காரணமாக இருந்தது. அந்நிய மூலதனத்தை நிர்வகித்த முதலாளிகள், புலிகள் அளவுக்கு அதிகமான வரி அறவிடுவதாக குற்றஞ் சாட்டினார்கள்.\nகொக்கோ கோலா(அல்லது பெப்சி கோலா) நிறுவனம் மட்டும், சில வருட காலம் புலிகள் கேட்ட வரியை கொடுத்து விட்டு வன்னிக்குள் கடை விரித்திருந்தது. ஆயினும், இறுதிப்போர் தொடங்குவதற்குள் அவர்களும் பின்வாங்கி விட்டிருந்தனர். கொக்கோ/பெப்சி கோலாக்களின் தாயகமான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேற்பார்வையின் கீழ், பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் நடந்தது.\nபோர் முடிந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டு, பெப்சி கோலா மீண்டும் அதே பிரதேசத்தில் விற்பனையை தொடர்ந்து செய்கிறது. புலிகளுக்கு கொடுத்த பணத்தை விட, இராணுவத்திற்கு கொடுக்கும் பணம் பல மடங்கு குறைவானது. இதனால் சந்தைப் படுத்தும் செலவினமும் குறைகிறது. எந்த முதலாளியும் எப்படி செலவைக் குறைக்கலாம் என்று தான் யோசிப்பான். அதற்குப் பெயர் தான் முதலாளித்துவம்.\nபுலிகள் ஒரு தடவை, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் \"தமிழீழ நாணயம்\" அறிமுகப் படுத்தவிருப்பதாக கூறி வந்தனர். சிலநேரம், தமிழீழ ரூபாய் நோட்டுகள் அச்சிடப் பட்டிருந்தாலும், எந்தத் தருணத்திலும் புழக்கத்திற்கு விடப் படவில்லை. அதற்குக் காரணம், தமிழ் மேட்டுக்குடி மற்றும் முதலாளிகளின் எதிர்ப்பு என்று நம்பப் படுகின்றது. தமது சொத்துக்கள் ஒரே நாளில் காணாமல் போய்விடும் என்று அவர்கள் அஞ்சி இருக்கலாம். \"100 தமிழீழ ரூபாய் = 120 சிறிலங்கா ரூபாய்\" என்று செயற்கையான பெறுமதி நிர்ணயித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.\nமுதலாளித்துவ பொருளாதாரத்தில், நாணயத்தின் பெறுமதியையும் சந்தை தான் தீர்மானிக்கிறது. வட கொரியா போன்ற, \"ஸ்டாலினிச - சர்வாதிகார நாடுகள்\" தான், நாணயப் பரிமாற்றத்தை தாம் நினைத்தவாறு தீர்மானிக்கின்றன. (அமெரிக்க டாலருடனான, வட கொரிய வொன்னின் பெறுமதி, செயற்கையாக கூட்டி வைக்கப் பட்டுள்ளது. சந்தையில் அது பல மடங்கு குறைவானது. கருப்புச் சந்தையில் மட்டும் உண்மையான பெறுமதி தெரிய வரும்.) ஆகவே, தீவிர வலதுசாரிகளான போலித் தமிழ் தேசியவாதிகள் சிலர், வட கொரியாவை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nஇடதுசாரிகளின் கனவான \"தமிழீழ வைப்பகம்\" என்ற தனியான வங்கித் துறை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பாக இயங்கி வந்தது. இருப்பினும், சிறிலங்கா அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி, மக்கள் வங்கிக் கிளைகளும் அப்படியே இருந்தன. மக்கள் தமது பணத்தை தமிழீழ வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப் பட்டது. ஈழத்திற்கு வெளியே \"தமிழ் தேசிய இன மான உணர்வு\" உறுதியாக இருப்பது போன்று தெரிந்தாலும், தமிழீழ வங்கிகளில் தமது பணத்தை இட்டவர்களின் எண்ணிக்கை குறைவு. தவிர்க்க முடியாத காரணங்களினால் \"சிங்கள வங்கிகளின்\" சேவைகளை தான் அதிகமாக பயன்படுத்தினார்கள்.\nஏன் என்ற கேள்விக்கான விடை மிகவும் எளிது. வெளிநாட்டில் வாழும் உறவினர் அனுப்பும் பணத்தை எந்த வங்கியில் பெற்றுக் கொள்வது உலகில் எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப் படாத தமிழீழ வங்கிக்கு, யாரும் பணம் அனுப்ப முடியாது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் உறவினர்கள், மேற்கத்திய நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. போர் நடந்த காலங்களில், வெளிநாட்டுப் பணம் தான் உள்ளூர் மக்கள் பலரின் வயிற்றை நிரப்பப் பயன்பட்டது.\nஅந்நிய செலாவணி தான், உள்ளூர் பொருளாதாரத்தின் உந்துசக்தியாகவும் இருந்தது. தமிழ் மக்களுக்கு வந்த வெளிநாட்டுப் பணத்தை மாற்றிக் கொடுத்த சிறிலங்கா வங்கிகள் தான், மறுபக்கத்தில் அரசின் போர்ச் செலவினங்களுக்கு கடன் வழங்கின. மூலதனத்தின் தன்மைகளில் அதுவும் ஒன்று. நாய் விற்ற காசு குரைக்காது.\nஇலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதுவராலயம் அனுப்பிய இரகசிய கேபிள்களில் தமிழீழ வைப்பகம் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது. (பார்க்க: விக்கிலீக்ஸ்) அமெரிக்கா, வெளிப்படையாக சிறிலங்காவின் வங்கிகளை ஆதரித்ததை கேபிளில் வாசிக்கக் கூடியதாக உள்ளது.\nஅதற்கு, \"ஊடுருவும் தன்மை கொண்ட பொருளாதாரம்\" (Transparency) என்று, மேற்கத்திய நாடுகளால் அடிக்கடி சொல்லப் படும் காரணத்தை தான் அமெரிக்காவும் சுட்டிக் காட்டியது. அதாவது, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட, சிறிலங்கா வங்கிகளை, சர்வதேச மூலதனம் நினைத்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியும். தமிழீழ வங்கிக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியாது. இதனை அமெரிக்க தூதுவராலயம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.\nஆரம்ப காலங்களில், தமது இயக்கத்தை மார்க்சியம் வழிநடத்துவதாகவும், சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகவும் சொல்லிக் கொண்ட புலிகள், தமது இடதுசாரி பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வந்திருந்தால், இன்று வரைக்கும் நிலைத்து நின்றிருக்கலாம். ஆனால், கொள்கையை விட நிதி மூலதனம் முக்கியம் என்று கருதி, \"தமிழ் தேசிய\" முதலாளிகளை உருவாக்கி விட்ட பலனை உணர்ந்து கொள்வதற்குள் காலம் கடந்து விட்டது.\nதமிழீழக் கட்டுமானத்தில் முக்கிய ப���்காற்றுவார்கள் என்று நம்பப் பட்ட தமிழ் தேசிய முதலாளிகள், இறுதிப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள். அதன் விளைவு, இன்று எல்லோருக்கும் தெரிந்த வரலாறாகி விட்டது. சர்வதேச மூலதனத்தின் பாதையில் தடைக்கல்லாக நின்ற \"இடதுசாரி புலிகள்\" அழிக்கப் பட்டனர். \"வலதுசாரி தமிழ் தேசிய முதலாளிகள்\", சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து, சர்வதேச மூலதனத்தில் ஐக்கியமாகி விட்டனர்.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n1. தமிழ் தேசியவாதிகளும் இடதுசாரிகள் ஆகலாம்\n2. புலிகள் ஒரு \"ஸ்டாலினிச\" இயக்கம்\n3.இலங்கையில் இடதுசாரி அரசியல் பற்றிய தமிழ் வலதுசாரிகளின் புனைவுகள்\n4.இடதுசாரி ஆவிகளை எழுப்பும் திருமுருகன் காந்தியின் இடது சந்தர்ப்பவாதம்\n5. ஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெரிக்க தீர்மானம்\nLabels: இலங்கை அரசியல், புலிகள், முதலாளிகள், முதலாளித்துவம், விடுதலைப் புலிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவட கொரியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியது\nஇடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுச...\nசன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : ...\nஇந்தியாவுக்கு எதிரான வியூகத்தில் சீனா தமிழ் தேசியவ...\nசீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாலியல் சுதந்திரம...\nகயானா நாட்டுப் பிரதமர் ஒரு \"சென்னைத் தமிழர்\"\nபௌத்த மதவெறி : சிறிலங்கா, மியான்மர் ஆட்சியாளரின் க...\nகம்யூனிச போராளிகளின் சோவியத் முகாமில் பிறந்த தேசிய...\nதாயகம் திரும்பிய புலம்பெயர்ந்தோரின் உயர்ந்த அந்தஸ்...\nவட கொரியாவில் தலைவரை துதிபாடும் தனிநபர் வழிபாட்டுக...\nகடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்\nகம்யூனிச சர்வாதிகாரத்திற்குள்ளும் ஆட்சிக் கவிழ்ப்ப...\nஅனைத்துலக கொரியர்களின் குடியேற்ற நாடாகிய வட கொரியா...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/modis-amazing-weakness/", "date_download": "2019-04-21T07:09:30Z", "digest": "sha1:KWRYVYQANRYA2IUJF4BQ4PKWUHS5TRVD", "length": 30452, "nlines": 96, "source_domain": "tamilpapernews.com", "title": "மோடியின் வியக்க வைக்கும் பலவீனம்! » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு இலங்கை கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nமோடியின் வியக்க வைக்கும் பலவீனம்\nமோடியின் வியக்க வைக்கும் பலவீனம்\nசெப்டம்பர் மாத செய்தித்தாள்களில் வந்த தலைப்புச் செய்திகளில் பல, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள ஒரே அமைச்சருடைய பேச்சால் விளைந்தவை. அவர் ஒன்றும் மத்திய கேபினெட்டில் இடம்பெற்ற மூத்த அமைச்சர் அல்ல. பாஜகவிலும் பெரிய தூண் என்று அவரைச் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.\nநிதி, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, உள்துறை என்ற முக்கியமான நான்கு பெரிய அமைச்சகங்களில் ஒன்றிலும் அவர் இடம்பெறவில்லை. மிகவும் சாதாரணமானது என்று கருதப்படும் கலா���்சாரத் துறையில்தான் அவர் ‘தனிப் பொறுப்பு’ இணை அமைச்சர். செய்தித்தாள்களில் மட்டுமல்ல; இணையதளங்களிலும் அவர் அதிகம் படிக்கப்பட்டார். மகேஷ் சர்மா பேசியதில் உள்ள நல்லது, கெட்டதுகளுக்காக நூற்றுக்கணக்கான பத்திரிகைகளில் ஆயிரக்கணக்கான முறை அலசப்பட்டார். தொலைக்காட்சி களின் முக்கியமான நேரங்களில் நூற்றுக்கணக்கான மணி நேரம் அவருக்காகவே ஒதுக்கப்பட்டன.\nபத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் அவரை வலதுசாரி என்றும் பிற மதத்தவரைச் சகித்துக்கொள்ள முடியாத தன்மையர் என்றும் சாடின. இந்தியப் பெண்ணாக இருந்தால் இருட்டிய பிறகு வீட்டைவிட்டுத் தனியாக பார்ட்டிகளுக்குச் செல்ல மாட்டார். மனைவியருக்கு உற்ற இடம் சமையல்கட்டுதான். மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்திலிருந்து இந்தியக் கலாச்சாரம் விடுவிக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களில் ராமாயணமும் கீதையும் பாட நூல்களாக வைக்கப்பட வேண்டும் (பைபிளோ, குரானோ அல்ல) என்றெல்லாம் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் பேசியதையெல்லாம் அவ்வப்போது விமர்சித்து வந்த ஊடகங்கள், இந்த முறை அவர் ஏன் அப்படிப் பேசுகிறார் என்று ஆராய்ந்தன. மத்திய அரசு மீது ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாடு அதிகரித்துவருவதே இதற்குக் காரணம் என்றும் வாதிட்டன.\nஇந்த ஆய்வு சரியல்ல என்று நான் கூற மாட்டேன். அமைச்சரின் கருத்துகள் பிற்போக்குத்தனமானவை, ஆணாதிக்க வாடை கொண்டவை என்று உலகமே சொல்லிவிடும். இப்படியெல்லாம் பேசப்படுவது குறித்து எனக்கு வியப்பே கிடையாது. கேபினெட்டில்கூட இடம்பெறாத மிகவும் இளைய அமைச்சர் இப்படி அடிக்கடி பேசிக்கொண்டே இருக்கிறாரே – அதுவும் பிரதம மந்திரியால் சிறிதும் கண்டிக்கப்படாமல் – என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. மகா பிரளய காலத்துக்கு முந்தைய கருத்துகளையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பேசுவது புதியதல்ல. மிகமிக சக்திவாய்ந்தவர் என்று பேசப்பட்ட, கருதப்பட்ட பிரதமர் ஒரு இளைய மந்திரியைக்கூட அடக்க முடியாதபடிக்கு வலுவற்றவராகிவிட்டார் என்பதுதான் இப்போது புதியது.\n2014 மே மாதம் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது, நினைத்ததைப் பேசவும் செயல்படுத்தவும் முடிந்த சக்திவாய்ந்த பிரதமராக அவர் போற்றப்பட்டார்; அதுவும் அவருக்கு முன்பு அப்பதவியை வகித்த மன்மோகன் சிங்குடன் ஒப்பிடப்பட்டு பாராட்ட���்பட்டார். தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், பிரதமர் பதவி வகித்தாலும் பேச்சிலும் நடத்தையிலும் அடக்கமானவராகவே இருந்துவிட்டார் மன்மோகன் சிங். பெரும்பாலான விஷயங்களில் (எல்லாவற்றிலும் என்று சிலர் சொல்லக்கூடும்) கட்சித் தலைவரான சோனியா காந்தியின் கருத்தை அறிந்த பிறகே செயல்பட்டார்; மன்மோகனுக்கு என்று அரசியல் பின்புலம் ஏதும் இல்லாமல் இருந்தது. நரேந்திர மோடியோ பேசும்போதும் செயல்படும்போதும் உறுதிபடச் செய்தார். குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது அடுத்தடுத்து மூன்று பொதுத் தேர்தல்களில் கட்சிக்கு அபார வெற்றியை ஈட்டித்தந்தார். குஜராத்தில் அவரே கட்சியின் குரலாகவும் ஆட்சியின் குரலாகவும் தனித்து ஒலித்தார்.\nமோடி எனும் குஜராத் சிங்கம்\n2013-14 தேர்தல் பிரச்சாரம் இவற்றையெல்லாம் தெளிவுபட எடுத்துக் காட்டியது. நரேந்திர மோடி முதலில் கட்சிக்குள் தனக்கிருந்த எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்தார். பிறகு, பிற கட்சிகளையும் தோற்கடித்தார். இவையெல்லாம் அவருடைய ஆளுமையின் வலிமைக்குச் சான்றாகக் கொள்ளப்பட்டன. 1971-ல் இந்திரா காந்தி இருந்ததைப் போல, கட்சியிலும் ஆட்சியிலும் ஒருசேர செல்வாக்கு செலுத்திய தலைவர் நரேந்திர மோடிக்கு முன்னால் இன்னொருவர் இல்லை என்று அவரை எதிர்த்தவர்களும் ஆதரித்தவர்களும் ஒப்புக்கொண்டனர். மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் தெரியவந்ததும் அனைவருமே நம்பினர். அவருடைய ஆட்சி மன்மோகன் சிங்கின் ஆட்சியைவிட வலுவானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமென்று. தூங்கிவழியும் அதிகார வர்க்கத்தின் பிடறியைப் பிடித்து இந்த குஜராத் சிங்கம் உலுக்கிவிடும் என்று ஆதரவாளர்கள் நம்பினர். பத்திரிகைகளையும் எதிர்க் கட்சிகளையும் ஒடுக்குவதில் இந்திரா காந்தியைப் போலவே இவரும் சர்வாதிகார மனப்பான்மையோடு நடப்பார் என்று விமர்சகர்கள் கவலைப்பட்டனர்.\nநரேந்திர மோடி பிரதமரான முதல் சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரை அவரைத் தனியாகச் சந்திக்கவே பிற அமைச்சர்கள் அச்சப்பட்டனர் என்றே டெல்லியில் பேசிக்கொண்டனர். டெல்லி நகரம் இருக்கிறதே வதந்திகளின் உலாவுக்குப் பெயர்பெற்றது. கற்பனா சக்தியில் கரைகண்ட நிபுணர்கள் பலர் தங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் மோடியின் நிர்வாகம் குறித்துக் கதைகளைப் பரப்பத் தொடங்கினர். தன்னுடைய கட்சிக் காரர்களையும் அமைச்சரவை சகாக்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர், மத்திய அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு விசுவாசமானவர்களே என்று பேசப்பட்டதை எல்லோருமே நம்பினார்கள்.\n2015 மே மாதம், அனுபவம் வாய்ந்த நிர்வாக நிபுணர் ஒருவரை நான் சந்தித்தேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, காங்கிரஸ், மூன்றாவது அணி ஆட்சிக்காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் அவர். “மன்மோகன் சிங் ஆட்சியில் பிரதமருக்கு அதிகாரம் இல்லை, அமைச்சர்கள் தங்கள் விருப்பம்போலச் செயல்பட்டனர். மோடி ஆட்சியில் அதிகாரம் எல்லாம் பிரதமர் ஒருவரிடமே குவிந்துவிடப்போகிறது; அமைச்சர்களுக்குச் செயல்பாட்டுச் சுதந்திரமோ விருப்ப அதிகாரமோ இருக்கப்போவதில்லை” என்று கவலைப்பட்டார். 16 மாதங்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். “நரேந்திர மோடி அரசும் மன்மோகன் அரசைப் போலத்தான் திக்கு திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் தங்களுடைய விருப்பம்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் வேலையே செய்வதில்லை” என்றார்.\nமன்மோகன் சிங் ஆட்சியில் சர்ச்சைக்கிடமாகப் பேசியவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரிந்தவர்கள். வெளிநாடுகளிலோ டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரியிலோ படித்தவர்கள். இப்போதைய ஆட்சியில் அப்படிப் பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு மிகவும் நெருக்கமான ராஜ்நாத் சிங், மகேஷ் சர்மா போன்றவர்கள். அப்போதைக்கும் இப்போதைக் கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பிரதம மந்திரியைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் பேசினாலும்கூட நமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது என்ற துணிச்சல் இந்த இளைய அமைச்சர்களுக்கு இருக்கிறது.\nமன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளை நிறைவு செய்கிற இச்சமயத்தில், முந்தைய ஆட்சிக்கும் இப்போதைய ஆட்சிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிரதமராகப் பதவியேற்ற புதிதில் மன்மோகன் சிங்கும் துணிச்சலாகப் பல நடவடிக்கைகளை எடுத்தார். அரசு நிர்வாகத்தை நவீனப்படுத்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தை நியமித்தார். கல்வியை நவீனப்படுத்த அறிவூட்டு ஆணையத்தை ஏற்படுத்தினார். அவருடைய அமைச்சரவை சகாக்களே அவற்றைக் கடுமையாக ��திர்க்கத் தொடங்கியதால் அந்த முயற்சிகளிலிருந்து பின்வாங்கி, தன்னுடைய நடவடிக்கைகள் பலமிழந்து இற்றுப்போக அனுமதித்தார்.\nநரேந்திர மோடியும் ‘ஸ்வச் பாரத் அபியான்’, ‘பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ்’ அந்தோலன் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால், அதன் பிறகு அத்திட்டங்களுக்கு அரசு உத்வேகம் அளிக்கவில்லை. தலைநகர் டெல்லியிலேயே டெங்கு பரவும் வேகத்தைப் பார்க்கும்போது, இத்துறைகளில் இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன.\nஇன்னொரு விஷயத்திலும் நரேந்திர மோடிக்கும் மன்மோகன் சிங்குக்கும் ஒற்றுமை இருக்கிறது; அது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போவது. இந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பியிருக்கிறார் நரேந்திர மோடி. ஒரு நாட்டின் பிரதமர் என்பவர் பிற நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், மன்மோகன், நரேந்திர மோடியின் பயணங்களுக்குப் பின்னால் அதிகம் இருப்பது சொந்த விருப்பம்தான். மன்மோகன் சிங்கைப் பொறுத்தவரையில் அவர் உள்நாட்டில் தங்கியிருந்து கவனிக்க வேண்டிய நிர்வாக வேலைகள் அதிகம் இல்லை வெளிநாடுகளுக்குப் போனாலாவது உலகத் தலைவர்கள் அவரைப் புகழ்ந்து பேசுகிறார்கள், காது குளிரச் சிறிது நேரம் கேட்டுவிட்டு வரலாம். ஜார்ஜ் டபிள்யு புஷ் அவரை ‘நண்பரே’என்று பாசமுடன் அழைக்கிறார்; ‘முனிவரைப் போன்ற ராஜதந்திரி’என்று பராக் ஒபாமா புகழ்கிறார்.\nமோடிக்கும் அதேதான் நிலைமை. உள்நாட்டில் எவ்வளவு முயன்றாலும் நிர்வாகத்தை ஓரளவுக்கு மேல் நகர்த்த முடியவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுவந்து ‘மோடி மோடி’ என்று உற்சாகக் குரல் எழுப்பி வாழ்த்திக்கொண்டே இருக்கிறார் கள். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால், மோடியை வாழ்த்தும் இந்திய வம்சாவளியினரைப் போல வேறெந்தத் தலைவர்களுக்கும் இப்படிப்பட்ட வாழ்த்துகளும் வந்தனோபசாரங்களும் நடப்பதில்லை.\nஒரு விஷயத்தில் மட்டும் மன்மோகனுக்கும் மோடிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அது பொது மேடைகளில் மக்களை ஈர்க்கும் வகையில் பேசும் கலை. மன்மோகன் நல்ல பேச்சாளர் அல்ல; மோடி அதில் கெட்டிக்காரர். வெளிநாட்டுத் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் ��ேசும்போது தன்னுடைய அறிவாழத்தை வெளிப்படுத்திக் கவர்ந்துவிடுவார் மன்மோகன். மோடியோ மேடையில் நாடக பாணியில் உடல் மொழியோடு, குரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசிக் கவர்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் மன்மோகனின் பங்கு அதிகம் இருந்ததில்லை. பாஜகவுக்கோ மோடிதான் முக்கியப் பேச்சாளர்.\nவெளிநாடுகளில் செலவழித்த நேரம், உள்நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நேரம் ஆகியவற்றைக் கூட்டி, நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற காலத்திலிருந்து இதுவரையிலான மொத்த நேரத்தைக் கழித்தால், நாட்டின் நிர்வாகத்தில் மன்மோகனை விடக் குறைவான நேரத்தையே மோடியும் செலவிட்டிருக்கிறார் என்ற உண்மை புரியும். டெல்லியில் தங்கியிருப்பதே அபூர்வம் என்னும்போது தனது அமைச்சரவையைச் சேர்ந்த இளைய அமைச்சர் என்னவெல்லாம் பேசுகிறார், பேட்டியளிக்கிறார் என்று எவ்வாறு ஒரு பிரதமரால் கண்காணிக்க முடியும் மோடியின் அரசு, திக்கு திசை தெரியாமல் தடுமாறுவதில் வியப்பேதும் இல்லை; மன்மோகன் சிங் பேசியது குறைவு, செயல்பட முடிந்தது அதைவிடக் குறைவு. நரேந்திர மோடியிடம் பேச்சு அதிகம், செயல்பாடு\n« இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை\nபிளிப்கார்ட் விற்பனை எப்படி நடக்கிறது\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nKMD 4th April, 2019 அரசியல், கார்டூன், தமிழ்நாடு, தேர்தல், விமர்சனம்\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nதலித் மக்களின் வீடுகள் மீது பாமகவினர் தாக்குதல் – போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nதமிழகத்தில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – 4 பேர் உயிரிழப்பு\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் – பொதுமக்கள் அதிருப்தி\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு\nதமிழக பிளஸ்-டூ தேர்வு 2019 முடிவுகள்: முழு தகவல்கள்\nபெண்களை விமர்சித்த விவகாரம்: பாண்டியா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் - தினமணி\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு - தின பூமி\nகடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் Polimer News - Polimer News\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் - தி இந்து\n`மோடியைப் போல பலவீனமான பிரதமரைக் கண்டதில்லை' - பிரியங்கா காந்தி - விகடன்\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/766-2016-08-06-08-18-26", "date_download": "2019-04-21T06:38:52Z", "digest": "sha1:WO6CB6MKVPKFOOHDZVLPPTUEFYTSSAZL", "length": 6354, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காதலருக்காக மடிப்பிச்சை ஏந்தும் நயன்தாரா", "raw_content": "\nகாதலருக்காக மடிப்பிச்சை ஏந்தும் நயன்தாரா\nPrevious Article த்ரிஷா கவலை- திக் திக் மார்க்கெட்\nNext Article மலை வாழ் மக்களின் கதை சொல்லும் ராதாமோகன்\nதன் மனம் கவர்ந்த காதலர் விக்னேஷ் சிவனுக்காக மண்சோறு, மடிப்பிச்சை என்று கிளம்பிவிடுவார் போலிருக்கிறது நயன்தாரா.\nபெரிய பெரிய ஹீரோக்களுக்கு தானே போன் அடித்துப் பேசும் அவர், “விக்னேஷ் ஒரு நல்ல கதை வச்சுருக்கார். கேளுங்க. நானே அந்த படத்தை தயாரிக்கிறேன். இதுவரை நீங்க வாங்காத சம்பளத்தை தர்றேன்” என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். ஒருவகையில் இது சரியாக பட்டாலும், நயன்தாரா தயாரிக்கும் படத்தில் நாம கை நீட்டி சம்பளம் வாங்குவதா என்று சிலர் பின் வாங்குவதும் நடக்கிறது. இதற்கெல்லாம் அசராத நயன்தாரா, தன் காதலருக்காகவே தமிழ்ப்பட ஹீரோக்களை மதிக்க ஆரம்பித்திருக்கிறார். யெஸ்... அவரது ஆட்டிட்யூட் முற்றிலும் இப்போது மாறியிருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். நாலு மாசத்துக்கு முன்னால இருந்த நயன்தாராவா இது என்று வியக்கிற அளவுக்கு சக ஹீரோக்களிடம் அன்பு பாராட்டுகிறாராம். முயலுக்கு றெக்க முளைச்சு கங்காரு ஆவதற்குள் யாராவது கால்ஷீட் கொடுத்துருங்கண்ணே...\nPrevious Article த்ரிஷா கவலை- திக் திக் மார்க்கெட்\nNext Article மலை வாழ் மக்களின் கதை சொல்லும் ராதாமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4078", "date_download": "2019-04-21T06:16:05Z", "digest": "sha1:OFW25U3CX2O65MLIR6RALKGXNLLWS24D", "length": 8115, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎன் சாவுக்கு பெண் எஸ்.ஐ.தான் காரணம் : தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரர் கடிதம்\nஎன் சாவுக்கு காரனம் இன்ஸ்பெக்டரும், பெண் எஸ்,ஐ,யும் தான் என தனது கையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு ஊர்காவல்படை வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nகாரைக்காலை அடுத்துள்ள வரிச்சுக்குடியை சேர்ந்தவர் கண்ணன், அவரது மனைவி தையல்நாயகி,மற்றும் இரண்டு குழந்தைகளோடு அதே பகுதியில் வசித்துவருகிறார். கண்ணன் ஆரம்பத்தில் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்துவந்தபோது வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருந்ததாக தையல்நாயகிக்கு சந்தேகம்வந்து, அடிக்கடி இருவருக்கு சண்டைவந்திருக்கிறது.\nஇது குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் தையல்நாயகி, அதுகுறித்து விசாரித்திருக்கிறார் எஸ்.எஸ்.ஐ. தனலெட்சுமி, இந்த நிலையில் கண்ணன் வீட்டிற்கு வரவில்லை, பதட்டம் அடைந்த குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சூழலில் வரிச்சுக்குடியில் அவர் இறந்துகிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்து போனார்கள், இறந்துகிடப்பது கண்ணன் தான் என்பதும், அவர் மதுவில் விஷம் கலந்துகுடித்திருப்பதும் தெரியவந்தது. அதோடு என் சாவுக்கு காரனம் இன்ஸ்பெக்டர் மார்த்தினி, மகளிர் ஸ்டேசன் எஸ்.ஐ. தனலெட்சுமி தான் என கையிலும் பேப்பர் ஒன்றிலும் எழுதிவைத்திருந்தார்.\nஇந்த சம்பவத்தால் கண்ணனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர், பிறகு மாவட்ட எஸ்,பி,வம்சீதரடெட்டி, பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கண்ணனின் உடலை வாங்கி சென்றனர்.\nஏற்கனவே வேலைபலு, மனஅழுத்தம் காரனமாக போலிஸாரின் தற்கொலை என்னிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் வேலையில், போலிஸாரின் மிரட்டலால் காரைக்காலில் ஒருவர் இறந்திருப்பது அந்தபகுதியில் பரபரப்பாகியுள்ளது.\nமே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nபாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா\n\"இந்திய விமானப் படை விங் கமாண்டர்\n“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி\nதிரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு\nஆந்திரா முன்ன���ள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்\nஇதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்\nசாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2019-04-21T06:10:15Z", "digest": "sha1:6ESKQH3FLUW6DFCI7CKYB7N4JFIBMEDQ", "length": 7560, "nlines": 125, "source_domain": "www.selvakumaran.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு ஆழ்வாப்பிள்ளை\t 550\n2\t காலத்தால் கரைந்தவை மாதவி\t 405\n3\t அழகான ஒரு சோடிக் கண்கள் நௌசாத் காரியப்பர்\t 495\n4\t கனடாவுக்குள் நுழையும் அகதிகள் நடராஜா முரளீதரன்\t 1427\n5\t க. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர் கருணாகரன்\t 883\n6\t மோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்) வர்ணகுலத்தான்\t 878\n7\t மீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல் லெனின் மதிவானம்\t 914\n8\t இணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது\n9\t சம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம் ஜெயரூபன் (மைக்கேல்)\t 1659\n10\t தொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்\n11\t நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து.. ஜெயரூபன் (மைக்கேல்) 1753\n12\t PDF கோப்பை மிகச் சுலபமாக Microsoft word இலேயே உருவாக்கலாம் சந்திரவதனா\t 2328\n13\t வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் தமிழினி ஜெயக்குமாரன்\t 3609\n14\t புலம்பெயர் இலக்கியம் அகில்\t 4005\n15\t சூரியவழிபாடும் பொங்கல்விழாவும் கௌரி சிவபாலன்\t 3068\n16\t பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள் அ.மயூரன்\t 3200\n17\t தீபாவளி - காரணங்களும் காரியங்களும் ஆழ்வாப்பிள்ளை\t 3880\n18\t மோகன்தாஸ் காந்தி புன்னியாமீன்\t 4247\n20\t தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே... Dr.புஷ்பா.கனகரட்ணம்\t 5563\n21\t வெற்றி மனப்பான்மை எம்.ரிஷான் ஷெரீப்\t 6372\n22\t பனைமரம் கலாநிதி. அரு. சிவபாலன்\t 11804\n23\t முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி முனைவர் மு.இளங்கோவன்\t 7715\n24\t இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது திலீபன்\t 4747\n25\t புகைத்தல் திலீபன்\t 5398\n26\t கெரோயின் திலீபன்\t 4882\n27\t மூளையின் சக்தி திலீபன்\t 4858\n28\t நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா\n29\t போருக்குப் பின் பொருளாதாரம் திலீபன்\t 4788\n31\t பால்வினை தீபா 4662\n32\t பால்வினைத் தொழில் சந்திரவதனா\t 5221\n33\t காதல் சந்திரவதனா\t 4642\n34\t காதலர்தினம் சந்திரவதனா\t 5107\n36\t எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா\n37\t நடிகர் திலகம் சிவாஜி கணேசன் lakshmansruthi\t 4742\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ilayaraja-75-function-day-1-news/", "date_download": "2019-04-21T06:54:55Z", "digest": "sha1:CH6LRXM6SV3YFS5X4YINMQVXRIGEW2XV", "length": 22628, "nlines": 125, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா…” – ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..!", "raw_content": "\n“என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா…” – ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..\nஅனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.\nஇவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத் துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.\nவிழாவின் துவக்கத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் பேசும்போது, “எல்லா நாட்டிலும் ஆள்வதற்கு ஒரு ராஜா இருப்பார். ஆனால், பாடல் என்று வரும்போது ஆள்வதற்கு ஒரேயொரு ராஜாதான். அது நமது ‘இசைஞானி’ இளையராஜாதான்.\nஅவரின் இசை இல்லையென்றால், நீண்ட தூர பயணம் என்றோ அழிந்திருக்கும். ஒரு கார் டிரைவர் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு முன் இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் இருக்கிறதா என்று தான் முதலில் பார்ப்பார். காஷ்மீர் வரைக்கும் என்றால்கூட அவருடைய பாடல்கள்தான் பயணத்தை இனிமையாக்கும்.\nஇளையராஜா போன்ற ஒரு மாமேதை பிறக்கவும் ம���டியாது, இப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கவும் முடியாது. தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே மாணிக்கமாக விளங்குபவர் இளையராஜா.\nஇப்பேர்ப்பட்ட இசைஞானிக்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த ‘இளையராஜா 75’ விழாவை நடத்துவதில் பெருமை மட்டுமல்ல, கடமைப்பட்டிருக்கிறோம்.\nதந்தைக்காக மகன் கணக்கில்லாமல் செலவு செய்வது தப்பில்லை. அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தப்பு என்று சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், தந்தைக்கு செய்வது கடமை. அதுபோல், இளையராஜாவிற்காக இந்த விழா நடத்துவதில் எந்த தப்புமில்லை.\nஇந்த நேரத்தில் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெரும் வசனம்தான் தோன்றுகிறது. ‘சில பேர் பாராட்டியே பேர் வாங்குவார்கள், சிலர் குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குவார்கள்’ என்ற வசனத்திற்கேற்ப நாங்கள் இளையராஜாவை பாராட்டி இந்த விழாவை நடத்தியதனால் தமிழ்ச் சினிமா வரலாற்றில் நிச்சயமாக இடம் பெறுவோம். அதேபோல், இந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று எதிர்த்தவர்களும் இடம் பெறுவார்கள்.\nஇதெல்லாம் நடக்குமென்று தெரிந்துதான் அன்றே நமது இளையராஜா ‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா’ என்று பாடியிருக்கிறார். இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.\nவெளியூரில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரின் மனதிலும் இந்த இரண்டு நாள் விழா நீங்கா இடம் பெறும்…” என்றார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கினார். இளையராஜாவின் சாதனைகள் பற்றிய புத்தகத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.\nதொடர்ந்து இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசும்போது, “இந்த ‘இளையராஜா 75′ விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இளையராஜாவின் இசைப் பயணம் என்றும் நிலைத்திருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி தனது லட்சியத்தில் உறுதியாக இருந்ததால்தான் உயரத்தில் இருக்கிறார். 1000 படங்களில் 7000 பாடல்களை இசையமைத்து, 20,000 கச்சேரிகளை நடத்திய அவரை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.\nபத்மவிபூஷன் இளையராஜாவிற்கு இப்படி ஒரு விழா எடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌரவப்படுத்தி இருக்கிறது. இந்நிகழ்ச்சி பல வருடங்களுக்கு எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும்…” என்றார்.\nஇசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்துதான் இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டேன்.\nஎங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரேயொரு கெட்ட பழக்கம் இசைதான். நான் ஆஸ்கர் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டுதான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால்தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி..” என்றார்.\nரஹ்மான் தனது செல்போனில் இருக்கும் கீ போர்டு மூலமாக ‘புன்னகை மன்னன்’ படத்தில் இடம் பெற்ற தீம் மியூஸிக்கை இசைத்துக் காட்டினார். இதைக் கேட்டு இம்ப்ரஸ் ஆன இளையராஜா தனக்காக மீண்டும் ஒரு முறை இதை இசைக்கும்படி கேட்டுக் கொண்டார். ரஹ்மானும் இரண்டாவது முறையாக இசைத்துக் காண்பித்தார்.\nமேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் இருந்த கீ போர்டில் இசைக்க இளையராஜா அதை மேடையில் பாடினார். இதேபோல் ‘தென்றல் வந்து தீண்டு்ம்போது’ பாடலையும் இசைத்துக் காட்டினார் ரஹ்மான்.\nஇளையராஜா பேசும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் அவர் அப்பாவிடம் இருந்ததைவிட என்னுடன் இருந்த நேரம்தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் அவர் பணியாற்றியிருக்கிறார்…” என்றார். “இதை நீதானே சொல்லியிருக்கணும்” என்று ரஹ்மானிடம் கேட்டு அவரைக் கிண்டலடித்தார் இளையராஜா.\nநடிகர் சங்கத்தின் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு மேடையில் தங்கத்தாலான வயலின் கருவியைப் பரிசாக அளித்தார்கள். இந்த பரிசை அந்தக் கால ராஜாக்களின் பல்லக்கில் வைத்து மேடைக்கு கொண்டு வந்தது அழகாக இருந்தது.\nநடிகைகள் பூர்ணா, இனியா, ரூபிணி, நதியா போன்றோர் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு நடனமாடினார்கள்.\nநடிகர் கார்த்திக்கும், நடிகை ராதாவும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின்போது நடந்த விஷயங்களை மேடையில் பகிர்ந்து கொண்டார்கள்.\nஇதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிப���பில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் இருவரும் நடித்திருக்கும் ‘எல்.கே.ஜி.’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவும் அதே மேடையிலேயே நடைபெற்றது. டிரெயிலரை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்.\nமொத்த நிகழ்ச்சியையும் நடிகைகள் சுஹாசினி, கஸ்தூரி, அனுஹாசன், லட்சுமிபிரியா நால்வரும் இணைந்து தொகுத்தளித்தனர்.\nநேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட், நடிகை ஆண்ட்ரியா மேடையில் பாடிய நிகழ்வுதான்.\n“கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்” பாடலையும், “நேற்று இந்த நேரம்” பாடலையும் பாடினார்.\nசிக்கென்ற உடையில் அந்த மெலிந்தும், மெலியாமலுமான அவருடைய உடல் அசைவும் ஒட்டு மொத்தக் கூட்டத்தையும் கவர்ந்துவிட்டது.\nகூடுதலாக அவர் அணிந்திருந்த சின்ன ஆடையும், இந்த ஷோவுக்கு மட்டும் மேடையில் கொடுத்திருந்த லைட்ஸ் அணி வகுப்பும் அசத்தல்..\nநிச்சயமாக சன் தொலைக்காட்சியில் அதிகமான பிரமோக்களில் இடம் பெறப் போவது ஆண்ட்ரியாதான். இதில் சந்தேகமில்லை.\nactor sivakumar Ilayaraja 75 Function isaignani ilayaraja music director a.r.rahman slider tamil film producers council Tamil nadu governor Panvaarilal prohith tfpc இசைஞானி இளையராஜா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜா 75 நிகழ்ச்சி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சிவக்குமார்\nPrevious Post'நீயா-2' படத்தின் டிரெயிலர்.. Next PostL.K.G. படத்தின் டிரெயிலர்..\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24526", "date_download": "2019-04-21T06:45:24Z", "digest": "sha1:7D6643RVZ4C7JA4CBOIZDKCRNTJVCGTO", "length": 14235, "nlines": 86, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழ்ப்பாணத்துக் கார்கள் - கண்காட்சி - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nயாழ்ப்பாணத்துக் கார்கள் – கண்காட்சி\nin செய்திகள், பதிவுகள், முதன்மைச் செய்திகள் May 13, 2018\nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nகாலை-09 மணி முதல் யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரது தயாரிப்பில் முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் உருவான கார்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கண்காட்சியில் “Jaffna style gokart”, “Solar powered baby car”, “pedal power car”, “Ultralight pickup” உள்ளிட்ட நான்கு வகையான கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியின் ஒரு கட்டமாக கார்களின் பவனியும் இடம்பெற்றது. குறித்த கார்களை சிறார்கள் எளிதாகச் செலுத்திப் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். குறித்த கண்காட்சி மற்றும் கார்களின் பவனியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்ததுடன் கார்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.\nமேற்படி கார்களைத் தயாரித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,\nநான் பேராசிரியராகக் கடமையாற்றி வரும் நிலையில் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் விற்கப்படும் பழைய பொருட்களைப் பயன்படுத்தி சுமார் ஒரு வருடம் இரண்டு மாதங்களாக நேரத்தைச் செலவழித்து எனது குழுவினருடன் இணைந்து இந்த நான்கு கார்களையும் தயாரித்துள்ளோம்.\nஎமக்கு நேரமும், ஆக்கம் செய்யக் கூடிய தகுதிகளுமிருக்கின்றன. நாம் அதனைச் சரியான வழியில் பயன்படுத்தும் போது எமது சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்ல வெளியீடுகளை நாம் வெளியிட முடியும்.\nஅனைத்துப் பொருட்களையும் நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். உதாரணமாக உணவுப் பொருட்களை நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இந்த நிலையை நாங்கள் மாற்ற வேண்டும்.\nஎங்களிடமுள்ள பொருட்களை வைத்தே நாங்கள் உள்ளூரிலேயே பொருட்களைத் தயாரிக்கக் கூடிய மதிநுட்பம் எங்களிடமிருக்கிறது. இதனை நாங்கள் உரியவாறு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் எங்களுடைய சமூதாயம் தனியே தேசிய வருமானத்த�� ஈட்டக் கூடியதொரு நாடாக வளரும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையிருக்கிறது.\nசீனாவிலிருந்து தற்போது நாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமாகவுள்ளது. உலகில் எங்கு சென்றாலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் காண முடிகிறது. இதனால் தான் தற்போதைய காலத்தில் உலகளாவிய ரீதியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகச் சீனா காணப்படுகின்றது. அதேபோன்று யாழ்ப்பாணத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.\nஇவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமானதொன்று. அவ்வாறான அனுமதி இல்லாமல் நாங்கள் கார்களைத் தயாரிப்பது சட்டத்திற்கு முரணானது என்பதால் நாங்கள் சிறியளவிலேயே எமது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம் என்றார்.\nஉண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியதொன்று. அதுவும் தமிழர்கள் இவ்வாறான தயாரிப்புக்களில் ஈடுபடுவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயம் . ஆனால், அரசாங்கத்தின் அனுமதி இல்லாத காரணத்தால் வீதிகளில் குறித்த கார்களைச் செலுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். எம்மவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்போம்… வளத்தைப் பெருக்குவோம்.\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-21T06:39:18Z", "digest": "sha1:VKSNQTNRHIFFS545TB4D5RULZYQKFZO3", "length": 9888, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "அந்தோனியோ சாலியரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேற்கத்திய செவ்விசை மேதை அந்தோனியோ சாலியெரி\nஅந்தோனியோ சாலியரி (Antonio Salieri) (ஆகஸ்ட் 18, 1750 – மே 7, 1825) அவர்கள் 18 ஆம் நூறாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற இசையறிஞரும் இசையமைப்பாளரும், இசைமேதையும் ஆவார். இவர் இசைக்குப் புகழ் பெற்ற வியன்னா நகரில் வாழ்ந்த மோட்சார்ட், லூட்விக் பேத்தோவன், ஜோசப் ஹேடன் ஆகியோர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர். இவர் இத்தாலியில் லென்யாகோ (Legnago) என்னும் ஊரில் பிறந்தார். ஆஸ்ட்றியாவை ஆண்ட பேரரசர் இரண்டாவது ஜோசப்பு அவர்களின் அரசவையில் அரசவை இசையமைப்பாளரும் இயக்குனராகவும் (ஹோஃவ் கப்பல்மைஸ்ட்டர், Hofkapellmeister ஆக) சுமார் 36 ஆண்டுகள் இருந்தார். ஐரோப்பா முழுவதும் இவர் பெரும்புகழ் நாட்டி இருந்தார். இவருடைய 1787 ஆம் ஆண்டுப் படைப்பாகிய பிரெஞ்ச் மொழி ஓப்பரா தரேர் (Tarare) மிகவும் புகழ்பெற்றது. இதன் இத்தாலிய மொழிபெயர்ப்பாகிய அக்சூரே டோர்மஸ் (Auxurre d'Ormus) ன்பதை ஆஸ்ட்றிய மக்கள் பெரிதும் விருப்பினர்.\nஅந்தோனியோ சாலியரிக்கும் இசை மேதை மோட்சார்ட்டுக்கும் இடையே பெரும் போட்டியும் பொறாமையும் இருந்ததாகவும், சாலியரி மோட்சார்ட்டை நஞ்சு வைத்துக் கொன்றார் என்றும் ஒரு கதை நெடு நாட்களாக இருந்து வருகின்றது. இதில் ஒரு சிறிதும் உண்மை இல்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து. அமெடியாஸ் என்னும் கற்பனை திரைக் கதையும் இவர்களுடைய போட்டியை காட்டுகிறது. சாலியரி மோட்சார்ட்டின் த மாஜிக் ஃவுளூட் (The Majic Flute) என்���ும் இசைப் படைப்பைப் பாராட்டி எழுதியதைப் பற்றி மோட்சார்ட் அவர்களே தெரிவித்து இருக்கின்றார். தம் வாழ்நாள் முழுவதும் சாலியரி அவர்கள் புகழ் பெற்ற இசைமேதைகளாகிய பேத்தோவன், ஹேடன் அவரகளுன் நட்பாய் இருந்தார். தம் 16 ஆம் அகவை (வயது) முதலே இசைநகரமாம் வியன்னாவில் வாழ்ந்து வந்துள்ளார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:32:43Z", "digest": "sha1:MWLKSDIBA3GZJ6EF5DPAIMEB2IBZ6LDQ", "length": 10919, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னக்கம்பாளையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசின்னக்கம்பாளையம் (ஆங்கிலம்:Chinnakkampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nதாராபுரம் - உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் சின்னக்கம்பாளையம் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 63 கிமீ தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் 24 கி.மீ. தூரத்தில் உடுமலைப்பேட்டை நகரமும், கிழக்கில் 25 கி.மீ. தூரத்தில் தாராபுரம் நகரமும், வடக்கில் 24 கி.மீ. தூரத்தில் குண்டடமும் , தெற்கில் 35 கி.மீ. தூரத்தில் பழனி நகரமும் உள்ளது.\n32.30 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,445 வீடுகளும், 11,546 மக்கள்தொகையும் கொண்டது.[4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2019, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thoothukudi-actress-karthika/", "date_download": "2019-04-21T06:22:53Z", "digest": "sha1:2J3VNWUUYS55PLQPHJ7CCXRRPWSIMLWV", "length": 7737, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "தூத்துக்குடி படத்தில் \"கருவாப்பயா கருவாப்பயா\" பாடலில் நடித்த கார்திகாவா இது.! வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதமிழில் 2006ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தூத்துக்குடி இந்த திரைப்படத்தை சஞ்சய்ராம் இயக்கத்தில் சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருடன் கார்த்திகா மற்றும் சுவேதா நடித்திருந்தார்கள் இந்த படத்திற்கு பிரவீன் மணி இசையமைத்திருந்தார்.\nஇந்த படத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரு பாடல் இடம் பெற்று இருந்தது “கருவாபயா கருவாப்பயா” என்ற பாடல் இந்த பாடலின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் கார்த்திகா.\nதற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு க்யூட்டாக மாறியுள்ளார்,.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா ���து. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130074", "date_download": "2019-04-21T07:04:44Z", "digest": "sha1:GMWRTVLTOATM4DK446Z2I5IRALQ72ETG", "length": 6070, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "தயாசிறி ஜயசேகர ஐ.தே.க. விற்கு செல்ல முயற்சியா? - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் தயாசிறி ஜயசேகர ஐ.தே.க. விற்கு செல்ல முயற்சியா\nதயாசிறி ஜயசேகர ஐ.தே.க. விற்கு செல்ல முயற்சியா\nதயாசிறி ஜயசேகர ஐ.தே.க. விற்கு செல்ல முயற்சியா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்வதற்கு முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி குறித்து அதிருப்தியுடனேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதயாசிறி ஜயசேகர ஒரு நகைசுவையாளர் போன்று கருத்துக்களை முன்வைத்துள்ளாரென்றும் அவர் கடந்த காலங்களில் தனது தேவைக்கேற்ப அடிக்கடி கட்சி விட்டு கட்சி தாவிய ஒருவரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nதற்போது மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்வதற்கு முயற்சிப்பதாகவும் அதனாலேயே இவ்வாறு மஹிந்த தரப்பை குறை கூறிக்கொண்டிருப்பதாகவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மாத்திரமின்றி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்காவிட்டால் அது அவர்களுக்கு பாரிய விளைவை தோற்றுவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nNext articleஇந்தோனேஷியாவில் சுரங்க நிலச்சரிவு: 5 பேர் பலி\nபாரிய சம்பவத்திற்கு மைத்திரியே காரணம் – மேர்வின் சில்வா\nகொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமி���ர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2019-04-21T06:47:49Z", "digest": "sha1:TOLUZKQWPNV3HQNBGOHUUJ6RZZNIJVKZ", "length": 4983, "nlines": 111, "source_domain": "chennaivision.com", "title": "அட்டு 'பட இயக்குநரின் அடுத்த படம் 'உக்ரம்' - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படமாக ‘உக்ரம்‘ என்கிற படம் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக உள்ளது .\nஅண்மையில் வந்த படங்களில் பட உருவாக்கத்தில் கவனிக்கப்பட்டு பேசப்பட்ட படம் ‘அட்டு‘. ரத்தின்லிங்கா இப்படத்தை இயக்கியிருந்தார்.\nதிறமைசாலிகள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கவனம் பெறுவர். அந்த வகையில் இவரது அடுத்த படமான , ‘உக்ரம் ‘படத்துக்கும் அதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.\nஇப்படத்தின் நாயகனாகப் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார். நாயகியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார்.\nசஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராகப் படம் உருவாகவுள்ளது.\nபடத்துக்கு ஒளிப்பதிவு துரை K.C. வெங்கட், இசை – பூ பூ சசி , கலை இயக்கம் – சுரேஷ் கேலரி , படத்தொகுப்பு – ப்ரவீன் எனத் திறமைக்கரங்கள் இயக்குநருடன் கைகோர்த்துள்ளன. தயாரிப்பு, ரத்தின் லிங்கா, ராஜேஷ், ரவிகாந்த்.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/21144500/1233370/jewels-robbery-in-Actress-Vadivukkarasi-home.vpf", "date_download": "2019-04-21T07:01:38Z", "digest": "sha1:Q7CBQZMP4KYRGZ4FHERTA2CDZGMQ5BVM", "length": 13755, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை || jewels robbery in Actress Vadivukkarasi home", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nபிரபல நடிகை வடிவுக்கரசி தங்கியிருக்கும் தி.நகர் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். #Vadivukkarasi\nபிரபல நடிகை வடிவுக்கரசி தங்கியிருக்கும் தி.நகர் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். #Vadivukkarasi\nபிரபல நடிகை வடிவுக்கரசி. கன்னிப் பருவத்திலேயே படத்தில் அறிமுகமான அவர் முதல் மரியாதை, அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.\nஇவரது வீடு இருக்கும் அதே பகுதியில் மகள் வீடும் உள்ளது. கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.\nநேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.\nஇது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅட்லி கெட்டிக்காரர் - தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப்\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nசிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, முன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்\nவிஷாலின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம் ரஜினியின் அடுத்த 3 படங்கள் சர்கார் பட பாணியில் ��ாக்களித்த நெல்லை வாக்காளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/download-the-petta-whats-app-sticker-from-google-play-store-and-make-your-conversations-specttacular/articleshow/67396015.cms", "date_download": "2019-04-21T06:24:57Z", "digest": "sha1:F4AWMQKRSKB5BHOIMKJ4CW5FTNCPTKTH", "length": 13954, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "petta whats app sticker: இப்போவே டவுன்லோடு செய்யுங்கள்: பேட்ட வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியீடு! - download the petta whats app sticker from google play store and make your conversations specttacular! | Samayam Tamil", "raw_content": "\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nஇப்போவே டவுன்லோடு செய்யுங்கள்: பேட்ட வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியீடு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியாகியுள்ளது.\nஇப்போவே டவுன்லோடு செய்யுங்கள்: பேட்ட வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியீடு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியாகியுள்ளது.\nஇயக்குனர் கார்த்திக் சூப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் தனது ஸ்டைலில் ரஜினிக்கு ஏற்ப பாடல் அமைத்துக் கொடுத்துள்ளார்.\nஇப்படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் பேட்ட படத்தின் ரஜினிகாந்த் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியிடப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nmovie news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:ரஜினிகாந்த்|பேட்ட வாட்ஸ் அப் ஸ்டிக்கர்|பேட்ட|சிம்ரன்|கார்த்திக் சுப்புராஜ்|Simran|Rajinikanth|petta whats app sticker|petta movie|Karthik Subbaraj\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப்பிடித்த விஜ...\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திர...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்��ிரனுக்கு ரஜின...\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமாரா வாட்ச்மென் குழு வழங்கிய\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தின் படப்பிடிப்பு\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு விஜய் சே...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜினி உள்பட பிரபலங்...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nKanchana 3: குடும்பங்கள் கொண்டாடும் பேய் படம்; வாசகா்களின் க...\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - மீண்டும் பெருமைப் பட வைத்த...\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பையே நிறுத்திய நடிகை\nவைரலாகும் அஜித் மகளின் புகைப்படம்\nஆடையின்றி துபாயை வரவேற்ற ஷெரிலின் சோப்ரா\nஇரவு நேர விருந்தில் நட்பு பாராட்டிய கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர்- வெளியான புகைப..\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லவ்வர் பாய் லெஜண்ட் சரவணா\n‘சதுரங்க வேட்டை’ படத்தில் குடும்பபாங்கா நடித்த நடிகையை பாருங்க\nகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nஇரவு நேர விருந்தில் நட்பு பாராட்டிய கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர்- வெளியான புகைப..\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லவ்வர் பாய் லெஜண்ட் சரவணா\n‘சதுரங்க வேட்டை’ படத்தில் குடும்பபாங்கா நடித்த நடிகையை பாருங்க\nகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇப்போவே டவுன்லோடு செய்யுங்கள்: பேட்ட வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியீ...\nவிஸ்வாசம் படத்தின் சிறப்புக் காட்சி பாத்தாச்சு; ஷாலினி அஜித்குமா...\nவிஜய், அட்லி காம்பினேஷனில் நடிக்க விரும்பும் பிரபல நடிகை\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து செல்ல வே...\nமலையாள சினிமாவில் அறிமுகமாகும் பிரபல கவர்ச்சி நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/16070948/1032234/Election-Commission-election-flying-squad.vpf", "date_download": "2019-04-21T06:41:31Z", "digest": "sha1:FNEP3VANCS7CZD5POHPOJOFKWAU3XW3P", "length": 10935, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 3.30 லட்சம் பறிமுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 3.30 லட்சம் பறிமுதல்\nபதுக்கி வைத்து பணப்பட்டுவாடா செய்வதாக புகார்\nசேலம் பிள்ளையார் நகரில் அதிமுக பிரமுகர் முத்துசாமி என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.இது குறித்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு 2 தினங்களே உள்ள நிலையில் அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவாக்காளர்களுக்கு பணம் வினியோகம் - அமமுகவினர் இருவர் போ​லீசில் ஒப்படைப்பு​\nதென் சென்னை தொகுதி சைதாப்பேட்டையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அமமுக கட்சியை சேர்ந்த இருவரை பிடித்து அதிமுகவினர் போலீசில் ஒப்படைத்தனர்.வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்த அதிமுகவினர், இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்நது. இதனையடுத்து அவர்களை குமரன் நகர் காவல்நிலையத்தில் அதிமுகவினர் ஒப்படைத்தனர்\nபேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ 3.47 கோடி - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை\nஅரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் மூன்றரை கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nரூ.3.64 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் - உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை\nவருமான வரித்துறையிடம் நகைகள் ஒப்படைப்பு\nஅரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்\nநெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.\nபொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்\nபொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nதனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்\nசென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/siddha-24.html", "date_download": "2019-04-21T06:29:55Z", "digest": "sha1:H6MKYDO3LXUKEABURS4V3JAGJ3WAWBEN", "length": 23817, "nlines": 72, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழும் சித்தர்களும்-24 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nதமிழும் சித்தர்களும்-24 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nமரணமில்லா பெருவாழ்வு கொண்டு உடலோடும் ஆன்மாவோடும் வாழ்ந்த சித்தர்களின் பூமி நம் தமிழ் தேசம். கோடிக்கணக்கானவர்கள் அழுவதும் தலைவன்…\nதமிழும் சித்தர்களும்-24 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nமரணமில்லா பெருவாழ்வு கொண்டு உடலோடும் ஆன்மாவோடும் வாழ்ந்த சித்தர��களின் பூமி நம் தமிழ் தேசம். கோடிக்கணக்கானவர்கள் அழுவதும் தலைவன் ஒருவன் இழப்புக்கு தான் மனமுருகி அழுதலும் ஓர் சித்த நிலையே. வேறுபட்ட மாறுபட்ட எண்ணங்களடங்கிய பூமி மரணம் ஒன்று தான் எத்தனையோ மன ஓட்டங்கள் ரகசியங்கள், உயிர் ஒன்று தான். இந்த உயிர் உடலை பிரியும்; நிகழ்வுக்கு வரும் மனிதர்களின் அழுகை உண்;மையானதும் கூட. தன் சோகத்தையும் இணைத்து அழும் நிகழ்வு, அதில் அழுததில் மிச்சம் சோகம், சோகத்தில் மிச்சம் மறதி, மறந்ததால்; காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சித்த நிலையிலும், பரம்பொருளை நினைக்கும் பொழுதிலும் அழுவதை தவிர வேறு நிலையில்லை. அதை உணரும் போது உள்ள சுகத்தை, கண் மூடி அழுதால் கொஞ்சம், நிம்மதி என்றான் கண்ணதாசன்.\nஎந்த சித்த நூல்களாக இருப்பினும், அன்பில் சிவம் கலந்து, கண்ணீர் மல்கும் தன்மையையே கொடுக்கிறது. பனி உருகி வரும் நீராக, மனமது உருகினால் அழுது தான் தீரவேண்டும், இறுதியில் கடலெனும் கடவுளுடன் கலந்து தான் ஆகவேண்டும். சித்தர்களும் இறைவனை நினைத்து அழுதே காரியத்தை சாதித்து உள்ளார்கள், இறைநிலை அடைந்து உள்ளார்கள். நாதங்கள், பரிமாணங்கள், தொடர்புகள், உணர்வுகள், உள்ளங்கள், ஐவ்வகை பஞ்சபூதத்தில் உள்ளடங்கிய நிலையில், அழுகை மட்டுமே ஐந்தையும் அசைக்கும் சக்தி கொண்டது. தனிமையில் அழுதுபார், அதன் சுகம் புரியும். ஐம்பூதங்களும் உன்முன் கைகட்டி நிற்கும் உணர்வு உண்டாகும். அன்பின் சக்தி வெளிப்பட சிரித்து பார் கண்ணீர் தரும், மரணத்தின் சக்தி வெளிப்பட, சிவனுடன் உயிர்க்கும் போது வரும் கண்ணீர், தேனமிர்தம். படைத்தவனே கண்முன் நின்றதால், சித்த ஒளி நிலையில் நான் எனை மறந்தேன். என் வாழ்வு கருவறையில் புகுந்ததையும் மறந்தேன், கல்லறையில் புகுந்ததையும் மறந்தேன். மறதி நிலைக்கே ஓர் மறதி நிலையில் நான் சிவனில் மலர்ந்தேன். தேன் தரும் மருத்துவம் இப்பொழுது நினைந்தேன். மறுபடி உயிர்பெற்று உலகில் கலந்தேன், உங்கள் உள்ளத்தில் வீழ்ந்தேன்.\nஉண்மையென்ற திப்பிலையைசூர ணமே செய்து\nஉகமையுடன் றேனிலேகு ழைத்துத் தின்ன\nவண்மையுடன் புகைந்திருமுந் சேத்தும நோய்தான்\nதிப்பிலியை சூரணம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட புகைந்து இருமும் இருமலும், சிலோத்தும நோய்களும் குணமடைந்து பசியுண்டாகுதேன். இறைபசி உண்டாகி, இரைபசி அற்று வாழும் சித்தர்கள் மருத்துவத்தை தேன் கொண்டு சேர்ப்போம் மனதில், கழுத்திலுள்ள உருத்திராட்ச மணிகளின் மகிமையை இனி பார்ப்போம். தீராத காய்ச்சல் உள்ளவர்களுக்கு பழைய உருத்திராட்ச மணியை தேனில் உரைத்துக் கொடுக்க காய்ச்சல் குறையுமாம். இதை போலவே உருத்திராட்சக் கொட்டையினை குடிக்கும் நீரில் ஐந்து நிமிடம் ஊற விட்டு அந்த நீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கலக்கி அருந்தினால் எத்தகைய இருமல் மற்றும் வாந்தி தணியுமாம். நாம் அருந்தும் நீரில் உருத்திராட்ச மணியை ஐந்து நிமிடம் ஊற வைத்து, அந்த நீரை பருக உயர் குருதி அழுத்தம் கட்டுக்குள் வருமாம். உருத்திராட்ச மணிமாலைகள் சித்தர் பெருமக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சில முகங்களை உடைய உருத்திராட்ச மணிகளை அவற்றின் மகத்துவம் கருதி அனைவரும் விரும்பி வாங்குவதால், அவை மிக அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தி கொண்டு சில வியாபாரிகள் அரிய வகை மணிகளை போலியாக தயாரித்து விற்கின்றனர். இவை பெரும் பாலும் பிளாஸ்டிக் அல்லது அரக்கினால் செய்யப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு அசலான மணிகள் போலவே தோற்றமளிக்கும். எனவே அசலான உருத்திராட்சங்களைப் பார்த்து வாங்கிட வேண்டும். உருத்திராட்ச மணிகளைத் தரும் உருத்திராட்ச மரம் என்பது ஓர் மூலிகை தாவரம். சித்த, ஆயுர்வேத மருந்துகளில் இவை மருந்து பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. காக்காய் வலிப்பிற்கு உருத்திராட்ச மர பழத்தின் சாறு அருமருந்தாக கூறப்படுகிறது. மேலும் இருமல், தலைவலி, மூச்சுக்குழல் அழற்சி ஆகிய வியாதிகளுக்கும் நல்ல பலனை தருகிறது.\nஒருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, மூட்டுவலி, பக்கவாதம், கண்களின் ஏற்படும் பிரச்சனைகளின் தீவிரத்தை தணிக்க முடியும். இருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் கவன சிதறல், மன அழுத்தம், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு நல்ல பலன் பெற முடியும்.\nஇதைபோல ஒவ்வொரு முக உருத்திராட்ச மணிக்கும், ஓர் மருத்துவ குணம் உள்ளது. இப்போது புரிந்திருக்கும் ஏன் உருத்திராட்ச மணி மாலைகளை பயன்படுத்துகிறார்கள் என்று.\nகாணவே சொல்கிறேன் நன்றாய்க் கேளு\nகருநெல்லிப் பழமைந்தின் சாரு வாங்கி\nபேணவே அதுக்கு நிகர் தேனுங்கூட்டி\nபிரியமுடன் அந்திசந்தி மண்டலங் கொள்ளு\nபூணவே வாசியது பொருந்தி நின்று\nஐந்து கருநெல்லிப் பழங்களில் இருந்து சாறு எடுத்து, அதன் எடைக்கு சம அளவில் சுத்தமான தேன் கலந்து உண்ண வேண்டுமாம். அதாவது ஒரு நாளைக்கு காலையில் ஐந்து பழம், மாலையில் ஐந்து பழமென இரண்டு தடவை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட கூறுகிறார். இவ்வாறு ஒரு மண்டல காலம் உண்டால் சுவாசம் சீரடையும், தேக சித்தியம்; கிட்டும் என்கிறார்.\nவிள்ளுகிறேன் பொடி செய்து கொழுந்து தன்னை\nவெரு கடியாய்த் தேனிலரை வருடங்கொண்டால்\nகருவூராhர் ஜீவசமாதி கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளதாகவும், அவரது ஒளிவட்டம் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து போவதாகவும்; குறிப்புகள் கூறுகின்றன. இவரை அஸ்தம் நட்சத்திரகாரர்கள் வணங்கி, வழிபட்டு வரலாம்.\nவேப்பமரத்தின் அதிக நீர்த்தன்மை உள்ள கொழுந்தைப் பறித்து பொடியாக செய்து, தேனில் குழைத்து ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக உண்டு வந்தால் நரை திரை மாறும் என கருவூரார் கூறுகிறார். இந்த கற்பமுறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. நம் உடலை வளர்க்கத் தேவையான உணவையே மருந்தாகச் சொல்வது தான் சித்த மருத்துவத்தின் சிறப்பு. இந்த வகையில் உடலை நோய் அணுகாமல், பொலிவுடன் இருக்க செய்ய சித்தர்கள் தேனை பல்வேறு மருத்துவ கூறுகளில் பயன்படுத்தி வந்துள்ளனர். லவங்கபட்டையும் தேனும் சேர்ந்து நடத்தும் அதிசயங்கள் இதோ, கொலஸ்டராலை குறைக்க 2 தேக்கரண்டி தேனுடன், மூன்று தேக்கரண்டி லவங்கப்பட்டை பொடி ஒரு கப் தேனீரில் கலந்து குடிக்க வேண்டும். உடல் எடை குறைய, ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, தேனையும், லவங்கப்பட்டை பொடியையும் சேர்த்து உணவிற்கு முன் காலை இரவு அருந்த வேண்டும். நோய் எதிர்ப்பு திறன் குறைவு, அல்சர், செரிமாண தன்மை, வாய்வு தொல்லை போன்ற தொல்லைகளுக்கும், தேன் மற்றும் லவங்கபட்;டை பொடி இணைவு ஓர் அருமருந்து. இது மட்டுமல்லாது உடல் எடை நன்றாக குறைய, இஞ்சி, கருப்பு மிளகு அரை தேக்கரண்டி, எலுமிச்சைசாறு -2, தேக்கரண்டி, தேன் - 2 தேக்கரண்டி, எடுத்து, 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்த அதில் இஞ்சி, மிளகுதூள் சேர்த்து ஆறவிடவும். இதனுடன் எலுமிச்சை சாறு தேன் சேர்த்து இதனை தினமும் காலையில் தேநீருக்கு பதிலாக வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். பல உடல் நல பாதிப்புகளுக்கும், இதயம் மற்றும்; இ���த்த அழுத்;தம் தொடர்பான நோய்களும், ஒரு வாரம்; ஊற வைத்த பூண்டு மற்றும் தேன் இணைவு சிறந்த அருமருந்தாகும். அரை தேக்கரண்டி தேனில் ஊற வைத்த பூண்டை தினமும் உணவுக்கு முன்னர் உண்ண அறிவுறுத்துகிறார்கள்.\nமலையும் மலையும்; சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்தின் முக்கிய உணவு தேன் ஆகும். உலகிலேயே நிலங்களை ஐவகையாக பிரித்த ஒரே இனம் தமிழ் இனம் தான். குறிஞ்சி நிலத்தில் தேனடைகள், திணை, மூங்கில் அரிசி, பலா, சுனை நீர் உண்டு. குறிஞ்சிப்பாட்டு பாடிய கபிலர்;, குறிஞ்சி நில போர் முறையில் எக்காலமும் உணவில்லாது போகாது, ஒரு காலத்திலும்; உணவு பஞ்சம் வராது. மூவேந்தர்களின் படை ஒரு போதும் குறிஞ்சி நில மன்னனின் அதாவது பாரியை வெல்ல முடியாது என்கிறார் கபிலர், இதுதான் குறிஞ்சி நிலத்தின் தனிப்பட்ட சிறப்பு.\n(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)\n மதிமலர் எழுதும் புதிய தொடர்\nதமிழும் சித்தர்களும்-34 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-33 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-32 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-31 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134273.html", "date_download": "2019-04-21T07:00:28Z", "digest": "sha1:IW242P6OUBEEAEE3M76ZZGBWDKGODCRB", "length": 12437, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கருங்கோழிக்கு சொந்தம் கொண்டாடும் மத்தியபிரதேசம் – சத்தீஸ்கர்..!! – Athirady News ;", "raw_content": "\nகருங்கோழிக்கு சொந்தம் கொண்டாடும் மத்தியபிரதேசம் – சத்தீஸ்கர்..\nகருங்கோழிக்கு சொந்தம் கொண்டாடும் மத்தியபிரதேசம் – சத்தீஸ்கர்..\nஒவ்வொரு பகுதியிலும் பரம்பரையாக இருக்கும் பொருட்கள் அல்லது உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதற்கான பதிவு அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள பாரம்பரிய பொருட்களை புவிசார் குறியீடாக பதிவு செய்து கொள்கிறார்கள்.\nஇந்த நிலையில் கருங்கோழிக்கு உரிமை கொண்டாடி மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் புவிசார் குறியீடு பெறுவதற்கு முயற்சி செய்து வருகின்றன.\nகடாக்நாத் என்று அ��ைக்கப்படும் இந்த கருங்கோழி இறைச்சி உணவிலேயே மிகவும் சத்தானது ஆகும். இதில் கொழுப்பு சத்து குறைவு. அதே நேரத்தில் இரும்பு சத்தும், ஏராளமான ஊட்டச்சத்தும் அதில் அடங்கி உள்ளன.\nஎனவே இதை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் விலையும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் இந்த வகை கோழிகளை வளர்க்கிறார்கள். அதே நேரத்தில் இவை மத்தியபிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவை என்று கூறப்படுகிறது.\nஇதனால் கருங்கோழிக்கு புவிசார் குறியீடு கேட்டு 2012-ம் ஆண்டு ஜபுவாவில் செயல்படும் கிராமின் விகாஷ் டிரஸ்டி என்ற அமைப்பு சென்னை புவிசார் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தது.\nதற்போது சத்தீஸ்கர் மாநிலம் கருங்கோழி எங்கள் மாநிலத்தில் பூர்வீகமாக கொண்டது. எனவே எங்களுக்குத்தான் புவிசார் குறியீடு வேண்டும் என்று விண்ணப்பித்திருக்கிறது. இதனால் புவிசார் குறியீட்டை பெறுவதற்கு இரு மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.\nபிள்ளை , பேரப்பிள்ளை என இரண்டு தலைமுறையை தேடி அலையும் வயோதிபர்கள்…\nயாழ். பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு..\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2019/03/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2019-04-21T06:47:03Z", "digest": "sha1:GW5GXWE4HKL6MSO23RYURWQHKQDC6KLC", "length": 4129, "nlines": 59, "source_domain": "www.ninaivil.com", "title": "திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி) | lankaone", "raw_content": "\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்திமலர் சுரேஸ்குமார் அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகதாஸ், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசுரேஸ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,\nஐஸ்வர்யா அவர்களின் பாசமிகு தாயாரும்,\nஸ்ரீராம் அவர்களின் அன்பு மாமியாரும்,\nசந்திரமலர்(பபி- Sydney), மகேந்திரன்(Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசிவஞானசுந்தரம்(Sydney), சாரதாதேவி(Sydney), சுசிகலா(Sydney), காலஞ்சென்ற சசிகலா, சூரியகுமார், சிவகுமார்(சிவம் போட்டோ சுன்னாகம்), சந்திரகுமார்(கனடா), சூரியகலா(கனடா), சக்திகலா(கனடா), செந்தில்குமார்(Sydney) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:30 வரை அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n+61435607262 - ஸ்ரீராம் - மருமகன்\n+61405227578 - சிவஞானசுந்தரம் - மைத்துனர்\n+61431243639 - செந்தில்குமார் - மைத்துனர்\nShare the post \"திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/contact", "date_download": "2019-04-21T07:06:28Z", "digest": "sha1:6VCLDDP3OTY527ZAB2N3IDS6VAD5IHTK", "length": 2727, "nlines": 61, "source_domain": "cinemapadam.com", "title": "Contact - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nஐராவில் நயனின் 'பி.எல்.'-ஐ பார்த்து ரசிகர்கள் ஆடிப் போயிடுவார்களாம்...\nHBD Sivakarthikeyan: எஸ்.கேயின் பிறந்தநாள் ட்ரீட்: மிஸ்டர்...\nநிஜமான பெண்ணியம் பேசுமா.. நேர் கொண்ட பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/anbumani-ramadoss-fulfilled-dharmapuri-peoples-long-term-expectation/", "date_download": "2019-04-21T07:27:07Z", "digest": "sha1:H6MYG5MQG4JO4EB5E4NUZJVMLROPBE4E", "length": 36378, "nlines": 212, "source_domain": "www.news4tamil.com", "title": "தருமபுரி மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார் தருமபுரி நாடாளமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை ���றிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nHome State News தருமபுரி மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார் தருமபுரி நாடாளமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்\nதருமபுரி மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார் தருமபுரி நாடாளமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்\nதருமபுரி மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார் தருமபுரி நாடாளமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்\nதருமபுரி மற்றும் மொரப்பூர் இடையே ரயில் போக்குவரத்து வேண்டும் என்ற தருமபுரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அதன்படியே இதுகுறித்து பலமுறை மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று கொண்டு இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.\nதருமபுரி – மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தொடர்வண்டிப்பாதை அமைக்க மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப��படவுள்ளன. மொரப்பூர் தொடர்வண்டித் திட்டத்திற்கு ஓப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது.\nஒரு மாநிலத்தின் தலைநகரமும், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களும் தொடர்வண்டிப்பாதை மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச கட்டமைப்புத் தேவை ஆகும். தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த மீதமுள்ள 32 மாவட்டங்களில் 30 மாவட்டங்களின் தலைநகரங்கள் சென்னையுடன் தொடர்வண்டி மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. தருமபுரி மற்றும் தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைநகரமான கிருஷ்ணகிரி ஆகியவற்றுக்கு மட்டும் தான் சென்னையிலிருந்து நேரடித் தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படவில்லை.\nதருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ நீளத் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால், தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டிப் பாதை மூலம் இணைக்க முடியும். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்த போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே இந்தப் பாதைக்கு சாத்தியக் கூறு ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனால், அதன்பின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் பணிகள் தொய்வடைந்தன.\n2014-ஆம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு இத்திட்டத்தைச் செயல்படுத்த தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக பதவி வகித்த சதானந்த கவுடா, சுரேஷ் பிரபு ஆகியோரையும், இப்போது தொடர்வண்டி அமைச்சராக உள்ள பியுஷ் கோயலையும், தொடர்வண்டித்துறை அதிகாரிகளையும் 18 முறை சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்பயனாக தருமபுரி – மொரப்பூர் தொடர்வண்டித் திட்டம் 2016-17 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சில நிபந்தனைகளுடன் சேர்க்கப்பட்டது. அதேநேரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதால் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் வருவாய் விகிதம் -5.60% ஆக இருக்கும் என்பதால் இத்திட்டத்தி���்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்தன. இத்திட்டத்தை மத்திய – மாநில கூட்டு முயற்சியில் செயல்படுத்தலாம் என்றும், அதற்கான செலவை தலா 50% என்ற அளவில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசுக்கு தொடர்வண்டி அமைச்சர் கடிதம் எழுதினார்.\nஆனால், அதற்கு தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கமாக வருவாய் விகிதம் எதிர்மறையாக உள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கான செலவை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அத்தகையத் திட்டங்களை தொடர்வண்டித்துறை செயல்படுத்தாது. எனினும், தொடர்வண்டித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நான் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக தருமபுரி – மொரப்பூர் தொடர்வண்டித் திட்டத்துக்கு தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டச் செலவை பகிர்ந்து கொள்ள முடியாது என்று தமிழக அரசு கடந்த திசம்பர் 6-ஆம் தேதி மறுத்துவிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் அதாவது 16.01.2019 அன்று இத்திட்டத்திற்கு தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்வண்டி அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். மாநில அரசு நிதி வழங்க மறுத்து விட்ட நிலையில், எனது கோரிக்கையை பரிசீலித்து சாதனை கால அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nதருமபுரி மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார் தருமபுரி நாடாளமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்\nஅடுத்தக்கட்டமாக, இத்திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கும். அடிக்கல் நாட்டு விழாவை விரைவில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்துவேன். இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நிறைவேறியிருக்கிறது. மொரப்பூருக்கும், தருமபுரிக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் 1906-ஆம் ஆண்டு முதல் 1941-ஆம் ஆண்டு வரை குறுகியப் பாதையில் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. அதன்பின் இப்போது தான் இந்த வழித்தடத்தில் மின்சார தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படவுள்ளது.\nரூ.358 கோடியில் 36 கி.மீ தொலைவுக்கு இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தி முடிக்க முடியும். அதன்பின்னர் தருமபுரி மக்கள் சென்னைக்கு நேரடியாக தொடர்வண்டியில் பயணிக்க முடியும். இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் நான் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் வரை நான் ஓய மாட்டேன். தருமபுரி- மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் விஷயத்தில் தருமபுரி மாவட்ட மக்களுடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.\nமேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்| காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.\nPrevious article“அதிகரித்து வரும் அபாய இணையதள விளையாட்டுக்கள் ” அரசுக்கு அறிவுரை கூறி வழக்கு தொடர்ந்த சிறுவன்\n ” கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பயன்பாடுகள் “\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தா தேர்தல் ஆணையம் சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஎட்டு வழி சாலைக்கு தடை வாங்கி சாதித்து காட்டிய அன்புமணி ராமதாஸ்\nசற்றும் எதிர்பார்க்காத நிலையில் திமுக தலை���ர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதிமுக மற்றும் காங்கிரஸின் மெகா கூட்டணி கனவை கானல் நீராக்கிய தமிழக கட்சி\nசரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி...\nதமிழக அரசியலையே திசை திருப்பும் வீடியோவை இன்று பாண்டே வெளியிட போவதாக தகவல் கலக்கத்தில்...\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nசென்னை மக்களுக்கு வழங்கும் குடிநீரில் உள்ள அபாயத்தை தடுக்க நடவடிக்கை தேவை என மருத்துவர்...\nசென்னை மக்களுக்கு வழங்கும் குடிநீரில் உள்ள அபாயத்தை தடுக்க நடவடிக்கை தேவை என மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் சென்னையில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல்...\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்துக்கு யார் காரணம் தெரியுமா\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்துக்கு யார் காரணம் தெரியுமா வெளியான புதிய தகவல் கலைஞர் கருணாநிதி மறைவை காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க தேர்தல்...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் உதவி மக்கள் கண்ணீரை துடைக்காது என மருத்துவர்...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் உதவி மக்கள் கண்ணீரை துடைக்காது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் தமிழக...\nதுணைவேந்தர் தேர்வுக்குழுவில் வெளிமாநில கல்வியாளர்களை நியமிக்கக் கூடாது என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை\nதுணைவேந்தர் தேர்வுக்குழுவில் வெளிமாநில கல்வியாளர்க���ை நியமிக்கக் கூடாது என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை தமிழ்நாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 4 பல்கலைக்கழகங்களுக்கு புதிய...\nசற்றும் எதிர்பார்க்காத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி\nசற்றும் எதிர்பார்க்காத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன....\nதிருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற டிடிவி தினகரனுக்காக திட்டமிடும் சசிகலா\nதிருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற டிடிவி தினகரனுக்காக திட்டமிடும் சசிகலா மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதியின் சொந்த தொகுதி திருவாரூரில் ஜனவரி 28-ம் தேதி இடைதேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/iraq-and-india/", "date_download": "2019-04-21T07:08:40Z", "digest": "sha1:JVJ4MQNC7QRSBWXQNVOTJKAWPMZTHS5W", "length": 16189, "nlines": 85, "source_domain": "tamilpapernews.com", "title": "இராக்கும் இந்தியாவும் » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு இலங்கை கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஇராக் மீண்டும் தலைப்புச் செய்தியாகி விட்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் பல்லுஜாவைக் கைப்பற்றிய சன்னி முஸ்லிம் தீவிரவாதக் குழுவினர், இப்போது திக்ரித்தையும், இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலையும் கைப்பற்றியிருக்கின்றனர்.\nஐ.எஸ்.ஐ.எல். என்று தங்களை அழைத்துக் கொள்ளும், அல் கொய்தாவிலிருந்து பிரிந்து வந்த இந்தத் தீவிரவாதக் குழுவினரின் குறிக்கோள், சன்னி முஸ்லிம் பிரிவினர் அதிகமாக வாழும் கிழக்கு சிரியாவும் மேற்கு இராக்கும் இணைந்த இராக் லெவான்ட் என்கிற இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது.\nஅடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில், இராக்கின் வரைபடம் இப்போது இருப்பதுபோல காணப்படுமா என்பது சந்தேகமே. சிரியாவில், எப்படி தலைநகரையும் அதைச் சுற்றியுள்ள சிறிய பகுதியில் மட்டும் சிரிய அரசின் ஆதிக்கம் இருக்கிறதோ, அதேபோல, இராக்கிலும் பெரும்பான்மை பகுதிகள் பல்வேறு தீவிரவாதக் க���ழுக்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாக மாறிவிடக்கூடும்.\nஇன்றைய இராக் என்பது வடக்கில் துருக்கி, கிழக்கில் ஈரான், தென் கிழக்கில் குவைத், தெற்கில் சவூதி அரேபியா, தென் மேற்கில் ஜோர்டான், மேற்கில் சிரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட, பாரசீக வளைகுடாவில் வெறும் 58 கி.மீ. நீளம் மட்டுமே உள்ள கடற்கரையைக் கொண்ட ஒரு மத்திய ஆசிய நாடு. வடமேற்கிலிருந்து தென் கிழக்காக ஓடும் டைகிரிஸ், யூப்ரடீஸ் நதிகள், பாலைவனத்தால் சூழப்பட்ட ஏனைய மத்திய, மேற்காசிய நாடுகளுக்கு மத்தியில் இராக்கை பசுமை நிறைந்த வளமான விவசாய பூமியாக்குகின்றன.\nஇராக், ஷியா முஸ்லிம் பிரிவினர் அதிகமாக வாழும் நாடு. குர்த் மற்றும் சன்னி முஸ்லிம்கள் இங்கே சிறுபான்மையினர். சதாம் ஹுசேனின் ஆட்சியில் சிறுபான்மையினரான சன்னி முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் பெருவாரியான ஷியா முஸ்லிம் பிரிவினர் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டனர். இப்போது ஷியா பிரிவினரின் ஆட்சியில் நிலைமை தலைகீழாகி இருக்கிறது.\nஇராக், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளின் துணையோடு மேற்காசியாவில் ஷியா ஆதிக்கத்தை ஈரான் நிறுவத் துடிக்கிறது என்பது சவூதி அரேபிய நாடுகளின் தலைமையிலான சன்னி முஸ்லிம் அரசுகளின் கருத்து. நஜப், சர்பாவா என்கிற ஷியா முஸ்லிம் பிரிவினரின் இரண்டு முக்கியமான புனிதத் தலங்கள் இராக்கில் இருப்பதால், அதைத் தங்களது ஆதிக்கத்திலிருந்து விட்டுவிட ஷியா பிரிவினர் தயாராக இல்லை. மீண்டும் இராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் ஷியா பிரிவினரின் ஆளுமையிலுள்ள ஈரானும் குறியாக இருக்கிறது.\nஇராக்கின் தற்போதைய அதிபர் நௌரி அல் மாலிக்கி, முந்தைய சதாம் ஹுசேன் ஆதரவாளர்களையும், சன்னி முஸ்லிம் பிரிவினரையும் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டதும், அவர்களை அரவணைத்துச் செல்லாததும்தான் இப்போதைய பிரச்னைக்கே காரணம். சன்னி முஸ்லிம் தீவிரவாதக் குழுவான ஐ.எஸ்.ஐ.எல்.லுடன் இராக் ராணுவத்தில் இருக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த வீரர்களும், தளபதிகளும் இணைந்து போராடுகிறார்கள். மனம் தளர்ந்த நிலையில் இராக் அரசின் படைகளும், சதாம் ஹுசேன் ராணுவத் தளபதிகளின் வழிகாட்டுதலில் ஐ.எஸ்.ஐ.எல். வீரர்களும் போரிடுவதால்தான் அவர்களால் இந்த அளவுக்கு முன்னேற முடிந்திருக்கிறத���.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இராக் பிரச்னையில் அமெரிக்காவும், ஈரானும் இணைந்திருப்பதுதான். தார்மிக ஆதரவு இராக்குக்கு இருந்தாலும், ஆயுத உதவிகள் செய்வதில் அமெரிக்கா தயக்கம் காட்டுகிறது. தனது ஆயுத உதவி தீவிரவாதிகளான எதிரிகளின் கையில் சேர்ந்து விடுமோ என்று அமெரிக்கா பயப்படுகிறது. சவூதி அரேபியா போன்ற சன்னி முஸ்லிம் நாடுகள் ஐ.எஸ்.ஐ.எல்.லின் வெற்றியை மனதிற்குள் நினைத்து மகிழ்ந்தாலும், அதுபோன்ற தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சி மத்திய கிழக்கு ஆசியாவின் அமைதியைக் குலைத்துவிடும் என்று பயப்படுகின்றன.\nஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகளால் பாக்தாதைக் கைப்பற்ற முடியாமல் போனாலும் இராக்கைக் கூறு போட முடியலாம். அதன் மூலம் மத்திய ஆசியாவில் நிரந்தரமாக குழப்பம் நிலவக் கூடும். தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும். உலக அமைதியை அது பாதிக்கவும் செய்யும்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, இராக்கில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பு கவலை அளிக்கிறது. தீவிரவாதம் அதிகரித்தால் அதன் பாதிப்பும் நமக்குத்தான். நாம் மத்திய கிழக்கு, மேற்காசிய நாடுகளைத்தான் நமது பெட்ரோலிய எண்ணெய்த் தேவைக்கு நம்பியிருக்கிறோம். பெட்ரோலி எண்ணெய் விலை அதிகரிப்பு இந்தியாவில் விலைவாசி அதிகரிப்புக்கு வழிகோலும்.\nஇந்தப் பிரச்னையில் மட்டும், தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்\n« சூரிய ஆற்றலில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம்\nவெளிநாடுகளில் உள்ள இந்திய கறுப்பு பணத்தின் அளவு ரூ.120 லட்சம் கோடி : ஆய்வில் தகவல் »\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nKMD 4th April, 2019 அரசியல், கார்டூன், தமிழ்நாடு, தேர்தல், விமர்சனம்\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nதலித் மக்களின் வீடுகள் மீது பாமகவினர் தாக்குதல் – போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nதமிழகத்தில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – 4 பேர் உயிரிழப்பு\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் – பொதுமக்கள் அதிருப்தி\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு\nதமிழக பிளஸ்-டூ தேர்வு 2019 முடிவுகள்: முழு தகவல்கள்\nபெண்களை விமர்சித்த விவகாரம்: பாண்டியா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் - தினமணி\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு - தின பூமி\nகடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் Polimer News - Polimer News\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் - தி இந்து\n`மோடியைப் போல பலவீனமான பிரதமரைக் கண்டதில்லை' - பிரியங்கா காந்தி - விகடன்\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=906619", "date_download": "2019-04-21T07:13:20Z", "digest": "sha1:2UBGLXSEVK3NSLOKHSSSFJAXRQO5XVNJ", "length": 8154, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "உய்யக்கொண்டான் கோரையாற்றில் உலாவரும் முதலைகள் பொதுமக்கள் அச்சம் | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nஉய்யக்கொண்டான் கோரையாற்றில் உலாவரும் முதலைகள் பொதுமக்கள் அச்சம்\nதிருச்சி, ஜன. 18: திருச்சி உய்யகொண்டான் கோரையாற்றில் முதலைகளால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து வரும் கோரையாறு திருச்சி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள உய்யக்கொண்டான் தொட்டிபாலத்தில் பிரிந்து கத்திரிபாலம், தென்னூர், பாலக்கரை வழியே கோரையாறாக செல்கிறது. உய்யகொண்டானின் மறுபுறத்தில் கோரையாறு பிரிந்து காவிரியில் கலக்கிறது. உய்யகொண்டான் தொட்டிபாலம் மற்றும் ஆறுகண் எனப்படும் கோரையாற்றின் நடு பகுதியில் 2 பெரியமுதலைகள் மற்றும் 3 சிறிய முதலைகள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிகளவில் தண்ணீர் இருந்ததால் முதலைகள் தண்ணீரில் மூழ்கி இருந்தது. தற்போது தண்ணீர் வற்றிய காரணத்தினால் தண்ணீருக்குள் இருந்த முதலைகள் அடிக்கடி கரைக்கு வந்து செல்கிறது. ஏற்கனவே இப்பகுதியில் பொதுமக்கள் ���ற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் குளித்து வருகின்றனர். தண்ணீர் அதிகளவில் இருக்கும்போது, மினிசுற்றுலா தலமாக இப்பகுதி இருந்து வருகிறது. தற்போது முதலைகள் கரைக்கு வந்து செல்வதால் அப்பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் குளிக்க செல்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 2 பெரிய முதலைகள் கோரையாற்றின் கரைக்கு வந்து ஓய்வு எடுத்துள்ளது. அப்போது அங்கு தேங்கிய தண்ணீரில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் கல்எறிந்ததால் முதலைகள் தண்ணீருக்குள் சென்று மறைந்து கொண்டது. எனவே தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு கோரையாற்றில் உலா வரும் முதலைகளை பிடித்து முதலை பண்ணைகளில் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசித்திரைத் தேர்விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருத்தேர் ஸ்தம்ப ஸ்தாபனம் நாளை நடக்கிறது\nதுறையூர் பகுதியில் திடீர் மழை\nஏற்ற மறுத்த அரசு பஸ்களை மாணவர்கள் சிறைப்பிடிப்பு மணப்பாறையில்\nமணப்பாறை அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தல்சுங்கச்சாவடியில் பரபரப்பு\nஓய்வு எச்எம் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு\nதிருச்சியில் ரூ.50, 500 கள்ளநோட்டு புழக்கம் காந்தி மார்க்கெட் பழக்கடையில் மாற்ற முயன்றவர் கைது\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/07/blog-post_09.html", "date_download": "2019-04-21T07:04:10Z", "digest": "sha1:7VNM2ZU4KCWJPUVNRHOIT3YA764BIHMX", "length": 35530, "nlines": 362, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": அடைக்கலம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇந்த நட்சத்திர வாரத்தில் இவரைப் பற்றி எப்படியாவது சொல்லவேண்டும் என்று நான் விரும்பிய எழுத்தாளர், சுதாராஜ். ஈழத்து எழுத்தாளரான இவர் மல்லிகை சஞ்சிகையினால் கண்டெடுத்துத�� தந்த நல்ல சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்யும் போது அந்த நாட்டில் இந்தியர்களும் சரி ஈழத்தவர்களும் சரி, சந்திக்கும் அனுபவங்கள், வேதனைகளைத் தன் பேனா மையால் நிரப்பியவர்.\n1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் \"இளமைக் கோலங்கள்\" என்ற நாவல் தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது. இவர் எழுத்தில் இருந்த வித்தியாசமான நடை, தொடர்ந்தும் என்னைச் செங்கை ஆழியான் தாண்டி சுதாராஜ்ஜின் எழுத்துக்களையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.\nவித்தியாசமான களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுப்பது, அல்லது ஒரே களத்தில் வித்தியாசமான கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பது, இவரின் பலங்களில் ஒன்று. இவரின் ஒரு சிறுகதையை வாசித்து முடித்தால் கிடைக்கும் திருப்தி, அகோர வெயிலில் சைக்கிளில் யாழ்ப்பாணம் ரவுண் வந்து லிங்கம் கூல்பாரில் பலூடா சர்பத் குடித்த திருப்திக்கு ஒப்பானது. எளிமையான நடையும், மனித உணர்வுகளைத் தன் எழுத்தில் கொண்டுவரும் பாங்கும் சுதாராஜ்ஜின் தனித்துவங்களில் ஒன்று.\nகொடுத்தல், மற்றும் தெரியாத பக்கங்கள் போன்ற இவரின் சிறுகதைத் தொகுதிகள், சுதாராஜ்ஜின் எழுத்தின் பல பரிமாணக்களைக் காட்டும். இவரின் நான்கு புத்தகங்கள் தொடர்பான விபரம் விருபா என்ற தளத்தில் உள்ளன. சுதாராஜ் பற்றிய மேலதிக விபரங்களை என் இந்தப் பதிவின் பின்னூட்டமாக விருபா அளித்திருக்கின்றார்.\n1992 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் இவரது \"அடைக்கலம்\" சிறுகதை முதற்பரிசு பெற்றது.அப்போது நான் ஈழத்தில் இருந்தேன். யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது. ஆனந்த விகடனால் \"ஒரு மெளனத்தின் அலறல்\" என்ற தொகுப்பிலும் இடம்பிடித்தது இந்தச் சிறுகதை.\nஇன்றைய பதிவில் நான் இவரின் கொடுத்தல் என்ற சிறுகதையை PDF வடிவில் இணைத்திருக்கின்றேன். சற்றே பெரிய சிறுகதை என்பதால் எழுத்தில் ஏற்றுவதில் சிரமம் இருந்தது. சிரமத்துக்கு மன்னிக்கவும். பிரதியை அச்செடுத்து வாசித்துப் பாருங்கள்.\nஇந்தச் சிறுகதையைக் கடந்தவாரம் நான் தேடியலைந்ததை இப்போது நினைக்கும் போது சிரிப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. கொடுத்தல் என்ற சிறுகதைத் தொகுப்பை நான் வைத்திருந்தேன் அதிலும் இந்தச் சிறுகதை இருந்தது.ஆனால் இரவல் வாங்கிய நண்பர் தொலைத்துவிட்டார். நான் இருக்கும் உள்ளூர் நூலகத்தில் தேடிப்பார்த்தேன், வாசிப்பில் நாட்டமுள்ள நண்பர்களைக் கேட்டேன், இணையத்தில் நூலகம் தளத்தில் தேடினேன். என் பழைய மல்லிகை இதழ்களைப் புரட்டிப்பார்த்தேன். கடைசியாக ஞாபகம் வந்தது எழுத்தாள நணபர் ஒருவர். அவரிடம் சுதாராஜின் சிறுகதைத் தொகுப்பு இருப்பதாகவும் தேடிப்பார்ப்பதாகவும் சொன்னர். அன்றொரு நாள் மாலை இந்த அடைக்கலம் சிறுகதையைத் தொகுப்பில் கண்டெடுத்துவிட்டதாகச் சொல்லித் தொலை நகலில் அனுப்பிவைத்தார்.\nஇவ்வளவு சிரமமெடுத்து இந்தச் சிறுகதையை நான் அரங்கேற்ற விழைந்தது, எனக்குக் கிடைத்த இந்த நல் வாசிப்பு அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு காரணம், மற்றயது நான் இந்த நட்சத்திர வாரத்தில் இறுதியாகத் தரப்போகும் பதிவு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட கதைகரு இது. அந்தப் பதிவை இன்னும் சில மணி நேரத்தில் அரங்கேற்றுகின்றேன். அதுவரை இந்தச் சிறுகதையை வாசித்துவிட்டுக் காத்திருங்கள்.\nதற்போது இலங்கை, புத்தளத்தில் வாழ்ந்துவரும் சுதாராஜ், இந்த அடைக்கலம் சிறுகதையின் கருவே மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பயன்பட்டது என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றார். இந்தப் படம் வருவதற்கு முன்னர் புத்தளம் வந்து மணிரத்னம் தன்னைச் சந்தித்தபோது லொகேசன் பார்க்கவே வந்ததாகக் கூறிச் சில உதவிகளைப் பெற்றபோதும் தன்னிடம் இச்சிறுகதையைப் படமாக்கும் அனுமதியைப் பெறவில்லை என்றும் சொல்கின்றார்.\nசுதாராஜ் ஒரு architect; kattubetta graduate. ஆனந்தவிகடன் கதை ஒரு குருவிக்கு அடைக்கலம் கொடுத்த கதை. அதை எழுதியபோது அவர் middle eastஇல் இருந்தார்//\nநீங்கள் சொல்வது சரி, தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.\nசுதாராஜ் அவர்கள் எழுதிய மற்றைய புத்தகங்கள்\nபொருத்தமான இடத்தில் தகுந்த தகவல்களைத் தந்தமைக்கு என் நன்றிகள்.\nநான் ஏதும் படித்ததாக நினைவில் இல்லை. உங்கள் பதிவு சுதாராஜ் படைப்புக்களைப் படித்துப் பார்க்கும்ப���ி செய்ய வைக்கிறது.\nநீங்கள் குறிப்பிட்டவாறு நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் சிறுகதை வாசிப்புக்குத் தீனி போட்டது குறித்து எனக்கும் மகிழ்ச்சியே:-)\nநான் ஏதும் படித்ததாக நினைவில் இல்லை. உங்கள் பதிவு சுதாராஜ் படைப்புக்களைப் படித்துப் பார்க்கும்படி செய்ய வைக்கிறது.\nதங்கள் எண்ணவோட்டத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்\nநீங்களும் லிங்கம் கூல்பார் சர்பத் சுவைஞனா\nநீங்களும் லிங்கம் கூல்பார் சர்பத் சுவைஞனா\nயாழ்ப்பாணத்தில இருந்துபோட்டு லிங்கம் கூல்பாரை ரசிக்காமல் விட்டால் எப்படி\nஏ.எல் காலத்தில் வார இறுதி நாட்களில் லிங்கம் கூல்பாரே கதி.\nதரவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதை. படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றிகள்.\nதரவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதை. படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றிகள். //\nஎன் வாசிப்பு அனுபவத்தை இப்போது நீங்கள் பெற்றிருப்பீற்கள் சிறீ அண்ணா:-)\nசுதாராஜ் பற்றி மேலும் ஒரு தகவல் உங்களுக்காக, இவரின் சகோதரர் குணசிங்கம் architect; ஆக சிட்னியில் இருக்கிறார். அவர் ஒரு நாடகக் கலைஞரும் கூட. இப்போது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.\nதேடிப்படி உனது பயணத்துக்கு தீனி போடும்\" என்பார்கள் என் இனிய நண்பர்கள் பிரபா - வசந்தி (பிரான்ஸ்).\nசில வேளைகளில் சிலவற்றில் என்னால் ஒன்றிக்க முடியவில்லை. ஏனோ தெரியாது\nஅடைக்கலம் என் நெஞ்சைத் தொட்டது.\nஅவர்களது பரிவு - பாசம் - எதிர்பார்ப்பு..........\nசுதாராஜ் வாழும் புத்தளம் நகரில் சிலகாலம் வாழ்ந்தவன்.\nகதை என் நினைவுகளையும் மீட்டிச் சென்றது.\nஅவர் வாழும் அதே வீதியில் உள்ள சென்.அன்றூஸ் காலேஜில் (சிங்களம்) சில காலம் கற்றதால்\nஉங்கள் சைக்கிள் சவாரியும் என்னோடு சேர்ந்தே சவாரி செய்தது.......\nமலரும் நினைவுகளை மீட்டிய பிரபாவுக்கு நன்றி\nதங்களுக்கு என்னால் முடிந்த சிறுகதை அனுபவப் பகிர்வைப் பகிர்ந்ததையிட்டும், உங்களின் நினைவு மீட்டலும் கண்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nசைக்கிள் சவாரி தரும் சுகத்தைச் சொகுசு காரும் தருமா\nநன்றிகள்....பிரபா... ... சுதராஜ் என்ற எழுத்தாளார் பற்றிய அறிமுகத்துக்கு..... இவரை ஏனோ தெரியாது அறிந்திருக்கவில்லை... இவர் 80 களின் நடுப்பகுதிக்கு பின்னரா எழுத தொடங்கியவர்......\nசுதாராஜ் மத்திய கிழக்கு ��ாட்டில் வேலை பார்த்துக்கொண்டே மல்லிகையில் எழுதியவர். இவரின் பல கதைகள் எனக்கு மல்லிகை மூலமாகவே அறிமுகம். சிலவேளை நான் நினைப்பதுண்டு, சுதாராஜ் டொமினிக் ஜீவாவின் எழுத்துலக வாரிசோ என்று அவ்வளவுக்கு மல்லிகையில் தனக்கென இடம்பிடித்தவர். இவர் 80 களின் நடுப்பகுதிக்குப் பின்னரே எழுத்துலகில் அறிமுகமானவர்.\nஇன்றுதான் நேரம் கிடைத்து உமது பதிவிற்கு இரண்டாம் முறை வருவதற்கு.\nஒரு உறுதியான மறுப்பு முதலில் - விருபா தளம் புத்தக விற்பனையில் ஈடுபடுவதில்லை. எமது தளத்தில் முதல் பக்கத்தில் அறிவித்தல் பகுதியிலும், கையேட்டிலும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.\nஇரண்டாவது சுதாராஜ் அவர்களைப் பற்றிய தகவல்.\nசுதாராஜ் வடமராச்சியைச் சேர்ந்த சிவசாமி-இராசம்மா தம்பதிகளின் இரண்டாவது மகன், இயற்பெயர் இராஜசிங்கம்.\n1972 இல் \"ஒளி\" என்ற சஞ்சிகையில் \"இனி வருமோ உறக்கம்\" என்ற சிறுகதை மூலம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர்.\nமுதல் சிறுகதைத் தொகுப்பு \"பலாத்காரம்\" சிரித்திரன் வெளியீடாக வெளிவந்தது.\n\"கொடுத்தல்\" இற்காக சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்றவர்\nபுத்தளத்தில் புத்கக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்திருக்கிறார், இவரது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்.\n2002 முதல் தன்னை வளர்த்த \"சிரித்திரன்\" ஐ கௌரவிப்பதற்காக \"சிரித்திரன் சுந்தர் விருது\" இனை, ஈழத்துப் படைப்பாளிகளால் பிரசுரிக்கப்படும் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகிறார்.\nமேற்கண்ட தகவல்கள் 2006 ஜூன் மல்லிகையில் மேமன்கவி அவர்கள் எழுதிய, \"எழுதி, எழுதியே இயங்கும் பொறியியலாளர் சுதாராஜ்\" இல் உள்ளன\nதங்கள் விரிவான மடலுக்கும், மேலதிக தகவல்களுக்கும் என் நன்றிகள். அன்றைய தினம் தாங்கள் அனுப்பிய சுதாராஜ்ஜின் புத்தக விபரம் சம்பந்தமான ஐப் பார்ந்தபோது, 4 புத்தகங்கள் விற்பனையில் உள்ளன என்பதைப் பார்த்து, விருபா ஒரு இணைய மூல புத்தக விற்பனை சேவை என்று நினைத்துப் பதிவிலும் போட்டுவிட்டேன். இன்று தான் உங்களின் விரிவான பணிகளைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. தவறுக்கு மிகவும் மனம் வருந்துகின்றேன். பதிவிலும் திருத்தம் செய்திருக்கின்றேன்.\n��ங்கள் மடலுக்கு மீண்டும் என் நன்றிகள்.\nபிரபா, தெரியாத பக்கங்கள் சிறுகதைத்தொகுப்பினை (மல்லிகைப்பந்தல் வெளியீடு) இன்று எமது உள்ளூர் அரசினர் வாசிகசாலையில் இருந்து எடுத்துவந்தேன். 11 சிறுகதைகளையும் அழகாக எழுதியிருக்கிறார் சுதாராஜ்.\nஅவரைப் பற்றிய குறிப்பினை விக்கியில் சேர்த்துள்ளேன். பாருங்கள். விருபாவுக்கும் நன்றிகள்.\nகேட்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. விக்கியிலும் எங்கள் படைப்பாளியைப் பற்றிய நல்லதொரு தகவற்களஞ்சியத்தைக் கொடுத்திருக்கின்றீர்கள். நன்றிகள் அண்ணா.\nFrom சுதாராஜ்: எல்லோருக்கும் மிக்க நன்றி. நீண்ட காலத்திற்குப் பின்னர் இன்னொருமுறை பிரபாவின் கட்டுரையையும் ஏனையவர்களின் கருத்துக்களையும் வாசித்தேன். மகிழ்ச்சியாயுள்ளது. எனது 60 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பொன்று (உயிர்க்கசிவு) 2010 ல் சென்னை என். சி.பி.எச். வெளியிட்டது. கானா பிரபாவுக்கு அது கிடைத்திருக்குமென நினைக்கிறேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nகாழ்ச்சா - அன்பின் விளிம்பில்\nரச தந்திரம் - திரைப்பார்வை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30015", "date_download": "2019-04-21T07:04:11Z", "digest": "sha1:A4THVRTZ5FGF2JFZO5YCQ3DA6HZCIXJL", "length": 8629, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தயாசிறிக்கு மேலும் நெருக்கடி : ரவி வெளியிட்ட மற்றுமொரு தகவல்.! | Virakesari.lk", "raw_content": "\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nதயாசிறிக்கு மேலும் நெருக்கடி : ரவி வெளியிட்ட மற்றுமொரு தகவல்.\nதயாசிறிக்கு மேலும் நெருக்கடி : ரவி வெளியிட்ட மற்றுமொரு தகவல்.\nஐக்கிய தேசியக் கட்சி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்றது. எனினும் சுதந்திரக் கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டு வருகின்றனர். இதன் ஊடாக மக்களை திசைத்திருப்ப பார்க்கின்றனர் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nதயாசிறி ஜயசேகரவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் நிறுவனமே லொத்தர் சீட்டு அச்சிடும் பணிகளில் ஈடுப்பட்டு வந்தன. ���தன்போது அதிக விலைக்கு லொத்தர் சீட்டு அச்சிடப்பட்டது. இதனை நிறுவனத்தை தடை செய்தேன். இந்த நிறுவனத்தினால் 2000 மில்லியன் நட்டம் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமட்டக்குளியில் இன்ற நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி தயாசிறி ஜயசேகர\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை\nநாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை யாரும் சட்டம் ஒழுங்கை கையிலெடுக்க முயற்சிக்கக் கூடாது. எனத் தெரிவித்துள்ளார்.\n2019-04-21 12:28:58 கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை வெடிப்பு சம்பவங்கள்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2019-04-21 12:33:38 குண்டுவெடிப்பு உயிரிழப்பு நீர்கொழும்பு\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.\n2019-04-21 12:07:25 கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் பாடசாலை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2019-04-21 12:06:53 தேவாலயங்கள் ஆயுதம் தாங்கிய பொலிஸ் இராணுவம்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து அவசரமாக பாதுகாப்புச் சபை கூடுகின்றது.\n2019-04-21 11:59:32 பாதுகாப்புச் சபை கூடுகின்றது \n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7308.html", "date_download": "2019-04-21T06:42:05Z", "digest": "sha1:DNJRBPD5LKPSDFZTFOS375WW7H5YAMH4", "length": 7603, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெட்டிய மரத்தில் சிக்கிய நபர் – உடல் நசுங்கி உயிரிழப்பு!! - Yarldeepam News", "raw_content": "\nவெட்டிய மரத்தில் சிக்கிய நபர் – உடல் நசுங்கி உயிரிழப்பு\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்டச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் குறித்த மரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து திருகேதிஷ்வரன் (வயது 40) மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nதோட்ட நிர்வாகத்தினால் செய்துக்கொண்ட ஒப்பந்த அடிப்படையில் தோட்ட நிர்வாகத்திற்கு மரங்களை வெட்டிக் கொடுக்கும் இவர், வழமை போன்று இன்றும் மரங்களை வெட்டிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத நிலையில் வெட்டப்பட்ட மரம் அவரின் மீது விழுந்துள்ளது.\nமரத்தில் சிக்கிய இவரை ஏனையவர்கள் மீட்டு உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.\nசடலம் பிரதே பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா\nகாற்சட்டைப் பையில் தங்க நகைகள் கடத்திய – பெண் கைது\nபயங்கரவாத தாக்குதல் அபாயத்தை முன்கூட்டியே எச்சரித்த தேசிய புலனாய்வு சேவை\nபுதிய உடைகளை கழுவாமல் அணிபவர்களுக்கு\nவெள்ளவத்தை, தெஹிவளையில் தீவிர பாதுகாப்பு அதிரடி படையினர் குவிப்பு\nஇலங்கையில் ஆறு பகுதிகளில் வெடிப்பு சம்பவங்கள்\nபயங்கரவாத தாக்குதல் அபாயத்தை முன்கூட்டியே எச்சரித்த தேசிய புலனாய்வு சேவை\nபுதிய உடைகளை கழுவாமல் அணிபவர்களுக்கு\nவெள்ளவத்தை, தெஹிவளையில் தீவிர பாதுகாப்பு அதிரடி படையினர் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/145149?ref=archive-feed", "date_download": "2019-04-21T07:04:34Z", "digest": "sha1:6OSIMYGCRCXFZV57VQJWCRXMAJH32DM7", "length": 6220, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "BiggBossல் ஜெயித்தால் கமல்ஹாசனை தலைவனாக வைத்து இந்த விஷயத்தை செய்யனும்- சினேகனின் பிளான் - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nBiggBossல் ஜெயித்தால் கமல்ஹாசனை தலைவனாக வைத்து இந்த விஷயத்தை செய்யனும்- சினேகனின் பிளான்\nBiggBoss நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் தற்போது மிகவும் பரபரப்பாக இருக்கிறது. கடைசி நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக 4 பேர் வெளியேறிவிட்டனர்.\nஇந்த நிலையில் சினேகன், வையாபுரியிடம் நிகழ்ச்சியில் ஜெயித்து விட்டால் ஒரு 100 கிராமங்களுக்கு பொதுவாக பெரிய நூலகத்தை வைத்து தலைவரை கொண்டு திறக்க வேண்டும். BiggBoss நூலகம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/109443-indian-army-warns-about-mobile-apps-from-china.html", "date_download": "2019-04-21T07:04:30Z", "digest": "sha1:R4ZHP4HC5H2445QA3CI7NTDZAHB6GYDD", "length": 11430, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "Indian Army warns about mobile apps from china | “சீன மொபைல் மட்டுமல்ல; சீன ஆப்களும் ஆபத்துதான்!” - இந்திய ராணுவத்தின் எச்சரிக்கை | Tamil News | Vikatan", "raw_content": "\n“சீன மொபைல் மட்டுமல்ல; சீன ஆப்களும் ஆபத்துதான்” - இந்திய ராணுவத்தின் எச்சரிக்கை\nஇந்திய மொபைல் சந்தையை சீன ம���பைல் நிறுவனங்கள்தான் அதிகமாக ஆக்கிரமித்திருக்கின்றன. அதேபோல ஸ்மார்ட்போன்களின் ஆப் ஸ்டோர்களிலும் சீனாவின் ஆதிக்கம் சற்று அதிகம்தான். ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சீன ஆப்கள் எந்த வேலைக்காக இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர்த்து வேறு சில வேலைகளையும் செய்வதில்தான் பிரச்னையே. அதன் காரணமாகத்தான் ராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து 42 சீன ஆப்களை நீக்கிவிடுமாறு இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.\nசீன ஆப்களில் என்ன பிரச்னை\nஇந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்கள் சீன ஆப்களால் வெளியில் கசியலாம் என்பதுதான் இந்திய ராணுவம் ஆப்களை நீக்கச் சொல்வதற்கான காரணம். சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மொபைல் நிறுவனங்களின் சர்வர்கள், ஆப்களின் சர்வர்கள் போன்றவை சீனாவில்தான் இருக்கின்றன. ஒரு நபர் மொபைல்களைப் பயன்படுத்தும்பொழுதும், ஆப்களை பயன்படுத்தும்பொழுதும் சேகரிக்கப்படும் தரவுகள் அந்த நிறுவனத்தின் சர்வர்களில் சேகரிக்கப்படும்.\nஎடுத்துக்காட்டாக ஒரு போனில் கிளவுட் முறையில் டேட்டாக்களை சேகரிக்கும் வசதி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது மொபைலில் பதிவாகும் ஒரு தகவல் பிரதி எடுக்கப்பட்டு சர்வரில் சேமிக்கப்படும். ஒரு தகவல் அழிந்தாலும் அதை மீண்டும் பெற முடியும்; எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுக முடியும் போன்றவை கிளவுட் வசதியின் சிறப்புகள். ஒரு மொபைலில் இருந்து எந்தெந்த தகவல்களை கிளவுடில் சேமிக்கலாம் என்பதை அதைப் பயன்படுத்துபவர் முடிவு செய்ய முடியும். அதே வேளையில் மொபைலில் ஏற்படும் குறைகளைக் கண்டறியவும், வசதிகளை மேம்படுத்தவும் மொபைல் நிறுவனங்கள் ஒரு சில தகவல்களை சேகரிக்கும். ஒரு மொபைலை புதிதாக வாங்கி முதலில் பயன்படுத்த ஆரம்பிக்கும்பொழுதே அதற்கான அனுமதியை மொபைல் நிறுவனம் பெற்றுவிடும்.\nஆனால், பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே அவரின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் பொழுதுதான் பிரச்னை ஏற்படுகிறது. அதிலும் அந்தத் தகவல்கள் சீனாவில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது அதைவிட அபாயம். மொபைல்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆப்கள் கூட சில சமயங்களில் இதுபோன்று அனுமதியின்றி தகவல்களைத் திருடுகின்றன. ஓர் ஆப் ஒருவரின் அனுமதியின்றி மைக்கை உபயோகப்படுத்தினால் அவரைச் சுற்றி நடக்கும் சத்தங்களை சேமித்துவிடும். கேமராவை இயக்கி ஒருவரை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பதிவுசெய்ய முடியும். அதிலும் சீனாவில் உருவாக்கப்பட்ட ஆப்களால் இந்திய ராணுவத்தினரை உளவுபார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாலும், ரகசிய தகவல்கள் கசியலாம் என்பதாலும்தான் இந்திய ராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளது.\nசில வாரங்களுக்கு முன்பு கூட யூசி பிரவுசர் இதுபோன்ற காரணங்களுக்காக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. குறைகள் சரி செய்யப்பட்ட பின்னர் சேர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட ஷியோமி மொபைல்கள் ரகசியத் தகவல்களை சீனாவில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்புவதாக கூறி ராணுவ அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் மொபைல்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஅறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 42 ஆப்களில் பெரும்பாலனவற்றை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இருக்கும் இந்த ஆப்களை பயன்படுத்தினால் அவற்றை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்து ஸ்மார்ட்போனை ஃபார்மட் செய்து விடும்படி இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் TrueCaller, Share It, யூசி பிரவுசர் போன்ற ஆப்களும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.\nராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து 42 சீன ஆப்களை நீக்கிவிடுமாறு இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/82392-worlds-fastest-gpu-released.html", "date_download": "2019-04-21T07:02:02Z", "digest": "sha1:J22K2SXJC456YA4RGFZWIIFT4BHAUYMG", "length": 3366, "nlines": 66, "source_domain": "www.vikatan.com", "title": "World's fastest GPU released | உலகின் மிக வேகமான கேமிங் கிராபிக்ஸ் கார்டு வெளியானது | Tamil News | Vikatan", "raw_content": "\nஉலகின் மிக வேகமான கேமிங் கிராபிக்ஸ் கார்டு வெளியானது\nNvidia நிறுவனம் கேமிங் கிராஃபிக்ஸ் கார்டான GeForce GTX 1080 Ti வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் முன்னர் வெளியிட்ட GTX 1080 Ti-யை விட தற்போது வெளியிட்டிருக்கும் GeForce GTX 1080 Ti 35 சதவிகிதம் வேகமானது என்று கூறப்படுகிறது. மேலும், உலகின் மிக வேகமான கிராஃபிக்ஸ் கார்டும் இதுவே என்று Nvidia நிறுவனம் கூறுகிறது. இந்திய மதிப்பின்படி இதன் விலை 47,000 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/reserve-bank-anno.html", "date_download": "2019-04-21T06:20:39Z", "digest": "sha1:I3SQNKUWVPKWX5WAUOWH7ZDYVN7TDKVW", "length": 7615, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜூன் 30க்குள் வங்கிகளில் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோத��ை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\n2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜூன் 30க்குள் வங்கிகளில் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி\nஅச்சிடப்பட்ட ஆண்டு இடம்பெறாத, 2005ம் ஆண்டுக்கு முந்தைய 500 ரூபாய் 1000 ரூபாய் உள்ளிட்ட கரன்சி நோட்டுக்களை வங்கிகளில்…\n2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜூன் 30க்குள் வங்கிகளில் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி\nஅச்சிடப்பட்ட ஆண்டு இடம்பெறாத, 2005ம் ஆண்டுக்கு முந்தைய 500 ரூபாய் 1000 ரூபாய் உள்ளிட்ட கரன்சி நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான அவகாசத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. அதன்படி, இதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுக்களில், அச்சிட்ட ஆண்டு இடம்பெற்றுள்ளது. அது இடம்பெறாத, 2005க்கு முந்தைய 500 மற்றும் 1000 ரூபாய் உள்ளிட்ட கரன்சி நோட்டுக்களை வங்கிகள் மூலம் திரும்பப் பெறுவதற்கு கடந்த ஜனவரி 22ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி வரை அளித்திருந்த அவகாசத்தை 2015 ஜனவரி 1ம் தேதியாக ரிசர்வ் வங்கி நீட்டித்திருந்தது. அதையும் இப்போது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nபெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு\nPPF, கிசான் விகாஸ் பத்திரத��துக்கு வட்டி குறைப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2008/12/12152008.html", "date_download": "2019-04-21T06:51:35Z", "digest": "sha1:B2SKVQU5F3WGAZ7A7LB5XRT6ZPWGNZHE", "length": 29183, "nlines": 237, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: புதசெவி - 12/15/2008", "raw_content": "\nஎழுதறது சுத்தமா நின்னு போச்சு. மாசத்துக்கு ஒரு குறுக்கெழுத்துப் போட்டுட்டு பேசாமப் போகலாமுன்னுதான் நினைச்சேன். ஆனா உலக நடப்புகள் நம்மை அப்படிச் சும்மா இருக்க விடுதா எதையாவது செஞ்சு இப்படி புதசெவி பதிவு போட விட்டுடறாங்க. எஞ்சாய்\nநம்ம காரை யாராவது தீ வெச்சுக் கொளுத்தினா நாம போலீஸ் கிட்ட போவோம். நிறையா பணம் இருக்கறவங்க தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாவலர்களை எடுப்பாங்க. இவங்களும் கார்கள் இரண்டு முறை எரிக்கப்பட்டவுடன் இப்படி தனியார் பாதுகாவலர்களை வெச்சுக்கலாமான்னு யோசிக்கறாங்க. ஒரே ஒரு சின்ன வித்தியாசம் இவங்கன்னு நான் இங்க சொல்வது போலீஸ். தனியார் பாதுகாப்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு எகொஇச\nபஞ்ச்: இதிலென்ன சுவாரஸ்யத்தைக் கண்டீங்க நம்ம ஊர்ல போலீஸுக்கு என் எஸ் ஜி பாதுகாப்பு கொடுத்தது இன்னும் ரெண்டு வாரம்கூட ஆகலை.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா நம்ம ஊர்ல போலீஸுக்கு என் எஸ் ஜி பாதுகாப்பு கொடுத்தது இன்னும் ரெண்டு வாரம்கூட ஆகலை.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா சரி, அந்தத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துல யாராச்சும் திருடிட்டா எங்க போயி புகார் கொடுப்பாங்க\nசினிமாவில் பல முறை பார்த்த காட்சி. பொம்மைத் துப்பாக்கியை எடுத்துவிட்டு நிஜ துப்பாக்கியை வைத்துவிடுவார்கள். யாராவது அதை எடுத்து சுட்டுக் கொண்டு சாவார்கள். அது சினிமாவில் சரி. ஆனால் நாடகத்தில் நடந்தால் அப்படி நடந்து போச்சே அட்டைக் கத்திக்குப் பதில் நிஜக் கத்தியை வெச்சு ஒரு நடிகரை மருத்துவமனைக்கே அனுப்பிட்டாங்கய்யா\nபஞ்ச்: இதுவும் நம்ம ஊருக்கு ஓல்டு நியூஸ். மருத்துவமனைக்கு மட்டும்தான் அவங்க அனுப்பினாங்க.. நாம கோட்டைக்கே அனுப்பினோம் ஆண்டவனே உன் பாதங்களை நான் துப்பாக்கியால் நீராட்டினேன்..\nமும்பை தாக்குதல் மாதிரி நியூயார்க் நகரில் நடக்கக்கூடாது, அதுவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் புதுவருடக் கொண்டாட்டங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக 1000 போலீசருக்கு தானியங்கி துப்பாக்கிகள் இயக்கக் கற்றுத் தருகிறார்களாம். நல்ல விஷயம்தான். ஆனால் பயிற்சி வெறும் மூன்று நாட்களுக்குத்தானாம். அது மட்டுமில்லாமல் தற்பொழுது பணியில் இருப்பவர்களுக்குத் தராமல் இப்பொழுது பயிற்சிக் கல்லூரியில் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சியாம். ஏன் என்றால் அவர்கள்தான் ஒரே இடத்தில் இருக்கிறார்களாம். பயிற்சி தருவது எளிதாம். பணியில் இருப்பவர்கள் வேலை நிமித்தம் பல இடங்களில் இருப்பதால் அவர்களுக்குப் பயிற்சி தருவது கஷ்டமாம். இங்க படியுங்க.\n எல்லாம் எங்களுக்கு பழக்கப்பட்ட நியூஸாவே கொடுக்கறீங்க வெளியூர்ல வேலையாப் போனவங்க சார்பா எல்லாம் நாங்க சிந்திச்சு, முடிவெடுத்து ஓட்டே போடுவோம். தெரியுமில்ல வெளியூர்ல வேலையாப் போனவங்க சார்பா எல்லாம் நாங்க சிந்திச்சு, முடிவெடுத்து ஓட்டே போடுவோம். தெரியுமில்ல அதுபோல இவங்க கத்துகிட்ட பயிற்சியை வேலைலே உள்ளவங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துடுவாங்க போலிருக்கு. சரி.. இன்னும் ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கணும்னா என்ன பண்ணுவாங்க அதுபோல இவங்க கத்துகிட்ட பயிற்சியை வேலைலே உள்ளவங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துடுவாங்க போலிருக்கு. சரி.. இன்னும் ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கணும்னா என்ன பண்ணுவாங்க\nஸ்ரீதேவி மூக்கு ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டது நமக்கு எல்லாம் நல்லாத் தெரியும். வேறு பலர் என்னென்ன ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னா கிசுகிசு. இவங்களும் அது மாதிரிதான் ஆப்புரேஷன் செஞ்சுக்கறாங்க. என்ன ஒரே ஒரு வித்தியாசம் இவங்களுக்கு ஆப்புரேஷன் உயிர் போனதுக்குப் பின்னாடி. ஆமாம், இறந்த பின் காட்சிக்கு வைக்கப்படும் பொழுது சிக்கென தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக இறந்த உடன் அழகு சிகிச்சை செய்யச் சொல்லி உயில் எழுதி வைக்கிறார்களாம். இங்க படியுங்க.\nபஞ்ச்: ஓரினப்புணர்ச்சிக்கு அரசு அங்கீகாரம் தர யோசிக்கற இந்த வேளையில நெக்ரோபிலிக்குங்களுக்கும் அங்கீகாரம் கிடச்சா அப்ப இறந்தபிறகும் அழகா இருக்கவேண்டியது அவசியமாப் போயிடும் இல்லையா\nஉலகில் பலவிதமான நோய்கள் இருக்கிறது. சிலது உடல்நிலை சார்ந்தது சில மனநிலை சார்ந்தவை. இவற்றில் சில மரணத்தில் கொண்டு போய் விடுகிறது. குடிப்பழக்கம் கூட இப்படித்தான். அளவுக்கதிகமாக குடித்தால் மரணம் நிச்சயம்��ான். என்னடா இப்படி தெரிஞ்ச மேட்டரைச் சொல்லறானேன்னு பார்க்கறீங்களா இவர் கதையைப் படியுங்க. இவரும் குடிப்பழக்கத்தால்தான் இறந்தார். ஒரே ஒரு வித்தியாசம். இவர் அளவுக்கதிகமாகக் குடித்தது வெறும் தண்ணி. இங்க படியுங்க.\nபஞ்ச்: தண்ணியில போதை இல்லையா விஸ்கியோட தண்ணியக்கலந்து குடிச்சாலும், ரம்மோட தண்ணியக் கலந்து குடிச்சாலும் போதை ஏறுது. அப்ப தண்ணியிலதான போதை இருக்கு விஸ்கியோட தண்ணியக்கலந்து குடிச்சாலும், ரம்மோட தண்ணியக் கலந்து குடிச்சாலும் போதை ஏறுது. அப்ப தண்ணியிலதான போதை இருக்கு (சரி பழைய ஜோக்தான்..) ஆனால், உலகத்திலேயே ரொம்ப அடிக்டிவ் ஆன பொருள் ஆக்ஸிஜன்னு சொன்னாராம் ஒரு அறிஞர். அதுக்கு அடுத்து தண்ணிதானே பெரிய போதை (சரி பழைய ஜோக்தான்..) ஆனால், உலகத்திலேயே ரொம்ப அடிக்டிவ் ஆன பொருள் ஆக்ஸிஜன்னு சொன்னாராம் ஒரு அறிஞர். அதுக்கு அடுத்து தண்ணிதானே பெரிய போதை வெறும் தண்ணியக் குடிச்சாலும் சாவு வருது.. எனவே க்ளோஸ் த மேட்டர், ஓப்பன் த குவார்ட்டர்\nநம்ம ஊர் மேட்டரே சொல்லலையேன்னு வருத்தப்படறவங்களுக்காக இது. பதின்ம வயதில் தலையாய பிரச்சனை என்னன்னு கேட்ட முகத்தில் பரு வருவதுன்னு சொல்லுவாங்க. ஆனா இங்க கல்யாணமான பெண் ஒருவருக்கு அது எவ்வளவு பிரச்சனையா இருக்கு பாருங்க. கல்யாணம் முடித்துத் தேன்நிலவு சென்ற இடத்தில் இவர் முகத்தில் பரு பிரச்சனை வந்ததாம். திரும்பி வந்த கணவன் இதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் எனச் சொல்லி மனைவியை விவாகரத்து செஞ்சுட்டாராம். முதலில் இந்த வழக்கு சென்ற குடும்ப நல நீதிமன்றம் \"repulsive condition of the wife is undoubtedly tragic for the wife but this is traumatic for the spouse\" என்றும் இந்நோய் இருப்பதை சொல்லாமல் மறைத்தது தவறே என்றும் தீர்ப்பு அளித்ததாம். நல்ல வேளையா உயர்நீதி மன்றம் இந்த மாதிரி தீர்ப்பில் சொன்னதை நீக்க வேண்டும் எனச் சொல்லி தீர்ப்பு அளித்ததாம். இங்க படியுங்க.\nபஞ்ச்: ஆமாமாம்.மறைக்கிறது பெரிய பிரச்சினைதான். ஒரு கம்பெனி இருக்குது, குடும்பக் கம்பெனிதான், ஆனா அதோட வேல்யூவை மறைச்சு, குறைச்சு காட்டி பங்கு பிரிச்சா, வெட்டுகுத்து கொலைக்குத்து ஆவுது. ஆனா மறைக்காம உண்மை பேசினா, இதயம் பனிக்குது, கண்கள் கனக்குது. குடும்பம்னாலே இதெல்லாம் ஜகஜம்தானப்பு பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி\nPosted by இலவசக்கொத்தனார் at 11:37 PM\nபஞ்ச் அண்ணா பேசினதுல சிலது புரியவே இல்லை. அவங்க காலத்து அரசியலைப் பத்திப் பேசிட்டாரு போல\nரீச்சர், புதிருக்குத்தான் உள்ளேன் போட்டுட்டு அப்படியே போனீங்க. இதுக்குமா\nஇப்படி எல்லாம் செஞ்சா அடுத்த புதசெவி நியூசி ஸ்பெஷல்தான்.\nகடவுளுக்கே போலீஸ் பாதுக்காப்பு கொடுப்பது நாமதானே. இதிலயும் நம்மள அடிச்சுக்க முடியாது.\nநானும் ரெண்டுவாட்டி படிச்சுப் பாத்திட்டேன்... போலிஸ் ஆபிசருக்கு பாதுகாப்புன்னு சொல்லியிருக்காங்களே தவிர - ‘தனியார்’ செக்யூரிட்டின்னு சொல்லவே இல்லையே... ம்ம்ம்... நமக்குதான் புரியலப் போல\n//ஆண்டவனே உன் பாதங்களை நான் துப்பாக்கியால் நீராட்டினேன்..//\nஇது என்னாது புதுக் கதை\n//ஓரினப்புணர்ச்சிக்கு அரசு அங்கீகாரம் தர யோசிக்கற இந்த வேளையில //\nதிடீர்னு பஞ்ச் அண்ணா ‘கோணலா’ ஏதோ எழுதறா மாதிரி இருக்கே ஓரின திருமணத்திற்குன்னு திருத்திப் படிக்கனுமோ\n//பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி\nஅடேங்கப்பா... ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்குற மாதிரி ஒரு ‘பரு’ மேட்டரை ‘பலே’ மேட்டரா மாத்திட்டாரேப்பா.\n//ஒரு கம்பெனி இருக்குது, குடும்பக் கம்பெனிதான், ஆனா அதோட வேல்யூவை மறைச்சு, குறைச்சு காட்டி பங்கு பிரிச்சா, வெட்டுகுத்து கொலைக்குத்து ஆவுது. ஆனா மறைக்காம உண்மை பேசினா, இதயம் பனிக்குது, கண்கள் கனக்குது. குடும்பம்னாலே இதெல்லாம் ஜகஜம்தானப்பு பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி\nபிம்பிள் மேட்டரு சிம்பிள் மேட்டரு இல்லங்குறதை நான் ஒத்துக்குறேன். ஆனா அதை கொண்டு போய் எதோட சேர்ப்பது. இந்தியாவில் இல்லைங்க தெனாவட்டுல இது எல்லாம் பேசுறீங்க. வேணாம் வீண் வம்பு சொல்லிப்புட்டேன்....\nபஞ்ச் அண்ணா ஹாலிடே மூட்ல இருக்காரு போல, கிறிஸ்த்மஸ் கேக் மாதிரி பஞ்ச் குடுத்து இருக்காரு. :))\nபஞ்ச் எழுதாம லஞ்சுக்குப் போயிட்டாரு; மண்டபத்தில எழுதிக் கொடுத்தாங்களா ஸ்ரீதர் நாராயணன், நாகை சிவா இவர்களையும் வழிமொழிகிறேன்.\n//கடவுளுக்கே போலீஸ் பாதுக்காப்பு கொடுப்பது நாமதானே.// இது பஞ்ச்\nபிம்பிள் மேட்டருக்குக் கொடுத்த ஒப்பீடு, பருவையும் மலையும் (மலைகளிடை எழும் கதிரையும்) இணைக்கிறது\nஆறிலும் சாவு நூறிலும் சாவு இது பழமொழி. தண்ணி அடிச்சாலும் சாவு குட���ச்சாலும் சாவு என்பது புதுமொழி போல\nதெரிஞ்சுக்க ஆசை அதனாலே கேட்டேன்\n//கடவுளுக்கே போலீஸ் பாதுக்காப்பு கொடுப்பது நாமதானே. இதிலயும் நம்மள அடிச்சுக்க முடியாது.//\nஎனக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வேணும் அப்படின்னு அவரும் கேஸ் போடாம இருந்தா சரி. என்ன சொல்லறீங்க...\nவிவேக் ஒரு படத்தில் சொல்வது மாதிரி எனக்குத் தண்ணியில்தாண்டா கண்டம் அப்படின்னு எல்லாருமே சொல்ல வேண்டியதுதான்.\n//நானும் ரெண்டுவாட்டி படிச்சுப் பாத்திட்டேன்... போலிஸ் ஆபிசருக்கு பாதுகாப்புன்னு சொல்லியிருக்காங்களே தவிர - ‘தனியார்’ செக்யூரிட்டின்னு சொல்லவே இல்லையே... ம்ம்ம்... நமக்குதான் புரியலப் போல//\nஇதப் பாருங்க. வந்தோமா படிச்சோமான்னு இருக்கணும். இப்படி தப்பு எல்லாம் கண்டு பிடிச்சா எனக்கு ரெண்டு வழி இருக்கு.\n1) கேள்வி கேட்க நீ யாரு அப்படின்னு மிரட்டுவேன்\n2) இவன் நான் கொத்தனார் என்றுதானே கேள்வி கேட்கிறான். இதுவே ஸ்னாப்ஜட்ஜா இருந்தா கேட்பானா இட்லிவடையா இருந்தாக் கேட்பானாஇந்த சமூக அவலத்தைக் கேட்க ஆளே இல்லையான்னு ஒப்பாரி வைப்பேன்\nஇப்படி எல்லாம் செய்ய வெச்சுடாதீங்க.\n//இது என்னாது புதுக் கதை\nசொன்னேனே. இது எல்லாம் அவர் காலத்துக் கதை போல.\n//திடீர்னு பஞ்ச் அண்ணா ‘கோணலா’ ஏதோ எழுதறா மாதிரி இருக்கே ஓரின திருமணத்திற்குன்னு திருத்திப் படிக்கனுமோ ஓரின திருமணத்திற்குன்னு திருத்திப் படிக்கனுமோ\nகுட் கொஸ்டின். பஞ்ச் அண்ணா வந்தே பதில் சொல்லட்டும். ஆனா, இதெல்லாம் உம்ம கண்ணுக்கு எப்படி சரியா மாட்டுது ரொம்ப சட்டி கதை குட்டிக் கதை எல்லாம் படிக்காதேன்னா கேட்டாதானே.\n//அடேங்கப்பா... ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்குற மாதிரி ஒரு ‘பரு’ மேட்டரை ‘பலே’ மேட்டரா மாத்திட்டாரேப்பா.//\n//பிம்பிள் மேட்டரு சிம்பிள் மேட்டரு இல்லங்குறதை நான் ஒத்துக்குறேன். ஆனா அதை கொண்டு போய் எதோட சேர்ப்பது. இந்தியாவில் இல்லைங்க தெனாவட்டுல இது எல்லாம் பேசுறீங்க. வேணாம் வீண் வம்பு சொல்லிப்புட்டேன்....//\nபஞ்ச் அண்ணா யாரு எங்க இருக்காருன்னு உனக்குத் தெரியுமா இந்தியாவில் இல்லையா ஒரு தனிமடலில் மேட்டரைச் சொல்லுப்பா.\n யோவ் என் அட்ரஸ் எல்லாம் நிறையா பேருக்குத் தெரியும் ஆட்டோ லாரின்னு வந்திடப் போகுது. அதெல்லாம் நான் எழுதினது இல்லைய்யா.\n//பஞ்ச் அண்ணா ஹாலிடே மூட்ல இருக்காரு போல, கிறிஸ்த���மஸ் கேக் மாதிரி பஞ்ச் குடுத்து இருக்காரு. :))//\nஇப்போ என்ன சொல்ல வர நல்லா இருக்குன்னு சொல்லறியா ஒரு வரி எழுதி மண்டை காய விடறாங்கப்பா\n//ஒரு கம்பெனி இருக்குது, குடும்பக் கம்பெனிதான், ஆனா அதோட வேல்யூவை மறைச்சு, குறைச்சு காட்டி பங்கு பிரிச்சா, வெட்டுகுத்து கொலைக்குத்து ஆவுது. ஆனா மறைக்காம உண்மை பேசினா, இதயம் பனிக்குது, கண்கள் கனக்குது. குடும்பம்னாலே இதெல்லாம் ஜகஜம்தானப்பு பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி\nபிம்பிள் மேட்டரு சிம்பிள் மேட்டரு இல்லங்குறதை நான் ஒத்துக்குறேன். ஆனா அதை கொண்டு போய் எதோட சேர்ப்பது. இந்தியாவில் இல்லைங்க தெனாவட்டுல இது எல்லாம் பேசுறீங்க. வேணாம் வீண் வம்பு சொல்லிப்புட்டேன்....//\nநான் இதை ரீப்பிட்டுற்றேன்... ;)\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - டிசம்பர் 2008\nகுறுக்கெழுத்துப் புதிர் - டிசம்பர் 2008\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - நவம்பர் 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/03/india-tamilnews-husband-released-video-taken-wifes-suicide/", "date_download": "2019-04-21T06:19:57Z", "digest": "sha1:WI37F4CN75QPTLGTREYE2AAFP2ST3T7V", "length": 36401, "nlines": 471, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamilnews husband released video taken wife's suicide", "raw_content": "\nமனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவன் : அதிர்ச்சி காணொளி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nமனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவன் : அதிர்ச்சி காணொளி\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nசொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்\nகார் இல்லாமல் வாழலாம் : நீரும், சோறும் இல்லாமல் வாழ முடியாது – சீமான் (காணொளி)\nஇறந்துபோன பெண்ணின் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்ற உறவினர்\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nஉடல்நிலையில் முன்னேற்றம் : சக்கர நாற்காலியில் அமர்ந்த கலைஞர்\nகாவல்நிலையத்தில் புகுந்து காவல் அ��ிகாரிகளை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்\nஎம்.எல்.ஏ : ஏ.கே.போஸ் உடலுக்கு முதல்வர் எடப்பாடி நேரில் சென்று அஞ்சலி\nநடிகர் ரஜினிகாந்தோடு தன்னை ஒப்பிட்டு பேசாதீர்கள் – கமல்ஹாசன் ஆவேசம்(காணொளி)\nமுடிந்தால் கைது செய் : மம்தாவுக்கு அமித்ஷா சவால்\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன் : கத்தியால் குத்தி கொன்ற தம்பி\nகேரளாவில் சூனிய தொழில் செய்யும் குடும்பம் கொலை : உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று புதைப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nசிறுவர்களின் உயிரை குடிக்கும் மோமோ கேம் : இப்போது இந்தியாவில்\nஅக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற தம்பி : நடந்தது என்ன\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட��டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள்\n72 வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றி பிரமர் மோடி உரையாடல்\nஎய்ம்ஸுக்கு வருகை தந்த நரேந்திரமோடி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர���\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்��ா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள்\n72 வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றி பிரமர் மோடி உரையாடல்\nஎய்ம்ஸுக்கு வருகை தந்த நரேந்திரமோடி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்க��ய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nஅக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற தம்பி : நடந்தது என்ன\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-sacrifices-of-righteousness/", "date_download": "2019-04-21T06:28:36Z", "digest": "sha1:XOCIAIUAWDZIQMYL4SV5TQ5SPB723SPK", "length": 7437, "nlines": 85, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நீதியின் பலிகள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nமார்ச் 24 நீதியின் பல���கள் சங்கீதம் 4:1–8\nகர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்’ (சங்கீதம் 4:5).\nநம்முடைய வாழ்க்கையில் நாம் எப்படி நீதியின் பலிகளைச் செலுத்துவது கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழுவதே நீதியின் பலிகளைச் செலுத்துவதாகும். அநேக மக்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுபவர்களும் கர்த்தருக்குப் பிரியமில்லாத வாழ்க்கை வாழுகிறார்கள். அதுமாத்திரமல்ல, அவர்களுடைய செயல்கள், பேச்சுக்கள், சிந்தனைகள், விருப்பங்கள் மற்ற பல காரியங்கள் எல்லாமே கர்த்தருக்குப் பிரியமற்றதாகவே காணப்படுகிறது. இவ்விதமான வாழ்க்கை என்பது கர்த்தரால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத வாழ்க்கையாகும்.\n‘கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்;’ (ஏசாயா 61:8) என்று தேவன் சொல்லுகிறார். கர்த்தருக்குப் பிரியமில்லாத தவறான வாழ்க்கை நாம் வாழும்பொழுது தேவன் அதை வெறுக்கிறவராக இருக்கிறார். ஆகவே நாம் எப்பொழுதும் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையைக் கொண்டிருப்பது மிக அவசியம். அப்பொழுது தேவன் நம்மேல் நோக்கமாக இருந்து, நம்மைப் பாதுகாத்து வழிநடத்துவார் என்பதை மறந்துவிடக் கூடாது. தேவன் நமக்கு எப்பொழுதும் நன்மையான காரியங்களைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையானது தேவனுக்கு முன்பாக சரியாக இருப்பதில்லை. அப்பொழுது நம் எதிர்ப்பார்ப்பு வீணாகுமே.\n‘நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து’ (மத் 5:23–24) என்று தேவன் சொல்லுகிறார். இது உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கு மாத்திரமல்ல, ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. நாம் தேவனுக்கு விரோதமாக செய்த தப்பிதங்களை அவரிடத்தில் அறிக்கை செய்து விட்டுவிட்டு, பின்பு அவரிடத்தில் நறுங்குண்ட நொறுங்குண்ட இருதயத்தோடு போகும் பொழுது நம் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளுகிறார். அதற்குப் பதிலையும் அனுப்புகிறார். இது தேவனோடு ஒப்புரவாக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட நீதியின் வாழ்க்கை. இவ்விதமான வாழ்க்கை உன்னில் காணப்படுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/12/blog-post_23.html", "date_download": "2019-04-21T06:11:19Z", "digest": "sha1:DATX4LQUJ4WAF6MC4HNZROUKFV54RZJM", "length": 20294, "nlines": 177, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: இளகிய இரும்பைக் கண்டால் கொல்லன், ஓங்கி – ஓங்கி அடிப்பான்’ !", "raw_content": "\nஇளகிய இரும்பைக் கண்டால் கொல்லன், ஓங்கி – ஓங்கி அடிப்பான்’ \nஎன்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். ‘இளகிய இரும்பு என்பது நன்றாக சூடாக்கிய, பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பாகும். அதனை வளைப்பது இலகுவானது. அதனால்தான் அவ்வாறான இரும்பில் கொல்லன் ஓங்கி அடிக்கத் தொடங்குகிறான்.\nஇதுவரையில் நாம் கண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதிகளில் மைத்திரிபால சிறிசேன – ‘இளகிய இரும்பாகவே’ தெரிகின்றார். அதனால்தான் ‘ஜனநாயகம்’ என்கிற சுத்தியலைக் கொண்டு, அவர் மீது நமது அரசியல்வாதிகள் ஓங்கி – ஓங்கி அடிக்கின்றனரோ என்கிற நியாயமான கேள்வி எழுகிறது. ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதிவியை வழங்கி விட்டு, ஜனாதிபதி ஆற்றிய உரையிலும் இதனை அவர் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n“கடாபியைப் போல என்னையும் இழுத்துச் சென்று கொலை செய்ய வேண்டும் என, அண்மையில் சிலர் கூறியிருந்தனர். ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் காலம் முதல், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதிக்கும் இவ்வாறான சொற்பிரயோகங்களை எவரும் கூறியதில்லை.\nஅப்படி சொல்லியிருந்தால் முகங்கொடுக்க நேரும் துர்ப்பாக்கிய சம்பவங்களை அவர்கள் நன்கு அறிவார்கள்” என்று ஜனாதிபதி மைத்திரி தனதுரையில் கூறியிருந்தார். அந்த உரைக்கு அர்த்தம்ளூ நாம் மேலே கூறியதுதான். ‘நான் இளகிய இரும்பு என்பதால்தான், என்மீது ஓங்கியடிக்கிறீர்கள்’ என்பதைத்தான் மைத்திரி அப்படி சொல்லியிருந்தார். அதில் உண்மை இல்லாமலுமில்லை.\nமஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நடந்த ஒரு விடயத்தை இங்கு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். அப்போது பிரதம நீதியரசராக இருந்த ஷிரானி பண்டாரநாக்கவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நினைவிருக்கின்றதா திவிநெகும சட்டத்தைக் கொண்டுவருவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தார்.\nஆனால், அவ்வாறானதொரு சட்டம், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தி விடும் என்று, அப்போதைய பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தீர்ப்பளித்தார். அதற்காக பிரதம நீதியரசர் ஷிரானிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி, அவரை அந்தப் பதவியிருந்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தூக்கி எறிந்தார். அது – வரலாற்றில் கறைபடிந்த சம்பவமாகும்.\n‘பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நியாயத்துக்கும், சட்டத்துக்கும் முரணானது’ என்று, அப்போது உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அதனை அப்போதைய ஆட்சியாளர் மஹிந்த கணக்கில் எடுக்கவில்லை.\nஇதில் பேராச்சரியம் என்னவென்றால், இப்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாநாயகத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக கடுமையாகப் போராடி வருகின்ற, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான், அப்போதைய பிரதம நீதியரசர் ஷிரானிக்கு, அவ்வாறாதொரு அநீதி இழைக்கப்பட்ட போது நீதியமைச்சராகப் பதவி வகித்தார். ஷிரானிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநீதி, நியாயம், ஜனநாயகம் என்பதெல்லாம் அப்போது ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு மறுக்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஷிரானிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பக்கமாகவே ஹக்கம் சாய்ந்திருந்தார்.\nஅப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்திருந்தால், முகங்கொடுக்க நேரும் ‘துர்ப்பாக்கிய சம்பவங்கள்’ குறித்து ஹக்கீம் அறிந்திருந்தார். அதனால்தான், அப்போதைய பிரதம நீதியரசர் ஷிரானிக்கு மறுக்கப்பட்டிருந்த ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஹக்கீம் போராடத் துணியவில்லை.\nபலவீனமானவர்களிடம்தான் நம்மில் அதிகமானோர் நமது பலத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மையாகும். அதைத்தான் ஜனாதிபதி மைத்திரியும்; “கடாபியைப் போல என்னையும் இழுத்துச் சென்று கொலை செய்ய வேண்டும் என்று, எனக்கு கூறியதை, முன்பிருந்த ஜனாதிபதிகளுக்கு கூறியிருந்தால், துர்ப்பாக்கிய சம்பவங்கள்தான் நேர்ந்திருக்கும்” என்று கூறியிருந்தார்.\nஅப்படியென்றால், ஜனாதிபதி ஒரு ‘இளகிய இரும்பு’ என்று தெரிந்ததால்தான், அதன் மீது ‘ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராளிகள்’ இந்தளவு தாறுமாறாக அடிக்கின்றனரா என்கிற கேள்விகளும் எழாமலில்லை.\nரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகப் போராடிய சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள், தம்மை நியாயப்படுத்துவதற்காகக் கையில் எடுத்த கோஷத்தை இங்கு நினைவுபடுத்துதல் பொருத்தமாகும். ‘நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாளப் போராடவில்லை. மறுக்கப்பட்ட ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே போராடுகிறோம்’ என்று, ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், மனோ கணேசன் மற்றும் ரா. சம்பந்தன் உள்ளிடோர் கூறினார்கள்.\nஅப்படியென்றால், மத்திய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீளப் பெற்றெடுப்பதற்கும் அந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுக்குத் தண்டனைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், இதே வீச்சிலான ஜனநாயகப் போராட்டம் ஒன்றினை, இந்தச் சிறுபான்மைத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.\nரணில் விக்ரமசிங்க மீது ஜனாதிபதி மைத்திரி இந்தளவு கோபம் கொள்வதற்கும், ரணிலுக்கு எதிராக இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் கூறப்பட்ட காரணங்களில் மிக முக்கியமானது, மத்திய வங்கிக் கொள்ளையாகும். இந்தக் கொள்ளையினை ரணிலும் அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களும் இணைந்தே செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய வங்கிக் கொள்ளைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாகவும் ஜனாதிபதி கூறுகின்றார்.\nஎனவே, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலும், மத்திய வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும், நமது சிறுபான்மைத் தலைவர்கள் போராட முன்வருவார்களா அதற்காக ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்பார்களா அதற்காக ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்பார்களா என்கிற கேள்விகளுக்கு, அவர்கள் பதிலிறுக்க வேண்டியுள்ளது.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் ��ட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/upcoming-cars/Nissan-Kicks-1073.html", "date_download": "2019-04-21T06:50:44Z", "digest": "sha1:W2CAYZLAS3LOJ2NQVKMADCJPM7TRBBHC", "length": 5928, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "நிசான் கிக்ஸ் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News நிசான் கிக்ஸ்\nநிசான் நிறுவனம் கிக்ஸ் மாடலின் உற்பத்தியை தனது மெக்சிகோ ஆலையில் தொடங்கியது. முதலில் இந்த மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் பிறகு மற்ற நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் இதன் உற்பத்தி இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் தான் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த மாடலின் படங்கள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. மற்ற எ���்த விவரமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் டஸ்ட்டர் மாடலில் உள்ள எஞ்சினுடன் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசந்தனம் மற்றும் கருப்பு வண்ண கலவையில் உட்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் அனைத்திலும் இந்த மாடல் சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த மாடல் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nஇந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு சுசூகி GSX-S750\nரூ 1.08 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு சுசூகி இன்ட்ரூடர் 150 குரூஸர்\nஜாவா மாடல்களின் விநியோகம் தொடங்கப்பட்டது\nசீனாவில் வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் GLB கான்செப்ட்\nஇந்தியாவில் வெளிப்படுத்தப்பட்டது ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் SUV\nநாளை இந்தியாவில் வெளிப்படுத்தப்படும் ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் SUV\nஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் SUV மாடலின் வரைபடங்கள் வெளியிடப்பட்டது\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/aalice-movie-preview-news/", "date_download": "2019-04-21T07:03:18Z", "digest": "sha1:CJMNKWKZEAUTSDQMGWNUTEFABTC5GPL4", "length": 11841, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ரைசா வில்சன் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘ஆலீஸ்’", "raw_content": "\nரைசா வில்சன் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘ஆலீஸ்’\nபிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா , தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.\nதற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில்.நடந்து வருகிறது.\nஇதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ஆலீஸ் என்ற படத்தைத் தயாரிக்கவிருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா அறிவித்துள்ளார்.\nஇந்த ‘ஆலீஸ்’ படத்தில் ‘பிக்பாஸ்-2’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, ‘பியார் பிரேமா காதல்’ என்ற வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான ரைசா வில்சன் நடிக்கிறார்.\nஅறிமுக இயக்குநரான மணி சந்துரு இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் இயக்குநர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு, கலை இயக்குநர் ஏ.ஆர்.ஆர்.மோகன், படத் தொகுப்பாளராக ஏ.கே.அர்ஜுனா நாகாவும் அறிமுகமாகின்றனர். தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவே இசை அமைக்கிறார்.\nபடம் பற்றித் தயாரிப்பாளர்களில் ஒருவரான இர்பான் மாலிக் பேசும்போது, இந்த ‘ஆலிஸ்’ திரைப்படம் ஒரு பிரமாதமான கதையில் உருவாகப் போகிறது. இயக்குநர் கதை சொன்ன தருணத்திலேயே இந்த படத்துக்கு ஒரு பெரிய கதாநாயகிதான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றியும், அதை தொடர்ந்து பெருகிய ரைசாவின் புகழும்தான் அவரையே தேர்ந்து எடுக்க வைத்துள்ளது. அவருடைய நடிப்பு திறமையும், கட்டுக்கோப்பான தொழில் நேர்த்தியும் அவரையே கதாநாயகியாக்கியது. மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ரசிகர்களுக்கு எங்களது நிறுவனம் தொடர்ந்து நல்ல படங்கள் வெளிவரும் என்று உத்திரவாதம் அளிக்கிறோம்…” என்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான இர்பான் மாலிக்.\nAalice Movie Aalice Movie Preview actress raiza wilson director mani chandiran producer irfaan maalik ஆலீஸ் திரைப்படம் ஆலீஸ் முன்னோட்டம் இயக்குநர் மணி சந்திரன் தயாரிப்பாளர் இர்பான் மாலிக் திரை முன்னோட்டம் நடிகை ரைசா வில்சன்\nPrevious Post'காதல் மட்டும் வேணா' படத்தின் டிரெயிலர் Next Postசிம்பு ரசிகராக மகத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ திரைப்படம்.\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/04/three-types-of-gbwhatsapp-v425-info.html", "date_download": "2019-04-21T07:22:03Z", "digest": "sha1:25VPJTHISICKZFNCROC5ASV7AKWGNSXH", "length": 12789, "nlines": 115, "source_domain": "www.thagavalguru.com", "title": "இன்று மூன்று விதமான GBWhatsApp v4.25 வெளிவந்தது டவுன்லோட் செய்யுங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , WhatsApp , ஆண்ட்ராய்ட் , ஆ��்ஸ் » இன்று மூன்று விதமான GBWhatsApp v4.25 வெளிவந்தது டவுன்லோட் செய்யுங்கள்.\nஇன்று மூன்று விதமான GBWhatsApp v4.25 வெளிவந்தது டவுன்லோட் செய்யுங்கள்.\nஇன்று GBWhatsApp v4.25 புதிய பதிப்பு வெளியீடப்பட்டது. இதனை மூன்று விதமாக வெளியீட்டு உள்ளார்கள். அவை GBWhatsApp v4.25(DUAL), GBWhatsApp Plus v4.25 மற்றும் GBWhatsApp 3 v4.25 என்பதாகும். இதில் End-to-End Message Encryption பாதுக்காபு இணைக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக PDF, TXT, PPT, DOC, XML போன்ற அனைத்தையும் WhatsApp மூலம் அனுப்பவும் பெறவும் முடியும். அத்தோடு முந்தைய பதிப்பில் உள்ள பிழைகளை நீக்கி வேகமாக செயல் பட தகுந்தவாறு வடிவமைத்துள்ளார்கள். கிராஸ் ஆகாது, விருப்பம் உள்ளவர்கள் இந்த பதிவை படித்து அடியில் உள்ள சுட்டியை டச் செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இதில் எந்த பிழை செய்தியும் காட்டாது. இதில் இணைக்கப்பட புதிய வசதிகளை இனி பார்க்கலாம்.\nஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLAPTOP புதிதாக வாங்க போறிங்களா\nசற்று முன் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.2 - டவுன்லோட்\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ர��ய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37947", "date_download": "2019-04-21T06:55:21Z", "digest": "sha1:2KF6WDDB2TKEPN5P3NSEPU4NL6CURJFV", "length": 10321, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் - கூட்டு எதிர்க் கட்சி | Virakesari.lk", "raw_content": "\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nதேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் - கூட்டு எதிர்க் கட்சி\nதேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் - கூட்டு எதிர்க் கட்சி\nமகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூட்டு எதிர்கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்தனர்.\nகூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, மற்றும் வாசு தேவ நாகயக்கார ஆகியோர் இன்று மஹிந்த தேசப்பிரியவை தேர்தல் ஆணையகத்தில் சந்தித்து மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். இக் கலந்துரையாடலின் போதே மேற்கண்ட கோரிக்கை மஹிந்த தேசப்பிரியவிடம் முன்வைக்கப்பட்டது.\nஇக் கலந்துரையாடல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிடுகையில்,\nமாகாண சபை தேர்தல்கள் துரிதமாக நடத்தப்பட வேண்டும் இதற்கு தேர்தல் ஆணையகம் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். ஜனநாயக ரீதியில் தேர்தல் இடம்பெற்றால் தேர்தலின் பெறுபேறுகள் தமக்கு எதிராகவே கிடைக்கப் பெறும் என்ற காரணத்தினாலே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போட்டு வருகின்றது.\nஎம்முறையில் மாகாண சபை தேல்தலை நடத்த வேண்டும் என்று புதிய பிரச்சினையினை கிளப்பிவிட்டு தொடர்ந்து தேர்தலை பிற்போடும் முயற்சிகளையே அரசாங்கம் மேற்கொள்கிறது. புதிய தேர்தல் முறைமையினை கூட்டு எதிரணி ஆரம்பத்திலே எதிர்த்தது. ஆனால் அவ்வேளை அரசாங்க கட்சிகள் புதிய தேர்தல் முறைமைக்கு ஆதரவு வழங்கியது ஆனால் இன்று அரசாங்கத்தின் கட்சிகளே புதிய தேர்தல் முறைமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். இது பிரதமரின் அரசியல் கபட நாடகமாக உள்ளது என்றார்.\nதேர்தல் மாகாண சபை அழுத்தம் தினேஷ் குணவர்த்தன\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.\n2019-04-21 12:07:25 கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் பாடசாலை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2019-04-21 12:06:53 தேவாலயங்கள் ஆயுதம் தாங்கிய பொலிஸ் இராணுவம்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து அவசரமாக பாதுகாப்புச் சபை கூடுகின்றது.\n2019-04-21 11:59:32 பாதுகாப்புச் சபை கூடுகின்றது \nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nகொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன்று காலை இடம் பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து சம்பவம் இடம் பெற்றுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n2019-04-21 11:54:53 பாதுகாப்பு தீவிரம் கொழும்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர்ந்து குண்டுவெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர குருதி தேவை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 12:04:06 குண்டுவெடிப்பு இரத்தம் மரணம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75726/cinema/Kollywood/Who-will-going-to-make-varma-again.htm", "date_download": "2019-04-21T06:59:27Z", "digest": "sha1:WOMCOOPC3CQRECCHYQQMOGW3HGURY5W4", "length": 12701, "nlines": 160, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வர்மாவை மீண்டும் இயக்கப்போவது யார்? - Who will going to make varma again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅயோக்யா டீசர், விஷாலின் புதிய சாதனை | சிம்பு, கவுதம் கார்த்திக் படம், தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர் | சிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல் | முனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்... | மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி | மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப் | மலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவர்மாவை மீண்டும் இயக்கப்போவது யார்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் முழுமையாக முடிவடைந்து விட்டது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க, பாலா இயக்கினார். இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.\nபடம் அடுத்தவாரம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படம் வெளிவராது. மீண்டும் புதிதாக படப்பிடிப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மிகப்பெரிய இயக்குநர் இயக்கிய படத்தின் மீது தயாரிப்பாளர் நம்பிக்கை இல்லாமல் இப்படியொரு முடிவை எடுத்திருப்பது ஒட்டுமொத்த இந்திய சினிமாவை அதிர வைத்துள்ளது.\nஇந்த நிலையில், இந்த படத்தை உடனடியாக படமாக்கி ஜூன் மாதத்தில் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இப்படத்தை இயக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி தயாரிப்பு நிறுவனத்தை அணுகுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இப்படத்தை இயக்குநர் கவுதம் மேனன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளன.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகெட்டப்பை மாற்றி நடிக்கும் அனுஷ்கா அசுரனில் இரட்டை வேடத்தில் அசத்தும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகாலம் நேரம் வீண் செய்ய வேண்டாம் பாலாவின் இயக்கிய படியே இருக்கட்டும்\nவேற யாரு அதே தெலுங்கு இயக்குனர்தான்...அப்பதான் தயரிப்பாளர் எதிர்பாக்கும் கதையின் ஆன்ம இருக்கும்...ஏற்கனவே 15 ���ோடி செலவுபண்ணியாச்சு...பாலாவை மாத்தி விளம்பரம் தேடியாச்சு....இன்னொரு 10 கோடி ஆனா என்ன நஷ்டம் ஆகபோறது தயாரிப்பாயா தியேட்டர் காரங்கதானே....விஜய் ஆண்டனி தயாரிச்சு நடுச்சபடம் எல்லாம் பிளாப்...அவரென்ன நடுத்தெருவுக்கு வந்துட்டாரு....25 கோடியில் புது பங்களா வாங்கி நல்லதானே இருக்காரு.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன்\nதேர்தல் எதிரொலி: மம்தா பானர்ஜி படத்துக்கும் எதிர்ப்பு\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅயோக்யா டீசர், விஷாலின் புதிய சாதனை\nசிம்பு, கவுதம் கார்த்திக் படம், தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர்\nசிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல்\nமுனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்...\nமோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம்\nமுதல்வரின் மார்பிங் படம் வெளியீடு: ராம்கோபால் வர்மா மீது வழக்கு\nதுருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா அப்டேட்ஸ்\nபிரமாண்ட படமாகும் ஆதித்ய வர்மா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/22/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:55:57Z", "digest": "sha1:MHO3VYLLKDQQHER3RIGPO7YUELIMXA2D", "length": 26933, "nlines": 182, "source_domain": "senthilvayal.com", "title": "உடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…\nநமது நாட்டின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்படும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஏராளமான நலன்கள் உள்ளது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை எந்த வித நோயாக இருந்தாலும் எளிதாக சரி செய்ய ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. உடலில் சிறு காய்ச்சல் வந்தால் கூட நாம் மருத்துவரை அணுக�� கலர் கலரான மாத்திரைகளை வாங்கி போட்டு கொண்டே இருப்போம்.\nஇதனால் ஏற்பட கூடிய தீமைகள் பல. முற்றிலும் பக்க விளைவுகள் அற்ற மருத்துவ முறையானது இந்த ஆயுர்வேத முறைதான். உடல் எடையை குறைப்பதற்கு கூட இதில் எளிமையான வழி முறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி அறிவோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது முன்னோர்களின் மிகவும் பிரசித்தி பெற்ற முறையாக இதனை காலம் காலமாக மக்கள் போற்றி வருகின்றனர். ஒருவருக்கு எந்த வித பாதிப்பையும் இந்த மருத்துவ முறை தராது. அதனால் தான், நமது முன்னோர்கள் இதனை பல ஆயிரம் வருடமாக பின்பற்றி வந்தனர்.\nபாடி ஷேமிங்”(Body Shaming) தெரியுமா..\nஇப்போதெல்லாம் “பாடி ஷேமிங்”(Body Shaming) என்கிற ஒன்று பல இடங்களிலும் நடந்து வருகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒருவரை அவரது உடல் ரீதியாக கேலி அல்லது கிண்டல் செய்வதே. இவ்வாறு செய்வதால் பல வகையான உயிர் இழப்புகள் கூட நடக்கின்றன. பிறர் கேலி செய்கிறார்கள் என்பதற்காக நாம் நமது உடல் எடையை குறைக்க வேண்டியதில்லை. மாறாக நமது ஆரோக்கியத்தின் காரணமாக எடையை சீராக வைத்து கொண்டாலே போதும்.\nகோடிக்கணக்கான மருத்துவ புதையல்களை ஒளித்து வைத்துள்ள ஒரு அரிய பெட்டகம் தான் இந்த இஞ்சி. அதே போன்று பல வகையான மருத்துவத்தில் தேன் மிக முக்கிய பங்காக உள்ளது. உடல் பருமனை குறைக்க சிறிதளவு தேனை கலந்த இஞ்சி டீயை குடித்து வந்தாலே போதும்.\n“மூலிகைகளின் ராஜா” என்று அழைக்கப்படும் இந்த அஸ்வகந்தாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் 1 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை விரைவிலே குறைய தொடங்கும்.\nவைட்டமின் சி நிறைந்துள்ள இந்த நெல்லி கனி உடல் எடையை குறைக்க பயன்படும் ஆயுர்வேத உணவு. தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். மேலும், இது உடலில் சேர கூடிய கொழுப்புக்களை முற்றிலுமாக நீக்க கூடியதாகும்.\nஇப்போதெல்லாம் பலருக்கு கிரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. இது பாராட்டுக்குரிய ஒன்றே. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளலாம். மேலும், கிரீன் டீயை குடித்து வருபவர்கள் நீண்ட ��ாலம் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.\nஉணவின் மணத்தையும் ருசியையும் அதிகரிக்க இந்த இலவங்க பட்டை எவ்வாறு உதவுகிறதோ அதே போன்று செரிமான ஆற்றலையும் இவை அதிகரிக்க பயன்படுகிறது. உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை இவை முற்றிலுமாக வெளியேற்றுகிறது.\nநாம் இன்று பயன்படுத்தும் எண்ணெய்களை காட்டிலும் இந்த நெய் எவ்வளவோ மேலானது. ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் முக்கியத்துவம் இன்றியமையாதது. இவை கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும். மேலும், சருமத்தின் பொலிவையும் நெய் அதிகரிக்கும்.\nநீங்கள் சாப்பிட கூடிய உணவில் கட்டாயம் கீரை வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கீரையிலும் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. எனவே, கீரையை தினமும் உங்களில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும்.\nஉணவில் இந்த ப்ரோக்கோலியை நாம் சேர்த்து கொண்டால் பல்வேறு நலன்களை பெறலாம். இதில் எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, நீங்கள் சாப்பிட கூடிய உணவில் இதனை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியத்தை பெற்று விடலாம்.\nஇதில் உள்ள curcumin என்ற முக்கிய மூல பொருள் உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டி, எந்த வித நோய்களின் தாக்கத்தையும் ஏற்படும் பாதுகாக்கிறது. அத்துடன் சர்க்கரையின் அளவையும் சீராக வைத்து கொள்வதால், பல்வேறு நோய்களில் இருந்து நாம் தப்பித்து கொள்ளலாம்.\nமேற்சொன்ன ஆயுர்வேத உணவுகளை உங்களின் சாப்பாட்டில் சேர்த்து உண்டாலே உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கலாம் நண்பர்களே. மேலும், இந்த பதிவு உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க… நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nதி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3\nஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்’ – பின்வாங்கிய பி.ஜே.பி.\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nராங் கால் – நக்கீரன் 5.4.2019\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/pasupati-shiva-linga-super-power-shiva-india-002328.html", "date_download": "2019-04-21T06:08:31Z", "digest": "sha1:QKN3YFB33SBDKJ43LLO426ICFIBAODBY", "length": 27268, "nlines": 174, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Pasupati Shiva linga : A super power Shiva in India | பாஜக வெற்றி உறுதி.. எட்டு முக சிவனை வழிபட சென்ற மோடி...! - Tamil Nativeplanet", "raw_content": "\n»பாஜக வெற்றிக்காக மோடி சென்ற எட்டு முக சிவன் கோயில் பற்றி தெரியுமா\nபாஜக வெற்றிக்காக மோடி சென்ற எட்டு முக சிவன் கோயில் பற்றி தெரியுமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஇந்தியாவில் எந்தவொரு தனிநபருக்கும் தனக்குரிய எந்த ஒரு விசயத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உண்டு. தான் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும், எந்த சாமியை கும்பிடவேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதே நேரத்தில் ஒருவரை இதைத்தான் செய்யவேண்டும் என்று யாராலும் கூற முடியாது. ஆனால் பொதுவாழ்க்கை என்று வந்துவிட��டால், எல்லா மதத்தினரையும் எல்லா இனத்தவர்களையும் அரவணைத்தே செல்லவேண்டும். தேர்தலை மனதில் வைத்து ஒரு சாராருக்கு சாதகமாகவும், மறுசாராருக்கு முதுகில் குத்தியும் இருக்கவும் கூடாது. கர்நாடக தேர்தல் நாள் நெருங்கிவிட்டது. இந்நிலையில் இங்கு எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் மோடி ஒரு கோயிலுக்கு சென்று வழிபடவிருக்கிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அவர் எந்த கோயிலுக்கு செல்கிறார் தெரியுமா\nபசுபதி நாத் லிங்க கோயில்\nசிவன் கோயில்தான். ஆனால் வீர சைவர்கள் லிங்காயத்துகள் கும்பிடும் வித்தியாசமான சிவன் கோயில் இது. இப்போது அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள மோடி, இந்த கோயிலுக்கு செல்லவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.\nபாகமதி ஆற்றின் கிளையாற்றில் அதன் கரைகளில் அமைந்துள்ளது இந்த சிவன் கோயில். பசுபதி நாத் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.\nஒரே நேரத்தில் 8 லட்சம் பேர் வரை இங்கு வருகை தருகிறார்கள். அந்த நாள் மஹாசிவராத்திரி ஆகும். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் இந்தியாவில் இருப்பது உடல்பாகம். அதன் தலையாக காத்மண்டுவில் இருக்கும் பசுபதி நாத் கோயில்தான் இருக்கிறது. இந்த கோயில் நேபாளத்தில் இருப்பது சரி. இதுமாதிரி இந்தியாவில் வேறு கோயில்களே இல்லையா என்று கேட்பவர்களுக்காக இந்த பதிவு.\nஇந்தியாவில் இருக்கும் பசுபதி நாத் கோயில்கள்\nஅருள்மிகு பசுபதி நாத் கோயில் மண்ட்சவுர், பசுபதிநாத் கோயில் தம்கூரு, அருள்மிகு பசுபதிநாத் கோயில் பைரேலி, பசுபதி நாத் கோயில் சாரவல்லி, பிச்சுடு பசுபதிநாத் கோயில், டெல்லி பசுபதி நாத கோயில், அஹமதாபாத் பசுபதிநாத் கோயில், கொல்கத்தா பசுபதி நாத் கோயில், ஜெய்ப்பூர் பசுபதி நாத் கோயில், நேபாளி கோயில் வாரணாசி, அருள்மிகு பசுபதி கோயில் ராஜஸ்தான், ஆகர் பசுபதி கோயில் என இந்தியா முழுவதும் இருக்கிறது இந்த பசுபதி நாத் கோயில். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. வாருங்கள் கோயிலுக்கு சென்று பார்க்கலாம்.\nமண்ட்சவுர் பசுபதி நாத் கோயில்\nமண்ட்சவுர் பசுபதி நாத் கோயில் மத்திய பிரதேச மாநிலம் , மண்ட்சவர் பகுதியில் அமைந்து உள்ளது.\nஎட்டுமுக சிவபெருமான் அழகாக அமர்ந்து அருள�� புரியும் இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இங்கு சென்று வருபவர்களுக்கு நினைத்ததை நடத்தி வைப்பார் பசுபதி நாதர் என்கிறார்கள் இங்கு வருகை தரும் பக்தர்கள்,.\nஇது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்தாலும், இது ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தூரிலிருந்து 200 கிமீ தொலைவிலும், உதயகிரி குகைகளிலிருந்து 340 கிமீ தொலைவிலும், ஷமலாஜியிலிருந்து 220 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த இடம்.\nஇராணி அஹில்யாபாய் ஹோல்காரால் கட்டப்பட்ட காஜ்ரானா கணேசர் கோவில் இந்தூரில் உள்ள புகழ் பெற்ற மத வழிபாட்டுத்தலமாகும். இந்த கோவிலின் கடவுளாக உள்ளவர் கணேச பெருமான். இந்த கோவிலில் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால், அந்த வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், அவர்களுக்கு மிகவும் முக்கியமான கோவிலாக இது உள்ளது. எனவே, அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவில் எப்பொழுதும் மிகுந்த கூட்டத்துடன் காணப்படும். ஒவ்வொரு புதன் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவிலுக்கு பெருமளவிலான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த கோவிலில் வேறு சில தெய்வங்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. கணேச பெருமானை ஆராதிப்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழா, இந்த கோவிலின் மிகப்பெரிய பண்டிகையாகும். காஜ்ரானா கோவில் உள்ளூரில் மட்டும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இல்லாமல், வெளியூர் பயணிகளும் பெருமளவில் வந்து செல்லும் புகழ் மிக்க சுற்றுலா தலமாக உள்ளது. இந்தூருக்கு வந்து செல்லும் ஒவ்வொரு சுற்றுலா பயணியின் சுற்றுலா வரைபடத்திலும், காஜ்ரானா கோவில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்\nகான் நதிக்கரையில் பிரமிக்கத்தக்க வகையில் மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள அற்புதமான இடம் தான் லால் பாக் அரண்மனையாகும். இந்த அரண்மனையை மகாராஜா சிவாஜி ராவ் ஹோல்கார் என்பவர் கட்டினார். ராஜ குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடமாக இந்த அரண்மனை விளங்கியது. லால் பாக் அரண்மனையின் தனித்தன்மையான கட்டிடக்கலையின் காரணமாகவே அது இந்தூரின் புகழ் பெற்ற பார்வையிடங்களில் ஒன்றாக உள்ளது. ஹோல்கார் அரசர்களின் இராஜ மற்றும் படோடபமான வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இந்த மாளிகை உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ரோஜா தோட்டங்களை இந்த மாளிகை கொண்டிருக்கிறது. இந்த மாளிகையின் நுழைவாயில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், இந்தியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் இந்த மாளிகை முழுமையும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இந்த மாளிகையின் சுவர்கள் மற்றும் கூரைகளில் இருக்கும் சிற்பங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும். சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த அரண்மனையில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.\nகான் நதிக்கரையில் இருக்கும் கிருஷ்ணாபுரா சாட்ரி, ஹோல்கார் மன்னர் குடும்பத்தவர்களுக்கான கல்லறைகள் கட்டப்பட்டு நினைவிடங்களாக இருக்கும் இடமாகும். துல்லியமான மற்றும் கூர்ந்த வேலைப்பாடுகள் இந்த சாட்ரிகளின் சிறப்பம்சமாகும். இந்த நினைவிடங்கள் மராத்திய கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளன. கூம்பு போன்ற உயரமான வடிவமைப்புகள் மற்றும் வட்ட வடிவமான கூரைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த நினைவிடங்கள் காண வரும் அனைவரின் கண்களுக்கும் அற்புதமான காட்சிகளை இன்றளவும் விருந்தாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நினைவிடங்கள் அமைக்கப்பட்டு, காலங்கள் கடந்து சென்றாலும் இவற்றின் அழகும், வசீகரமும் இன்றும் மக்கள் மனதில் கம்பீரமாக உள்ளன. இன்றைய காலத்திலும் கூட பெருவாரியான மக்கள் இந்த கட்டிடக்கலை அதிசயங்களை கூட்டம் கூட்டமாக வந்து கண்டு இரசித்து செல்கின்றனர்\nஇந்தூரில் உள்ள மிகப்பெரிய பூங்காவாக மேக்தூத் உப்வான் உள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவரிடமும் மிகவும் புகழ் பெற்றுள்ள பூங்காவாக இது உள்ளது. இந்த பூங்காவில் வாரம் முழுவதும் கூட்டமாக இருந்தாலும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மிகவும் நிரம்பி வழியும். தங்களுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இந்த இடத்தில் தங்களுடைய விடுமுறை நாட்களை கழித்திடுவதில் உள்ளூர் மக்களுக்கு அலாதியான பிரியமாகும். செழிப்பான புல்வெளிகள், சிறப்பான தோட்ட தளங்கள், அலங்கரிக்கப்பட்ட நீரூற்றுகள், சுழலும் நீரூற்றுகள் மற்றும் பல கண்கவரும் பார்வையிடங்களை இந்த பூங்கா கொண்டுள்ளது. இந்தூரின் பொக்கிஷத்தில் உள்ள மிகச்சிறந்த அணிகலமான மேக்தூத் உப்வான் உள்ளது. மேலும், இந்த பூ���்காவின் அமைதியான மற்றும் ஓய்வெடுக்கத் தகுந்த சூழலின் காரணமாக பல்வேறு குடும்பங்கள் இங்கு இன்ப சுற்றுலாவிற்கு வந்து, தங்களுடைய பரபரப்பான வாழ்க்கை நிகழ்வுகளுக்கு விடுமுறை அளிக்கின்றனர். மேலும், மேக்தூத் உப்வான் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அதற்கு அருகேயுள்ள பொழுதுபோக்கு பூங்காவான மங்கல் மெர்ரி லாண்ட்-ற்கும் குடும்பத்துடன் சென்று வரலாம்.\nஇந்தூரில் உள்ள பிரமிக்க வைக்கும் கோவிலாக அன்னப்பூர்ணா கோவில் உள்ளது. சில காரணங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற கோவிலாக இது உள்ளது. இந்தூரில் உள்ள மிகவும் பழமையான கோவிலாகவும், 9-ம் நூற்றாண்டில் ஆரிய மற்றும் திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகவும் இந்த கோவில் உள்ளது. இந்த கோவில் 100 அடி உயரத்தை விடவும் அதிகமானமதாக உள்ளது. இந்து மதத்தில் உணவின் கடவுளாக கருதப்படும், அன்னப்பூர்ணா தேவிக்கான கோவிலாக இது உள்ளது. இந்த கோவிலின் கட்டிடக்கலை, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கட்டிடக்கலையை அடையாளமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கோவிலின் நுழைவாயில் சிறந்த காட்சியைக் தருவதாக இருக்கும். நான்கு பெரிய யானைகள் தாங்கி பிடிப்பது போன்று இங்கிருக்கும் அலங்காரமான கதவு உள்ளது. இந்த கோவிலிற்குள் அன்னப்பூர்ணா தேவி, சிவ பெருமான், அனுமான் மற்றும் கால பைரவர் ஆகியவர்களுக்கு தனித்தனியாக கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் வெளிப்புற சுவர்களில் புராண காலப் பாத்திரங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த கோவிலின் முதன்மையான பார்வையிடமாக 14.5 அடி அளவுள்ள காசி விஸ்வநாதரின் சிலை, தாமரை வடிவத்தில் உள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chennai_salem-central-government/", "date_download": "2019-04-21T06:41:39Z", "digest": "sha1:V7SQAC6XRR4XU3F5Y2GPR5TIAONZLTTB", "length": 13661, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "8 வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அனுமதிக்காவிட்டால் ��ிட்டத்தை தொடர மாட்டோம் - Sathiyam TV", "raw_content": "\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nHome Tamil News Tamilnadu 8 வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அனுமதிக்காவிட்டால் திட்டத்தை தொடர மாட்டோம்\n8 வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அனுமதிக்காவிட்டால் திட்டத்தை தொடர மாட்டோம்\nசென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அனுமதி வழங்கவில்லை என்றால் திட்டத்தை தொடர மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.\nசென்னை – சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை அட்டவணையாக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதை பார்த்த நீதிபதிகள், 8 வழி சாலை திட்டத்திற்கான சுற்றுச்சுழல் அனுமதி பெறுவதற்கு முன்பே நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது குறித்தும், மக்களிடம் கருத்து கேட்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, நிலங்களை அளவீடு செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.\n8 வழி சாலை திட்டத்திற்���ான ஆரம்ப கட்ட பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும், ஒருவேளை இத்திட்டதிற்கு சுற்றுசுழல் அமைச்சகம் அனுமதி வழங்காவிட்டால் திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅதேபோல, தர்மபுரி மாவட்டம் அரூரில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஆயிரம் 200 மரங்களை அரசு நடவுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nநீதிமன்ற உத்தரவை மீறி செய்யாறு பகுதியில் காவல்துறையால் மக்கள் துன்புறுத்தப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்த கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் அதிகாரி கண்காணிப்பது குறித்து வரும் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nகொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nகொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/17023540/1032263/chennai-lok-sabha-election-prakash.vpf", "date_download": "2019-04-21T06:49:25Z", "digest": "sha1:CFH2F5UPPFQF5TBH5GYHNU6BLR7K4Q7G", "length": 10016, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சென்னையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்\" - மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சென்னையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்\" - மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்\nசென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்,மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.\nசென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள், மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உட்பட பல அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், பிரசார நேரம் முடிந்த பிறகு, எந்த ஒரு அரசியல் கட்சியினரும் பிரசாரம் செய்வதோ, விளம்பரங்கள் வெளியிடுவதோ கூடாது எனவும் தெரிவித்தார். இதேபோல, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று வி��ுப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.\nபொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்\nபொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/12075441/1031790/Edappadi-Palaniswami-Criticizes-DMK-Alliance.vpf", "date_download": "2019-04-21T06:15:26Z", "digest": "sha1:EJY2SR6NHCSZYVBMMWTBGXKWWFCC7TX5", "length": 8822, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது\" - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது\" - முதலமைச்சர் பழன���சாமி\nசேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஓமலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.\nசேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஓமலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், திமுகவின் கூட்டணியிலே ஒற்றுமை இல்லாத‌போது, அந்த கூட்டணியால் எப்படி மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கூட்டணியாக சேர்ந்து வாக்கு கேட்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர், கேரளாவில் எதிர் எதிராக நின்று மோதுவதாகவும் விமர்சித்தார். இதனால், காங்கிரஸ் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். திமுக தலைவர் ஸ்டாலின், எப்போதும் தன்னை பற்றியே பேசி வருவதாகவும் ஸ்டாலினை பார்க்க பாவமாக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\n\"மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்\" - ஸ்டாலின்\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட திட்டங்களால் மக்கள், வணிகர்கள் கடும் அவதிப் படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலின் கதை சொல்லி வாக்கு சேகரிக்கிறார் - முதல்வர் பழனிச்சாமி விமர்சனம்\nமக்களை குழப்பி தி.மு.க வாக்குசேகரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்\nஇரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்\nஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு\n3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்\nமு��்பை அணியை வீழ்த்தி அபாரம்\nமாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு\nஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/03/2.html", "date_download": "2019-04-21T06:36:28Z", "digest": "sha1:4Q77FG2XPJDTQSGQ4R4RZRHXZEMOZ2VM", "length": 21404, "nlines": 253, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: 2ஜி வழக்கு மேல்முறையீடு-கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக்கு நோட்டிஸ்", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n2ஜி வழக்கு மேல்முறையீடு-கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக்கு நோட்டிஸ்\n2ஜி வழக்கு மேல்முறையீடு-கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக்கு நோட்டிஸ்\n2ஜி மேல்முறையீட்டு வழக்கில் கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இந்த வழக்கில்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப��பளித்த டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.யும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுவது குறித்த ஆதாரங்கள் சிறப்பு நீதிமன்றத்தால் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்று மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது✍. இன்று இதனை விசாரித்த நீதிபதிகள், கனிமொழி ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு⚖, விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.\nLabels: news, செய்தி, நியூஸ்\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் க���்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nவருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி...\nகேரள நகராட்சி தேர்தலில் சுயேட்சை பெண் வேட்பாளர் ஒர...\nசிபிஎஸ்சி மறுத்தேர்வுக்கான தேதி அறிவிப்பு\n10, 12 ஆம் வகுப்புகளுக்கு மறுதேர்வு-சிபிஎஸ்இ\nவாடகை கொடுக்காமல் ரூ.518.80 கோடி ஏய்ப்பு-லீ மெரிடி...\n2200 ம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்\nபுதுக்கோட்டை To திருச்சி செல்லும் நண்பர்களின் கவனத...\nதிருத்தம் : 🏦வங்கிகளின் விடுமுறை பட்டியல்\nஸ்டாலின் பெயரில் போலி 💻ட்விட்டர் பக்கம்😳-👮போலீச...\nவெறும்💸 ரூ.3, ரூ.5க்கு காசோலைகள்-🌾விவசாயிகள் கடு...\n2ஜி வழக்கு மேல்முறையீடு-கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக...\nசென்னையில் இரண்டாக பிரிந்த மின்சார ரயில்\n“தேவைப்பட்டால் சம்மன்” பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூ...\nசென்னையில் 824 கோடி💸 மோசடி செய்த கனிஷ்க் ஜுவல்லரி...\nசுரேஷ் அகாடமி இரயில்வே தேர்வுக்காக வழங்கிய கையேடுக...\nவாழ்க்கை என்பது இவ்வளவு தான்\nஇமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந...\nஆக்சிஸ் வங்கியில் 💸ரூ.290 கோடி மோசடி😱-3 பேர் கைத...\nகோலமாவு கோகிலா'-நயன்தாரா ஜோடியாக அனிருத்\nசட்டத்திற்குட்பட்டு எம்.எல்.ஏ.க்கள் அரசு டெண்டர் எ...\nஇன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை குறைப்பு\nமூடிய கதவுகள் நிச்சயம் திறக்கும் நம் சரியான அணுகும...\nசாமி எப்போ தமிழ்நாட்டுக்கு வருவீங்க\nபுதுக்கோட்டை நகராட்சி புல்ப்பண்ணையில் தீ விபத்து\nரிசர்வ் வங்கி அதிகாரிகளை ப. சிதம்பரம் கிண்டல்\nசசிகலா கணவர் ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்\nநிலத்தடி நீர் Vs RO தண்ணீர் ஒப்பீடு.\nஇது தான் அடுத்தவங்க பிரச்சனையில தலையிட வேணாம்ங்கரத...\nபயணச்சீட்டு அச்சிடுவதில் முறைகேடு-ஒரே சீரியல் 🔢எண...\nJioவின் உண்மை முகம் விரைவில் வரும்\nஇன்று உலக தூக்கம் தினம்\nஞாயிறு முதல் வேலை நிறுத்தம்-ஓலா மற்றும் உபெர் கால்...\nகல்யான அன்பளிப்பு..இவன் கஷ்டம் தெரிந்த மனுஷன்.. தண...\nவந்துட்டாண்டா என் தலைவன், ஆண்களின் பாதுகாவளன்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது\nதமிழக அரசின் பட்ஜெட் அப்டேட்ஸ்\nபழுதான வாகனங்களை 15 நாளில் அப்புறப்படுத்தாவிட்டால்...\n15.03.2018 இன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ\nஉலக நுகர்வோர் உரிமைகள் தினம்: நமது உரிமையை இழக்க வ...\nஸ்டீபன் ஹாக்கிங்குக்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டின்னுக்கு...\nநம் தமிழ் விளையாட்டான கிட்டிப்புள்\nமருத்துவ கழிவுகளை கொண்டு நாம் தினமும் பயன்படுத்த க...\nநாளை தொடங்க உள்ளது புதிய கட்சி அல்ல, அணி தான் டிடி...\n​நீங்களும் இப்படி பாகுபாடு பார்ப்பவரா​-தினம் ஒரு க...\nகாலிஃப்ளவர் சில்லி ஃப்ரை செய்வது எப்படி\nசசிகலாவை சந்தித்த தினகரன்-புது கட்சி குறித்து ஆலோச...\nதேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழ...\nவாழையின் மருத்துவ குணங்களும், அதன் பயன்களும்\nகோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை\nதமிழ் கலாச்சாரத்தில் கல்லூரி மாணவர்களின் இன்றைய கா...\nMLA, MP ஆவது எப்படி\nஇந்திய ரூபாய்க்கான சர்வதேச நிலவரம்\nஇன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ 09.03.2018\nமார்ச் 16ம் தேதி முதல் திரையரங்குகளை மூடி போராட்டம...\nதெரியாத நபர்கள் வந்தால் கதவை திறக்காமல் பதில் சொல்...\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திரு...\nஆச்சர்யப்படுத்தும் கோவில்... பிரசாதமாக வழங்கப்படும...\nதமிழ்நாடுன் தற்போதைய அரசியல் நிலைமை\n'விஜய் 62' படத்தில் இணைந்த அரசியல் பிரமுகர்\nவாட்ஸ் அப்- செய்தி அனுப்பி 1 மணி நேரம் பின்பும் டெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/ajith-statement.html", "date_download": "2019-04-21T06:14:15Z", "digest": "sha1:B3B2EERUTNBXLW2OUH4NP2KSFAXPWKYJ", "length": 12405, "nlines": 73, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வாழு வாழ விடு!", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nPosted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 22 , 2019\nநான் தனிப்பட்ட முறையிலோ, அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல்சாயம் வந்துவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளவன் என்பது…\nநான் தனிப்பட்ட முறையிலோ, அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல்சாயம் வந்துவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம்.\nசில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என்மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர் இயக்கங்களின் மீதோ எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று நான் சிந்தித்ததன் சீரிய முடிவு அது.\nஎன்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தபடுத்தி ஒருசில செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத��தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை மக்கள் இடையே விதைக்கும்.\nஇந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆரவ்மும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன்.\nநான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்துகிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசைபாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்றுப் பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.\nஅரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை நான் யார்மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என்மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என்புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.\nஎனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம், ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்ற்மையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் ஆகியவைதான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. ‘வாழு வாழ விடு’\n- நடிகர் அஜித்குமார் அறிக்கை\nபொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி\n'உண்மை' மோடியை சிறைக்குத் தள்ளும்\nராகுல் அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக\nஎன் குரலை முடக்க முடியாது\nமோடியை விட சிறந்த நிர்வாகி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/madurai-chithirai-thiruvizha-pattabishekam/", "date_download": "2019-04-21T06:33:30Z", "digest": "sha1:7COXQ4MUTAD6CQXWBLDYNM76O37NPD43", "length": 9152, "nlines": 171, "source_domain": "in4madurai.com", "title": "மதுரை அரசியாக பதவி ஏற்கும் மீனாட்சி பட்டாபிஷேகம் 2019 - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nபேக்கல் – கடற்கரை நகரம்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nபேக்கல் – கடற்கரை நகரம்\nமதுரை அரசியாக பதவி ஏற்கும் மீனாட்சி பட்டாபிஷேகம் 2019\nமதுரை அரசியாக பதவி ஏற்கும் மீனாட்சி பட்டாபிஷேகம் 2019\nதமிழ் நாட்டின் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. சித்திரை திருவிழாவின், முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது.\nமீனாட்சி பட்டாபிஷேகம் விழாவை பற்றி திரு. கு ஞானசம்பந்தம்\nஅவர்கள் அளித்த விளக்கம் என்னவென்றால்,\nஅம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 8 மணிக்கு மேல் விருச்சிக லக்னத்தில் மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது. அப்போது அம்மனுக்கு ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ராயர் கிரீடம் சாற்றி ரத்தினங்களால் இழைத்த செங்கோல் வழங்கி சிறப்பு தீபாராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன், செங்கோலை அவருடைய பிரதிநிதியாக இருந்து கோவில் தக்கார் ���ருமுத்து கண்ணன் பெற்றுக் கொள்கிறார். இரவு 9 மணிக்கு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மதுரையின் அரசியாக மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.\nமதுரையில் பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி பட்டத்து ராணி ஆகிறார் . சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரப்பெருமானும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம்.\nமதுரை சித்திரை திருவிழா ஒவ்வொரு நாள் நிகழ்வுகளின் சிறப்புகளை அறிந்து கொள்ள தொடர்ந்து in4madurai.com தளத்தை காணுங்கள்.\nசூரரைப் போற்ற வருகிறார் சூர்யா\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த 5 ஹீரோக்கள்… \nமதுரையில் விடிய விடிய கள்ளழகர் தசாவதாரம்\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைவு\nபிளஸ்-2 தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் 96.68 சதவீதம் தேர்ச்சி\nமண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் கள்ளழகர்\nமதுரையில் விடிய விடிய கள்ளழகர் தசாவதாரம்\nதேனூர் மண்டபத்திலிருந்து மாலை 3.45 மணிக்கு...\nகள்ளழகர் விடிய விடிய தசாவதார காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/?share=twitter", "date_download": "2019-04-21T07:06:11Z", "digest": "sha1:W5FRR2KG64J7VWTLG5OU3NOITYV37ECT", "length": 8427, "nlines": 77, "source_domain": "tamilpapernews.com", "title": "பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர் » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு இலங்கை கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nபொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர்\nபொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர்\nஇங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி மஸ்சிமோ போசியோ, இத்தாலி விஞ்ஞானி டொமாசோ போர்னசியாரி ஆகியோர் இணைந்து, பொய் எழுதினால் அதை கண்டுபிடிக்கும் சாப்ட்வேரை கண்டுபிடித்துள்ளனர். ஒரு பத்தியில் ஒரு குறிப்பிட்ட வார்த்தை எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது என்பதை ���ண்டறியும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த சாப்ட்வேர் திறம்பட செயல்படுகிறதா என்பதை அறிய, இத்தாலி கோர்ட்டுகளில் சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அளித்த வாக்குமூலங்களை படித்துப் பார்க்கும் பணியில் சாப்ட்வேர் ஈடுபடுத்தப்பட்டது. அதில், வாக்குமூலத்தில் எந்தெந்த இடத்தில் பொய் சொல்லப்பட்டுள்ளது என்பதை சாப்ட்வேர் கண்டுபிடித்தது. இது, 75 சதவீதம் துல்லியமாக செயல்படுமாம்.\nஇதுபோல், ஆன்லைனில் இடம்பெறும் புத்தக விமர்சனங்கள், ஓட்டல்கள் பற்றிய விவரங்களிலும் பொய்யை கண்டுபிடித்து விடுமாம். எனவே, ஆன்லைன் புத்தக விமர்சனங்களை அதன் ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\n« கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்\nபணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம் »\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nKMD 4th April, 2019 அரசியல், கார்டூன், தமிழ்நாடு, தேர்தல், விமர்சனம்\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nதலித் மக்களின் வீடுகள் மீது பாமகவினர் தாக்குதல் – போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nதமிழகத்தில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – 4 பேர் உயிரிழப்பு\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் – பொதுமக்கள் அதிருப்தி\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு\nதமிழக பிளஸ்-டூ தேர்வு 2019 முடிவுகள்: முழு தகவல்கள்\nபெண்களை விமர்சித்த விவகாரம்: பாண்டியா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் - தினமணி\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு - தின பூமி\nகடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் Polimer News - Polimer News\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் - தி இந்து\n`மோடியைப் போல பலவீனமான பிரதமரைக் கண்டதில்லை' - பிரியங்கா காந்தி - விகடன்\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே த���ிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2019/03/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-21T06:58:46Z", "digest": "sha1:HKKG5YEKUKY5QJOEW6WJJ3D6UFBHVKTP", "length": 3590, "nlines": 58, "source_domain": "www.ninaivil.com", "title": "திரு குணபாலசிங்கம் முருகேசு | lankaone", "raw_content": "\nயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் முருகேசு அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகரத்னம்(மஸ்கெலியா திருமகள் ஸ்ரோஸ் முன்னைநாள் உரிமையாளர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதயாளினி அவர்களின் பாசமிகு கணவரும்,\nபெயற்றிஸ் காயத்ரி, வல்லபன் கியோம், விமல் திபோ ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,\nகாலஞ்சென்ற கனகரத்னம், சண்முகநாதன் மற்றும் திருச்செல்வம், விஜயாதேவி, மகாதேவி, உதயகுமாரி, அருட்செல்வன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,\nபரஞ்சோதி, சிவநேஸ்வரி, ஜான்சி, கந்தசாமி, மகாதேவன், துரைமணி, கலா, Dr. விஜி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nShare the post \"திரு குணபாலசிங்கம் முருகேசு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/bookreviews/kasika-vrutti.html", "date_download": "2019-04-21T06:16:24Z", "digest": "sha1:DICKSJAAKEW74F5ZDDHYNRDS6EF7DKST", "length": 17536, "nlines": 79, "source_domain": "www.sangatham.com", "title": "காசிகா – இலக்கண உரை | சங்கதம்", "raw_content": "\nகாசிகா – இலக்கண உரை\nசம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண விதிகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்றி வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. ���ாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி என்று ஒரே பரம்பரையாக கருதப் படுகிறார்கள்.\nபாணினி – காத்யாயனர் – பதஞ்சலி ஆகிய முனிவர்கள் மூவருக்கு பிறகு, இலக்கணத்தில் பர்த்ருஹரியின் வாக்யபாதீயம் என்னும் நூலே ஆதார நூல் ஆகிறது. அந்த வழியில் காலத்தால் அடுத்தபடி தொடர்ந்த நூல் வாமனர் – ஜயாதித்யர் என்னும் இரட்டை ஆசிரியர்களால் இயற்றப் பட்ட காசிகா வ்ருத்தி ஆகும். தற்காலத்தில் நமக்குக் கிடைக்காத, முந்தைய பல இலக்கண நூல்கள் அனைத்திலும் உள்ள சாரத்தை எடுத்து தொகுத்துக் கொடுத்திருப்பதே இந்நூலின் சிறப்பு. இந்நூல் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம்.\nவ்ருʼத்தௌ பா⁴ஷ்யே ததா² தா⁴துனாமபாராயணாதி³ஷு |\nவிப்ரகீர்ணஸ்ய தந்த்ரஸ்ய க்ரீயதே ஸாரஸங்க்³ரஹ: ||\nமொழியில் உள்ள பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் இவற்றைக் கற்றுக் கொள்ள, நாம பாராயணம் மற்றும் தாதுபாராயணம் என்று இரு நூல்கள் முறையே இருந்ததாகத் தெரிகிறது. இவை உட்பட வ்ருத்தி, பாஷ்யம் ஆகிய நூல்களில் இருந்து சாரத்தை எடுத்து ஒன்றிணைத்து செய்யப்பட்டது என்று இந்த மங்கலாசரண ஸ்லோகத்தில் காசிகா ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.\nஅடுத்த ஸ்லோகம் இவ்வாறு அமைகிறது,\nவ்யுத்பன்னரூபஸித்³தி⁴ர்வ்ருʼத்திரியம்ʼ காஶிகா நாம || 2||\nவிதிகள், அவற்றின் விவரங்கள் இணைந்த சுத்தமான தொகுப்பு, பொருள் பொதிந்த சூத்திரங்களின் விவரணம், கடினமான சொற்களின் உருவாக்கம் இவைகள் இணைந்ததே காசிகா எனும் இந்த நூல்…\nஶிஷ்ட​: பரிகரப³ந்த⁴​: க்ரியதே (அ)ஸ்ய க்³ரந்த²காரேண || 3||\n அதாவது இலக்கண சாத்திரத்தின் கருத்துக்கள் முழுவதும் காசிகாவில் நிறைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியரால் உயர்ந்ததாகவும் விதிகளுக்கு உட்பட்டதாகவும் செய்யப் பட்டது இந்த நூல்.\nபாணிநீயத்தின் உரையான மஹாபாஷ்யத்தில் கூட காணப்படாத பல நுணுக்கங்கள் காசிகா-வில் காணப்படுகின்றன. இதற்கு காசிகா இயற்றிய இரட்டை ஆசிரியர்கள், அஷ்டாத்யாயி மற்றும் மஹாபாஷ்யம் தவிர்த்து இதர இலக்கண நூல்களை பயின்று அவற்றில் இருந்து பெற்ற நுணுக்கங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று சம்ஸ்க்ருத அறிஞர்கள் கருதுகின்றனர்.\nகாசிகா நூலை இயற்றிய இருவரில் ஜயாதித்யர் முதல் ஐந்து பாகங்களையும், வாமனர் மீதமுள்ள மூன்று பாகங்களையும் இயற்றிய���ாகத் தெரிகிறது. இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் இத் சிங், ஜயாதித்யர் குறித்து எழுதி உள்ளார். இவர்கள் காசியில் வாழ்ந்திருக்கலாம், அந்த சமயத்தில் இயற்றியதால் காசிகா என்று பெயர் வைத்திருக்கலாம் என்று சிலர் கருதுவர். காசி என்றால் வெளிச்சம், இலக்கணத்தில் வெளிச்சம் காட்டுவதால் காசிகா என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.\nபாணினி தம் இலக்கணத்தில் சூத்திரங்களின் வரிசைக்கிரமத்தை அமைத்த விதத்திலும் பல நுணுக்கங்களைப் புகுத்தி உள்ளார். இதனால் சூத்திரங்களை முழுமையாக மனனம் செய்த பின்னரே இதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள இயலும். இதிலிருந்து மாறுபட்டு சித்தாந்த கௌமுதி போன்ற நூல்கள் பாணினியின் சூத்திரங்களை மாற்றி அமைத்தும் விளக்கி உள்ளன. ஆனால் காசிகாவைப் பொறுத்த வரை, பாணினி வகுத்த வரிசையிலேயே இலக்கண விதிகள் விளக்கப் படுகின்றன. பாணினி வகுத்த முறையை அப்படியே விளக்க வேண்டும் என்பதே இந்நூலின் முக்கிய உத்தேசம்.\nசம்ஸ்க்ருத இலக்கியங்களில் மூல நூல்களைப் போன்றே உரை நூல்களும் முக்கியத்துவம் உள்ளனவாகவும் பிரபலமாகவும் உள்ளன. காசிகா விருத்திக்கும் விருத்திப் பிரதீபம், விருத்தி ரத்னாகரம் போன்ற பல உரைகள் உண்டு. பிரபலமாக ஜீநேந்திர புத்திபாதர் எழுதிய ந்யாசம் என்னும் உரை (காசிகா விவரண பஞ்சிகா என்றும் அழைக்கப் படுகிறது) மற்றும் ஹரதத்தரின் பத மஞ்சரி உரை ஆகிய உரைகள் உள்ளன. ஜீநேந்திர புத்தி என்பவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். இவரது ந்யாசம் என்ன உரை மிகவும் விரிவானது.\nஹரதத்தரின் பதமஞ்சரி உரை, பெயரைப்போலவே காசிகாவில் காணப்படும் ஒவ்வொரு பதத்திற்கும் உரை கொண்டதாக அமைந்துள்ளது. அதே சமயம் சம்ஸ்க்ருத வியாகரனத்தில் புதிதாக நுழைபவருக்கு ந்யாச உரை சற்று புரிந்து கொள்ளக் கூடிய வகையில் உள்ளது. பதமஞ்சரி உரை மிகவும் கடினமாக, பண்டிதர்களுக்கானதாகத் தோன்றும். மேலும் பதமஞ்சரி உரை அதிகமாக பதஞ்சலியின் மகாபாஷ்யத்தை ஒட்டியதாக அமைக்கப் பட்டுள்ளது.\nபுகழ் பெற்ற பதமஞ்சரி உரை பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தைப் போலவே முக்கியமாக இருப்பது குறித்து ஒரு ஸ்லோகம்:\nஅனதீ⁴தே மஹாபா⁴ஷ்யே வ்யர்தா² ஸா பத³மஞ்ஜரீ |\nஅதீ⁴தே து மஹாபா⁴ஷ்யே வ்யர்தா² ஸா பத³மஞ்ஜரீ ||\nசுருக்கமாக இதன் அர்த்தம் பதமஞ்சரியைப் படித்த���ப் புரிந்து கொள்ள மஹாபாஷ்ய பயிற்சி தேவை. மஹாபாஷ்யத்தில் பரிச்சயம் இல்லாமல் பதமஞ்சரியை அணுக இயலாது என்பதாகும்.\nகாசிகாவை இன்றும் பாரதத்திலும் வெளிநாட்டிலும் பலர் பயின்றும் அதில் ஆராய்ச்சிகள் செய்த வண்ணமாகவும் உள்ளனர். சம்ஸ்க்ருத இலக்கணத்தில் மிக முக்கியமான இந்நூல் நமது மொழி பாரம்பரியத்தின் மிகப்பெரிய சொத்து ஆகும்.\nஆசிரியர், இலக்கணம், உரை, காசிகா, பாணினி, புத்தகம்\n← ” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nஅறுபது வருடங்களின் பெயர்கள்… →\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nலகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)\nவடமொழி கற்க பத்து வழிகள்\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nஒரீஇ – சில ஐயங்கள்\nஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nகடல் போன்ற காளிதாசன் புகழ்\nசம்ஸ்க்ருதத்தில் விரல்களுக்கு அங்குலி என்று பெயர். கை விரல்களுக்கு கநிஷ்டிகா (சிறிய விரல்), அநாமிகா (மோதிர விரல்), மத்யமா (நடுவிரல்), தர்ஜநீ (ஆள்காட்டி விரல்), அங்குஷ்ட: (கட்டை விரல்) என்று...\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nதமிழ்நாட்டில் நடந்த சுரபாரதி அமைப்பின் விழாவில் ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியார் அவர்களின் உரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/facebook-apk-download-v69-0-0-0-63-released-speed-improvements.html", "date_download": "2019-04-21T07:19:29Z", "digest": "sha1:VRZRZZC7YPJ5BAQVB4JEBJIRMWKV6HBN", "length": 11133, "nlines": 97, "source_domain": "www.thagavalguru.com", "title": "Facebook 69.0.0.0.63 புதிய வெர்ஷன் இன்று வெளியீடு. டவுன்லோட் | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , Facebook , ஆண்ட்ராய்ட் , ஆப்ஸ் » Facebook 69.0.0.0.63 புதிய வெர்ஷன் இன்று வெளியீடு. டவுன்லோட்\nFacebook 69.0.0.0.63 புதிய வெர்ஷன் இன்று வெளியீடு. டவுன்லோட்\nநேற்றிரவு Facebook நிறுவனம் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான Facebook App v69.0.0.0.63 என்ற புதிய பதிப்பை வெளியீட்டது. இந்த புதிய பதிப்பு Play Store வர சில தினங்கள் ஆகலாம். இதில் பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டதுடன் முன்பு இருந்த பிழைகளையும் சரிசெய்து வெளியீட்டு இருக்கிறது. முக்கியமாக இந்த ஆப் மிக வேகமாக இயங்கக்கூடியது என்று பேஸ்புக் நிறுவனம் தற்போது தெரிவித்து இருக்கிறது. இந்த ஆண்ட்ராய்ட் ஆப் உங்களுக்கு தேவைப்பட்டால் தளத்தில் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nடவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nசூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.16 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்\nOGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார���ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/silent-vijay-chirpy-sai-pallavi-whats-cooking-between-them/", "date_download": "2019-04-21T06:48:16Z", "digest": "sha1:WKA75FM3QXBMRSAUDC7SKIGJEBWVOJI2", "length": 7077, "nlines": 112, "source_domain": "chennaivision.com", "title": "சைலன்ட் விஜய், 'ரவுடி பேபி' சாய் பல்லவி: கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனது எப்படி? - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nசைலன்ட் விஜய், ‘ரவுடி பேபி’ சாய் பல்லவி: கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனது எப்படி\nஇயக்குனர் விஜய்க்கும் சாய் பல்லவிக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கோலிவுட் முழுக்க கிசுகிசுக்கப் படும் நிலையில், விஜய் இந்த தகவலை மறுத்துள்ளார்.\nஅமலா பாலுடன் தனக்கு நடந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த விஜய், தியா படத்தில் சாய் பல்லவியை இயக்க்கினார். மிகவும் அமைதியான அவரது சுபாவம் கலகலப்பான சாய் பல்லவியை மிகவும் கவர்ந்ததாகவும், இதைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.\nவிஜய்யும், சாய் பல்லவியும் தங்கள் பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தக���ல்கள் றெக்கை கட்டி பறந்த நிலையில், விஜய் இதை மறுத்துள்ளார்.\nசாய் பல்லவியுடன் காதல் என்பதில் உண்மை இல்லை. அவரும், நானும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று விஜய் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை பற்றி இது போன்ற வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்பது தெரியாமல் எரிச்சல் அடைந்துள்ளார்.\nஇதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள விஜய் தரப்பு, இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகவும் கூறியுள்ளது.\nவிரைவில் ரிலீசாக இருக்கும் வாட்ச்மேன், தேவி 2 பட பத்திரிகையாளர் சந்திப்பில் தனது திருமணம் குறித்த தகவலுக்கு இயக்குநர் விஜய் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடிகை அமலாபாலுடன் இவருக்கு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்தனர்.\nஇதையடுத்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்.\nவிடுதலை சிறுத்தைகளிடம் ஏது இவ்வளவு பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/25190502/1233951/Suriya-Speech-at-Uriyadi-2-Teaser-Launch.vpf", "date_download": "2019-04-21T06:54:37Z", "digest": "sha1:SDO76LT4N5JQV4A6NZBKPIELV45XA4JZ", "length": 16698, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூர்யா - விஜய்குமார் புதிய கூட்டணி || Suriya Speech at Uriyadi 2 Teaser Launch", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசூர்யா - விஜய்குமார் புதிய கூட்டணி\nசூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் உறியடி 2 படத்தை இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், சூர்யா - சுதா கொங்காரா இணையும் புதிய படத்திற்கு வசனம் எழுதவிருக்கிறார். #Suriya38 #SudhaKongara #VijayKumar\nசூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் உறியடி 2 படத்தை இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், சூர்யா - சுதா கொங்காரா இணையும் புதிய படத்திற்கு வசனம் எழுதவிருக்கிறார். #Suriya38 #SudhaKongara #VijayKumar\nஅறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கி, நடித்து வெளியான ‘உறியடி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யா ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. சூர���யா பேசும்போது ‘படக்குழுவினர் இந்த படம் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காது. உங்களை பாதிக்கும் ஒரு படமாக இருக்கும் என்று தெளிவாக சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயக்குனர் விஜயகுமாரை முதன்முறை சந்தித்தபோதே அவரது உண்மைத்தன்மை என்னை ஆச்சர்யப்படுத்தியது.\nஎன் அப்பா படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டதும் கிடையாது. ஒரு இயக்குநரைக்கூட சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும், ‘நடிகரின் மகன்’ என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால், எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்து விஜய் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன்.\nசூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு விஜய்குமார் தான் வசனம் எழுதுகிறார். #Suriya38 #SudhaKongara #VijayKumar\nSuriya 38 | சூர்யா 38 | சூர்யா | சுதா கொங்காரா | ஜி.வி.பிரகாஷ் குமார் | விஜய்குமார்\nசூர்யா பற்றிய செய்திகள் இதுவரை...\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nசூர்யா - ஹரி இணையும் படம் கைவிடப்பட்டதா\nஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம் - ராணுவ அதிகாரியாக நடிக்கும் சூர்யா\nசூர்யா படத்தில் செந்தில் - ராஜலட்சுமி\nமேலும் சூர்யா பற்றிய செய்திகள்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅட்லி கெட்டிக்காரர் - தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப்\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nசிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, ��ுன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்\nவிஷாலின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா\nசூர்யா படத்தில் தெலுங்கு சினிமா பிரபலம் ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம் - ராணுவ அதிகாரியாக நடிக்கும் சூர்யா சூர்யா படத்தில் செந்தில் - ராஜலட்சுமி சூர்யா படத்தில் இணைந்த சமீபத்திய ஆஸ்கார் பிரபலம் சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம் ரஜினியின் அடுத்த 3 படங்கள் சர்கார் பட பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vastu-for-health-tamil/", "date_download": "2019-04-21T06:56:35Z", "digest": "sha1:FF6W364K45R3WRKF3ZSBWP6LUKHVVPZ6", "length": 11886, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "ஆரோக்கிய வாழ்க்கை வாஸ்து | Vastu for health in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து ஆரோக்கியமான வாழ்விற்கான வாஸ்து சாஸ்திர குறிப்புக்கள்\nஆரோக்கியமான வாழ்விற்கான வாஸ்து சாஸ்திர குறிப்புக்கள்\nஆரோக்கியமான மனிதனே உலகின் செல்வந்த மனிதன் ஆவான். நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மனிதனுக்கு உலகையே அவனுக்கு தந்தாலும், அவன் தனது நோய் பாதிப்பு நீங்குவதை பற்றியே அதிக அக்கறை கொள்வான். நமது நாட்டின் கட்டிடங்களின் அமைப்பு பற்றிய பண்டைய கலையான வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் வசிப்பவர்கள் நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திர விதிகளை பற்றி கூறியிருக்கின்றன. அவை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nஎந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் வீட்டின் தலைவாயிலுக்கு முன்பாக வீட்டின் கழிவு நீர் வெளியேறுவது, மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்குவது போன்றவை பொதுவான சுகாதார கேடுகளை அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்படுவதோடு, இத்தகைய வாஸ்து குறைபாடு அந்த வீட்டின் ஆண் வாரிசுகளின் வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏற்படுத்துவதோடு, அவர்கள் அவ்வப்போது உடல்நலம�� பாதிக்கபடும் சூழல் உருவாகும். கிழக்கு திசை நோக்கி குளிக்கும் நிலையில் வீட்டின் குளியல் அறையை அமைப்பதால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு கடுமையான நோய்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.\nவீட்டின் தென்கிழக்கு பகுதியே அக்னி மூலை எனப்படும். இந்த அக்னிமூலையில் கிழக்கு நோக்கிய சமையல் அறை அல்லது பூஜை அறை மட்டும் அமைப்பது நல்லது. அக்னி பகவானின் ஆதிக்கம் மிகுந்த இந்த பகுதியில் படுக்கை அறை, குளியலறை மற்றும் கழிவறை, தண்ணீர் தொட்டி, ஆழ்துளை கிணறு, வீட்டின் உள்மூலை படிக்கட்டு, மேல்நிலை தண்ணீர் தொட்டி போன்றவற்றை அமைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேற்கூறியவை அக்னி மூலை பகுதியில் அமையும் பட்சத்தில் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கடுமையான நோய்கள் உண்டாகும். மனநிலை சம்பந்தமான வியாதிகள் ஏற்படலாம். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அகால மரணம் அடைய கூடிய நிலையும் உண்டாகும்.\nவீட்டின் ஈசானிய பாகம் எனப்படும் வடகிழக்கு பகுதி அடைக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகள், கருப்பை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிறது. மேலும் அக்குடும்பத்தின் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பல சிக்கல்களை இத்தகைய வாஸ்து அமைப்பு உருவாக்கும். வாஸ்து குறைபாடு உள்ள சொந்த, வாடகை வீடுகளில் வசிப்பவர்களில் பலர் இது போன்ற நோய்களால் அவதியுற்றாலும், தங்களின் வீடுகளில் எவருக்கும் நோய்கள் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் வீட்டில் “சஞ்சீவி” மலையை தூக்கியிருக்கும் “ஆஞ்சநேயர்” படத்தை தெற்கு திசை நோக்கியவாறு மாட்டி வைப்பதால் வீட்டில் உள்ள அனைவரின் ஆரோக்கிய நிலை மேம்படும்.\n2019 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nதெருக்குத்து தோஷம் மற்றும் அதற்கான பரிகாரம்\nஇது போன்ற மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டின் வடக்கு பகுதியில் இவை இருந்தால் நன்மைகள் அதிகம் உண்டு\nஉங்கள் வீட்டு வரவேற்பு அறை இப்படி இருந்தால் பலன் அதிகம்\nநீங்கள் புதிதாக வீடு கட்டும் முன்பாக இவற்றை செய்யுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியு���ா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/27/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-04-21T06:36:36Z", "digest": "sha1:IK2625JTV6XG4AHNYBDZSECLTRQ36Y5D", "length": 14399, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த ஒரு வாரம் கெடு - பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த ஒரு வாரம் கெடு – பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன்\nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த ஒரு வாரம் கெடு – பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன்\nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த ஒரு வாரம் கெடு – பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன்\nஅனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் ம��ழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, ‘மொபைல் ஆப்’ அறிமுகம்\nNext articleஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர், அந்தக் கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறி திரும்பப் பெற முடியுமா\nதமிழகப் பள்ளிகளில் புத்தக வங்கி’ – வருடத்திற்கு 8 லட்சம் மரங்களைக் காப்பாற்ற புதிய வழி\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார்மயமாகும் அபாயம்.\nபள்ளிகளில் உடற்கல்வி பாடவேளையை கட்டாயமாக்க முடிவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nமாணவர்களுக்கு பல வண்ண சீருடை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nசென்னை: 'அரசு பள்ளிகளில், பல வண்ண சீருடைகள் வழங்கப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, 9, 10ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:53:51Z", "digest": "sha1:DUUBZ6NREQL2A3ZJVCBQIG5A7DBWLLOV", "length": 11740, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைத்தியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதைத்தியர்கள் (Daityas) (சமஸ்கிருதம்: दैत्य) இந்து சமயத்தில், அரசுரர்களில் ஒரு பிரிவினரான தானவர்களைப் போன்றவர்கள் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிரஜாபதியான காசிபர் - திதி இணையருக்கு பிறந்த இன மக்களில் தைத்தியர்களும் ஒருவகையினர். தைத்திய இன அசுரர்கள் தேவர்களின் பங்காளிகள் மற்றும் பகையாளிகளும் ஆவார். தேவர்களை அழித்து தங்கள் ஆட���சியை தேவலோகத்திலும் நிறுவ, கடும் தவம் நோற்று பிரம்மனிடமிருந்து பெரும் வலிமையும், மாயா சக்திகளையும், பயங்கரமான ஆயுதங்களையும் பெற்றவர்கள்.\nதைத்திரியப் பெண்கள் மிகப்பெரிய அளவில் நகைகளை அணிந்திருப்பர்.[1] மனுதரும சாத்திரம் 12ஆம் அத்தியாயம், பகுதி 48இல், தைத்தியர்களில் பலர் நற்குணத்தைப் பெற்றிருந்தாலும், தேவர்களுக்கு அடுத்த நிலையில் வகைப்படுத்துகிறது.\nஇரணியகசிபு காசிபர் - திதியின் மூத்த மகன்\nஇரணியாட்சன் காசிபர் - திதியின் இரண்டாம் மகன்\nஹோலிகா அல்லது சின்ஹிகா - காசிபர் - திதி இணையரின் மகள்\nபிரகலாதன் - இரணியகசிபின் மகன்\nஅனுக்ராதான் - இரணியகசிபின் மகன்\nஹரதன் - இரணியகசிபின் மகன்\nவிரோசனன் - பிரகலாதனின் மகன்; பலிச்சக்கரவர்த்தியின் தந்தை\nதேவாம்பா - பலியின் தாய்\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/07/06/", "date_download": "2019-04-21T06:26:45Z", "digest": "sha1:GVALPIZCD4YHUY7EOZEQNFODPZ2C4CNJ", "length": 6173, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 July 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிடுதலைப்புலிகளால் முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்தா\nவாக்கெடுப்பு முடிவு எதிரொலி. கிரீஸ் நாட்டின் நிதியமைச்சர் ராஜினாமா\nகோபா அமெரிக்க கால்பந்து. அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது சிலி\nபைலட் லைசென்ஸ் பெற்ற ஒரே நடிகர் அஜீத்\nஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு. கர்நாடக அரசை தொடர்ந்து திமுகவும் மேல்முறையீடு\n18 வயதிற்கு குறைந்தவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு\nபாடி திருவலிதாயத்தில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை\nவாழ்வு தரும் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு\nஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்���ளுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/02/blog-post_27.html", "date_download": "2019-04-21T06:11:29Z", "digest": "sha1:QKPJYWY3V6C3N7OYBGST6UBFMYVZ5LRB", "length": 8689, "nlines": 163, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: விறுவிறுப்பற்ற உலக கோப்பையும் ஒலவையாரும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவிறுவிறுப்பற்ற உலக கோப்பையும் ஒலவையாரும்\nமயிலைப்பார்த்த வான் கோழி டான்ஸ் ஆட ஆசைப்பட்டது போல் , கால் பந்து உலக கோப்பை பாணியில் கிரிக்கெட் நடத்த முயன்று அசிங்கப்பட்டு விட்டார்கள்.\nகால் பந்தில் கால் இறுதிக்கு எந்த எட்டு அணிகள் வரும் என்பதில் ஒரு பரபரப்பு இருக்கும்... ஆனால் கிரிக்கெட் ஆடுவதே எட்டு நாடுகள் என்பதால் , கால் இறுதிக்கு வரும் அணிகள் எவை என்பதில் பெரிய சஸ்பென்ஸ் இல்லை...\nஆனால் இந்த அளவுக்கு விளம்பரம் இல்லாமல் நடந்து வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.\nதமிழகம் - மகாராஷ்ட்ரா... மும்பை- கர்னாடகா அணிகள் அரை இறுதியில் மோதுகின்றன..\nபல முறை இறுதி வரை வந்து கோப்பையை தவற விட்ட தமிழகம் இம்முறையாவது வெல்லுமா என பார்க்க வேண்டும்..\nகாலிறுத்க்கு வரும் எட்டு என்ற எண்ணிக்கை சித்தர் பாடல்களில் முக்கிய இடம் வகிப்பதை பார்த்திருக்கலாம்...\nஎட்டு எட்டாய் மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ என பாட்ஷாவில் ரஜினி பாடுவாரே.. அது சித்தர் பாட தாக்கம்தான்..\nஒரு முறை ஒட்டக்கூத்தர் ஔவையாரை கிண்டலாக பேசி ஒரு விடுகதை போட்டார்.\nஅவ்வையும் சளைக்கவில்லை..கேலியாக பதில் சொன்னார்\nஎட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே\nமட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்\nகூரையில்லா வீடே குலராமன் தூதுவனே\nஎட்டு என்பது தமிழில் அ என்ற எழுத்தையும் கால் என்பது வ என்ற எழுத்தையும் குறிக்கும்...\nஎமனின் பரி என்பது எருமை..\nபெரியம்மை எனும் மூதேவியின் வாகனம் கழுதை..\nஅவலட்சணமே,, எருமையே. கழுதையே..குட்டிச்சுவரே... யாரைப்பார்த்து என்ன பேச்சு பேசி விட்டாய்... என கேட்டார்.\nஅல்லது ஆரை என்பதே நீ கேட்டதுக்கு பதில் என சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளலாம்///\nஇந்த பாடலில் இருக்கும் சுவாரஸ்யம்கூட உலக கோப்பையில் இல்லை\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅவசியம் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் - நடு ...\nவிறுவிறுப்பற்ற உலக கோப்பையும் ஒலவையாரும்\nஇந்தியன் படத்தின் மூலக்கதை இயக்குனர் மறைவு\nசூப்பர் ஸ்டார் அஜித்... ஆன்மிக விழாவில் விவேக் பரப...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTc3NTExNg==-page-1.htm", "date_download": "2019-04-21T06:35:03Z", "digest": "sha1:YOT3S4RMSGIPYKZULT77DDWWPLGVAYY5", "length": 12906, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸ் - சிலவாரங்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபரிஸ் - சிலவாரங்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு\nபரிசில் பெண் ஒருவரின் சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் கார்-து-நோர் நிலையத்துக்கு பின்பாக rue Boucry வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு தீயணைப்பு படைய்னர் எதேர்ச்சையாக இதை கண்டுபிடித்தனர். பூட்டிய வீட்டுக்குள் இருப்து துர்நாற்றம் வீசியதாகவும், அதன் பின்னர் வீட்டை உடைத்து சடலத்தை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகலாம் எனவும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் - தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட 'தந்தை-மகள்' புகைப்படம்\n - பரிசுக்குள் 70 பேர் கைது\nFleury-Mérogis சிறைச்சாலையில் குழந்தைகளுக்கான பாடசாலை\nபரிஸ் - பதினெட்டாம் வட்டாரத்தில் 14 வயது சிறுவன் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வ���ட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75378/cinema/Kollywood/Karthik-subbaraj-about-Petta---Viswasam-collection-issue.htm", "date_download": "2019-04-21T06:09:37Z", "digest": "sha1:UZ3743Q2AOR5N4AOYFGB2MEDDVPJWOLT", "length": 10896, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேட்ட - விஸ்வாசம் வசூல் சர்ச்சை பற்றி கார்த்திக் சுப்பராஜ் - Karthik subbaraj about Petta - Viswasam collection issue", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல் | முனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்... | மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி | மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப் | மலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன் | 14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ போபன் | காஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் வேறொன்று | சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப் | மலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன் | 14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ போபன் | காஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் வேறொன்று \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபேட்ட - விஸ்வாசம் வசூல் சர்ச்சை பற்றி கார்த்திக் சுப்பராஜ்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியானதில் இருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரண்டு படங்களுமே போட்டி போட்டு வசூல் செய்து வந்ததால், வசூல்ரீதியான விமர்சனங்கள் எழுந்தன.\nஇதுப்பற்றி கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், படத்தின் தரத்தைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, இப்படி வசூலைப்பற்றி ரசிகர்கள் மாறிமாறி பேசுவது நல்ல விசயமல்ல. படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை பற்றித்தான் பேச வேண்டும். அப்படித்தான் ரசிகர்கள் எப்போதுமே பேசுவார்கள்.\nஆனால் இப்போது டிராக்கர்ஸ் தங்களது வியாபாரத்தை மையமாக வைத்து இப்படியொரு பிரச்சினை உருவாக்கி விட்டிருக்கிறார்கள். அவர்கள் ச��்பாதிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ரசிகர்களை திசைதிருப்பி விட்டுள்ளனர் என்று கூறியிருக்கிறார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னா காதலர் தினத்தில் என்ஜிகே டீசர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉண்மைதான் படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் தானே வருகின்றனர் வியாபாரம் எவ்வளவு ஆனால் மற்றவர்களுக்கு என்ன கவலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன்\nதேர்தல் எதிரொலி: மம்தா பானர்ஜி படத்துக்கும் எதிர்ப்பு\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல்\nமுனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்...\nமோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை\nராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம்\nசூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி.\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'பேட்ட, விஸ்வாசம்' 100வது நாள் : மீண்டும் ரசிகர்கள் சண்டை\n5 கோடியைத் தொட்ட 'பேட்ட' மரண மாஸ் பாடல்\nரஜினியின் 166வது படத்தில் இணைந்த ஆடை வடிவமைப்பாளர்\nவிரைவில் புதுப்பேட்டை 2 : தனுஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/prank-video-not-allowed-madurai-high-court-judgement/", "date_download": "2019-04-21T06:51:48Z", "digest": "sha1:QQFP2YWOIQPWW6FI2RURSEMUNPPQ2IMB", "length": 8061, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "இனி Prank வீடியோ வெளியிட்டால் கடும் தண்டனை..! உயர் நீதிமன்றம் அதிரடி.. - Cinemapettai", "raw_content": "\nஇனி Prank வீடியோ வெளியிட்டால் கடும் தண்டனை..\nஇனி Prank வீடியோ வெளியிட்டால் கடும் தண்டனை..\nசமூக வலைத்தளங்களில் பிரபலமான Prank என்று அழைக்கப்படும் குறும் பட விடியோ நிகழ்ச்சி உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இத���போன்ற வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.\nPrank ஷோ மற்றும் டிக் டாக் தனி மனித சுதந்திரத்தை தலையிடுவது போல கூறப்படுகிறது. மேலும் டிக் டாக் தமிழ் மியூசிக்கல் கொண்ட செயலிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கும் முன்பாக அரசு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டிக் டாக்களுக்கு தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஇதுபோன்ற டிக் டாக் செயலி இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.\nRelated Topics:Prank, டிக் டாக், பிரன்க் வீடியோ\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/mayil-aattam", "date_download": "2019-04-21T07:06:46Z", "digest": "sha1:NXNCIINP5QDULXJPXIV5R4NFVA36E46R", "length": 5246, "nlines": 103, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nமயில் ஆட்டம் ஒரு தமிழர் நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர். மயிற்தோகையைப் பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளையும் மயிலாட்டம் (Peacock dance) என்று குறிப்பிடுவதுண்டு.கரகாட்டத்தின் துணையாட்டமாகவும், கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது.\nகணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/category/featured/page/82/", "date_download": "2019-04-21T06:55:18Z", "digest": "sha1:5AOYANVYUY52STOZQ4W4WCKQYARS27CM", "length": 9132, "nlines": 166, "source_domain": "www.sudasuda.in", "title": "Featured Archives - Page 82 of 91 - Suda Suda", "raw_content": "\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\n16 ஆம் தேதி பிறந்தவர்களின் குணாதிசயங்கள்\nநீங்கள் 16 ஆம் தேதி பிறந்தவராஅப்போ உங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nகொடிகட்டிப் பறக்கும் ஈசல் வியாபாரம் ஈசலில் மறைந்திருக்கும் அற்புதம் என்ன ஈசலில் மறைந்திருக்கும் அற்புதம் என்ன\nஒரு கிலோ ஈசலின் விலை 200 ரூபாய் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது ஈசல் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. கிலோ 200 ரூபாய்க்கு வாங்குற அளவுக்கு ஈசலில்...\n15 ஆம் தேதி பிறந்தவர்களின் குணாதிசயங்கள்\nநீங்கள் 15 ஆம் தேதி பிறந்தவராஅப்போ உங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\n14 ஆம் தேதி பிறந்தவர்களின் குணாதிசயங்கள்\n13 ஆம் தேதி பிறந்தவர்களின் குணாதிசயங்கள்\nநீங்கள் 13 ஆம் தேதி பிறந்தவராஅப்போ உங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\n12 ஆம் தேதி பிறந்தவர்களின் குணாதிசயங்கள்\nநீங்கள் 12 ஆம் தேதி பிறந்தவராஅப்போ உங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\n10 ஆம் தேதி ��ிறந்தவர்களின் குணாதிசயங்கள்\nநீங்கள் 10 ஆம் தேதி பிறந்தவராஅப்போ உங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவெந்தயம்… கசப்பு தரும் இனிமை\nசர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு. இந்த அதிசய விதைகளை, `சின்னஞ்சிறு...\nக்ளாசிக் 350 & க்ளாசிக் 500…நிறைகள், குறைகள் தெரியுமா\nCLASSIC 350 & CLASSIC 500... 2008-ம் ஆண்டில் அறிமுகமான இந்த பைக்குகள்தான், சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றின.\nவிண்வெளியில் நடக்கும் அந்த விளைவுதான் இதற்கு காரணம்\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\nசீமானின் கோபத்திற்கு காரணம் என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/04/2019\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nபா.ஜ.க-வால் விரலை பறிகொடுத்த வாக்காளர் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/04/2019\nஎலியை கண்டுபிடிக்க களமிறங்கிய காவல்துறை …உதவிய சமூக வலைத்தளங்கள்\n12 வருடங்கள், 1,000 விலங்குகள்… அசத்தும் முதல் பெண் வனக் காவலர்\nஉளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்…யாருக்கு ஆட்சி வாய்ப்பு\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/siddha-7.html", "date_download": "2019-04-21T06:56:45Z", "digest": "sha1:UWQ3TRAWBBF7UO24O3WATVAPSPVXDZWE", "length": 28260, "nlines": 71, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழும் சித்தர்களும்-7 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nதமிழும் சித்தர்களும்-7 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nஆரியப்பட்டா அவரது சீடரான வராஹமிகிரர் வாழ்ந்த காலங்கள் 5-6ம் நூற்றாண்டுகள் தான். மிகரர் எவ்வாறு வராஹமிகிரர் ஆனால் என்பதாக…\nதமிழும் சித்தர்களும்-7 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nஆரியப்பட்டா அவரது சீடரான வராஹமிகிரர் வாழ்ந்த காலங்கள் 5-6ம் நூற்றாண்டுகள் தான். மிகரர் எவ்வாறு வராஹமிகிரர் ஆனால் என்பதாக ஓர் கதை உண்டு. பதினெட்டாம் பிறந்த நாளன்று இளவரசன் பன்றியால் (வராஹம்) இறந்து போவான் என்று மிகிரர் என்ற ஜோதிட ஞானி, அரசனிடம் சொல்ல விதியை வெல்ல நினைத்த அரசன் காட்டுக்குப் போ��ால் தானே மகன் இறப்பான் என்று அரண்மனைக்குள்ளேயே மகனை வைத்து அடைகாத்த நிலையில் மாடத்தில் பொருத்தப்பட்டிருந்த பன்றித் தலை விழுந்து இளவல் இறந்து போக, அங்கே ஜோதிடமும், ஜோதிடரும் வெற்றிப்பெற்று வெறும் மிகிரர் ‘வராஹமிகிரர்;”ஆனதும் ஜோதிடத்தால் தான். ஆரியபட்டா மற்றும் அவரது சீடர்கள் பயன்படுத்திய நாள் காட்டி இந்தியாவில் தொடர்ச்சியாக பஞ்சாங்கம் கணிப்பதற்கு பயன்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுக்கு முன்னரே வாழ்ந்த அதாவது புராண காலங்களாக, வேதகாலமாக சொல்லப்படும். கிமு 1500-500ல் வாழ்ந்த பராசர மகாரிசியின் கணக்கீடுகள், இன்று வரை யாராலும் அறிய முடியவில்லையென்றால், அதற்கும் முன்பு வாழ்ந்த சித்தர்களின் தன்மையை எவ்வாறு அறிய முடியும் என்பதை அவர்கள் பிரதிஷ்டை செய்திருக்கும் சிலைகளின் மூலம் பரம்பொருள் அருகே நெடுங்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது. அதே நேரம் உலகிலேயே மிகப்பெரிய கணித சமன்பாடு என்பது ஜோதிடமே. இவைகளை எதன் அடிப்படையில் சித்த ஞானிகள் அமைத்தார்கள் என்பதை யாராலும் அறிய முடியவில்லை என்பதை திரும்ப திரும்ப கூறுகிறேன். மனித வாழ்வின் நிகழ்வுகளை நொடிக்கணக்கில் துல்லியமாக்கிய ஜோதிடத்தில் கணக்கீடுகள், ஏதேனும் ஒரு உன்னத கணத்தில், ஒரு தெய்வீக நிலையில் இறைவனே நேரடியாக சித்தா;களுக்கு அருளியிருக்க முடியுமே அன்றி, மனித யத்தனத்தில் அமைக்கப்பட்ட கணிதங்கள் இல்லை இவை என்கிறார் ஆதித்யகுருஜி.\nஆறுமுகமான பொருள் வான்மகிழ வந்தான்\nஅழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்.\nதாமரையில் பூத்து வந்த தங்கமுகம் ஒன்று\nதன்னிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று\nபால்மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று\nபாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று\nவேல்வடிவில் கண்ணிரண்டும் விளங்கும் முகம் ஒன்று\nவெள்ளிரதம் போலவரும் பிள்ளை முகம் ஒன்று\nஎங்கடா கண்ணதாசன் இங்கே வந்தார் என்று யோசிக்கிறீர்களா. இன்று கண்ணுக்கு முன்னால் சாட்சியாக, போகரால் நிர்மானிக்கப்பட்ட நவபாசாண முருகன் சிலை, எக்காலத்தியது என்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று இந்த முருகன் சிலை கை பகுதியிலும், மார்பு பகுதியிலும் சிதைந்திருக்கிறது. இதற்கு மாற்றாக சிலை வைக்க முயற்சித்த நிகழ்ச்சிகள் யாவரும் அறிவோம். 200 கிலோ தங்கத்தாலான முருகன் ச���லை வைத்த மூன்றே நாளில் கருப்பாகிவிட்டது. தற்போது அதில் ஊழல் என்று கைதாகியும் விட்டார்கள் சிலர். கண்ணதாசன் வர்ணித்த அழகு முகம் இன்று நவபாசாண சிலையாக காட்சி தருவது, சித்தரான போகர் அதை வடித்தது. இறைவனே நேரில் வந்தாலொழிய அமைக்க முடியாது. உவமைக்காக கண்ணதாசன் கண்ணிரண்டும் வேல் என்று குறிப்பிடுகிறார். ஆனால் முருகன் கையிலுள்ள வேலின் அமைப்பு, நம் விந்தணுவுடன் ஒப்பிட்டு பாருங்கள் புரியும் சித்தர்களின் தமிழ் அறிவியல். நீர் பிரளயம் ஏற்பட்ட காலத்தில் அதாவது சுனாமி இனவிருத்திக்கான காலம் இக்குறியீட்டில் அடங்கியிருக்கிறது. அதாவது கடல் நிலத்தை மூழ்கி, ஆக்கிரமித்த பேரழிவு காலத்தை உணா;த்துவது கடல் கொண்ட தென்னாடு என்ற வார்த்தையையே எதிரொலிக்கிறது.\nகடலுக்கடியில் ஓர் தமிழ் நாகரிகமும், கடலுக்கு மேல் பிராயணம் செய்த ஓர் தமிழ்நாகரிகமும் ஆராயப்பட வேண்டிய ஒன்று. நம்முடைய தமிழ் நாகரிகம் பெருமை உலகம் முழுவதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, ஜப்பான், நியூசிலாந்து, சீனா, பெல்ஜியம், பல்கேரியா, இங்கிலாந்து, கனடாவுடன் தொடர்பை, மொழி வழியான தொடர்பில் அறிய முடிகிறது. 183 நாடுகளில் எழுத பேச படிக்க தெரிந்த தமிழா;கள் வாழ்கிறார்கள். இன்றைய நிலையில் அதிகம் தெரிந்த மொழியாக தமிழ் தான் உள்ளது. ஆங்கிலமோ 100 நாடுகளில் தான் அறியப்படுகிறது. இது தமிழுக்கு ஓர் கடல் சார்ந்த வணிக ஆளுமை, தமிழர்களுக்கு உலகளாவிய ஆளுமை, எங்கும் தமிழர்கள் உள்ளது உறுதியாக அறியமுடிகிறது. சென்னை கூடிய நீலாங்கரையிலிருந்து மெரினா வரை பழைய பெயரே ஆமையூர்.\n8ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆம்பூரில் கிடைத்ததன்படி,\n”பழுவூர் கோட்டத்து மேல் அழையர் நாட்டு ஆமையூர்” இந்த இடத்திற்கு எத்தனையோ ஆயிரம் வருடங்களாக ஆமைகள் வந்து போயிருக்கிறது. கடல் வழியாகவே தமிழ் உலகம் முழுதும் பரவியுள்ளது காரணம், ஆமைகளின் கடல்வழி நீரோட்டங்களின் பயணமே. வழக்கமான பெருமையாக சோழர்கள் 1000 வருடங்களுக்கு முன்னர் சென்றதாகவும், பல்லவர்கள் 1500 வருடங்களுக்கு முன்னர் சென்றதாகவும், பாண்டியர்கள் 2000 வருடங்களுக்கு முன்னர் சென்றதாகவும், சென்று வந்ததை பேசுகிறோம். ஆனால் பழங்குடிகள் கடலில் சென்றதை பற்றி பேசுவதே கிடையாது. ஆஸ்திரேலியாவிற்கு போன பழங்குடிகள் ஏன் தமிழ் பேசுகிறார்கள். மெக்ஸிகோ போன பழங்குடிகள் ஏன் தமிழ் பேசுகிறார்கள், கனடா போன பழங்குடிகள் ஏன் ஆமை சின்னத்தை மையமாக வைத்திருக்கிறார்கள். அர்ஜெண்டினாவில் ஏன் நல்பாண்டியன் பெயர் வைக்கிறார்கள் என்று பேசுவதே கிடையாது. ஆனால் இன்று தமிழ்நாட்டை மட்டும் கட்டிக் கொண்டு, உலகளாவிய தன்மையையும் அறியாமல் ஓர் கிணற்று தவளையாக தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் வாழ்வதாகத் தான் நான் கருதுகிறேன். இதிலே இடையில் திராவிடன், தமிழ் தேசியம் என்ற குழப்பம் வேறு. எவ்வாறு நம் இனத்தையும், மொழியையும் நாமே குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது போக போக என்னுடைய எழுத்துக்கள் மூலம் புரியும்.\nஉள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை\nசொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி,\nதெய்வம் என்றால் அது தெய்வம்,\nஅது சிலையென்றால் வெறும் சிலைதான்.\nஇந்தப்பாடல் பார்த்தால் பசி தீரும் படத்திற்காக கொடுக்கப்பட்டது. இந்த வரிகளுக்கு சொந்தகாரரான கண்ணதாசனின் தீர்க்க தரிசன அறிவை என்னவென்று சொல்வதென்று புரியவில்லை வாசகர்களே. நம் தமிழ் கலாசாரத்தின் முக்கிய குறியீடு ஆமை, அதை உள்ளத்தோடு ஒப்பிட்டது ஒர் தீர்க்க தரிசனம். கண்ணதாசனை சித்த புருஷ கவிஞன் என்று சொன்னது தப்பேயில்லை. எல்லா பழமையான கோவில்களிலும் ஆமை சின்னம் உண்டு. இதற்க்கும் ஒருபடி மேலே போய், தாய்லாந்து நாட்டின் விமான நிலையத்தில் மகாவிஷ்ணு, மேருமலையை கொண்டு பாற்கடலை கடையும் போது, ஆமையின் மீது நிற்பதாக மிகப்பெரிய சிலையே இருக்கிறது. இந்த ஒரு பாடலுக்குள் ஆமையையும், சிலை என்ற வார்த்தையும் பயன்படுத்தியது அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஆனால், ஆமைகள் நம் கலாச்சாரத்தின் தாய் என்பது 5-10 வருடங்களுக்குள் தான் அறிந்துள்ளோம். இந்த தொடர்பை சித்தர்களின் நவபாசாண சிலையுடன் ஒப்பிட்டு, தமிழ் நாகரிகத்துடன் இணைந்து, கண்ணதாசன் பாடல் வழியாக உங்களுக்கு நான் எழுதுவது சித்தர்களின் அருளன்றி, இறைவனின் கருணையின்றி சாத்தியமே இல்லை. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சித்தர்களின் வாழ்வியலும், தமிழ் சமூகத்தின் பெருமையும் கண்ணதாசனையும் தோண்ட தோண்ட கிடைத்துக் கொண்டு தான் இருக்கும்.\nஒரிசா பாலுவின் கூற்றுப்படி, இந்தோ பசுபிக் கடலில் எங்கு பார்த்தாலும் தமிழ் கூறுகள் இருக்கிறது. கடல் நீரோட்டத்தையும் , இந்த பருவ காற்றையும் பயன்படுத்தி இந்த தமிழ் மக்கள் கடலில் ஒரு வழிப்பயணம், பிறகு இருவழிப் பயணம் போனவர்கள். இருவழிப் பயணம் என்பது கடலில் சென்று திரும்பி வருதல், அவர்களை திரைமீளர் என்றழைப்பதும் உண்டு. இந்த இருவழிப் பயணத்திற்கு முக்கிய காரணம் கடல் ஆமைகள்.'\nபசுபிக் கடல், அட்லாண்டிக் கடல், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் அறியப்பட்டது. ஆனால், தமிழர் பெருங்கடல் (அ) குமரிக் கடல் மிக முக்கியமாக மூன்று புறம் கடல் சூழ்ந்த பகுதி, இங்கேயிருந்து தான் நம்முடைய முன்னோடிகள் உலகம் முழுதும் போனார்கள். தமிழ் மொழியையும், நமது மரபையும், உலகம் முழுதும் கொண்டு சேர்த்ததற்கான காரணம் இந்த கடல் ஆமைகள் தான். மருத நில நாகரிகம் உருவாக்கியது நமக்கு மட்டுமே பெருமை. பசுபிக் கடலின் முனையிலிருந்து, இந்தோனேசியாவிலிருந்தும், கொரியாவிலிருந்தும், நியுசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பெரு நாட்டிலிருந்து இங்கே வரக் கூடிய கடல் ஆமைகள், 20000 கிமீ தள்ளி இங்கே வருவதற்கான காரணம், தான் பிறந்த இடத்தில் இங்கே முட்டை இடுவதற்காக வருகிறது.கடலில் ஆமைகள் இவ்வளவு தூரம் நீந்த முடியுமா, என்றால் வர முடியும், அவைகள் நீந்துவதில்லை. கடலில் உள்ள நீரோட்டத்தை அறிந்து அதில் மிதந்தே வருகின்றன. இதையறிந்தே, தேக்கு மரங்களை, பர்மாவிலிருந்து விட்டால் கோடியக்கரைக்கு வந்துவிடும் என்பதை அறிந்து கொண்டனர். இன்றும் கடல் நீரோட்டத்தை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்றால், தாய்லாந்தில் விடக்கூடிய ஓரு பொருள் தமிழ்நாட்டிற்கு வந்து விடும். பர்மாவில் விடக்கூடிய ஓர் தேக்குமரம் கோடியக்கரைக்கு வந்துவிடும். கடல் ஆமைகள் கடல் நீரோட்டத்தில் மிதந்து செல்லும் போது கண்டிப்பாக ஒரு நிலப்பரப்பை அடையும் என்று பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்தார்கள், பல நாடுகள் நிலப்பரப்புகள் சென்றார்கள். ஆனால், இவ்வளவும் இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு புரியா வண்ணம், இந்த பெருமைகளை அழிப்பதெற்கென்றே ஓர் நிலை வரும் என்று நம் முன்னோடிகள் உணா;ந்திருந்தாலும், கண்டுபிடித்த ரகசியங்களை இதே கடல் கொண்டு விட்டதாக தான் நான் உணர்கிறேன். இது இறைவனின் விளையாட்டே அன்றி வேறு என்ன சொல்வது.\nபூம்புகார் கடலுக்குள் புதைந்த வண்ணம், எத்தனையோ தீவுகள் மூழ்கியுள்ளதாகவே கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருமைகளை கடல் கொண்டிருந்தாலும் அது அமைதியாகவே இன்றும் அலையாடிக் கொண்டிருக்கிறது. இந்த பெருமைகளை ஒரு மனிதன் தன்னகத்தே கொண்டிருந்தால், தம்பட்டம் அடித்தே இறந்திருப்பான். இறவாக்கடல் உள்ளே உள்ள பொக்கிஷங்களை ஆராய்ந்து உலகுக்கு உணர்த்த ஓர் தமிழன் இல்லையே என்பது வருந்தத்தக்கது.\n(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)\n மதிமலர் எழுதும் புதிய தொடர்\nதமிழும் சித்தர்களும்-34 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-33 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-32 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-31 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6762:2010-02-16-07-25-06&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-04-21T06:23:17Z", "digest": "sha1:ABG4PYJWPVCRMQ5I3MXF56KWU6QX6SOU", "length": 5263, "nlines": 105, "source_domain": "tamilcircle.net", "title": "வாக்குப் சீட்டை இனிப் பயன்படுத்துவதெப்படி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் வாக்குப் சீட்டை இனிப் பயன்படுத்துவதெப்படி\nவாக்குப் சீட்டை இனிப் பயன்படுத்துவதெப்படி\nநாங்களே வருகிறோம்...... உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளி\nநம் உழைப்பை சொல்லும் சுத்தியலும் அரிவாளும்\nபாசிசத்தை கொல்லும் படை நகர்த்த\nவாக்குச்சீட்டே போரின் பின்னான புதுயுகம்\nகார்ல்மாக்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்ராலின்\nமாவோ கற்றுக்கொள்ள கால ஓட்டத்துடன் புதுவழி\nவேகமுடன் தண்ணீர் பாச்சும் டாங்கிகள் இனியில்லை\nவீட்டில் இருங்கள் விரல்இடும் மை\nவெளிச்சத்தின் வருகை - நாட்டை ஆளும்\nயுத்தத்திற்குப் பின்னான இன்றைய சூழலில் புதிய-ஜனநாயக கட்சியின் அழைப்பு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/181486", "date_download": "2019-04-21T06:35:00Z", "digest": "sha1:CNC6ZELS36ZIGAILINPQ267XTKNYPLOE", "length": 3178, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "எதிர்வரும் ஜனாதிபதி தேர்���லில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் !!!", "raw_content": "\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nலீலன் | செய்திகள் | தமிழ்லீடர்\nகுமார வெல்கமவை சிறிலங்கா பொதுஜன பெ ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/02/07/104778.html", "date_download": "2019-04-21T06:32:12Z", "digest": "sha1:2GRRLHDE7VPES3ERFNZDYL3HQLNHRWXC", "length": 17781, "nlines": 204, "source_domain": "thinaboomi.com", "title": "கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019 வர்த்தகம்\nபுதுடெல்லி : வங்கிகளுக்கு வழங்கிய கடன் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நேற்று நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விர���வாக ஆலோசித்தனர்.\nஇந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் Reserve Bank home loan\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்��ை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n1ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு...\n2திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனு...\n3நிதிஷ��� ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ப...\n4இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTY3NjM1Ng==-page-1303.htm", "date_download": "2019-04-21T06:38:47Z", "digest": "sha1:GTBKLJOQZBYPKMEBOQYOCDXGKDSFED65", "length": 13980, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள்! - நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபரிசில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள் - நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபூமியின் தட்பவெப்ப நிலை குறித்து அரசு மெத்தனம் காட்டுவதாக தெரிவித்து நேற்று செப்டம்பர் 8 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் மிகப்பெரும் கண்டணப்பேரணி இடம்பெற்றது.\nசனிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிசில் 50,000 பேர்வரை பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 350.org எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Place de l'Hotel de Ville இல் ஆரம்பித்த இந்த பேரணி, Place de la République வரை நீடித்தது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டன. அவர்கள் தெரிவித்த தகவல்களின் படி 18,500 பேர் வரை மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. பூமி தட்பவெப்ப நிலை குறித்து பல வாசகங்களும், அரசின் மெத்தனமாக நிலையையும் கண்டித்து பல வாசகங்களை கொண்ட பதாகைகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபரிசில் பேரணி இடம்பெற்ற அதேவேளை, மேலும் சில நகரங்களிலும் பேரணி இடம்பெற்றது. லியோன் நகரில் 10,000 பேர்வரை கலந்துகொண்டனர். மார்செயில் 2,500 பேர்வரை கலந்துகொண்டனர். புவி வேகமாக வெப்பமாகி வருவதாகவும், அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.\nதாக்குதலுக்கு இலக்கான உந்துருளி ஓட்டுனர் - கனரக வாகனம் மோதி எறிந்தது\nகுழந்தைகளை அடித்தால் பெற்றோர்களுக்கு தண்டனை\nமீண்டும் வருமான வரி சிக்கலுக்குள் பிரான்சின் பெரும் பணக்காரர்\nமாசடைவை ஏற்படுத்தும் உங்கள் வாகனங்களை கைவிடப் போகின்றீர்களா\nதிடீரென்று கூடிய 75.000 பேர் - பரிசில் போராட்டம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc1MzAzMzc2.htm", "date_download": "2019-04-21T07:04:15Z", "digest": "sha1:RKB7746GDWRWFMJVW3QKBQXECAD5Z3BF", "length": 14106, "nlines": 193, "source_domain": "www.paristamil.com", "title": "காளான் சூப் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்ப���் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅனைவருக்குமே சூப் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் காய்கறி சூப் மட்டும் தான் செய்வோம். மேலும் வேறு ஏதாவது வித்தியாசமான சூப் சாப்பிட நினைத்தால், கடைக்கு தான் செல்வோம். ஆனால் வீட்டிலேயே அனைத்து வகையான சூப்புகளையும் எளிதில் செய்யலாம். மேலும் சூப் டயட் மேற்கொள்வோருக்கு நல்ல ஒரு ஸ்நாக்ஸ். அந்த வகையில் இப்போது காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போம்.\nகாளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்\nபுதினா மற்றும் மல்லி - சிறிது (நறுக்கியது)\nசோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nவெண்ணெய் - தேவையான அளவு\nமிளகு தூள் - தேவையான அளவு\nமுதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, அடுப்பில் வைத்து நீரை நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து காளானை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து புதினா மற்றும் மல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கிளற வேண்டும்.\nபின்பு மீதமுள்ள சோள மாவு மற்றும் உப்பை, தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு வேக வைத்துள்ள காளானை அத்துடன் சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான காளான் சூப் ரெடி இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால் சூப்பராக இருக்கும்\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nசிக்கன் பர்கர் செய்வது எப்படி\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டு���் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-21T06:39:14Z", "digest": "sha1:KFTLLEA6H5WBDYV7EBJDLS26PBQ4ODRN", "length": 17651, "nlines": 77, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "தமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா? | Tamil Diaspora News", "raw_content": "\n[ April 8, 2019 ] எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\tஅண்மைச் செய்திகள்\n[ March 26, 2019 ] மரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு\tஅண்மைச் செய்திகள்\n[ March 8, 2019 ] ஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்\tஅண்மைச் செய்திகள்\n[ March 3, 2019 ] ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது .\tஅண்மைச் செய்திகள்\n[ March 1, 2019 ] விடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான்\tஅண்மைச் செய்திகள்\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nவிக்னேஸ்வரன் தமிழருக்கு கூறியது: https://www.tamilwin.com/politics/01/197886 ஆஸ்திரேலியன் வெள்ளையருக்கு கூறியது : thinakaran\nஇது மிகவும் கவலைக்குரியது, ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. விக்னேஸ்வரனுடன் சந்தித்தபோது, ​​அவர் தமிழ் மக்களை குழப்பமடையச் செய்யும் 3 விடயங்களை சொன்னார்.\n1. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு கூட்டு அரசாங்கத்திற்கான உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சினைகளை இருவரும் தீர்க்க முடியும்,தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம்\n2. ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒரு சுமுகமான தீர்வுக்கு வரலாம்.\n3. தமிழ் மக்கள் பிர���்சினையை மூன்று தரப்பாரும் பேசித் தீர்க்கலாம்.\nஎமது பதில் : மூன்று தரப்பாரும் 70 வருடம் பேசி, இரண்டு (SLFP, UNP ) தரப்பாரும் தமிழரை ஏமாற்றி வந்துளார்கள். போர் குற்றத்தை சுமுகமான தீர்க்க முடியாது. யுத்த குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்பு கூறல் தேவை.\n1976 ஆம் ஆண்டில், தந்தை செல்வா, திரு.ஜி.ஜி. பொன்னம்பலம் மற்றும் எம். திருச்செல்வம் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் சிங்கள தலைவர்களுடன் பேசி பிரயோசனம் இல்லை என்றார்கள்.\nஅரசியல் சுதந்திரத்தை பெறுவதற்கு தமிழர்கள் மாற்று வழியைக் காண வேண்டும் என்பது ஒரு பொதுவான அறிவாகும்.\nபிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை முயன்றார். இது 2009 இல் வெற்றி பெறாமல் முடிந்தது.\nஇப்போது மாற்று வழி அமெரிக்க போன்ற ஒரு சக்திவாய்ந்த நாடடின் தலையீடு அல்லது மத்தியஸ்தம்.\nதமிழ் மக்களுக்கு சமாதான தீர்வை அடைய அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலிய மத்தியஸ்தம் அல்லது தலையீடு தேவை என்று திரு விக்னேஸ்வரன் சொல்லவில்லை. தமிழர்களுக்கு நவம்பர் 6 ம் திகதி விக்னேஸ்வரன், தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச தலையீடு முக்கியம் என்று அறிவித்தார்.\nதமிழர்களுக்கு 6 ம் திகதி விக்னேஸ்வரன் கூறியது:\n1. “சர்வதேச சமூகம் தற்போது தமிழர் பிரச்சனைகளை சார்பாகப் பார்க்க வேண்டிய காலம் கிட்டியுள்ளது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்”\n2. “இது சம்பந்தமாக எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்குமாறு உறுப்புநாடுகளையும் ஏனைய நாடுகளையும் எம் மக்கள் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்”\nவிக்னேஸ்வரனின் இரு கருத்து பட் ட கூற்று தமிழர்களை குழப்பபுகிறது.\nதலைவர்கள் வலுவாக இருக்க வேண்டும். தந்தை செல்வா தனது கூட்டாச்சி தீர்வில் வலுவாக இருந்தார்.\nபிராபாகரன் தமிழ் ஈழம் கொள்கையிலும், அதனை அடையும் வழிமுறையிலும் வலுவாக இருந்தார்\nஆனால் ஆஸ்திரேலிய உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தபோது திரு. விக்னேஸ்வரன் வலுவாக இல்லை. விக்னேஸ்வரன் பலவீனமாக இருந்தார், தனது முந்தைய கொள்கை, சர்வதேச ஈடுபாடு, ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை , அறிக்கையை விட்டுக்கொடுத்தார். அதற்கு பதிலாக அவர் தீர்வு மற்றும் போர்க் குற்றங்களுக்கு உள்ளூர் ஈடுபாடு தேவை என்று கூறினார்.\nஒரு வெள்ளைக்காரனைப் பார்க்கும் போது பல தமிழர்களை நாம் பார்த்திருக்கிறோம், அவர்கள் ஒரு காலனித்துவ மனதை (Colonial Mind Set ) அமைப்பார்கள் அல்லது அடிமையாக இருப்பார்கள். அதே மனோ நிலையை திரு. விக்னேஸ்வரன் கொண்டிருந்தாரா\nவரலாற்று விளக்கத்திற்காகவும் , தமிழ் அரசியலில் நோக்கிய அவரது பார்வை, மற்றும் அவரது நேர்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு நாம் அவரை நேசிக்கிறோம். ஆனால் ஆஸ்திரேலிய உயர் அதிகாரி அவர் சந்தித்தபின், இவர் ஒரு பலவீனமான தலைவரா என்பது ஒரு கேள்வி.\nதிரு. விக்னேஸ்வரன் தமிழர்களுக்கு தனது பார்வை தெளிவுபடுத்த வேண்டும், குறிப்பாக அரசியல் தீர்வு பெறும் முறை. அமெரிக்கா, தமிழர் அரசியல் தீர்வு எடுப்பதற்கு மத்தியஸ்தம் அல்லது தலையீட்டிற்கு அவர் விரும்புகிறாரா என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.\nஇது ஒரு பொதுவான அறிவு, இது:\nஇராணுவம் அழுத்தம் கொடுக்கும் மொழியைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமே இலங்கை பதில் கூறுகிறது. 1987 ல் இந்தியா வடகிழக்குப் பகுதிக்கு வந்து, சிங்களத் தலைவர்கள் நடைமுறைப்படுத்திய பட்டினியை நிறுத்த முடிந்தது. 2002 ல், தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் வலுவாக இருந்தபோது, அரசியல் தீர்வுக்கு ஸ்ரீலங்கா இணக்கம் தெரிவித்திருந்தது.\nஅமெரிக்கா இராணுவ வலிமை மற்றும் மனித உரிமைகள் மீதான பாராட்டு ஆகியவற்றைக் கொண்டுவர முடியும். 1997 இல் கொசோவோவுக்கு உதவியதுடன், பல உயிர்களை காப்பாற்றியது போலவே, ஐ நா ஒப்புதலுக்காக அமெரிக்கா காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை\nஅமெரிக்கா தென் சூடான், கொசோவோ, போஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் இன்னும் பல இடங்களில் அநீதிகளையும் துஷ்பிரயோகங்களையும் நிறுத்த திறம்பட நடத்த முடியும் என்றால், சிங்களக் கடும்போக்கில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்வதற்கான நேரம் இதுவே.\nவிக்னேஸ்வரன் தமிழருக்கு கூறியது: https://www.tamilwin.com/politics/01/197886 ஆஸ்திரேலியன் வெள்ளையருக்கு கூறியது : thinakaran\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது ச���ய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஎம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் April 8, 2019\nமரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு March 26, 2019\nஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள் March 8, 2019\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது . March 3, 2019\nவிடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான் March 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/2274", "date_download": "2019-04-21T07:03:45Z", "digest": "sha1:RM476VB2LXXLNJKE3D57CO232QSOH35T", "length": 2900, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரைவிங் - 08-01-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nவெள்­ள­வத்­தையில் City Driving School ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் பயிற்­சி­ய­ளித்து லைசென்ஸ் எடுத்துத் தரப்­படும். Lady Instructor மற்றும் Pick & Drop வச­தி­யுண்டு. விப­ரங்­க­ளுக்கு: 077 7344844/ 2505672. 289 1/1 Galle Road, Wellawatte.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:49:59Z", "digest": "sha1:XKZATM3Z5BGGTBGR7SDP7H2I2QM3KTM5", "length": 11331, "nlines": 109, "source_domain": "chennaivision.com", "title": "நெசவுக்கலை மீது மக்களின் கவனத்த��� திருப்ப தறி தொடரை தயாரிக்கிறேன் - நடிகை லலிதா குமாரி - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nநெசவுக்கலை மீது மக்களின் கவனத்தை திருப்ப தறி தொடரை தயாரிக்கிறேன் – நடிகை லலிதா குமாரி\nதைரியமும் மனஉறுதியும் கொண்டு துன்பங்களில் இருந்து மீண்டெழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அவர்கள் வாழுகிற சமுதாயத்தை ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான நேர்மறையான சவாலுக்கு உட்படுத்துவதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட நமது தமிழ்நாட்டில் மிகவும் இளைய பொதுபொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தனது ஓர் ஆண்டையும் தாண்டிய வெற்றிப் பயணத்தில் மனதை தொடும் கதையம்சம், மனஉறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர்களின் திறமையை தனது நிகழ்ச்சிகளின் மூலம் காட்சிப்படுத்தி கொண்டாடி வருகிறது. இந்த குறிக்கோளை பின்தொடரும் வகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு தறி புத்தம்புது மெகாதொடர் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் ஒளிபரப்ப இருக்கிறது.\nமெதுவாக மறைந்து வரும் நமது பாரம்பரிய நெசவுதொழிலுக்கு உயிரூட்டி, அதை மீட்சிபெற செய்ய வேண்டுமென்ற குறிக்கோளுடைய ஒரு பெண்ணின் பயணத்தை நேர்த்தியான கதையாக தறி சொல்கிறது. மன உறுதிகொண்ட இரண்டு பெண் கதாபாத்திரங்களின் வழியாக சொல்லப்படுகின்ற இந்த கதைகளும் பார்வையாளர்களுக்கு பொறுப்புள்ள ஒரு பொழுதுபோக்காக இருக்கும் என்று குழுவினர் பெருமை அடைகிறார்கள்.\nஇளம்பெண்ணான அன்னம் (ஸ்ரீநிதி நடிப்பில்) என்ற கதாபாத்திரத்தின் வழியாக சொல்லப்படும் இந்தக் கதை, நொடித்துப்போன ஒரு நெசவாளர் குடும்பத்தின் போராட்டங்களையும், மெல்ல மெல்ல மறைந்து வருகிற பாரம்பரிய நெசவுக்கலைக்கு புத்துயிரூட்டுவதற்கான அவர்களது மனப் போராட்டம் வழியாக பார்வையாளர்களை உணர்ச்சிகரமான உலகத்துக்குள் இந்நிகழ்ச்சி அழைத்துச் செல்கிறது. நெசவாளிகளின் வாழ்க்கைச் சவால்களை நிஜமாகப் பிரதிபலிக்கிற தறி நெடுந்தொடரில் சபரி, மு.ராமசாமி, பரீனா, அங்கனா மற்றும் இன்னும் பல திறமையான நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த தொடர் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகை லலிதா குமாரி. கே.பாலசந்தரின் `மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் ��டிகையாக அறிமுகமானவர் லலிதா குமாரி. இவர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போதைய நடிகர் சங்க நிர்வாகத்தில் ஆர்வமாகப் பணியாற்றி வரும் இவர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தறி’ தொடர் தயாரிப்பது பெருமையாக கருதுகிறார்.\nஇது குறித்து தயாரிப்பாளர் லலிதா குமாரி பேசுகையில், “நெசவாளர் சமூகத்தின் உண்மையான சாரத்தையும் மற்றும் அவர்களது சவால்களையும் நாங்கள் நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறோம். தறி தொடரை தயாரிப்பதற்காக கடந்த 2018 பிப்ரவரி முதல் மாதத்திற்கு இரண்டு வாரங்கள் அங்கு தங்கி, நெசவாளர்கள் எப்படி நூல் எடுக்கிறார்கள். எப்படி நூலை காய வைக்கிறார்கள். எப்படி கலர் பூசுகிறார்கள். பட்டு நூலை எப்படி காயவைத்து பிரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அங்கிருக்கும் மக்களிடம் நேர்காணல் செய்துதான் இந்த கதையை உருவாக்கி வருகிறோம். இந்த கதையின் வழியாக நெசவுக்கலை மீது மக்களது கவனமும், அக்கறையும் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறோம். பாரம்பரியமான நெசவு தொழிலை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்துவதில் இந்த நிகழ்ச்சி ஒரு வினையூக்கியாக இருக்கும்’ என்றார்.\nதறி நெடுந்தொடரை சக்திவேல் இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘காஞ்சிபுரம் பல ஆண்டுகளாக நெசவுக்கலையை தமது உயிராகக் காப்பாற்றி வருகிற பட்டு நகரமாகும். இந்த நகரின் மரபும் பாரம்பரியமும் உலகளாவிய அங்கீகாரங்களை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத்தந்திருக்கிறது. அதில் பட்டுத் தொழிலில் இரவும் பகலும் அயராது பாடுபட்ட பல தலைமுறைகளைச் சேர்ந்த நெசவாளிகளின் பங்கு அதிகம்” என்றார்.\nகாமிராமேனோட நிக்கி கல்ராணி நட்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chandi-homam-procedure-tamil/", "date_download": "2019-04-21T06:34:11Z", "digest": "sha1:ICEHYJUYZHXLXVH67O6BIDRNAN4KYN2T", "length": 11843, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "சண்டி ஹோமம் | Chandi homam procedure in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சண்டி ஹோமம் செய்யும் முறை மற்றும் பலன்கள்\nசண்டி ஹோமம் செய்யும் முறை மற்றும் பலன்கள்\nஉலகை ஆளும் அன்னை பார்வதி பல காலங்களில் பல வடிவங்களை எடுத்து உலகை காத்தருளி வந்திருக்கிறாள். அதில் அரக்கர்களை வதம் செய்ய அன்னை எடுத்த வடிவம் “துர்கா தேவி” வடிவமாகும். அந்த துர்க்கா தேவிக்கு மங்கள ச��்டிகா என்கிற ஒரு பெயரும் உண்டும். துர்க்கையின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோமம் தான் “சண்டி ஹோமம்” எனப்படும். இந்த சண்டி ஹோமம் செய்யும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.\nசண்டி ஹோமம் ஒரு பிரம்மாண்ட ஹோமம் என்பதால் நடுத்தர, பொருளாதார வசதி மிகுந்தவர்களால் மட்டுமே செய்ய முடிகின்ற ஒரு ஹோமமாக இருக்கிறது. ஏனெனில் சக்தி வாய்ந்த இந்த ஹோமம் செய்வதற்கு பல வருடங்கள் ஹோம பூஜை செய்வதில் அனுபவம் பெற்ற 9 வேதியர்களை கொண்டு செய்யப்படுவதால் நிச்சயமான பலன்களை ஹோம பூஜை செய்பவர்களுக்கு தருகின்றது.\nசண்டி ஹோமம் செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் குறித்து தரும் சுப தினத்தில் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சார்பாக கோயிலிலோ, ஹோமம் செய்வதற்கான பொருட்கள் மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். ஹோமம் செய்யப்படும் தினத்தில் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, முடிந்தால் உணவேதும் அருந்தாமல் இருந்து ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும்.\nஇந்த ஹோமத்தில் பல தெய்வங்களை பூஜித்தும், 700 கும் மேற்பட்ட சக்திவாய்ந்த மந்திர உருவேற்றி பூஜை செய்யப்படுவதால் பூஜை செய்பவர்களுக்கு உறுதியான பலன்களை அளிக்கிறது. ஹோம பூஜையின் போது வேதியர்கள் உங்களுக்கு கூறும் முறைப்படி மனதில் முழுமையான பக்தியோடு நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தார் பூஜைகள் செய்திட வேண்டும். பூஜையின் இறுதியில் 2 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் துர்க்கா தேவியாக பாவித்து, மரியாதை செய்யப்பட்டு, அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பிற பரிசு பொருட்கள் வழங்கி அவர்களின் ஆசிகளை பெறுகிறார்கள்.\nஹோமம் முடிந்ததும் ரட்சை எனப்படும் ஹோம பஸ்பம் உங்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. அதை உங்கள் பூஜையறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் திலகமிட்டு வருவது நன்மைகளை தரும். சண்டி ஹோமம் பூஜை செய்வதால் வாழ்வில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் திருஷ்டிகள், மறைமுக எதிரிகள், துஷ்ட சக்தி பாதிப்புகள், குல சாபங்கள் ஆகிய அனைத்தையும் போக்கும். வீட்டில் தரித்திர நிலை நீங்கி செல்வம் பெருகும். நீண்ட ஆயுள் மற்றும் நோய்கள் அணுகா��� வாழ்க்கை குடும்பத்தினருக்கு உண்டாகும். வசதி வாய்ப்புள்ளவர்கள் வருடத்திற்கொருமுறை இந்த ஹோமம் செய்வதால் நன்மைகள் மேன்மேலும் அதிகரிக்கும்.\nவியாழக்கிழமை விரத முறை மற்றும் பயன்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசண்டி ஹோமம் செய்வது எப்படி\nநீங்கள் நினைத்த காரியங்கள் சீக்கிரம் நிறைவேற இங்கு சென்று வழிபடுங்கள்\nநாளை சித்ரா பௌர்ணமி – இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா \nஉங்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி நீங்க இதை செய்தால் பலன் அதிகம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/08/14/117", "date_download": "2019-04-21T07:07:08Z", "digest": "sha1:TNQ7GNDDXQTYIN77QD73FLADA4MFCVOW", "length": 15000, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன்; செப்.1 பொதுக்குழு!", "raw_content": "\nசெவ்வாய், 14 ஆக 2018\nடிஜிட்டல் திண்ணை: தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன்; செப்.1 பொதுக்குழு\nமொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது. லொக்கேஷன் தேனாம்பேட்டை காட்டியது.\n“அறிவாலயத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்து எல்லோரும் எதிர்பார்த்து முன்வைக்கும் கேள்வி ஸ்டாலின் எப்போது தலைவராகிறார் என்பதுதான். அதற்கான நாளைக் குறித்துவிட்டார் ஸ்டாலின். செப்டம்பர் முதல் தேதி கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி அதிகாரபூர்வமாகத் தலைவராகப் பொறுப்பேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி காலியானால் அந்தப் பதவியை 60 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும் என்பது கழகத்தின் விதி. அதனால், செப்டம்பர் முதல் தேதி என்பது சரியாக இருக்கும் என ஸ்டாலின் நினைக்கிறார்.\nகலைஞருக்குப் பிறகு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மற்ற பொறுப்புகளுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.\nஸ்டாலின் தற்போது செயல் தலைவர் மற்றும் பொருளாளர் என இரண்டு பதவிகளை வகிக்கிறார். செயல் தலை���ர் என்ற பதவி ஸ்டாலினுக்காகவே உருவாக்கப்பட்டதுதான். அவர் தலைவர் ஆகும் பட்சத்தில் அந்த பதவியே கட்சியில் தேவைப்படாது. அடுத்து அவர் வகிக்கும் பொருளாளர் பதவியை வேறு ஒருவருக்குக் கொடுத்தாக வேண்டும். அதாவது பொருளாளர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.\nஸ்டாலினிடம் இது சம்பந்தமாக பேசியவர்கள், ‘முன்பு சாதிக் பாட்ஷா பொருளாளராக இருந்தார். அவர் இறந்த சமயத்தில், யாரை பொருளாளராக ஆக்கலாம் என ஆலோசனை நடந்தது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளாராக இருந்த நாஞ்சில் மனோகரனை பொருளாளர் ஆக்கலாம் என வீரபாண்டி ஆறுமுகமும், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனும் கலைஞரிடம் சொன்னார்கள். ஆனால், நாஞ்சில் மனோகரன் அதற்கு சம்மதிக்கவில்லை. ‘கணக்கு வழக்கு பார்க்கும் வேலை எனக்கு சரி வராது. நான் இப்படியே ஊர் ஊராகப் போய் பேசிட்டு இருந்துடுறேன். பொருளாளர் பதவியை வேறு ஒருத்தருக்கு கொடுங்க. ஆனால், கட்சியில் தலைவர், பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச் செயலாளராக என்னுடைய பெயர்தான் வர வேண்டும். அதற்கு அடுத்த நிலையில்தான் பொருளாளர் இருக்க வேண்டும்.’என சொன்னார். அதைக் கலைஞரும் ஏற்றுக்கொண்டார்.\nபொருளாளராக யாரை நியமிக்கலாம் என அடுத்து யோசித்தபோது, தலைமை நிலையச் செயலாளராக இருந்த ஆற்காடு வீராசாமியைக் கொண்டு வரலாம் என கலைஞர்தான் முடிவெடுத்தார். அதற்கு எல்லோருமே சம்மதம் சொன்னார்கள். நாஞ்சிலாருக்கு அடுத்து தன்னுடைய பெயர் வருவதில் எந்த வருத்தமும் இல்லை என ஆற்காடு வீராசாமியும் சொல்லிவிட்டார். அவரை பொருளாளராக நியமித்த பிறகு தலைமை நிலைய செயலாளர் பதவி காலியாக இருந்தது. அந்த இடத்தில் நியமிக்கப்பட்டவர்தான் துரைமுருகன். இப்போது முதன்மை நிலைய செயலாளராக இருக்கிறார். அந்த கணக்குப்படி துரைமுருகனை பொருளாளராக நியமிக்கலாம் எனவும் பேச்சு வந்தது. துரைமுருகனுக்கும் அந்த ஆசை உண்டு.\nஆனால், பொருளாளராக ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இன்னொருவரும் உண்டு. அவர், ஸ்டாலின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான எ.வ.வேலு. இதுபற்றியும் பேச்சு வந்தபோது, ‘வேறு கட்சியில் இருந்து வந்த ஒருவரை எப்படி பொருளாளர் ஆக்குவீங்க. நம்ம கட்சியில் இல்லாதவங்களா’ என ஸ்டாலினிடம் சிலர் கேட்டதாக சொல்கிறார்கள். அதன் பிறகு துணைப் பொதுச் செயலாளராக இர���க்கும் ஐ.பெரியசாமி பெயரும் பொருளாளர் பதவிக்கு அடிபட்டது.\nகடைசியில் ஸ்டாலினோ, முன்பு இப்படி ஒரு சிக்கல் வந்தபோது தலைவர் கலைஞர் எப்படி தலைமை நிலைய செயலாளராக இருந்த அண்ணன் ஆற்காட்டாரை நியமித்தாரோ அதேபோல இப்போதும், நாம் முதன்மை செயலாளர் துரைமுருகன் அண்ணனை நியமிப்பதே சரியாக இருக்கும் என சொல்லிவிட்டாராம். அதனால், பொருளாளர் துரைமுருகன் தான் என்பது உறுதியாகிவிட்டதாக சொல்கிறார்கள்.\nபொதுச் செயலாளராக இருக்கும் பேராசிரியர் அன்பழகனுக்கு வயதாகிவிட்டதால், அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று கூட பேச்சு வந்திருக்கிறது. இது சம்பந்தமாக பேராசிரியரிடமும் சிலர் பேசி இருக்கிறார்கள். அவர் எந்த பதிலும் சொல்லாமல் யோசித்த நிலையில், ‘தலைவர் கலைஞருக்கு பொதுச் செயலாளராக இருந்தவர் பேராசிரியர் தான். நான் தலைவராக இருக்கும் போதும் பேராசிரியரே பொதுச் செயலாளராக இருந்தால் அது எனக்குப் பெருமைதான். அதனால் அவரே இருக்கட்டும்...’ என சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். பேராசிரியரும், கட்சித் தேர்தல் அடுத்து 2019 ஜூன் மாதம் வரும். அதுவரை இந்த பொறுப்பில் தொடருவேன். அதன் பிறகு பார்த்துக்கலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவிட்டாராம்.\nசெப்டம்பர் முதல் தேதி தலைவராக பதவி ஏற்பது உறுதியானதால், ஸ்டாலின் முதலில் தொடர்பு கொண்டு பேசியது கி.வீரமணியைதானாம். ‘நீங்க வரப் போற நாட்கள்ல வெளியூர் சுற்றுப்பயணம் போவதாக விடுதலையில் பார்த்தேன். திமுகவில் சில முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் நீங்களும் இங்கே இருக்க வேண்டும். அதனால உங்க பயணத் திட்டத்தை கொஞ்சம் மாற்றி அமைக்க முடியுமா’ என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.\nவீரமணியும் அதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழ்நாடு முழுக்க நடத்த திட்டமிட்டிருந்த கலைஞருக்கான இரங்கல் கூட்டத்தை ஒத்தி வைத்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டார். ஆக, திமுகவில் செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியின் தலைவராக செப்டம்பர் முதல் தேதி பொறுப்பேற்கிறார்” என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், அப்படியே காப்பி செய்து ஷேரும் செய்தது.\nதொடர்ந்து, மெசேஜ் ஒன்றையும் டைப்பிங் செய்தது வாட்ஸ் அப்,\n“அழகிரி பேசியதையோ, அவர் இனி பேசப் போவதையோ ஸ்டாலின் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல��லையாம். சில மாவட்டச் செயலாளர்கள் அழகிரி வருவதை விரும்பினாலும், அதை வெளிப்படையாக பேசும் சூழ்நிலையில் யாரும் இப்போது இல்லையாம். ‘அழகிரி கட்சியில் இருந்தால், ஸ்டாலின் கொஞ்சம் பயப்படுவாரு...’ என்று சில மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஸ்டாலினோ, நூறு சதவிகிதம் அழகிரிக்கு கட்சியில் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். எதிர்ப்பு, மிரட்டல் என எது வந்தாலும் சமாளிக்கலாம். ஆனால் அவருக்கு பணிந்து போகப் போவதில்லை என்பதை சொல்லிவிட்டாராம்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.\nசெவ்வாய், 14 ஆக 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/05/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-6/", "date_download": "2019-04-21T06:15:02Z", "digest": "sha1:JEALCVH45TVKOYYUWIJGDTFCOQ2CYMYF", "length": 27150, "nlines": 204, "source_domain": "vithyasagar.com", "title": "வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-9) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-10-உதவி) →\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-9)\nகாதல் அப்படியொரு இனிப்பு. கசப்பை சகிக்கும் இனிப்பு. நினைவை தொலைக்கமுடியாமல் நினைத்து நினைத்து சாகத் துடிக்கும் இதயத்தை உணர்வுகளால் அடைத்துக்கொள்ளும் இனிப்பு. விஷம் கக்கும், ஞானம் தரும், நாகரிகம் வளர்க்கும், மனிதமூறச் செய்யும், மானுடப் பிறப்பை இன்பக் கடலில் மூழ்கடித்து சாகச் சாக உயிர்களைப் பிறப்பிக்கும் காதல்.\nஆனால் காதல் ஒரு பொருளில்லை. கடையில் வாங்கும் பொருட்களைப் போல் வாங்குவதோ உருவாக்கிக் கொள்வதோ இல்லை காதல். காதல் ஒரு உணர்வு. உயிர் அடைந்துப் போகும் உணர்வு. காதல் என்பது நேசம், பிரியம், அன்பு. அது ஈர்ப்பினூடே ஏற்பட்டப் புரிதலில், குணங்கள் ஒத்துப் போவதில் அல்லது விட்டுக்கொடுக்க தன்னை தயார்படுத்திக் கொள்வதில், எதிர்கால வாழ்க்கைக்கு நாம் பொருத்தமானவர்கள் எனும் மானசீக நம்பிக்கையில் துளிர்த்து பின் உடல் வெப்பத்திற்கிணங்க ஏற்படும் மனதின் ஆசையில் வளர்ந்தும் விடுகிறது.\nஇதற்கிடையே காதலுக்கு கண் இல்லை, காதல் பித்தாக்கும் என்பதெல்லாம் எல்லோரிடத்தும் பொருந்துபவையல்ல. எந்த ஒரு கட்டத்திலும் எதையும் யோசித்து செய்யக்கூடிய நடுநிலைத் தன்மை மனிதரிடையே நிறைய உண்டு. வயப்படுதல் என்பதே ஒன்றில் கூடுதலாய் மயங்குதல் என்பதாகும். மயங்குதல் எனில் தன்னிலை விட்டிடறி இன்னொன்றில் ஆட்பட்டு விடுவதாகும். ஆட்படுதல் ஒன்று இயலுமெனில் விட்டு விலகுவதும் இயலும். ஆனால் சந்தோசத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் நாம் வருத்தத்தை விட்டு விலகியிருக்கவே விரும்புகிறோம். எனவே ஆட்படுதலுக்கு உடன்பட்டுவிடுமளவு விட்டுவிலக தயாரில்லா நிலைக்கு தள்ளப்பட்டுப் போகிறோம்.\nஎங்கு நாம் நம் உணர்வுகளின் புரிதலின்றி தள்ளப்படுகிறோமோ அங்கே நமக்கு நிறைய பிரச்சனைகளும் முளைத்துவிடுகிறது. எனவே எங்கு எதைச் செய்யினும் சிந்தியுங்கள். குழந்தைகளுக்கு வளரும்போதே சரிவர சிந்திக்கச் சொல்லிக்கொடுங்கள். எதைப்பற்றி கேட்டாலும் விளக்க மறுத்துவிடுவது அல்லது குழந்தைகளுக்கு விரிவாகச் சொல்லித்தர தயங்குவதே அவர்களை வேறொரு சோதனைக் குழிக்குள் தள்ளி தகாத பாதைகளுள் இழுத்துச் செல்லக்கூடிய மனநிலைக்கு அவர்களை ஆளாக்கிவிடுகிறது.\nஆனால் பாருங்கள்; குழந்தைகள் பிறக்கும் போதே நம் அதிகபட்ச பழக்கவழக்கங்கள் மற்றும் புரிதல்களுக்கு ஏற்ப நமக்கொத்த உணர்வுகளைப் பெற்றுக்கொண்டே பிறக்கிறார்கள். அவர்களுக்கு நம் உணர்வொத்த நிறைய புரிதல் இருப்பதன் காரணமாக அங்ஙனம் கேள்விகளும் இருக்கும். அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமையும் நமக்கு உண்டு. அப்படி கேள்விகள் புரிந்து தெளிவோடு வளரும் குழந்தைகளுக்கு எதையும் நேரிடையாக நேர்மறை வழிகளில் சிந்திக்கத்தக்க தெளிவும் இருக்கும். அது காதலிலும் கைகொடுக்கும்.\nகாதலின் சரியான புரிதல் இல்லாத் தன்மையே பல குடும்பங்களின் நிம்மதியை குலைத்துவிடுகிறது. காதலின்பேரில் பல கொலைகளையும் நிகழ்த்தி இளைய சமுதாயத்தை வீரியமிழக்கவும் செய்துவிடுகிறது. குழந்தைகள் காதலிப்பதைக் கண்டு பெற்றோர் பயம் கொள்வது இயல்புதான் அதேநேரம் அங்கு அவர்களை சரிவர வழிநடத்துமொரு உயரிய கடமையும் அவர்களுக்குள்ளதை பெற்றோர்களும் நினைவில் கொள்ளல் வேண்டும்.\nஅதுபோல் கண்டதும் காதல் கைதொட்டதும் காதல் உடலுரசிக் கொண்டதால் காதல் என்பதையெல்லாம் படிக்கும் மாணவர்கள் கடந்துவிடவேண்டும். எழுபது வயதிலா வரும் காதல் படிக்கும் காலத்தில் தானே வரும், இளமை பூச்சொரிக்கும் வயதில்தானே காதலிக்க ஆசையூரும் பிறகு இளமையில் காதலிக்காதே என்றால் எப்படி சரி என்கின்றனர் சிலர். அந்தக் கூற்றை முற்றிலும் சரியென்று ஏற்பதற்கில்லை. அந்த வயதில் கூடுதலான பொருப்பில்லாமை அல்லது பல இழப்புகள் மற்றும் ஏற்புக்களால் ஏற்படும் பாரம் மனத்தை அழுத்தாமை ஒரு சுயசுதந்திரத்தை ஏற்படுத்தித் தருகிறது. அந்தச் சுதந்திரம் வயதின் உடலின் தேவையையும் கையிலெடுத்துக் கொண்டு காதலின் கண்மூடித் தனமான பாதையில் நம்மை ஆட்படச்செய்கிறது.\nஉண்மையில் வெறும் காதல் அன்பு என்று பார்த்தால்; அதை நாம் சரியாக உணர்வதன்பொருட்டு, அல்லது தெளிவாகப் புரிந்துக் கொள்வதன்பொருட்டு எல்லா வயதிலும் யார்மீது வேண்டுமாயினும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அதை நாம் சரிவரப் புரிந்து, அதன் பின்விளைவுகளுக்கு ஏற்ப இடம் வகுத்து, தன்னிலை அறிந்து, பிறர்பால் அக்கறைக் கொண்டு, தனது பின்னணி சார்ந்த நடப்புகள் இன்னபிற விளைவுகள் பற்றியெல்லாம் சிந்தித்து, மனதின் அடியாழ அன்பிற்குள் மட்டும் காதலைப் புதைத்துக் கொள்கையில்; அது காமம் உதிர்த்த நட்பாகவோ, சகோதர பாசமாகவோ, குரு பக்தியாகவோ, பிள்ளைகளின் மீதான பற்றாகவோ தாயன்பாகவோ கூட திரிந்துகொள்ள நேரிடுகிறது.\nஎனவே காதலுக்கு ஒரு வரம்பில்லை, வயதில்லை; ஆனால் கண்ணுண்டு. நமைச் சிந்திக்கவைக்கும் மலையளவு திறன் உண்டு. நம்மைப் பக்குவப் படுத்தும் பலம் உண்டு. நம்மை கூர் தீட்டக்கொடிய செம்மைமிகு சக்தி காதலுக்கு உண்டு. அதை எந்த வியாபாரத்திற்கும் உட்படுத்தாமல் வேறெந்த சுயநலத்திற்கும் ஆட்படுத்தாமல் மனதுள் தேக்கிக்கொண்டு நல்லுணர்வின் சாட்சியாய் நடப்போருக்கு வாழ்க்கை தானாகவே காதலின் புனிதவட்டத்திற்குள் அகப்பட்டுக்கொள்கிறது.\nஅதன்பின் காணுமிடமெல்லாம் மனிதர் மீதான; பிற உயிர்கள் மீதான; வாஞ்சையை மனது தானே ஏற்படுத்திக்கொள்கிறது. ஒரு மலரைக் கொய்தெறியக் கூட மனதை அஞ்சவைக்கிறது. எங்கும் எதிலும் யார் மனதும் உடைந்துவிடாத நிலையைத் தேடியே சுற்றிவரும் வாழ்விற்கிடையே காதல��� சந்தனமாய் காற்றெங்கும் மணக்கிறது..\nஅத்தகைய ஒரு நல்ல மனநிலையின் மனிதர்களைத் தாங்கி சுற்றும் பூமி நல்லுயிர்களின் களமாக விளங்க; காதல் ஆங்காங்கே அன்பாய் நட்பாய், பாசமாய் பூத்துக்கொள்கையில்; எல்லோரிடமும் எல்லோரும் விட்டுக் கொடுத்தல், பற்றோடிருத்தல், புரிந்து நடத்தல், பிரியம் கொள்ளுதலில்; பூமி சண்டையை’ வஞ்சினத்தை’ மனதின் வக்கிரத்தையெல்லாம் ஒழித்துக்கொண்டு நல்லுயிர்களின் நிலமாய் விளங்கும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in வாழ்வியல் கட்டுரைகள் and tagged அன்பு, இல்லறம், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, காதலன், காதலர், காதலி, காதல், கால்வாய், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், தத்துவங்கள், தேநீர், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, பணக்காரன், பண்பு, பன், பாசம், புதுக்கவிதை, பெரியவர், மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-10-உதவி) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/2366", "date_download": "2019-04-21T07:12:28Z", "digest": "sha1:N3IV6KA7AWLLMANFPD7E5WRMU2NYIDEZ", "length": 8578, "nlines": 85, "source_domain": "viralulagam.com", "title": "\"பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா\" என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 14 நகைச்சுவை புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\n“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 14 நகைச்சுவை புகைப்படங்கள்\nவைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் கவுண்டமணி பேசும் “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற நகைச்சுவை வசனம் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.ஏதேனும் ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருப்பவர்களை பார்த்து நகைச்சுவையாக “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்று கலாய்ப்பது வழக்கம்.\nஅப்படி “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமாக இருக்க கூடிய 14 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\n#1 ஜிம்மில் சேர்ந்ததுமே 60 கிலோ வெயிட் தான் தூக்குவாராம்\n#2 மேடம் ஹீல்ஸ் இல்லாமல் நடக்க மாட்டார்களாம்\n#3 குறிப்பாக ஐஸ்க்ரீமை மட்டும் ஆட்டையைப் போடும் சீகல்ஸ் பறவைகள்\n#4 குட்டி தவளையை க்ளோஸ் அப்பில் படம் பிடித்தே ஆக வேண்டும் என்பவர்\n#5 தேவையோ இல்லையே நடுவே ஒரு பாலம்\n#6 என்ன ஆனாலும் குடையை விடாதவர்\n#7 ரயில் பெட்டியை உடைத்தாவது ஏர் கூலர் வைக்கும் பார்ட்டி\n#8 ஓட்டினால் லாரி அளவுள்ள பைக் தான் ஓட்டுவேன் என்று தயாரிக்கப் பட்ட பைக்\n#9 நீருக்கு அருகில் எவ்வளவு இடம் இருந்தாலும் கரெக்ட்டாக வாத்தின் மேல் லேண்ட் ஆகும் பறவை\n#10 இடம் இருக்கோ இல்லையே படுத்துக் கொண்டே தான் பயணிப்பேன் என்பவர்\n#11 போக வழி வைக்கிறோமோ இல்லையோ ஆனால் பால்கனி கட்டியே ஆக வேண்டும்\n#12 பணத்தை மட்டும் ஆட்டையைப் போடும் வாத்து\n#13 லாரி என்ஜின் யாருக்கு வேண்டும் நாங்க எல்லாம் ராக்கெட் என்ஜின் பொருத்தி தான் லாரி ஓட்டுவோம்.\n#14 பயன்படுத்தினால் அது ஆப்பிள் லேப்டாப் தான் #ஏங்க சார் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா\n← வாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 25 புகைப்படங்கள்\n“பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்” என்ற கேப்ஷனுக்கு ஏற்ற 15 நகைச்சுவை புகைப்படங்கள் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட��டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/sc-expresses-concern-over-large-number-of-deaths-due-to-potholes-in-last-5-years/articleshow/66973398.cms", "date_download": "2019-04-21T06:36:09Z", "digest": "sha1:A3IEEPOEXDDUXTMNJYONFIAEVQH6AFI7", "length": 14387, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "road accident: மோசமான சாலை: 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் போ் உயிாிழப்பு - sc expresses concern over large number of deaths due to potholes in last 5 years | Samayam Tamil", "raw_content": "\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nமோசமான சாலை: 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் போ் உயிாிழப்பு\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மோசமான சாலையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி சுமாா் 15 ஆயிரம் போ் உயிாிழந்திருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தொிவித்துள்ளது.\nமோசமான சாலை: 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் போ் உயிாிழப்பு\nகடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 15 ஆயிரம் போ் உயிாிழந்திருப்பது அதிகாாிகளின் அலட்சியத்தை காட்டுவதாக நீபதிகள் கருத்து தொிவித்துள்ளனா்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கத்தால் நாளுக்கு நாள் புதிய வகையிலான மோட்டாா் வாகனங்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. நிறுவனங்களும் ஒன்றை ஒன்று போட்டிப் போட்டுக்கொண்டு வாகனங்களின் வகைகளையும், அதன் வேகத்தையும் அதிகாித்துக் கொண்டே செல்கிறது.\nஇவற்றின் விளைவு சாலை விபத்து போன்ற சம்பவங்கள் தொடா்கின்றன. இவை அனைத்திற்கும் மேலும் ஒரு முக்கிய காரணமாக இருப்பது சாலை விபத்துகள். இந்நிலையில் இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எல்லையிலோ பயங்கரவாதிகளால் கொல்லப்படுபவா்களைக் காட்டிலும், மோசமான சாலைகளால் ஏற்படும் உயிாிழப்புகள் தான் அதிகம் இருப்பதாகவும், இதனை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தொிவித்தனா்.\nகடந்த 5 ஆண்டுகளில் 14 ஆயிரத்து 926 உயிாிழப்புகள் நோ்ந்திருப்பது அதிகாாிகளின் அலட்சியத்தையே காட்டுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனா். மோசமான சாலைகளால் நேரிடும் விபத்துகள் தொடா்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனா்.\nTamil News App உடன��க்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nindia news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:சாலை விபத்து|உச்சநீதிமன்றம்|Supreme Court|road accident|India\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\nமயக்கும் மாய்ந்தி, அசத்தும் அர்ச்சணா செக்ஸி ...\nதூத்துக்குடி பனிமய மாதா போராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ...\nVIDEO: பைக்கை திருடும் வாலிபர் யார்..\nதிமிறிய யானைகள்; விடாத வனத்துறை - குடகில் காட்டிற்குள் துரத்...\nVIDEO: ராகுல் காந்தி பேரணியில் காயமடைந்த செய்தியாளர் ப்ரியங்...\nVIDEO: புயல் காற்று, பலத்த மழை; சாக்கடை நீர் கலப்பில் வெள்ளக...\nதூத்துக்குடி அருகே மீனவர் மர்மமான முறையில் கடலில் உயிரிழப்பு\nகணவனை தலையணையால் அமுக்கிக் கொன்ற மனைவி\nஇந்திய தலைமை நீதிபதிமீது பாலியல் புகார்\n80% கடன் பாக்கியை கோட்டை விட்ட மோடி ஆட்சி\nமுஸ்லிம் கைதியின் முதுகில் ‘ஓம்’ என சூடு வைத்த போலீஸ்\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க இந்திய விமானப் படை பரிந்துரை\nமூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை நாளையுடன் ஓய்கிறது- 115 தொகுதிகளில் 1,612 பேர் போ..\nசென்னை வரலாற்றை எழுதிய எஸ். முத்தையா காலமானார்\nஸ்ரீநகரிலிருந்து விங்க் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பணியிட மாற்றம்..\nகால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி\nS Muthiah: மருதநாயகம் படத்தின் நாயகன் எஸ் முத்தையா மரணம் - கமல் வருத்தம்\nசத்துவாச்சாரி அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை\nஇலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோா் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமோசமான சாலை: 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் போ் உயிாிழப்பு...\nஅணை கட்டும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை – க��்ந...\nஇடது காலுக்குப் பதிலாக வலது காலில் ஆபரேஷன்: தவறு செய்துவிட்டு மழ...\nஇந்தாண்டு உங்களை முட்டாளாக்கிய போலி செய்தி எது தெரியுமா\n2019 Lok sabha Elections: நாடாளுமன்ற தேர்தலில் தோனி, கம்பீர், மா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/page/4/", "date_download": "2019-04-21T06:24:39Z", "digest": "sha1:3O7XF6UNGRRFAGANEVK5K36TEMFCVE4J", "length": 3193, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "ஜி.வி. பிரகாஷ்", "raw_content": "\nசாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மொட்டை ராஜேந்திரன், சரவணன், விடிவி கணேஷ்…\nநான் ரஜினி-விஜய்யின் தீவிர ரசிகன்… ஜி.வி.பிரகாஷ் ஓபன் டாக்\nசாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆனந்தி நடித்துள்ள படம் எனக்கு இன்னொரு…\nடாப் ஹீரோக்களுக்கு சவால் விடும் ஜி.வி.பிரகாஷ்..\n2006ஆம் ஆண்டு வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இந்த பத்து ஆண்டுகளில்…\nஜி.வி. பிரகாஷுக்கு வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்..\nஅடுத்த வாரம் ஜூன் 17ஆம் தேதி மூன்று முக்கிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டன.…\nதனுஷ் உடன் மோதும் ஜி.வி. பிரகாஷ்..\nதனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்துள்ள படம் அம்மா கணக்கு. இளையராஜா இசையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:19:23Z", "digest": "sha1:5BPGOJARG6Z74WW2C4KTBN3Q5F4AVMQP", "length": 7516, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலர்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81\n[ 35 ] அர்ஜுனன் கைலையின் மண்ணில் எடுத்த அந்தக் கூழாங்கல்லை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் அதை கேலிக்கென சொல்லவில்லை என்பதை அவர்களின் முகக்குறி காட்டியது. கொம்பன் அவனிடம் “நீங்கள் அடுகலை கற்றவரா” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு” என்றான். அவன் சற்று எண்ணிநோக்கி “அதுவும் அமுதே” என்றான். எண்ணியிரா கணத்தில் …\nTags: அர்ஜுனன், எரியன், காலர், காளன், காளி, குமரன், கொம்பன், சடையன், சிவ��்பர், சிவை, பாசுபதம், பேயன்\nபாட்டும் தொகையும் - கடிதங்கள்\nகேள்வி பதில் - 40, 41, 42\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54\nஅரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-04-21T06:25:33Z", "digest": "sha1:NKVZ3JC7UI24R5QE2GRIJ6UEGLJT4W5A", "length": 6297, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வேதப் போதனை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசெப்டம்பர் 23 வேதப் போதனை சங்கீதம் 94 : 12 – 23\n‘உம்முடைய வேதத்தைக் கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்’ (சங்கீதம் 94 : 13)\nஅதாவது உம்முடைய வேதத்தின்படி போதிக்கப்படுகிற மனுஷன் ஆசீர்வதிக்கப்பட்டவன். என்றைக்கும் இல்லாத அளவில் இன்று வேதத்தின் போதனைக்கு ஆபத்துக் காணப்படுகிறது. அநேக ஆவிக்குரிய கூட்டங்களில் வேதத்தை மையமாக வைத்து போதிப்பது மிகவும் அரிதாகிவிட்டது. கிறிஸ்தவ மக்களும் அதை விரும்புவதில்லை, போதகர்களும் அவ்விதம் போதிப்பதில்லை. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் ஊழியக்காரனாகிய தீமோத்தேயுவுக்கு என்ன சொல்லுகிறார் ‘ஜாக்கிரதையாய் திருவசனத்தை பிரசங்கம்பண்ணு’ (2 தீமோ 4 : 2) இன்றைய பிரசங்கங்களில் உணர்சிகளைத் தூண்டும் வகையில் கதைகளும், கட்டுக்கதைகளும் கேளிக்கைகளும், பரியாசங்களும், கூத்தும், ஆர்ப்பரிப்பும், ஆரவாரமும் காணப்படுகிறதே ஒழிய உண்மையான வேத போதனை காணபடுவதில்லை. உன்மையிலேயே நாம் கர்த்தருடைய வர்த்தையின் பஞ்சங்களில் வாழ்கிறோம் இன்றைய ஆவிக்குறிய கூட்டங்கள் என்று அழைக்கப்படுகிற கூட்டங்களுக்கு வேதாகமம் எடுத்துச்செல்லவேண்டிய அவசியமில்லை. வேத சத்தியத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் அக்கூட்டங்களில் இல்லாததுதான் காரணம்.\n‘ஆசாரியரிடத்தில் வேதமும், தீர்கத்தரிசியினிடத்திலே வசனமும் ஒழிந்துப்போவதில்லை’ (எரேமியா 18 : 18) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் இன்று இவைகள் ஒழிந்துப்போன ஊழியர்கள் மலிந்துகிடக்கிறார்கள். அப்படியானால் இவர்கள் யார்\nஆனால் எந்த ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வேதத்தின் அடிப்படையில் அமைத்து அதில் வழிநடத்தப்படுகிறானோ, அவன், மெய்யாலுமே ஆசீர்வதிக்கப்பட்டவன். அவன், வழி தவறான். உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை தேவனுடைய சத்தியமாகிய கன்மலையின்மேல் கட்டின வீட்டிற்கு ஒப்பாயிருக்கிறதா அல்லது வெறுமையான உணர்சிகள், போலி நிலைத்திராது. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-04-21T06:49:08Z", "digest": "sha1:VMGW4VAHTKRGY4LJBGPQI43ZYSUDXMXM", "length": 6922, "nlines": 111, "source_domain": "chennaivision.com", "title": "காமிராமேனோட நிக்கி கல்ராணி நட்பா? - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகாமிராமேனோட நிக்கி கல்ராணி நட்பா\nதானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த நிக்கி கல்ராணியையும் கிசுகிசுக்கள் விட்டு வைக்கலை. தான் அழகா திரையில் தெரிவதற்காக காமிராமேன்களோட அவர் நெருக்கம் பாராட்டுகிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதை மறுத்துள்ளார்.\n“எனக்கும் கேமரா மேனுக்கும் லின்க் எல்லாம் ஒன்றும் இல்லை. நான் என் வேலையை பார்த்தேன். அவர், அவர் வேலையை பார்த்தார். திரையில் பார்க்கும் போது காட்சிகள் அழகாக இருக்கும்,” என்று அவர் பதிலளித்துள்ளார்.\nசார்லின் சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது கீ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். காலீஸ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக இருக்கிறது.\nகடந்த 2 ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்தவர் என பெயர் எடுத்த நடிகை நிக்கி கல்ராணி, இப்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.\n என்ற கேள்விக்கு, நேரம் காலம் இல்லாமல் உழைத்ததால், ஓய்வு எடுக்க பெற்றோர் அறிவுறுத்தியதால், படங்களை குறைத்ததாக நிக்கி கல்ராணி விளக்கம் அளித்தார். இருந்தபோதிலும், தற்போது கைவசம் 4 படங்கள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.\n“கடந்த இரண்டு வருடங்களில் நிறைய படங்களில் நடித்த ஒரே நடிகை நான்தான்.ஓய்வில்லாமல் நடித்ததாலோ என்னவோ, திடீரென்று உடல்நிலை பாதித்தது. குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை திட்டினார்கள். முதலில் ரெஸ்ட் எடு, பிறகு நடிப்பை பார்த்துக் கொள்ளலாம் என்று எனது பெற்றோர் சொன்னார்கள்.\nஅதன்படி ஓய்வு எடுத்தேன். இப்போது கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைத்துள்ளேன். செலக்ட்டிவ்வாக படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். தற்போது நான்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறேன்,” என்றார்.\nகாடுவெட்டி குருவாக உருவாக நினைக்கும் வேல்முருகன், கொம்பு சீவி விடும் திமுக‌\nநெசவுக்கலை மீது மக்களின் கவனத்தை திருப்ப தறி தொடரை தயாரிக்கிறேன் – நடிகை லலிதா குமாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:30:37Z", "digest": "sha1:2KIFRDT5AUWO7ICL5JME6JOGLKKGZKLX", "length": 5281, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைத்தனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைத்தனம்\nகட்டற்ற கலைக்களஞ்ச���யமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைத்தனம் என்பது 1776ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தோற்றத்திற்கு முன்பு வட அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்த சட்டப்பூர்வமான அடிமைத்தனத்தை குறிக்கும். தென் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இது 1865ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2013, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2019-04-21T07:07:43Z", "digest": "sha1:5HZ4N73YMXDEZ77LSAKYG3N7H4HCRGIW", "length": 11032, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்திரிக்கு மொதியானோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்திரிக்கு மொதியானோ (Patrick Modiano, இத்தாலியம்: Patrizio Modiano; பிறப்பு 30 சூலை 1945) பிரான்சிய புதின எழுத்தாளர் ஆவார். பிரான்சிய அகாதமியின் உரோமானிய கிராண்டு பிரீ (Grand prix du roman de l'Académie française) பரிசையும் 2014ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசையும் வென்றவர். 1978இல் தமது ரூ டெசு புடீக் அப்சுகூர் என்ற புதினத்திற்காக 1972ஆம் ஆண்டு பிரீ கொன்கூர்ட்டு பரிசு வென்றவர். இன்சுட்டியூட் டெ பிரான்சு இவருக்கு வாழ்நாள் சாதனைக்காக பிரீ மொண்டியால் சினோ டெல் டுக்கா பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் ஆஸ்திரிய அரசின் ஐரோப்பிய இலக்கியத்திற்கான பரிசையும் வென்றுள்ளார்.\nஇவர் சாசி தான்சு லெ மெத்ரோ (Zazie dans le métro) என்பதை எழுதிய கெனோ (Queneau) என்பவரைச் சந்தித்த பின்னர் அவரால் இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மொதியானோவின் முதல் புதினம் 1968 இல் வெளியான லா பிலாசு டி லெட்டாயில் (La Place de l’Étoile) என்பதாகும்\nMemory Lane (புதினம், 1981, படங்கள் பியர் லி-தான்\n2014 நோபல் பரிசு வென்றவர்கள்\nவில்லியம். ஈ. மோர்னர் (அமெரிக்கா)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அ��ுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-21T07:12:56Z", "digest": "sha1:MSKWA4VTCBVVPBGSRFBQNVBANIVGSHMS", "length": 6082, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலைவனச்சோலை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாலைவனச்சோலை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராபேர்ட் ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதினார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2019, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2021", "date_download": "2019-04-21T07:16:02Z", "digest": "sha1:HGO3YA35C4YAJHSPUFQJJCMMFQH6W7NS", "length": 6687, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "2021 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2021 ஆம் ஆண்டு (MMXXI) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி வெள்ளிக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2021ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 21ஆவது ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 21ஆவது ஆண்டாகவும் இருக்கும். அத்துடன் இது 2020களின் இரண்டாவதுமான ஆண்டாகவும் இருக்கும்.\nகிறீன்லாந்து தனியான சுதந்திர நாடாகலாம் [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2017, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/special/06/145139?ref=archive-feed", "date_download": "2019-04-21T06:48:24Z", "digest": "sha1:5ENEZLRL6U4V7WLVO7A77G353WRUHI47", "length": 7910, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜிமிக்கி கம்மல் ஷெர்லின் தமிழர்களுக்கு வேண்டுகோள், மகேஷ் பாபுவை கவர்ந்த விஜய்யின் பன்ச் - டாப் செய்திகள் - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nஜிமிக்கி கம்மல் ஷெர்லின் தமிழர்களுக்கு வேண்டுகோள், மகேஷ் பாபுவை கவர்ந்த விஜய்யின் பன்ச் - டாப் செய்திகள்\nதமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜிமிக்கி கம்மல் பெண் ஷெர்லின்\nபுதிதாக வெளியான மோகன்லால் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ஜிமிக்கி கம்மல். இந்த பாடலுக்கு சில கேரள பெண்கள் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக அது மிகவும் வைரலாகியுள்ளது. மேலும் படிக்க\nவெற்றி பட இயக்குனர் படத்தில் சிம்பு, புதிய கூட்டணி- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nமணிரத்னம் படம் என்றாலே அப்படத்திற்கு ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அத��்கு ஏற்றார் போல் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மேலும் படிக்க\nதுப்பாக்கியில் நினைத்தேன் இன்று நடந்து விட்டது\nவிஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த துப்பாக்கி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். தற்போது தெலுங்கி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் படிக்க\nவிஜய்யின் துப்பாக்கி பன்ச் வசனம் பற்றி பேசிய மகேஷ் பாபு (வீடியோ உள்ளே)\nமுருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:49:55Z", "digest": "sha1:JLDSJTXU6E7TSN3DXTDJNTI5EVVFU24W", "length": 6136, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "அமலாபால்", "raw_content": "\n‘கரு’ பட நாயகியுடன் காதலா.\nஇளைய தளபதி விஜய் நடித்த ‘தலைவா’ படத்தை டைரக்டர் விஜய் இயக்கினார் இப்பட…\nவிஷ்ணு-அமலாபால்: விவாகரத்தான இரு வேறு ஜோடிகள் மறுமணமா.\nதனது மனைவி ரஜினியை நடிகர் விஷ்ணு விஷால் அண்மையில் விவாகரத்து செய்தார். இதை…\nமேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிக்கி தவித்த அமலாபால்\nசெஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில்…\nமுதன்முறையாக வில்லனுக்கு விழா எடுத்த *ராட்சசன்* படக்குழு\nராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த ராட்சசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம்…\n*திருட்டுபயலே* டைரக்டர் சுசி கணேசன் மீது அமலாபால் பாலியல் #MeToo புகார்\n2005-ம் ஆண்டு பேட்டி முடிந்ததும் தன்னை வீட்டில் விடுவதாக காரில் ஏற்றி பாலியல்…\nஅமலாபால் புகாரை நானும் கார்த்தியும் க்ளியர் செய்தோம்.; #METOO பற்றி விஷால்\nசண்டக்கோழி2 பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேசியது… இவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில்…\nநடிகர்கள்: விஷ்ணு விஷால், அமலாபால், முனீஷ்காந்த், காளி வெங்கட், சூசன் மற்றும் பலர்.…\nஇமயமலை பயணம்; அரசியல் ஆசை; மறுமணம் பற்றி அமலாபால்\nராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ராட்சசன்’. இப்படம்…\nநம்ம ஊரு திரில்லர்ன்னு பெருமையா சொல்லிக்கலாம்; *ராட்சசன்* பற்றி அமலாபால்\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும்…\nமொபைல் டேட்டா அவலத்தை தோலுரிக்கும் அமலாபாலின் *ஆடை*\nதிரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்ன குமார்.…\n*ஆடை*க்காக அமலா பாலுடன் இணையும் மேயாத மான் இயக்குனர்\nதிரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்னகுமார். தனது…\nமீண்டும் இணையும் கலைப்புலி தாணு–தனுஷ்; டைரக்டர் யார்\nதனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினி இயக்கிய படம் வேலையில்லா பட்டதாரி 2. இதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/04/10163553/1031600/Singapore-Open-PV-Indus-improvement.vpf", "date_download": "2019-04-21T06:07:00Z", "digest": "sha1:HLL2OJEIYK3HPPA7UG7XWNE2WBUYBXCQ", "length": 7939, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சிங்கப்பூர் ஓபன்- பி.வி. சிந்து முன்னேற்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிங்கப்பூர் ஓபன்- பி.வி. சிந்து முன்னேற்றம்\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், இந்தோனேஷிய வீராங்கனை அலெசண்டராவை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 21க்கு9, 21க்கு7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீ��ுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்\nஇரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்\nஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு\n3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்\nமும்பை அணியை வீழ்த்தி அபாரம்\nமாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு\nஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123666.html", "date_download": "2019-04-21T06:14:25Z", "digest": "sha1:6QSH2IF7S44TAZPZKN6SXCCWVXMNCFWG", "length": 14087, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "அண்டர்-19 கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை.. பாகிஸ்தானில் சோகம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅண்டர்-19 கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை.. பாகிஸ்தானில் சோகம்..\nஅண்டர்-19 கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை.. பாகிஸ்தானில் சோகம்..\nபாகிஸ்தானில் அண்டர்-19 கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் முகமது சர்யாப் என்ற வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஇந்த ச��்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது தந்தை அமீர் ஹனீப் இதுகுறித்து விசாரணை நடந்த வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார். அமீர் ஹனீப் பாகிஸ்தான் அணிக்காக 90களில் விளையாடி இருக்கிறார்.\nஅவர் 5 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் மகன் தற்கொலை செய்துள்ளார்.\nமுன்பே சொன்னார் நேற்று முதல் நாளே முகமது சர்யாப் வீட்டில் சாப்பிடும் போது இதுகுறித்து மறைமுகமாக பேசியுள்ளார்.\nஅப்போது ”கிரிக்கெட் உலகில் யாருமே சரியில்லை. நிறைய அரசியல் இருக்கிறது. எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.\nஎனக்கு பிடிக்கவேயில்லை” என்றுள்ளார். அவர் பேசுவது அமீர் ஹனீபிற்கு புரியாமல் இருந்துள்ளது.\nமறுநாளே மரணம் இந்த நிலையில் மறுநாளே அவர் தூக்கு மாட்டி அவர் அறையில் தற்கொலை செய்துள்ளார்.\nபோலீஸ் இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளது. அமீர் ஹனீப் இதுகுறித்து முறையாக இன்னும் வழக்கு பதியவில்லை.\nகாயம் முகமது சர்யாப்புக்கு சில மாதம் முன்பு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. மிகவும் சிறிய காயமே ஏற்பட்டு உள்ளது.\nஆனால் இவர் கோச் இவரை 2 மாதம் ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார். பயிற்சி செய்யவும் வேண்டாம் என்றுள்ளார்.\nஅணியில் இடம் இல்லை இதனால் பாகிஸ்தான் அண்டர் 19 அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் போகும்.\nஅவரைவிட திறமை குறைந்த வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று நண்பர்களிடம் புலம்பி இருக்கிறார். இதனால்தான் அவர் தற்கொலை செய்து இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.\nநிரவ் மோடியின் பண்ணை இல்லத்துக்கு ‘சீல்’ – சி.பி.ஐ. நடவடிக்கை..\nஅமெரிக்காவின் முதல் ஜனாதிபதி வாஷிங்டன் பிறந்த தினம்- பிப்ரவரி 22- 1732..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nநாட்டை ��லுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன்…\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு –…\nலாட்டரியில் வென்ற லட்சக்கணக்கான பணத்தை எண்ணி கொண்டிருந்த நபர்:…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144379.html", "date_download": "2019-04-21T06:09:50Z", "digest": "sha1:QGCJLRD2J4GJ465OUQZ2LASTZZ4GJSWA", "length": 12843, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹமாஸ் போராளி பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஇஸ்ரேல் வான்தாக்குதலில் ஹமாஸ் போராளி பலி..\nஇஸ்ரேல் வான்தாக்குதலில் ஹமாஸ் போராளி பலி..\nபாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன.\nஇஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக இருக்கிறது.\nஇந்த போராளிகள், பாலஸ்தீன மக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்று விளங்குகின்றனர்.இந்த நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் உருவானதின் 70-வது ஆண்டு விழா அங்கு கொண்டாடப்பட்ட வேளையில் அதை துக்க தினமாக பாலஸ்தீனர்கள் கருதினர்.இதையொட்டி நடந்த போராட்டங்களின்போது 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்தது. இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழி வகுத்தது.\nஇருப்பினும் தொடர்ந்து காசா எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.\nநேற்று முன்தினம் காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவ வாகனம், தாக்கப்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.\nஇருந்தபோதும் இந்த தாக்குதல், இஸ்ரேல் படையினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக நேற்று ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் போராளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.\nபிளாஸ்டிக் தொடர்பில் கரிசனை கொள்ள வைக்கும் மற்றுமொரு மரணம்..\nடெல்லி இந்தியா கேட் பகுதியில் ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் பேரணி..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா ��கரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன்…\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு –…\nலாட்டரியில் வென்ற லட்சக்கணக்கான பணத்தை எண்ணி கொண்டிருந்த நபர்:…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162474.html", "date_download": "2019-04-21T06:46:27Z", "digest": "sha1:S75R42A2UKFFVSGYAXSQC37OTUGA4NUF", "length": 21925, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "தமிழக முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் தாயகம் திரும்ப வழி செய்யப்படவேண்டும்..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழக முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் தாயகம் திரும்ப வழி செய்யப்படவேண்டும்..\nதமிழக முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் தாயகம் திரும்ப வழி செய்யப்படவேண்டும்..\nதமிழக முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் தாயகம் திரும்ப வழி செய்யப்படவேண்டும், மாநகரசபை உறுப்பினா் ந.லோகதயாளன் இந்திய துணை தூதரகத்திடம் கோாிக்கை\nதமிழ்நாட்டில் உள்ள எமது உறவுகளின் பயணத்தில் உள்ள தடையை நீக்க ஆவண செய்யுமாறு கோரி யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஊடாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ந.லோகதயாளன் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.\nதாயகத்தில் இருந்து உயிரைக் காக்க மிகச் சிறிய படகுகளில் மன்னாரில் இருந்து படகு ஏறி தமிழ் நாட்டிற்குச் சென்ற எம் உறவுகள் இன்று தமிழ்நாட்டு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் அரசுகளின் கண்டுகொள்ளாமையினால் மீண்ட��ம் அதே அவலப் பயணத்தின் மூலம் தாயகம் திரும்புகின்றனர். நாட்டில் இடம்பெற்ற போரின் காரணமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் இந்தியாவிற்கு தப்பியோடினர். இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தாவில் பல்வேறு இடங்களிலும் உள்ள 150ற்கும் மேற்பட்ட முகாம்களில் கூடுகளில் அடைக்கப்பட்ட பறவைகள் போன்றே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தாயகம் திரும்புவோர் தெரிவிக்கின்றனர்.\nஇங்கிருந்து உயிரைக் காக்க தப்பியோடிய உறவுகள் அங்கும் உயிரைத் தவிர வேறு எதற்குமே உத்தரவாதமற்ற வாழ்வே வாழ்வதாக பட்டியலிடுகின்றனர். கடந்த 5ம் திகதி தாயகம் திரும்பிய 12 பேரில். ஓர் 9 மாதக் குழந்தை தாய் தந்தையின்றி தனித்தே பயணித்துள்ளது. இதில் தாயகத்திலிருந்து இந்தியாவிற்கு அகதியாகச் சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 11 பேர் உட்பட 12 பேர் அன்று தாயகம் திரும்பிய நிலையில் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் 2006ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிற்குச் சென்ற நிலையில் இந்தியாவில் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் முகாமை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nதற்போது இந்தியாவில் இருந்து தாயகம் திரும்புவதானால் விசாவின்றித் தங்கியிருந்தமைக்கான குற்றப்பணத்தைச் செலுத்தியே விசாவினை பெற்றுத் தாயகம் திரும்ப முடியும் என்பதனால் அதற்கு அதிக பணம் செலவு ஏற்படும் என்ற நிலையில் படகிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா இந்தியப் பணத்தினை வழங்கி 24ம் திகதி புறப்பட்டு கரையை அண்டிய பகுதியில் 8 நாட்கள் தங்கியிருந்து 5ம் திகதி காங்கேசன்துறையை அடைந்துள்ளனர். குறித்த 12 அகதிகளில் 3 பெண்கள் , 4 சிறுவர்கள் , 5 ஆண்களும் அடங்குகின்றதோடு ஓர் 9 மாத கைக்குழந்தையும் தனியாக பயணிக கும் அவலமும் நிகழ்ந்தது.\nஇதில் 9 மாதக் குழந்தையின் தாயார் கடந்த ஏப்பிரல் மாதம் 24ம் திகதி விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளபோதும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் இன்மையே குழந்தையை பிரிந்து பயணிக்க வைத்துள்ளது. இவர் யாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்.\nஇதேநேரம் மே மாதம் 16ம் திகதியும் தாயகம் திரும்பிய நிலையில் 4 ஈழ அகதிகள் மாதகல் கடல்ப் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட���ர்.இவர்களும் 2006ம் ஆண்டு இலங்கையிலிருந்து மன்னார் வழியாக தமிழ்நாட்டிற்கு தப்புச் சென்ற நிலையில் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் விமானம் மூலம் தாயகம் திரும்புவதற்காக நீண்டகாலமாக விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும் அதற்கான ஏற்பாட்டினை எவருமே மேற்கொள்ளாத நிலையில் படகு மூலம் தாயகம் திரும்பியுள்ளதாக கூறுகின்றனர்.\nஇவ்வாறு தாயகம் திரும்பியவர்களில் ஒரு பெண் ஓர் ஆணுடன் இரு சிறுவர்களும் அடங்குகின்றனர்.்சிறுவர்கள் 7 வயது மற்றும் 11 மாதங்களை உடைய சிறுவர்களும் உள்ளடங குகின்றனர். இவர்கள் மண்டபம் முகாமில் இருந்து வேதாரணியம் வழியாக இந்திய மீனவர்களின் படகில் புறப்பட்டு நடுக் கடலில் இலங்கை மீனவர்களின் படகிற்கு மாற்றப்பட்ட நிலையில் கரைசேரும் நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்\nஇவ்வாறு தாயகம் திரும்பியவர்களில் ஒருவரான 30 வயது சந்திரலேகா மண்டபம் முகாமில் 9855 இலக்கப் பதிவில் வாழ்ந்தவர் தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்து செல்லும்போது அவருற்கு 17 வயது. இவரின் தாய் , தந்தை இருவருமே இறந்து விட்டனர். இவரிற்கு 7 வயது பெண் குழந்தையும் 11 மாதக் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கணவர் தற்கொலை புரிந்துள்ளார்.\nஇதே நேரம் முகாமில் ஆரம்பகாலத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டபோதும் தற்போது மாதம் ஒன்றிற்கு குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாவும் அதனை அடுத்த மூத்தவர்களிற்கு 750 ரூபாவும் சிறுவர்களிற்கு 500 ரூபாவும் மட்டுமே வழங்கப்படுகின்ற நிலையில் அங்கு வாழும் மக்கள் பெரும் இடரை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர். எனவே தமிழ்நாடு முகாம் மற்றும் வெளியில் தனியார் வீடுகளில் வாழும் எமது உறவுகளில் தாயகம் திரும்ப விரும்ப விரும்புவர்களில் முகாமில் உள்ளவர்களில் சிறுவர்களிற்கு பிறப்பு சான்றிதழினையும் வெளியில் வசிப்பவர்களிற்கான விசாக் கட்டணத்தை நீக்கி தாயகம் திரும்ப ஏற்ற ஒழுங்குகளை இந்திய அரசின் ஊடக மேற்கொண்டு உதவ வேண்டும்.\nஅவ்வாறு மேற்கொள்ளாத நிலையில் எமது உறவுகள் சிறு படகுகள் மூலம் கடல்ப்பயணத்தை மேற்கொண்டு தாயகம் திரும்பும் சந்தர்ப்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுன் அப்பழிச் சொல்லினால் இவ்வளவு காலமும் எமது உறவுகளிற்கு வ��ங்கிய அடைக்கலத்தின் பயனும் கேள்விக்குட்பட்டதாகும் நிலமை ஏற்படும் . எனவே இவ்விடயம் தொடர்பில் இந்திய அரசின் ஊடாக எமது உறவுகள் தாயகம் திரும்ப இந்திய அரசு பின்பற்றும் கட்டுப்பாடுகளை குறுகிய காலத்திற்கு தளர்த்துவதன் மூலம் அல்லது அவர்களை தனியான கப்பல்கள் மூலம் மன்னாரிற்கு அழைத்து வருவதன் மூலம் இவ்விடயத்திற்கு உடன் தீர்வு கண்டு உதவுமாறு தயவுடன் வேண்டுகின்றேன். என்ற வேண்டுதலே புதிய தூதுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது\nஹீரோவாக பாய்ந்த தமிழ் இளைஞன்\nபுத்தளத்திலுள்ள 90 முன்பள்ளிகளுக்கான கொடுப்பனவை உடன் நிறுத்த கல்வி அமைச்சு உத்தரவு..\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196761.html", "date_download": "2019-04-21T06:09:59Z", "digest": "sha1:67IPRBW2XAVR3YX665KUTEHTQWVO7HO2", "length": 14507, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "வாயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள்: 05-09-1977..! – Athirady News ;", "raw_content": "\nவாயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள்: 05-09-1977..\nவாயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள்: 05-09-1977..\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சூரிய குடும்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக வாயேஜர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், முதல் முறையாக செலுத்தப்பட்டதுதான் வாயேஜர் 1 விண்கலம். 722 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த விண்கலம், கேப் கனரவல் ஏவுதளத்தில் இருந்து 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஏவப்பட்டது.\nஅன்று முதல் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கும் இந்த விண்கலம், இப்போதும் பூமியில் இருந்து செலுத்தப்படும் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு திரும்ப தகவல்களை பூமிக்கு அனுப்புகிறது. இந்த விண்கலம் 2025 வரை தொடர்ந்து வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.\nஇதே நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-\n1698 – ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர், தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்க உத்தரவிட்டான்.\n1880 – ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.\n1882 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.\n1887 – இங்கிலாந்தின் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் பலியாகினர்.\n1905 – அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமைதி முயற்சியை அடுத்து ரஷ்ய-ஜப்பானியப் போர் முடிவுக்கு வந்தது.\n1914 – முதலாம் உலகப் போரில், பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜெர்மனியப் படைகளை வென்றது.\n1972 – ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\n1980 – உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.\n1990 – மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக் கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1872 – விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள்.\nஅந்த பக்கம் அவர்.. இந்த பக்கம் இவர்.. பேரணிக்காக அழகிரி வாங்கி கொடுத்த ஸ்பெஷல் கருப்பு டீ-சர்ட்..\nபெட்ரோல், டீசல் வரி குறைப்பு இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன்…\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு –…\nலாட்டரியில் வென்ற லட்சக்கணக்கான பணத்தை எண்ணி கொண்டிருந்த நபர்:…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1163631.html", "date_download": "2019-04-21T06:09:31Z", "digest": "sha1:KJNJXYW4JHIQFIO25WWZXMD7YRT3BE2C", "length": 15624, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (02.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\n20 ஆவது திருத்தச்சட்டம் அராஜகத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி\nமக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டம் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும் என உயர்கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இவ்வாண்டு நவம்பர் மாதம் வெளியிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம்\nதெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் உறுப்பினரும் கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nசில நாட்களில் கைதாகிறார் சிறிலங்காவின் உயர்மட்டப் படைத் தளபதி\nகொழும்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் உயர்மட்டப் படை அதிகாரி ஒருவர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளார்.\nசிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியைக் கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவருக்கு உதவிய சந்தேக நபர்களையும் கைது செய்���ுமாறு, கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, முன்னாள் கடற்படைத் தளபதியும், தற்போதைய கூட்டுப் படைகளின் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், கைது செய்யப்படவுள்ள படை அதிகாரியின் பெயரை கொழும்பு ஊடகம் வெளியிடாத போதிலும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணத்னவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nகாணாமற்போனோருக்கான அலுவலகத்தின் பொறுப்பிலிருந்து மைத்திரி விலகல்..\nரோஹித போகொல்லாகமவின் மனைவியையும் மகளையும் கைது செய்ய உத்தரவு..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உ���ுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன்…\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு –…\nலாட்டரியில் வென்ற லட்சக்கணக்கான பணத்தை எண்ணி கொண்டிருந்த நபர்:…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/category/articles/bookreviews/page/2", "date_download": "2019-04-21T06:05:54Z", "digest": "sha1:2PKYYL2AUS4PJUCZWRTISW7JYBVZSHN3", "length": 10539, "nlines": 57, "source_domain": "www.sangatham.com", "title": "புத்தகங்கள் | சங்கதம் | Page 2", "raw_content": "\nபதிவு வகை → புத்தகங்கள்\nசுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்\nபாணினியின் அஷ்டாத்யாயி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால், தமிழ் இலக்கண நூல்களில் ஆழ்ந்த அறிவுள்ள பல தமிழறிஞர்கள், பாணினியின் இலக்கணத்தோடோ அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடோ நேரிடைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் காணப் படுகிறார்கள். இந்தக் குறையை நிறைவு செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிதான் இந்த தமிழாக்கம்.\nசமஸ்க்ருதத்தில் அவ்யயம் என்பது இடம், காலம் இவற்றால் மாறாதது. இவை ஆயிரக்கணக்கில் உள்ளன. சென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற அவ்யய சொற்களை தொகுத்து “அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables) என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். சமஸ்க்ருதத்தை உறுதியுடன் கற்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான நூல்.\nஅழிவற்ற புத்தக���் – அமரகோசம்\nஇந்நாட்களில் நமது கல்வி முறையில் பெரும்பாலும் புத்தகங்கள், கணினி ஆகியவற்றைச் சார்ந்தே அறிவை சேமித்து வைக்கிறோம். ஆனால் நமது பழைய கல்விமுறையில் முற்றிலும் மனித மூளையின் ஞாபக சக்தியைக் கொண்டே கற்றுக் கொடுத்தல் நிகழ்ந்துள்ளது. இப்பொது நடைமுறையில் உள்ள ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன், மாணவர்கள் பாடத்தை முற்றிலும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். சிறு வயதில் மிக அதிக கிரகிப்பு சக்தி இருக்கும் போதே, பாடங்களை மனப்பாடம் செய்து வைத்து, பின்னாளில் புரிந்து கொள்வதே நமது… மேலும் படிக்க →\nதற்சமயம் பதிப்பில் உள்ள வடமொழி – தமிழ் அகராதி இது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமொழி வார்த்தைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருளுடன் தரும் அரும் தொகுப்பு இது. இந்த அகராதியை சமஸ்க்ருதம் பயிலும் மாணாக்கர்கள் அவசியம் தம் வசம் வைத்திருப்பது நல்லது. ஏற்கனவே மிகுந்த வரவேற்பை பெற்று நான்காம் பதிப்பு கண்டிருக்கும் இந்த அகராதி…\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nகுஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் மகாத்மா காந்தியின் சுயசரிதையை வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப சாஸ்த்ரி என்பார் இம்மொழி பெயர்ப்பை செய்துள்ளார். “சத்ய சோதனம்” என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.\nவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…\nஒரு நடுத்தர வயதினை தொட்ட ஒருவர், அவருக்கு வடமொழி பரிச்சயம் இல்லை. தேவநாகரி எழுத்தும் தெரியாது. இரண்டொரு ஸ்லோகங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வம் கொண்டு சமஸ்க்ருத மொழியை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அலுவல், வீட்டு பொறுப்புகள், சமூக பொறுப்புகள் என்று இருக்கும் போது, சமஸ்க்ருத வகுப்பிற்கு சென்று நேரம் செலவிட பெரும்பாலும் இவரைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு இருக்காது.\nசிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்\nகல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\nஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா\nதமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-04-21T06:39:45Z", "digest": "sha1:SIJNYY2SFKU3ZEWLVCPTKBTUMOLSUTUP", "length": 18311, "nlines": 71, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்கா போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் வாக்கெடுப்பு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படை தேவையும்: | Tamil Diaspora News", "raw_content": "\n[ April 8, 2019 ] எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\tஅண்மைச் செய்திகள்\n[ March 26, 2019 ] மரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு\tஅண்மைச் செய்திகள்\n[ March 8, 2019 ] ஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்\tஅண்மைச் செய்திகள்\n[ March 3, 2019 ] ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது .\tஅண்மைச் செய்திகள்\n[ March 1, 2019 ] விடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான்\tஅண்மைச் செய்திகள்\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்கா போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் வாக்கெடுப்பு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படை தேவையும்:\nதமிழார் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உறவினாகள் சங்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜார் ஒன்றை கையளிக்கும் காட்சி\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்கா போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் வாக்கெடுப்பு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படை தேவையும்: தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவார்களின் உறவினார்கள்\nஇலங்கை அரசை சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள், வடகிழக்குக்கு ஐ.நா அமை திப்படையை அனுப்புங்கள் என்பன போன்ற 3 அம்ச கோாிக்கைகளை முன்வைத்து தமிழா் தா யகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சங்கம் யாழ்ப்பா ணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜா் ஒன்றை கையளித்துள்ளனா்.\nஇன்று பிற்பகல் இந்த மகஜா் கையளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மகஜாில் மேலும் கூறப்பட்டு ள்ளதாவது.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்கா போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் . சர்வசன வாக்கெடுப்பு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படை தேவையும் மேன்மை தங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களே,\nகாணாமற்போன பிள்ளைகளின் தாய்மார்கள் நாங்கள், பின்வரும் எமது வேண்டுகோளுக்கு ஆதரவளிக்க உங்களை பணிவாக கேட்டுக்கொள்கிறோம்:\n1. ஸ்ரீலங்கா போர்க் குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவும்.\n2. 2011ல் தென் சூடானில் ஐ.நா. செய்தது போல் ஸ்ரீலங்காவின் வடகிழக்கில் தமது பண்டைய தமிழ் தாயகத்தின் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தீர்மானிக்க ஐ.நா. ஆதரவளிக்கும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவும்.\n3. ஸ்ரீலங்கா இராணுவத்தை தமிழ் தாயகத்திலிருந்து (ஸ்ரீலங்காவின் வடகிழக்கு)அகற்றுவதற்கு. ஐ.நா அமைதிப் படைகளை அனுப்பவும்.\n2016 ல் இருந்து வவுனியாவில் காணாமற்போன குழந்தைகளின் தாய்மார்கள் ஆர்ப்பாட்டம் இன்று 719 வது நாளாகும். எங்கள் போராட்ட த்தின் ஒரு பகுதியாக, நாள் ஒன்றுக்கு எங்கள் ஒரு உணவை தவிர்ப்பு மூலம் உண்ணாவிரதம் இருக்கிறோம்.\nஎங்களுடன் எங்கள் போராட்ட த்தில் கலந்துகொண்டிருந்த கடத்தப்பட்டவர்களின் தாய்மார்கள் பலரை இழந்தோம். அவர்கள் மீது தீவிர உளவியல் மனஅழுத்தம் காரணமாக இறந்துவிட்டார்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற நம்பகமான அமைப்புக்கள் மூலம் விசாரணைகள் நடைபெறாவிட்டால்,\nமீதமுள்ள தாய்மார்களின் உடல் நலத்தின் நிலைமை மேலும் மோசமாகிவிடும். 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டபோது எங்கள் பிள்ளைகள் இளம் வயதினர்; இப்போது அவர்கள் இருபதுகளில் இருக்கிறார்கள். ஸ்ரீலங்காவில் அவர்கள் உயிருடன் இருப்பதை நாங்கள் அறிவோம்.\nஇராணுவம் எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றிய சில தகவல்கள் எங்களிடம் உள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சக்திவாய்ந்த அமைப்புக்களால் மட்டுமே அவற்றைக் கண்டுபிடிக்க முடியும். முக்கிய ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் விசாரண மேற்கொள்ளப்பட்டால்,\nஅனைத்து தகவலும் பனிக்கட்டி போன்று உருகத் தொடங்கும். எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமத்திற்கு இலங்கை போர்க்குற்றங்களைகொண்டு செல்லுமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம் . இது நமக்கு நியாயம் தரும். இதுதான் நாம் பல காலமாக எதிர்பார்த்து கொண்டுள்ளோம்.\nஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் பொருளாதாரம், கலாச்சாரம், எங்கள் பண்ணை, வீடுகள் மற்றும் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இராணுவம் நிதி ரீதியாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை வன்முறைக்கு பாவிக்கிறது, மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்களின் போதையை தமிழ் இளைஞர்களுக்கு விற்க அனுமதிக்கிறது.\nஇது தமிழ் மக்களின் ஜனநாயக பங்களிப்பு மற்றும் எதிர்ப்புக்களைத் தடுக்க வைக்கிறது. இது எங்கள் தமிழ் சிறுவர்களை அழித்துக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிரசன்னம் காரணமாக, சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த ஆலயங்களை கட்டியமைத்தல், தமிழ் கிராமத்தின் சிங்களமயமாக்கல் இடம்பெற்றுள்ளது.\nசிறீலங்கா இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் அடிமைகளாக தங்கள் முகாம்களில் வைத்திருக்கிறது. இது ஒரு இனத்தின் இனப்படுகொலை மற்றும் அழிவின் ஒரு பகுதியாகும்.\nஸ்ரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தமிழ் தாயகத்தில் கற்பழிப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை தினசரி நிகழ்வுகள். மேலும், காணாமற் போன உலகின் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் உள்ளனர்.\nவடகிழக்கு தமிழ் தாயகத்திற்கு ஐ.நா. சக்தியை அனுப்புவதற்கும், சிங்கள இராணுவத்தை மாற்றியமைக்கும் நேரம் இது.\nஸ்ரீலங்கா சிங்களத் தலைவர்கள் எந்தவொரு இராணுவ அல்லது போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்க மாட்டார்கள் என பல முறை கூறினர். கடந்த எழுபது ஆண்டுகளாக வலிமையான கதைதான் தமிழரின் சுதந்திரமாக வாழ்வதற்க்கான போராட்டம்.\n2009 ல் 148,000 க்கும் அதிகமான தமிழர்களைக் கொன்ற பின்னர், சிங்களத் தலைவர்கள், தமிழ் மக்களுடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று எங்களிடம் கூறினர். இப்போது தெற்கு சூடானுடனில் ஐ.நா. செய்தது போல் ஒரு அரசியல் தீர்வாக தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் இது.\nநீங்கள் விரைவில் எமது நியாயமான கோரிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், இல்லையெனில் பெரும்பான்மையான தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு மற்றும் பலர் மறைந்து போவார்கள். அத்துடன் பண்டைய தம���ழ் கலாச்சாரம் அழிந்துபோகும். என கூறப்பட்டுள்ளது.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\n“மறப்போம் மன்னிப்போம்” , அது தமிழ் கூட்டமைப்பு கொள்கையா\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஎம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் April 8, 2019\nமரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு March 26, 2019\nஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள் March 8, 2019\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது . March 3, 2019\nவிடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான் March 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/731", "date_download": "2019-04-21T07:03:14Z", "digest": "sha1:V7J6U7WBGHBHY7VB3CB2H6D32P6O6GQW", "length": 11897, "nlines": 172, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video) | தினகரன்", "raw_content": "\nHome வெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video)\nவெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video)\nசம்சங் நிறுவனம் தயாரித்துள்ள Samsun Galaxy Note 7 கையடக்க சாதனம், திடீரென தீப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அச்சாதனத்தை மீளப் பெறுவதற்கு சம்சங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஉலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ள குறித்த கையடக்க சாதனம், தற்போது வரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகளவில் விற்கப்பட்டுள்ளன.\nஆயினும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்று (02) அச்சாதனம் அறிமுகப்படுத்தப்படவிருந்த நிலையில், குறித்த கையடக்க சாதனம் தீப்பிடிப்பது தொடர்பில் இது வரை 35 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதனை மீளப் பெறுவதற���கு சங்சங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nசுமார் பல மில்லியன் கையடக்க சாதனங்கள் இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சம்சங் நிறுவனம், உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் இருந்து தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து அதனை ஆராய்ந்து விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅத்துடன், எமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் கலக்ஸி நோட் 7 இன் விற்பனை மற்றும் அதன் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சம்சங் நிறுவனத்தின் மிக நெருங்கிய போட்டியாளரான அப்பிள் நிறுவனம் தனது அடுத்த வெளியீடான iPhone 7 இனை இம்மாதம் வௌியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது சம்சங் நிறுவனத்திற்கு சரிவை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த சாதனம் தீப்பற்றியமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை...\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/394597256/Goodnight-Kurotham", "date_download": "2019-04-21T06:44:21Z", "digest": "sha1:JERVFBWX4QF6PETT6E5W65VWHZTQAEV7", "length": 13698, "nlines": 248, "source_domain": "ar.scribd.com", "title": "Goodnight Kurotham by Rajeshkumar - Read Online", "raw_content": "\nசமுத்திர அகலத்துக்குப் பரந்திருந்த ஃபோமில் மல்லாந்து படுத்து இருந்தார் அமைச்சர் வெற்றிச் செல்வன். அவரை நெருக்கியடித்துக் கொண்டு படுத்திருந்த மம்தா வலது முழங்கையை அவர் மார்பில் ஊன்றி, இடது கை விரல்களால் அவர் முகப்பரப்பில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.\nதன் கேரட் துண்டம் உதடுகளைப் பிரித்துச் சொன்னாள்.\nஇப்பல்லாம் நீங்க சீக்கிரம் டயர்ட் ஆயிடறிங்க...\nவெற்றிச் செல்வனின் முகத்தில் புன்னகை தோன்றியது.\nநேத்திக்கு நந்தனம் பொதுக் கூட்டத்தில் தொடர்ந்து ஆறு மணி நேரம் தொண்டை கிழியப் பேசினேன், நானா சீக்கிரத்தில் களைச்சுப் போற ஆளு\nமம்தா அவர் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.\nஅப்படின்னா நான் சலிச்சுப் போய்ட்டேனா...\nவெற்றிச் செல்வனின் கை விரல்கள் அவளின் கூந்தலுக்குள் பிரவேசித்தன. வாட் 69 வாசம் வீசும் குரலில் கேட்டார்.\n எப்பவும் உன்னோட மாடலிங் தொழிலைப் பத்திப் பேசுவே, இல்லைன்னா நான் கடைசியா விட்ட அறிக்கையைப் பத்தி ஏதாவது கமெண்ட் பண்ணுவே... இன்னிக்கு ரெண்டுமே இல்லாம புதுசா எதையோ பேசிட்டிருக்கே...\nகடைசியா உங்களை எப்ப சந்திச்சேன்...\nஅப்ப நாம் என்ன பேசினோம்...\nமுக்கியமான விஷயம் ஒண்ணு பேசினோம்.\nஓ... பெண் எம்.எல்.ஏ. பாரிஜாதம் ஏன் இப்படிப் பெருத்திட்டே போறான்னு நான் கவலைப்பட்டேனே. அதைச் சொல்றியா...\nவிளையாடாதீங்க... நான் கோபமாயிருக்கேன். கடைசி கடைசியா நாம் பேசினது. நீங்க என்கிட்டே ப்ராமிஸ் பண்ணிட்டுப் போனிங்க. ஞாபகமில்லை...\nஅடக் கடவுளே... ஞாபகம் வந்திருச்சு. இன்னிக்கு உன��்கு பர்த்டேன்னு நீ சொன்னே. உனக்குப் பிடிச்ச சிவப்புக் கலர் ஷிபான் புடவை வாங்கித் தர்றேன்னு நான் சொன்னேன்...\nநான் பொது ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை வேணா நிறைவேத்தாமப் போவேன். என் செல்லக்குட்டி மம்தாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தாமப் போயிடுவேனா...\nஇப்படி நான் வாயைத் திறந்து கேட்டதுக்கப்புறம் நீங்க வாங்கித் தந்தா அந்தப் பரிசுக்கு மதிப்பே இல்லை.\nநீ கேட்ட அந்த சிவப்புக் கலர் ஷிபான் புடவையை நான் ஏற்கெனவே வாங்கி வெச்சுட்டேன். கொஞ்ச நேரம் உன்னோட கோபமான முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். யப்பா... கோபச் சிவப்பில் நீ என்னமா அழகாயிருக்கே.\nசொல்லிக்கொண்டே அவளை வாரியிழுத்து அவள் முகத்தில் ஒரு முத்தத்தை அழுத்தினார்.\nநான் நம்ப மாட்டேன். நீங்க பொய் சொல்றீங்க...\nஇதாய்யா பொம்பளை... அந்தப் புடவையைக் கண்ணுல பார்க்கறவரைக்கும் உம் மனசு அடங்காதே. இரு. புடவையைக் கொண்டு வரச் சொல்றேன். நீ புடவையைக் கட்டு- அப்புறமா நான் உன்னைக் கட்டிக்கறேன்...\nசொல்லிக் கொண்டே ஃபோமில் உருண்டவர் கட்டிலைத் தொட்ட மாதிரி இருந்த டீபாயில் கிடத்தப்பட்டிருந்த இன்டர்காமை அழுத்தினார்.\n என்னோட மேஜையறையில் ஒரு சிவப்புப் புடவை இருக்கும். எடுத்துக்கிட்டு ரூமுக்கு வர்றியா...\nமம்தா... கதவைத் திறந்து விடு-\nகட்டிலை விட்டு இறங்கியவள், கலைந்த புடவையைச் சரியாய்க் கட்டிக் கொண்டே நடந்து போய்த் தாழ்ப்பாளை விலக்கினாள்.\nமம்தா குஷன் நாற்காலியில் நிறையவும். ரத்னம் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.\nவெற்றிச் செல்வன் புருவத்தை உயர்த்திக் கொண்டு அவனைப் பார்த்துக் கேட்டார்.\nஎன்னப்பா வெறுங்கையை வீசிட்டு வர்ற...\nஅங்க... புடவை இல்லை தலைவரே...\nசிவப்புப் புடவை அங்க இல்லையா... என்னடா இது. பொறந்த நாளும் அதுவுமா. இவ ஆசையாக் கேட்ட பரிசை நான் எப்படி வாங்கித் தராம இருக்கறது. ஒண்ணு பண்ணேன்\nசொல்லிக் கொண்டே புன்னகையுடன் மம்தாவைப் பார்த்தார்.\nகடைல போய் வாங்கிட்டு வர்றதா தலைவரே\nரத்னம் கேட்க - சிரித்தார் வெற்றிச் செல்வன்.\nமடையா... அதுக்கு லேட் ஆகும், நான் இப்பவே இவளுக்குப் பரிசைத் தரணும். மம்தா கட்டியிருக்காளே வெள்ளைப் புடவை. அதையே சிவப்பா மாத்திடேன்...\nமம்தா திடுக்கிட்டு வெற்றிச் செல்வனை திரும்பிப் பார்த்தாள்.\nஇப்போது ரத்னம் புரிந்து கொண்டு சிரித்���ான்.\nசொல்லிக் கொண்டே - இடுப்பருகே கையைக் கொண்டு போனான் ரத்னம்.\nகைக்கு அடக்கமான பிஸ்டல் ஒன்று அவன் கையில் வெளிப்பட்டது.\nபிஸ்டலின் கண் மம்தாவின் நெஞ்சைக் குறி பார்த்தது.\nநாக்குழற கேட்டுக் கொண்டே நாற்காலியை விட்டுக் கலவரமாய் எழ முயற்சித்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/17/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:21:32Z", "digest": "sha1:6QSSMI6DYLYIQGHHPXNEBGCIEBMZPLDT", "length": 41992, "nlines": 185, "source_domain": "senthilvayal.com", "title": "ஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்… கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்… கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைக்கும் என்கிற ஒரே காரணத்துக்காக அரசு வேலைகளைத் தேடிப்போனது அந்தக் காலம். இன்றைக்கு அரசு வேலைகளில்கூட பென்ஷன் இல்லை என்றாகிவிட்டது. என்.பி.எஸ் எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தில் நாமாகச் சேர்ந்து, நமது ஓய்வுக் காலத்துக்கான பென்ஷன் தொகையைச் சேர்த்தால் மட்டுமே உண்டு.\nதனியார் நிறுவன ஊழியர்களுக்கும் குறைந்த அளவே பி.எஃப் தொகை பிடிக்கப்படுவதால், அவர்களின் ஓய்வுக் காலத்தில் மிகவும் குறைந்த அளவே பென்ஷன் தொகையைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.\nபொதுவாக, ஒருவரின் சம்பளத்தில், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (Basic & Dearness Allowance) சேர்ந்த தொகையில் 12% பி.எஃப் பிடிப்பது வழக்கம்.\nபி.எஃப் கணக்கில் சட்டப்படியான கட்டாயத் தொகையை மட்டும் நிறுவனம் பிடிப்பதாக வைத்துக்கொள்வோம். பி.எஃப் பிடிப்பதற்கான அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி உச்சவரம்பு ரூ.15,000ஆக தற்போது உள்ளது. இந்தத் தொகைக்கு 12% அதாவது, ரூ.1,800 பி.எஃப் ஆக பணியாளர் சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனமும் தரும். இதில் 8.33% அதாவது, ரூ.1,250 குடும்ப ஒய்வூதியக் கணக்கிலும், 3.67% அதாவது, ரூ.550 உறுப்பினர் பி.எஃப் கணக்கிலும் சேரும்.\nஇப்படியில்லாமல், பணியாளரின் பி.எஃப் கணக்கில் அதிக தொகை சேர வேண்டும் என நினைக்கும் நிறுவனம், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி இணைந்த முழுத் தொகையில் 12% பி.எஃப் ஆக பிடிக்கும். அதே தொகையை நிறுவனமும் பி.எஃப் ஆக வழங்கும். உதாரணத்துக்கு, ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி ரூ.30,000 என வைத்துக்கொள்வோம். இதில் 12% அதாவது, ரூ.3,600 பி.எஃப் ஆகப் பிடிக்கப்படும். இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்தும். நிறுவனம் செலுத்தும் ரூ.3,600-ல் ரூ.1,250 (கட்டாய பி.எஃப்-ல் நிறுவனத்தின் பங்களிப்பான ரூ.1,800-ல் 8.33%) குடும்ப ஓய்வுதியத் திட்டக் கணக்கிலும் ரூ.2,350 பணியாளர் பி.எஃப் கணக்கிலும் சேரும்.\nகுடும்ப பென்ஷன் கணக்கில் சேரும் தொகையைப் பொறுத்தவரையில், சம்பளத்தில் எவ்வளவு பி.எஃப் பிடித்தாலும் மாதம் ரூ.1,250-தான் செலுத்தப்படும். அந்த வகையில், பென்ஷன் என்பது ஒரே சேவை ஆண்டுகள் மற்றும் ஒரே அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி கொண்டுள்ள கட்டாய பி.எஃப் பிடிக்கப்படுபவருக்கும், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பி.எஃப் பிடிக்கப்படுபவருக்கும் 58 வயதில் ஓய்வு பெறும்போது ஒரே பென்ஷன் தொகைதான் கிடைக்கும்.\n2014, செப்டம்பர் 1-ம் தேதிக்குப்பிறகு முதன்முதலாகப் பணியில் சேர்ந்தவருக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.15,000-க்கு மேல் இருந்தால், அவர் குடும்ப ஒய்வூதியம் பெறத் தகுதி பெறமாட்டார். இவருக்குக் கட்டாய பி.எஃப் ரூ.1,800, நிறுவனம் அதன் பங்காகத் தரும் ரூ.1,800 இரண்டும் உறுப்பினரின் பி.எஃப் கணக்கில் சேர்ந்துவிடும். இவருக்குப் பணி ஓய்வின்போது பி.எஃப் குடும்ப பென்ஷன் கிடைக்காது.\nகட்டாய பி.எஃப் மட்டும் பிடித்தல், குடும்ப ஊதியம் இல்லாத நிலையில் பல பணியாளர்கள் ஓய்வு பெறும்போது 12% பி.எஃப் பிடிக்கப்பட்டவர்களைவிட குறைவான பி.எஃப் தொகையைப் பெறுவார்கள்.\nஇந்த நிலையில், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களின் ஓய்வுக்காலத்தில் பெறும் தொகையை அதிகரிக்க வழி இருக்கிறதா என சென்னை ராயப்பேட்டையில் உள்ள பி.எஃப் மண்டல அலுவலகத்தில் உதவி பி.எஃப் கமிஷனராக இருக்கும் ஆர்.கணேஷிடம் கேட்டோம். நம் கேள்விக்கு விரிவான பதிலைத் தந்தார் அவர்.\n‘‘சம்பளத்தில் குறைவாக பி.எஃப் பிடிக்கப்படுவர்கள், சில விஷயங்களை மேற்கொள்வதன் மூலம் வளமான மற்றும் நிம்மதியான பணி ஓய்வினைப் பெற முடியும். பணியாளர் விருப்ப பி.எஃப் (VPF – Voluntary Provident Fund) மூலம் தன் பி.எஃப் கணக்கில் அதிகமான தொகையைச் சேர்க்க முடியும். வி.பி.எஃப் மூலம் சிறிய தொகையைக்��ூட பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும். உதாரணத்துக்கு, ஒருவரின் சம்பளத்தில் கட்டாய பி.எஃப் ரூ.1,800 பிடிக்கப்படுகிறது என்றால், இதே அளவு தொகையை நிறுவனமும் (குடும்ப பென்ஷனுக்குத் தகுதி இல்லாத நிலையில்) அவரின் கணக்கில் செலுத்தும்.\nஇந்த நிலையில், வி.பி.எஃப் ஆக மாதம் ரூ.200-கூட பிடிக்கச் சொல்லலாம். பிடித்தங்கள் போக உள்ள முழுச் சம்பளத்தையும் கூட வி.பி.எஃப் ஆக பிடிக்கச் சொல்லலாம். சம்பளத்துக்கு வெளியே இருந்து பணத்தைக் கொண்டுவந்து பி.எஃப் கணக்கில் செலுத்தமுடியாது. மற்றபடி, முழுச் சம்பளத்தையும் பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும்.\nவி.பி.எஃப் கணக்கில் பிடிக்கும் தொகையை ஆண்டுக்கு ஒருமுறை கூட்டவோ, குறைக்கவோ அனுமதி உண்டு. வி.பி.எஃப் பிடிக்க, வேலை பார்க்கும் நிறுவனத்தின் காசாள ரிடம் தகவல் சொல்லிவிட்டாலோ, எழுத்துமூலம் எழுதிக் கொடுத்து விட்டாலோ போதும். வி.பி.எஃப் திட்டத்தின் மூலம் கூடுதல் தொகையைப் பிடிப்பதில் பல நன்மை இருக்கிறது’’ என்றவர், அந்த நன்மைகளைப் பட்டியலிட்டார்.\n‘‘பி.எஃப், வி.பி.எஃப் முதலீட்டுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளதால், அது 100% பாதுகாப்பு உள்ளது. மேலும், இதற்கு தற்போது 8.55% வட்டி வழங்கப்படுகிறது. இது வங்கி எஃப்டி மற்றும் பாண்ட் வருமானத்தைவிட அதிகம். அடுத்து, பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீட்டுக்கு 80-சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி யாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை கிடைக்கும். பி.எஃப் முதலீட்டில் வட்டிக்கு வட்டி வழங்கப்படுவதால், பணம் வேகமாகப் பெருகுகிறது. வங்கி ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து வரிச் சலுகை பெற்றாலும், அதன்மூலம் கிடைக்கும் வட்டிக்கு ஆண்டுதோறும் வரி கட்ட வேண்டும். பி.எஃப்-ல் அப்படி இல்லை. வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது.\nபி.எஃப்-ல் கட்டும்போதும் வரிச் சலுகை, முதலீட்டுப் பெருக்கத்துக்கும் வரிச் சலுகை, ஓய்வுக்காலத்தில் திரும்ப எடுக்கும்போதும் வரிச் சலுகை கிடைக்கிறது. மனை, வீடு வாங்க பி.எஃப் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை அடைக்க பி.எஃப் தொகையை உபயோகித்துக்கொள்ளலாம். மிக முக்கியமாக, இந்த பிஎஃப் தொகையை எந்தக் கடனுக்கும் இணையாக இணைக்க முடியாது.\n2014, செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு முதன் முதலாகப் பணியில் சேர்பவருக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.15,000-க்குக்கீழ் இருந்தால் அவர் குடும்ப ஒய்வூதியம் பெறத் தகுதி பெறுவார். இவருக்குக் கட்டாய பி.எஃப் ரூ.1,800 சம்பளத்தில் பிடிக்கப் படும். மற்றும் நிறுவனம் அதன் பங்காக ரூ.1,800 செலுத்தும். நிறுவனம் செலுத்தும் தொகையில் ரூ.1,250 குடும்ப ஓய்வூதியக் கணக்குக்கும், ரூ.550 உறுப்பினரின் பி.எஃப் கணக்குக்குச் செல்லும். இந்தக் குடும்ப ஓய்வூதியம், பணி ஓய்வுக்குப்பிறகு பணியாளரின் மரணம் வரைக்கும் வழங்கப்படும். அதன்பிறகு அவரின் துணைவருக்கு (கணவர்/மனைவி) வழங்கப்படும்.\nபொதுவாக, 20 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு பி.எஃப் கட்டாயம் பிடிக்க வேண்டும். இதற்குக் குறைவாகப் பணியாளர்கள் இருக்கும்பட்சத்தில், நிறுவனம் மற்றும் பணியாளர்கள் சம்மதிக்கும்பட்சத்தில் பி.எஃப் பிடிக்க அனுமதிக்கப்படும்.\n58 வயதுக்குப்பிறகு பணி நீடிப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் அதாவது, 60 வயது வரை பணிபுரிந்தால் சம்பளத்தில் நிறுவனம் பி.எஃப் பிடிக்கலாம். இப்படிச் செய்வதால் பணியாளர் கணக்கில் அதிக பி.எஃப் தொகை சேரும். மேலும், அவர் பி.எஃப் பென்ஷனுக்குத் தகுதி பெறும் பட்சத்தில் கூடுதல் பென்ஷனும் கிடைக்கும்.\n58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு பி.எஃப் பணத்தை 36 மாதங்கள் வரை எடுக்காமல் இருந்தால் பி.எஃப்-க்கு உரிய வட்டி அளிக்கப்படும். இதற்கு மேற்பட்ட காலத்துக்கு வட்டி அளிக்கப் படாது. அதேநேரத்தில், அந்த வட்டி வருமானத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு அடிப்படை வரம்புக்கு உட்பட்டு வரி விதிக்கப் படும். எஃப்டி-யில் போடுவதைவிட பி.எஃப்-ல் வைத்திருப்பது கூடுதல் வட்டி வருமானத்துக்கு வழி வகுக்கும்.\nஓய்வுக்காலத்தில் கூடுதல் தொகையைப் பெறும் வழியைச் சொல்லிவிட்டோம். இனி, செயல்பட வேண்டியது நீங்கள்தான்\nகுடும்ப பென்ஷன்… எப்படிக் கணக்கிடப்படுகிறது\nகுடும்ப பென்ஷன் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பது குறித்து விளக்கமாகச் சொன்னார் பிஎஃப் உதவி கமிஷனர் ஆர்.கணேஷ்.\n‘‘ஓர் ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.15,000 என்கிற கணக்கில் குடும்ப ஓய்வூதியக் கணக்குக்கு மாதம் ரூ.1,250 பிடிக்கப்பட்டுவரும் பணியாளர் களுக்காக மத்திய அரசு நிர்வாகக் கட்டணம் 1.16% கட்டி வருகிறது. 1-9-2014-க்குப்பிறகு பணிய��ல் சேர்ந்த பணியாளர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி (Basic and Dearness allowance) சேர்ந்து ரூ.15,000-க்குமேல் இருக்கும்பட்சத்தில் குடும்ப பென்ஷனுக்குத் தகுதியில்லை. இதுபோன்றவர்கள் வி.பி.எஃப் முதலீடு மூலம் இறுதியாகக் கிடைக்கும் பி.எஃப் தொகையை அதிகரித்துக்கொள்ள முடியும்.\nபி.எஃப் பிடிப்பதற்கான உச்சவரம்பு 5,000 ரூபாயாக இருந்தபோது, குடும்ப பென்ஷனுக்காக ரூ.417 பிடிக்கப்பட்டது. அதன்பிறகு 1-6-2000-ல் பி.எஃப் பிடிப்பதற்கான உச்சவரம்பு சம்பளம் 6,500 ரூபாயாக உயர்த்தப்பட்டு, குடும்ப பென்ஷனுக்காக ரூ.541 பிடிக்கப்பட்டது. அதன்பிறகு 1-9-2014 முதல், பி.எஃப் பிடிப்பதற்கான உச்சவரம்பு சம்பளம் 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, குடும்ப பென்ஷனுக்காக ரூ.1,250 பிடிக்கப்படுகிறது. ஒருவர் 2000-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே வேலை பார்த்து வருகிறார் எனில், அவருக்குக் கடைசி 60 மாதங் களுக்குரிய சராசரி சம்பளம் (தற்போதைய நிலையில் ரூ.15,000) கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்கு பென்ஷன் கணக்கிடப்படும். குறைந்தது 10 ஆண்டுகள் குடும்ப பென்ஷன் கணக்கில் பணம் பிடிக்கப்பட்டிருந்தால்தான், பென்ஷன் கிடைக்கும்.\nஇன்னொரு நிபந்தனையும் இருக்கிறது. பணியாளரின் வயது 50-க்கு மேல் இருக்க வேண்டும். ஒருவருக்கு 20 ஆண்டுகளுக்கு பென்ஷன் தொகை பிடிக்கப் பட்டிருந்து, அவருக்கு 58 வயதாகியிருந்தால், அதிகப் படியாக 2 ஆண்டுகள் பென்ஷன் கணக்கிட எடுத்துக்கொள்ளப் படும். பென்ஷன் கணக்கிட ஒரு பார்முலா இருக்கிறது.\nமாத குடும்ப பென்ஷன் = (பென்ஷன் கணக்கிடுவதற்கான சம்பளம் * பணிபுரிந்த ஆண்டுகள்) / 70\nஇதனை உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.\nஒருவர் 19 ஆண்டுகள் பணி புரிந்து 58 வயதில் 2017 செப்டம்பரில் ஓய்வு பெறுகிறார் எனக்கொள்வோம். கடைசி 60 மாதங்களில் இவரின் பென்ஷன் கணக்கிடுவதற்கான சராசரி சம்பளம் 24 மாதங்கள் ரூ.6,500 ஆகவும், மீதி 36 மாதங்கள் ரூ.15,000 ஆகவும் உள்ளது. இந்த நிலையில், இவருக்குக் கிடைக்கும் மாத குடும்ப பென்ஷன் = (9942.89 *19)/70 = 2699\nஇவர் பென்ஷனை 58 வயதில் பெறுவதற்குப் பதிலாக 59-வது வயதில் ஓராண்டு கழித்துப் பெற்றால், 4% அதிகரிக்கப்பட்டு, ரூ.2,807 கிடைக்கும். இரண்டு ஆண்டுகள் கழித்து 60 வயதில் பெறுகிறார் என்றால் பென்ஷன் தொகை 8% அதிகரிக்கப்பட்டு, பென்ஷன் ரூ.2,915 கிடைக்கும்.\nஇன்னொருவர் 21 ஆண்டுகள் பணிபுரிந்து 58 வயதில் 2019 செப்டம்பர் மாதத்துக்குப��பிறகு ஓய்வு பெறுகிறார் என வைத்துக்கொண்டால், அவரது சேவைக் காலம் 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் கூடுதலாக 2 ஆண்டுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 23 ஆண்டுகளுக்கு பென்ஷன் கணக்கிடப்படும். கடைசி 60 மாதங்களில் இவரின் பென்ஷன் கணக்கிடுவதற்கான சராசரி சம்பளம் ரூ.15,000. (15,000 *23)/70 = 4,930. இவர் பென்ஷனை 58 வயதில் பெறுவதற்குப் பதிலாக 59 வயதில் பெறுகிறார் என்றால் பென்ஷன் தொகை 4% அதிகரிக்கப்பட்டு ரூ.5127-ஆகக் கிடைக்கும். இதுவே இரண்டு ஆண்டுகள் பென்ஷன் வாங்காமல், 60-வது வயதில் பெறுகிறார் என்றால், 8% கூடுதலாக அதாவது, ரூ.5,325 கிடைக்கும்” என்றார் கணேஷ்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் ப��பிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க… நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nதி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3\nஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்’ – பின்வாங்கிய பி.ஜே.பி.\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nராங் கால் – நக்கீரன் 5.4.2019\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-21T06:46:55Z", "digest": "sha1:ZYQ7NBBQHBDGVTEDJ4QKXA7BKRCF76DM", "length": 12482, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்சியம் அசைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 124.12 கி/மோல்\nகரைதிறன் எத்தனா��ில் சிறிதளவு கரைகிறது\nஈதர், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகால்சியம் அசைடு (Calcium azide) என்பது CaN6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்[1]\nஐதரசோயிக் அமிலம் மற்றும் கால்சியம் ஐதராக்சைடு இவற்றினிடையில் நிகழும் வடிகட்டும் வினையில் கால்சியம் அசைடு தோன்றுகிறது.\nகால்சியம் அசைடு தாக்கங்களால் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக வெடித்தல் மற்றும் தீப்பற்றி எரிதல் ஆகியன நிகழும் வாய்ப்பும் உண்டு.\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அ���ிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2016, 00:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167450?ref=right-popular", "date_download": "2019-04-21T06:49:45Z", "digest": "sha1:DEEIWBROS7VZUMOBV2USOZHXEQZ4IBUQ", "length": 7383, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "விருது விழாவுக்கு உடல் வெளியே தெரியும் படி படுகவர்ச்சியாக வந்த அழகான இளம் நடிகை! கண்ணாடி உடை புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nவிருது விழாவுக்கு உடல் வெளியே தெரியும் படி படுகவர்ச்சியாக வந்த அழகான இளம் நடிகை கண்ணாடி உடை புகைப்படம் இதோ\nசினிமா ஹீரோயின்கள் அழகுக்காகவும், கவர்ச்சிக்காகவும் மேக்கப், காஸ்ட்யூம் என நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவிடுவார்கள். இன்ஸ்டாகிராம் என்ற ஒன்று வேறு இப்போது வந்துவிட்டது. படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்வார்கள்.\nவிருது விழாவுக்கு கூட சில உடல் வெளியே தெரியும் படி டிரான்ஸ்பரண்ட் உடைகளை அணிந்து வந்த தங்கள் மீது பலரின் பார்வையையும் திருப்பிவிடுவார்கள். ராம்ப் வாக் வேறு.\nஅப்படிதான் நடிகை ஆலியா பட் தற்போது நடைபெற்று வரும் 64 வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவுக்கு வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக ஓடிகொண்டிருக்கிறது.\nராஸி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kajal-16-07-1629474.htm", "date_download": "2019-04-21T06:32:32Z", "digest": "sha1:PNASV4XZ3EHCKOCAACFRZLC75FYGSNTR", "length": 7435, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தயாரிப்பாளர்கள் பெருமையாக பேசப்படும் காஜல் அகர்வால் ! - Kajal - காஜல் அகர்வால் | Tamilstar.com |", "raw_content": "\nதயாரிப்பாளர்கள் பெருமையாக பேசப்படும் காஜல் அகர்வால் \nதற்போது முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கும் காஜல் அகர்வால் தற்போது அஜீத்தின் 57-வது படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களுடனும் நடித்து வருகிறார். அவுட்டோர்களுக்கு செல்லும்போது, தனக்கான படப்பிடிப்பு முடிந்த பிறகும் ஊரை சுற்றிப்பார்க்கிறேன் என்ற பெயரில் தயாரிப்பாளர் போட்டுக் கொடுத்த ஸ்டார் ஹோட்டல் அறையிலேயே பல நாட்களாக டேரா போடும் பழக்கம் துளியும் இல்லாதவராம்.\nதனக்கு மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றதுமே, ஹோட்டல் அறைக்கு வந்ததுமே, பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு மும்பைக்கு பறந்து விடும் காஜல் சம்பள விசயத்தில் கறாராக பேசினாலும், தேவையில்லாத செலவுகளை தயாரிப்பாளர்களுக்கு இழுத்து விடாதவராம். இப்படி பல பெருமைகளை பெற்றுள்ளார் காஜல் அகர்வால்.\n▪ காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்\n▪ அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்\n▪ காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\n▪ நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்\n▪ மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n▪ பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்\n▪ காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\n▪ இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-raghavalawrence-14-03-1735964.htm", "date_download": "2019-04-21T06:33:32Z", "digest": "sha1:XNYBXZSL7OFNLPUP64JENJWTLMHZQZPF", "length": 9128, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரே ஒரு விஷயத்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் ராகவா லாரன்ஸ் - RaghavaLawrence - ராகவா லாரன்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\nஒரே ஒரு விஷயத்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் ராகவா லாரன்ஸ்\nமொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு. ஆனால் நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால், எனது இதயத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை. இதுபோன்றதொரு வலியை இதுவரை நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால், இப்போது அதை பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்.\nஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். இதுபோன்ற பிரச்சினைகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இப்படியான பிரச்சினைகளால் நான் அச்சப்பட்டுவிட மாட்டேன். எது நேர்ந்தாலும் அதை எதிர்கொள்வேன்.\nவாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் நான் தனியாக தவித்துவந்த காலத்தில் சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தான் நான் சினிமாவில் அடியெடுத்து வைக்க உதவினார்கள்.\nஇப்போதும்கூட மொட்ட சிவா கெட்ட சிவா வெளியீட்டுக்கு பின்னர் ரஜினிகாந்த் தான் என்னை ஒரு குழந்தைபோல் ஆரத்தழுவி நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் தெரிவித்திருக்கிறார். என்னை அவர் நன்கு அறிவார். நானும் அவரை அறிவேன். அவர் எனது குரு.\nஎனக்கு நிறைய அனுபவங்களையும் படிப்பினைகளையும் கொடுத்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.\n▪ ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி\n▪ ஜல்லிக்கட்டுக்கு லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை - பயில்வான் ரங்கநாதன் குற்றசாட்டு\n▪ ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்\n▪ அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்\n▪ சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்\n▪ சமூக வலைத்தளங்களில் அவதூறு: ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்\n▪ மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்\n▪ மக்கள் சூப்பர் ஸ்டாரா ரஜினி ரசிகர்களை சீண்டும் ராகவா லாரன்ஸ்\n▪ எனக்கு இது தெரியவே தெரியாது- சர்ச்சையால் லாரன்ஸ் அடித்த பல்டி\n▪ ராகவா லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டாரா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133949-stalin-speech-in-executive-committee-meeting.html", "date_download": "2019-04-21T07:00:00Z", "digest": "sha1:Q7PAXC6GI7KGSMZHI5QERGBUULFJTXLW", "length": 11506, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Stalin speech in executive committee meeting | கையைப் பிடித்துக் கெஞ்சினேன், முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை - மெரினா குறித்து ஸ்டாலின் உருக்கம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகையைப் பிடித்துக் கெஞ்சினேன், முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை - மெரினா குறித்து ஸ்டாலின் உருக்கம்\nதி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றைய செயற்குழுவில், `என் உயிரோடு கலந்திருக்கும் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று கூறி தன் பேச்சைத் தொடங்கினார். அப்போது, கை தட்டல்களால் அவையே அதிர்ந்தது.\nதழுதழுத்த குரலில் தொடர்ந்து பேசிய அவர், `தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக, இந்த அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் இறுதியில், கழகப் பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், “நான் பேசக்கூடிய சூழ்நிலையில் இல்லை. என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று கூறிவிட்டார். தலைவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருப்பதை என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் எல்லாம் தலைவரை இழந்திருக்கிறீர்கள்.\nநான் தலைவரை மட்டுமல்ல தந்தையையும் இழந்திருக்கிறேன். தலைவர் உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்தபோது, அவரின் அன்பை பெற்றுக்கொண்டு செயல் தலைவராகப் பொறுப்பேற்றேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு கழகப் பணிகளை மேற்கொண்டுவருகிறேன். அந்த அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டமாக நான் ஆய்வு நடத்தினேன். அப்போது, அங்கு இருக்கும் கழக மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகையில், நான் சொல்வது ஒன்று மட்டும்தான், `ஒற்றுமையாக இருங்கள்’. நம் கட்சியை மீண்டும் மலரச் செய்து, அந்த வெற்றியை நம் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்; அவரின் காலடியில் குவிக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் கூறினேன். கலைஞர் காலத்திலேயே இந்த வெற்றியை மெய்ப்பிக்க வேண்டும் என்று உறுதியேற்றேன். ஆனால், அதை நிறைவேற்றத் தவறிவிட்டேன். அந்த ஏக்கத்தில் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.\nதலைவரின் உடலை, அவரை உருவாக்கிய அண்ணன் அருகே அடக்கம்செய்ய வேண்டும் என்று நாம் எண்ணினோம். நம் தலைவரின் விருப்பமும் அதுதான். தலைவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இவ்வளவு நேரம்தான் அவரின் உயிர் இருக்கும் என மருத்துவர்களும் கூறிவிட்டனர். அந்தச் சூழலில், தலைவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நண்பர்கள் வாயிலாக, அரசிடம் தலைவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரினோம் . ஆனால் அரசு மறுத்துவிட்டது. எனவே, நாமே முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சொன்னார்கள். 'நீங்கள் கட்சியின் செயல் தலைவர், தலைவரின் மகன். எனவே, நீங்கள் வரவேண்டாம். நாங்கள் சென்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம்' என்று மூத்த உறுப்பினர்கள் கூறினார்கள். ஆனால் நான், 'தலைவருக்காக எதையும் இழக்கத் தயார்' என்று கூறி, நானும் சென்றேன்.\nமுதல்வரை சந்தித்து எங்கள் கோரிக்கையை முன் வைத்தோம். 'விதிமுறைகளின்படி இது சாத்தியம் இல்லை' என்று முதல்வர் சொல்லிவிட்டார். அரசு வகுப்பதுதான் விதிமுறை, நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம் என்று நான் அவரிடம் சொன்னேன். முதல்வரிடம் எவ்வளவோ மன்றாடினோம். வெக்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினேன். அப்போதுகூட அவர்கள் மனம் இறங்கவில்லை. எங்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக, ‘பார்ப்போம்’ என்று சொல்லி அனுப்பிவைத்தார். நாங்களும் மெரினாவில் அண்ணா சமாதி அருகே கலைஞருக்கு இடம் ஒதுக்கப்படும் என்று நம்பினோம். ஆனால் கடைசியில், `தி.மு.க-வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்தது. அதற்குப் பதில், வேறு இடத்தில் இடம் ஒதுக்கப்படுகிறது என்றும் செய்தி வந்தது.\nபின்னர், சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அனைவரும் என்னைப் பாராட்டினீர்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நாம் நன்றி சொல்ல வேண்டியது நம் வழக்கறிஞர் குழுவுக்குதான். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால், கலைஞரின் பக்கத்தில் என்னைப் புதைக்கும் நிலை உருவாகியிருக்கும்’ என்றார் உருக்கமாக.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/104299-this-government-school-teacher-taught-tamil-to-bihari-girl-in-just-four-months.html?artfrm=read_please", "date_download": "2019-04-21T06:39:54Z", "digest": "sha1:WYJ52J42LQP7YICBMK3X6T2IV5VZCHUU", "length": 24690, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "பீகார் சிறுமிக்கு நான்கே மாதத்தில் தமிழ் கற்றுத்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchool | This government school teacher taught Tamil to Bihari girl in just four months!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:56 (07/10/2017)\nபீகார் சிறுமிக்கு நான்கே மாதத்தில் தமிழ் கற்றுத்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nகல்வியே ஒருவரின் அனைத்து வகையான அறியாமைகளிலிருந்து விடுதலையை அளிக்கக்கூடியது. குறிப்பாக, பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்குப் பிரகாசமான வெளிச்சத்தைத் தருவது கல்விதான். ஆனால், பெண் குழந்தைகளைப் படிக்கவைக்காமல் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கும் கொடுமை இன்றும் நடந்துவருகிறது. அந்த மனநிலையில் இருந்த பீகாரைச் சேர்ந்த ஒருவரின் பெண் குழந்தை, தற்போது அரசுப் பள்ளியில் கல்வி ஒளி பெற்றுவருகிறது.\nதிண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரும் வழியில் உள்ளது, கட்டளை கிராமம். அங்கே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆர்.துளசி மற்றும் பிற ஆசிரியர்களின் பெரும் அக்கறையாலும் முயற்சியாலும் பீகாரைச் சேர்ந்த அ.ஜைனப் காதூன் கல்வி கற்றுவருகிறாள். முதலாம் வகுப்புப் படிக்கும் இவருக்குத் தமிழில் பேசவே தெரியாது. ஆனால், பள்ளி தொடங்கி நான்கே மாதத்தில் மிகத் தெளிவாக, சரியான உச்சரிப்போடு தமிழ் வார்த்தைகளைப் படிக்கிறாள். அ முதல் ஃ வரை, க் முதல�� ன் வரை தடங்களின்றி படிக்கிறாள். இதை வீடியோவில் பார்க்கும்போது நிச்சயம் ஆச்சர்யம் அடைவீர்கள். ஏனெனில், தமிழுக்கே உண்டான சிறப்புமிக்க, உச்சரிக்கச் சிரமமான வார்த்தைகளையும் அழகாகப் படிக்கிறாள். 'ழ்' எழுத்து அவர் நாவில் அவ்வளவு அழகாக நடனமாடுகிறது.\nஜைனப் காதூன் பள்ளிக்கு வந்த சுவாரஸ்யமான கதையை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுகதேவ் சொல்கிறார். \"ஜைனப் காதூனின் குடும்பத்தினர் பீகாரின் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர்கள். இந்தப் பகுதியில் உள்ள மசூதியில் அவரின் அப்பா வேலை பார்க்கிறார். வீட்டின் செல்லக் குழந்தை ஜைனப் காதூன். அவளை முதன்முதலில் பார்த்ததும், 'பள்ளியில் சேர்க்கும் வயது. சேர்த்துவிடுங்கள்' என்று சக ஆசிரியர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவள் அப்பா, அம்மாவுக்குத் தமிழில் பேசத் தெரியாது. இந்தி மட்டுமேதான் தெரியும். அதனால், அடுத்த நாள் நான் சென்றேன். என் அம்மா இந்தி பண்டிட் என்பதால், எனக்கு இந்தி தெரியும். ஜைனப் காதூன் வீட்டுக்குச் சென்று, அவளைப் பள்ளியில் சேர்க்கச் சொன்னபோது, அப்பா சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.\n'எங்கள் ஊரில் பன்னிரண்டு, பதிமூன்று வயது வரை பெண் குழந்தைகளை வளர்த்து, திருமணம் செய்துகொடுத்துவிடுவோம். அதனால், தேவையில்லாமல் படிக்கவைக்க வேண்டாம் என விட்டுவிட்டேன்' என்றார். நான் அவரிடம் பொறுமையாகப் பேசி, சம்மதிக்கவைத்தேன். இப்போது, அவர்தான் தினமும் காலையில் மகளைப் பள்ளிக்கு அழைத்துவருகிறார். பள்ளி முடிந்ததும் நானோ அல்லது வேறு ஆசிரியரோ கொண்டுபோய்விடுவோம்\" என்கிறார் சுகதேவ்.\nஜைனப் காதூன் நான்கே மாதத்தில் இவ்வளவு தெளிவாகத் தமிழில் படிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி\n\"ஜைனப் காதூனுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் நான்தான். ஏனென்றால், இந்தப் பள்ளியில் எனக்கு மட்டும்தான் இந்தி தெரியும். அதனால், என்னோடு அதிகம் பேசுவாள். சேர்ந்த ஒரு மாதத்தில், தன்னுடன் யாரும் பேசுவதில்லை என்று வருத்தத்துடன் சொன்னாள். மற்றவர்களுக்கு இந்தி தெரியாது என்று நான் சொன்னதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாள்கள் செல்ல, செல்ல மற்ற மாணவர்களோடு பழக ஆரம்பித்தாள். ஒன்றாக விளையாடினாள். ஒரு சில தமிழ் வார்த்தைகளைப் பேசவும் கற்றுக்கொண்டாள்.\nநான் என்ன சொல்கிறேனோ அதை முழுமையாகப் புரிந்துகொள்கிறாள். தமிழ் ���ழுத்துகளை உச்சரிக்கச் சிரமப்பட்டபோது, நான் உதவினேன். ஒவ்வோர் எழுத்தையும் முழுமையாக உச்சரிக்கிறாள். எழுத்துக்கூட்டி, தெளிவாகப் படிக்கிறாள். பார்க்கும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், கல்வியில் இருக்கும் அவளின் ஆர்வத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்த எனக்கு வியப்பாக இல்லை\" என்கிறார் சுகதேவ்.\nகல்வி வாழ்க்கையையே மாற்றக்கூடியது. ஜைனப் காதூனுக்குச் சரியான வயதில் கிடைத்திருக்கும் கல்வி, அவளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். ஒரு மாணவிக்குக் கல்வி கிடைக்க ஆர்வத்துடன் செயல்பட்ட பள்ளியின் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்\nஆந்திரத் தலைநகரை வடிவமைக்கும் 'ஆர்ட் டைரக்டர்' தமிழர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nகேப்டனை மாத்திட்டா ஆட்டமே மாறிடும்... இது ஸ்டீவன் ஸ்மித் 2.0\nஎறும்பு கடிச்சு பாத்திருப்பீங்க... விவசாயம் செய்றதை பாத்திருக்கீங்களா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126501-actor-gundu-kalyanam-jointed-admk.html", "date_download": "2019-04-21T06:38:10Z", "digest": "sha1:UEOPV7TSEFLUHRNAI6HVX3MKZH44AOJG", "length": 17344, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த நடிகர்! | Actor Gundu Kalyanam jointed ADMK", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:00 (01/06/2018)\nடி.டி.வி.தினகரன் அணியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த நடிகர்\nடி.டி.வி.தினகரன் அணியிலிருந்த நடிகர் குண்டு கல்யாணம், தற்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார்.\nஅ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த காலத்தில், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக நடிகர் குண்டு கல்யாணம் இருந்துவந்தார். தேர்தல் சமயங்களில், வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்துவந்தார். அந்த நிலையில், ஜெயலலிதா மறைவின்போது கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது, அவர் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்தார்.\nதற்போது அவர், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி பக்கம் சேர்ந்துள்ளார். அவர், அ.தி.மு.க-வில் இணைந்ததையடுத்து, அவர் வகித்துவந்த நட்சத்திரப் பேச்சாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இதை, அ.தி.மு.க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், 'திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம், அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்துத் தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டி கேட்டுக்கொண்டதால், இன்று முதல் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார். அவர், ஏற்கெனவே வகித்துவந்த தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் ப���லாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/94996-piyush-goel-once-complained-about-jayalalithaas-non-availability-as-chief-minister-now-saddens-over-her-demise.html", "date_download": "2019-04-21T06:10:16Z", "digest": "sha1:FZ7DWP6UTVT2PYEEXWGBRRH5CYLDECVH", "length": 22350, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "“ஜெயலலிதா முதல்வராக இருந்த அதே அறை... அதே சேர்” - உருகிய பியூஷ் கோயல்! | Piyush goel once complained about jayalalithaa's non availability as chief minister now saddens over her demise", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:32 (11/07/2017)\n“ஜெயலலிதா முதல்வராக இருந்த அதே அறை... அதே சேர்” - உருகிய பியூஷ் கோயல்\nமத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இதே மத்திய அமைச்சர்தான், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது “முதல்வரைச் சந்திப்பதற்கே கடினமாக இருக்கிறது. மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேச ஜெயலலிதா மறுக்கிறார்” என்று பகீர் குற்றசாட்டைக் கிளப்பி, அகில இந்திய அளவில் புயலைக்கிளப்பியவர். அதன்பிறகு ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பின்னர் தலைமைச்செயலகத்தில் ஜெயலலிதாவை பியூஷ் கோயல் சந்தித்தார்.\nபியூஷ் கோயலைச் சந்திப்பதற்கென்றே தனது வீட்டில் இருந்து ஜெயலலிதா, அன்றுமாலை தலைமைச்செயலகம் வருகை தந்தது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்தச் சந்திப்பின்போது, \" 'உதய்' மின்திட்டத்தில் தமிழகம் இணைய வேண்டும்\" என்ற கோரிக்கையை ஜெயலலிதாவிடம் வைத்தார் பியூஷ் கோயல். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்முறையாக இன்று தமிழகம் வந்தார் அவர். மத்திய அரசின் மின்திட்டங்களில் தமிழக அரசின் செயல்பாடு, உதய் திட்டம், அணு உலை மின்சாரத்தின் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி தனியார் ஹோட்டலில் தமிழக மின்துறை அமைச்சர் பி. தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பியூஷ் கோயல், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதற்காக, தலைமைச்செயலகம் வந்தார்.\nமத்திய அமைச்சரும், அமைச்சர் தங்கமணியும் ஒரே காரில் தலைமைச்செயலகம் வந்தனர். பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும் உடன் வந்திருந்தார்.\nதலைமைச்செயலகத்தின் முதல்மாடியில் ஜெயலலிதாவை முதல்முறையாகச் சந்தித்த அதே அறையில், தற்போதைய முதல்வரைச் சந்தித்தார். முதல்வர் பழனிசாமி கொடுத்த பூங்கொத்தைப் பெற்றுக்கொண்டே, முதல்வரின் சேரைப் பார்த்து கையை நீட்டிப் பேசிய பியூஷ் கோயல், “இதே அறையில், இதே சேரில்தான் முதல்வராக அமர்ந்திருந்த மேடம் ஜெயலலிதாஜியைச் சந்தித்தேன். அவரின் ஞாபகம் இந்த அறைக்குள் நுழையும்போது எனக்கு ஏற்படுகிறது” என்றார் உருக்கமாக.\nஅந்த அறையில் மாட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்து, “அவர் தைரியம் மிக்க ஒரு தலைவர்” என்று பழனிசாமியிடம் ஜெயலலிதா குறித்த நினைவுகளையும் அப்போது பியூஷ் கோயல் பகிர்ந்து கொண்டார். முதல்வருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்ததற்காக, முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டோம். அதேபோல் 'உதய்' மின்திட்டத்தில் தமிழகம் இணைந்ததற்கும் நன்றி தெரிவித்தோம். முதல்வருடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது. தமிழகத்தில் உருவாகும், காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் பசுமை மின்வழித��தடம் விரைவில் அமைத்துத் தரப்படும்” என்று தெரிவித்தார்.\nஅணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடையாது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nகேப்டனை மாத்திட்டா ஆட்டமே மாறிடும்... இது ஸ்டீவன் ஸ்மித் 2.0\nஎறும்பு கடிச்சு பாத்திருப்பீங்க... விவசாயம் செய்றதை பாத்திருக்கீங்களா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/04/100251.html", "date_download": "2019-04-21T06:13:09Z", "digest": "sha1:HLZH4GKAXHS6H4WMTTOLGW65EQW5UALU", "length": 17320, "nlines": 202, "source_domain": "thinaboomi.com", "title": "சீனாவில் தொடர் விபத்து: தறிகெட்டு ஓடிய லாரி தொடர்ச்சியாக 31 வாகனங்கள் மீது மோதியது: 15 பேர்�� லி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nசீனாவில் தொடர் விபத்து: தறிகெட்டு ஓடிய லாரி தொடர்ச்சியாக 31 வாகனங்கள் மீது மோதியது: 15 பேர்ப லி\nஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018 உலகம்\nபெய்ஜிங்,சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. தொடர்ச்சியாக 31 வாகனங்கள் மோதி ஒன்றன் மேல் ஒன்று குவிந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.மேலும், 44 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜ��டியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n1ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு...\n2திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனு...\n3நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ப...\n4புதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115723.html", "date_download": "2019-04-21T06:11:31Z", "digest": "sha1:EWGA4NPRLNJ7TVUUPX3JRLGQXTHV4GDI", "length": 14915, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..\nகிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..\nஇன்று (02) காலை ஏ9 பிரதான வீதியில் கிளி நொச்சி கந்தசுவாதி ஆலய முன்றலில் ஆரம்பித்து கரைச்சி பிரதேச சபை வரை நூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் ஊர்வலமாக பயணித்து கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்க எதிராக தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.\nகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கரைச்சி பிரதேச சபை செயலாளரே எமக்கான அடிப்படை உரிமைகளில் ஆதிக்கம் செலுத்தாதே, நிலவாடகை அடிப்படை பிரச்சினை சீர்செய்யப்படவில்லை, வருடாந்த வாடகை 3600 ரூபாவை 1200 ரூபாவாக குறைக்கவும், முச்சக���கர வண்டி உரிமையாளர்களை தரக்குறைவாக கருதாதே, உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருத்தினர்.\nஅத்தோடு கிளிநொச்சியில் உள்ள தரிப்பிடங்களுக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகள் இருப்பதனால் நாளாந்தம் வருமானம் 400 ரூபா முதல் ஆயிரம் ரூபா வரையே கிடைக்கப்பெறுகிறது இதனால் பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்களின் தொழிலை கைவிட்டு கூலி வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவே எமது இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஆனால் அவர் எங்களுக்கு எதிரான வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் எனவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇவர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதனை தொடர்பு கொண்டு வினவிய போது தான் கொழும்பில் ஒரு கூட்டத்தில் இருப்பதாகவும் தாமத்தித்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nவவுனியா கனகராயன்குளத்தில் விபத்து தந்தையும் மகளும் படுகாயம்..\nஈராக் எல்லையில் குர்து போராளிகள் நடத்திய தாக்குதலில் 3 துருக்கி ராணுவ வீரர்கள் பலி..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன்…\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு –…\nலாட்டரியில் வென்ற லட்சக்கணக்கான பணத்தை எண்ணி கொண்டிருந்த நபர்:…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/post/3-", "date_download": "2019-04-21T06:53:33Z", "digest": "sha1:LILN6EBCV6DPLTCFSIBXXUC6KNXILVTK", "length": 5625, "nlines": 141, "source_domain": "cinemapadam.com", "title": "3 படங்களையும் முந்தும் கள்ளபார்ட் - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராம���ல் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\n3 படங்களையும் முந்தும் கள்ளபார்ட்\n3 படங்களையும் முந்தும் கள்ளபார்ட்\nசௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nமார்ச் 1ல் சத்ரு ரிலீஸ்\nஅக்னிதேவியில் நடிக்கவில்லை: பாபி சிம்ஹா பரபரப்பு புகார்\nபோதையில் கார் ஓட்டியது நான் இல்லை: ருஹி சிங் விளக்கம்\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nதரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS...\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...\nஇளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\nபக்ரீத் படத்தின் ஆலங்குருவிகளா பாடல் வெளியீடு\nதிருமணத்துக்குப் பின் நான் நடிப்பதா வேண்டாமா\nஇவருக்கு வயதே ஆகாதா...: வைரலாகும் விஜய்யின் போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/12/23/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-04-21T06:53:58Z", "digest": "sha1:TFBYTEPPGITF2G7OUSWGTCQ3SD44HTY7", "length": 29412, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு முன்ஜென்மம் இருந்துள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு முன்ஜென்மம் இருந்துள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்\nஒரே கனவு மீண்டும் மீணடும் வருவது\nகனவுகள் என்பது உங்கள் வாழ்க்கையின் அனுபவங்களின் பிரதிபலிப்பாகும். ஒரே கனவு உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரே நேரத்தில் வருகிறதா கனவுகளில் வரும் சூழ்நிலையும், மனிதர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தை உணர்த்துகிறதா கனவுகளில் வரும் சூழ்நிலையும், மனிதர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தை உணர்த்துகிறதா அப்படியென்றால் அந்த கனவு உங்களுடைய கடந்த பிறவியின் நினைவலைகளை மீண்டும் கொண்டுவருகிறது.\nநமது அறிவையும், ஆற்றலையும் அதிகரிக்கும் உள்ளுணர்வு நமக்கு தானாக வந்துவிடுவதி��்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சில நேரங்களில் இந்த அறிவாற்றல் உங்களின் கடந்த கால வாழ்க்கையில் இருந்தும் வந்திருக்க வாய்ப்புள்ளது. நமது வயது சிறியதாக இருந்தாலும் நமது ஆன்மாவின் அனுபவம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு இந்த ஞானம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nசிறுவயதில் நம்மால் விவரிக்க முடியாத பல நினைவுகள் நமக்கு தோன்றும், பின்னாளில் மட்டுமே நம்மால் அதனை விவரிக்க இயலும். பெரியவர்களை விட குழந்தைகளிடம் ஆன்மாவை கடக்கும் புள்ளி அருகில் இருக்கும். அவர்கள் தங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து நினைவுகளை எளிதில் பெற இயலும். நீங்கள் கடந்த காலத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தீர்களோ அந்த அளவு இபிகா நினைவுகள் உங்களை தொடரும்.\nஇந்த உணர்வு கிட்டதட்ட நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு தருணத்தில் இருந்திருக்கும். தற்பொழுது நடக்கும் ஒரு விஷயம் ஏற்கனவே நம் வாழ்க்கையில் நடந்தது போன்ற உணர்வு இருக்கும். பெரும்பாலும் தேஜா வூ தானாக வரும். ஆனால் சிலசமயம் இது வாசனை, பொருள், இடம் போன்றவற்றால் தூண்டப்படும். இது நரம்பியல் கோளாறுகள் என்று சிலர் கூறுகிறார்கள், சிலர் இது மற்ற பரிமாணங்களில் இருந்து ஏற்படுகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் இது உங்கள் முன்ஜென்மத்தின் அறிகுறியாக இருக்க நிறைய வாய்ப்புள்ளது.\nமற்றவர்களின் உணர்வுகளை நீங்கள் உணர்வது\nமுதிர்ச்சியடைந்த ஆன்மாக்கள் உணர்ச்சிகளை எளிதில் உறிஞ்சுக்கொள்ளும். அதன்படி சிலசமயம் மற்றவர்களின் மனா உணர்ச்சிகளை மட்டுமின்றி, உடல் உணர்ச்சிகளையும் உங்களால் புரிந்து கொள்ள இயலும். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கூட்டத்தை தவிர்ப்பார்கள், ஏனெனில் அவர்களால் கூட்டத்தில் உள்ளவர்களின் உணர்ச்சிகளை கிரகித்துக்கொள்ள இயலும். இது உங்களுக்கு முன்ஜென்மம் இருந்ததை உறுதிசெய்யும்.\nசில குழந்தைகள் அவர்கள் வயதிற்கேற்றவாறு நடந்து கொள்ளமாட்டார்கள். இளைஞர்களுக்கு இணையாக அவர்களது செயல்களும், பேச்சும் இருக்கும். இந்த அனுபவத்தை ” சோல் ஏஜ் ” என்று கூறுவார்கள். அதாவது ஆன்மாவின் வயது என்று அழைப்பார்கள். நீங்கள் பூமிக்கு புதிய ஆன்மாவாக இருந்தால் உங்கள் செயல்கள் குழந்தைத்தனமாக இருக்கும். ஆனால் அனுபவம் வாய்ந்த ஆன்மாவாக இருக்கும் பட்சத்தில் செயல்களில் முதிர்ச்சி இருக���கும்.\nநீங்கள் குழந்தையாக இருந்த போது எதாவது ஒரு காலகட்டத்தை பற்றியோ அல்லது கலாச்சாரத்தை பற்றியோ அதிக ஆர்வத்துடன் கற்றிருக்கிறீர்களா. அவ்வாறு இருந்தால் அதற்கான விளக்கம் இதுதான் உங்கள் ஆன்மா அந்த குறிப்பிட்ட காலகட்டத்திலோ, இடத்திலோ அல்லது கலாச்சாரத்திலோ வாழ்ந்திருக்கிறது.\nவிவரிக்க முடியாத அச்சங்கள் இருக்கும்\nஇது உண்மைதான். இது பிரச்சினையின் ஒரு வடிவமாக இருந்தாலும் சில விவரிக்க முடியாத அச்சங்கள் உங்களுக்கு இருந்தால் அது உங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து ஏற்பட்டதாகும். குறிப்பாக தண்ணீரில் மூல்கு பயம், குறிப்பிட்ட விலங்குகள், குறிப்பிட்ட சில இடங்கள், குறிப்பிட்ட எண்கள், நிறங்கள் போன்றவற்றிக்கு பயப்படுவது கடந்த ஜென்மத்தை உறுதிப்படுத்தும்.\nஒருவரை பார்த்ததுமே எடைபோட்டு விடுவீர்கள்\nஒருவரை பார்த்து சில நிமிடங்கள் அவர்களுடன் பேசினாலே அவர்களுடைய குணநலன்கள், வாழ்க்கைமுறை போன்றவற்றை நீஙகள் கணித்துவிடுவீர்கள். அதாவது உங்கள் ஆன்ம பலம் மற்ற ஆன்மாக்கள் பற்றிய தகவல்களை எளிதில் அறிந்துகொள்ளும். அதன்காரணம் அப்படிப்பட்டவர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே பார்த்ததுதான்.\nநீங்கள் இந்த உலகத்திற்குள் முதல் முறையாக வந்துள்ளீர்கள் எனில் எப்படி மற்றவர்களுடன் விளையாடுவது, தனக்கான வாழ்க்கையை எப்படி வசதியாக அமைத்துக்கொள்வது என்று உங்கள் ஆன்மா சிந்திக்கும். ஆனால் உங்கள் ஆன்மா ஏற்கனவே பலமுறை இங்கு வாழ்ந்திருந்தால் நீங்கள் தெரிந்து விளையாட்டை மீண்டும் மீண்டும் விளையாட ஆர்வம் காட்டமாட்டீர்கள்.\nநீங்கள் ஏற்கனவே இங்கு வாழ்ந்திருந்தால் உங்களுக்கு முக்கிய குணங்களான பொறுமை, நேர்மை, சுய ஒழுக்கம் போன்ற்வற்றை பற்றி நன்கு தெரிந்திருக்கும். எனவே நீங்கள் அனைத்திலும் சரியாக இருக்க முயல்வீர்கள். உங்களுக்கு அதிக அனுபவம் இருப்பதால் மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது அதனை தீர்க்க முதல் ஆளாக நிற்பீர்கள், அந்த பிரச்சினையால் அவர்களுக்கு என்ன நடக்க போகிறது என்பதை உங்களால் முன்கூட்டியே உணர இயலும். எனவே அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவீர்கள்.\nநீங்கள் அப்பாவியாக இருக்க முடியாது. நீங்கள் ஏற்கனவே இங்கு வாழ்ந்தவராய் இருந்தால் மற்றவர்கள் ஆடும் மூளைவிளையாட்டையும், ஏமாற்���ும் வித்தையையும் நீங்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள். உங்களை ஏமாற்றும் நோக்கத்துடன் ஒருவர் பேசினால் அவர்களின் நோக்கத்தை முன்கூட்டியே நீங்கள் அறிந்துகொள்வீர்கள்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த ���மிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க… நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nதி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3\nஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்’ – பின்வாங்கிய பி.ஜே.பி.\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nராங் கால் – நக்கீரன் 5.4.2019\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/anonymous", "date_download": "2019-04-21T06:10:47Z", "digest": "sha1:C5AXKTMUMAETXY6RHXWGILQGMUC7IGUU", "length": 6884, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "anonymous - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅடையாளமற்ற, அடையாளம் தெரியாத ஒருவர்\nமுகவரியற்ற, முகவரி குறிப்பிடாத ஒருவர்\nயாருக்கும் தெரியாத 'மர்ம நபராக' இணையத்தில் உலாவருவது எளிது. தொழில்நுட்பம் தெரியாத அப்பாவி என்றால், மற்றவர்களிடம் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தொழில்நுட்ப மேதை என்றால், அந்த மர்ம நபரை யாராலும் அடையாளம் காண முடியாது. இவர்களைத்தான் 'அனானிகள்' என்கிறார்கள். தமிழும் ஆங்கிலமும் கலந்த புதுமொழி இது.\nகட்டுரைகளுக்கு கருத்துச் சொல்வது, அவற்றுக்குப் பதிலடி தருவது, சமூக வலைத் தளங்களில் ஊடாடுவது என எல்லா இடங்களிலும் அனானிகளைப் பார்க்க முடியும். அரசுக்கு எதிரான கடுமையான கருத்துகளை முன்வைக்கும்போது, தங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பலர் அனானிகளாகச் செயல்படுவார்கள். பிறரது கண்காணிப்பு வலையில் இருந்து தப்புவதற்காகவும், தங்களது சமூக அந்தஸ்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் பிரபலங்கள்கூட இப்படி அனானிகளாக இணையத்தில் உலவுகிறார்கள். . (அனானி'களின் தாக்குதல், தினமணி, 12 ஏப்ரல் 2012)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2019, 05:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/07/04/49-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-04-21T06:24:29Z", "digest": "sha1:66GXVQV4DA323O2LNSLJMLQYTCEJRLEI", "length": 16335, "nlines": 237, "source_domain": "vithyasagar.com", "title": "49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..\n49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..\nPosted on ஜூலை 4, 2013\tby வித்யாசாகர்\nஉயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால்\nஅந்த வாசமும் அப்படிப் பிடித்துப்போனது போல..\nஒவ்வொரு சட்டையையாய் எடுத்துத் தேடி தவிக்கிறேன்,\nகுபீரென வீசுகிறது அவனின் மணம்\nஅவசரமாய் துணி விலக்கி துணி விலக்கி\nஒரு மலர் சட்டென மலர்ந்ததுபோல்\nஎதிரே நிமிர்ந்துப் பார்க்க; அவன்..\nபாயும் நதியெனப் பாய்கிறது அவனின்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கண்கள், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, பண்பாடு, பார்வை, பு��ுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெப்பம். Bookmark the permalink.\n← 60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-21T06:26:06Z", "digest": "sha1:JPOH6EDOTNZ4WQK2Q2B5ZJDFMNMK45E5", "length": 11687, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருநகரி", "raw_content": "\n87. நீர்க்கொடை யயாதி தன் அகம்படியினருடன் கு���ுநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின் பெருக்காகவுமே அவன் இருந்தான். அவன் கண்ட ஒவ்வொரு இடமும் உருமாறியிருந்தன. அண்மையில் உள்ளவை உருவழிந்து கலங்கித் தெரிந்தன. சேய்மையிலிருந்தவை ஒளிப்பெருக்கெனத் தெரிந்த தொடுவான் வட்டத்தில் கரைந்தவைபோல மிதந்தன. கலவிளிம்பில் ததும்பிச் சொட்டுவதுபோல அங்கிருந்து ஒவ்வொரு பொருளும் எழுந்து உருக்கொண்டு அணுகி அவன் …\nTags: அனுதிருஹ்யூ, குருநகரி, சுகிர்தர், திருஷ்யூ, துர்வசு, பார்க்கவன், புரு, யது, யயாதி\n36. மலர்வைரம் காட்டில் மாறாக்கன்னியென இருந்தபோது அசோகசுந்தரியின் துள்ளலும் பொருளிலாச் சிரிப்பும் மழலையும் எதிலும் நிலைக்காமல் தாவும் விழிகளும் உலகறியாமையும் நகுஷனின் கண்ணில் பேரழகு கொண்டிருந்தன. கன்னியுடலில் வாழ்ந்த சிறுமியின் கைபற்றி தேரிலேற்றிக் கொண்டபோது பனித்துளிகளமைந்த வெண்மலரொன்றைக் கிள்ளி கையிலெடுத்து முகர்ந்து நோக்கவும் தயங்கி நெஞ்சோடு வைத்துக்கொண்டு செல்வதாகவே அவன் உணர்ந்தான். செல்லும் வழியெல்லாம் அவள் சிட்டுக்குருவியென சிலம்பிக்கொண்டே வந்தாள். முதற்கணம் அவள் ஒரு சிட்டு என்று தோன்றிய அவ்வெண்ணம் வேறு எப்படி ஒப்புமை கொண்டாலும் மீண்டும் …\nTags: அசோகசுந்தரி, குருநகரி, நகுஷன், பத்மன்\n35. சிம்மத்தின் பாதை நகுஷன் காட்டிலிருந்து குருநகரிக்கு கிளம்பியபோது வசிட்டர் அவனுடன் ஒரு அந்தணனை வழித்துணையாக அனுப்பினார். தன்னைப் புரந்த குரங்குகளிடமும் நண்பர்களிடமும் விடைபெற்று காட்டைக் கடந்து அருகிலிருந்த சந்தைக்குள் நுழைந்தான். அந்தண இளைஞன் அங்கே தங்கிவிட்டு மறுநாள் குருநகரிக்குச் செல்லலாம் என்றான். அந்தணர் தங்குவதற்குரிய விடுதியில் அவனை நன்மொழி சொல்லி வரவேற்றனர். வாயிற்காவலன் “காட்டாளர்கள் இத்திசைக்கு வரக்கூடாது. அங்கே உன் குலத்தோர் எவரேனும் இருப்பார்கள் என்றால் சென்று பார்” என்றான். நகுஷன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி …\nTags: அசோகசுந்தரி, குருநகரி, சுதர்மர், திரிகர்த்தர்கள், நகுஷன், பத்மன், வசிட்டர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41\nவெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 16\nபாரதி தமிழ் சங்கம் மற்றும் பிற...\nஈராறுகால் கொண்டெழும்புரவி - களம் சிறுகதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-darling-gv-prakash-10-02-1514845.htm", "date_download": "2019-04-21T06:45:58Z", "digest": "sha1:N2NRES6F2M6QH5FCNEONAVP7V76YY4GV", "length": 9079, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விரைவில் டார்லிங் படத்தின் இரண்டாம் பாகம்? - DarlingGV Prakash - டார்லிங் | Tamilstar.com |", "raw_content": "\nவிரைவில் டார்லிங் படத்தின் இரண்டாம் பாகம்\nதமிழ்த்திரை உலகில் தற்போது ஆச்சர்யமாகப் பேசப்பட்டு வரும் விஷயம் என்ன தெரியுமா ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த டார்லிங் படத்தின் வெற்றிதான். அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படத்தை சாம் ஆண்டன் இயக்கியிருந்தார்.\nஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான முதல் படம் இது சமீபகாலமாக பேய் படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்து வருகிறது. அரண்மனை, பிசாசு என சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற பல படங்களே இதற்கு உதாரணம் சமீபகாலமாக பேய் படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்து வருகிறது. அரண்மனை, பிசாசு என சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற பல படங்களே இதற்கு உதாரணம் இந்த வரிசையில் லேட்டஸ்ட் இணைப்பு டார்லிங் படம்.\nபொங்கலையொட்டி வெளியான ஷங்கரின் ஐ மற்றும் விஷாலின் ஆம்பள படங்களுடன் டார்லிங் படமும் வெளியானது.ஐ படத்தின் வெற்றியில் டார்லிங் படம் காணாமல் போய்விடப்போகிறது என்ற கணிப்புக்கு மாறாக மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது.\nஆம்பள படம் பல தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டநிலையில், டார்லிங் படம் தற்போது 25-ஆவது நாளைக் கடந்திருக்கிறது டார்லிங் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் ஜி.வி.பிரகாஷ்குமார் மட்டுமல்ல இப்பட குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் டார்லிங் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் ஜி.வி.பிரகாஷ்குமார் மட்டுமல்ல இப்பட குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அடுத்த கட்டமாக டார்லிங் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றிய பேச்சுவார்த்தையும் ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.\n▪ எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்\n▪ பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baeba9-ba8bb2baebcd/baaba4bb1bcdbb1b95bcd-b95bc1bb1bc8baabbeb9fbc1b95bb3bcd", "date_download": "2019-04-21T06:41:38Z", "digest": "sha1:CTHY6EQYNPCRVSZKBCPT525BCU7TJZKJ", "length": 35922, "nlines": 217, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பதற்றக் குறைபாடுகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / பதற்றக் குறைபாடுகள்\nபதற்றக் குறைபாடுகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபதற்றக் குறைபாடு என்றால் என்ன\nநீங்கள் ஒரு பரீட்சைக்கோ நேர்முகத் தேர்வுக்கோ செல்வதற்கு முன்னால் உங்களுடைய கைகளெல்லாம் நடுங்கியிருக்கும், உங்களுடைய உள்ளங்கையில் வியர்த்திருக்கும், மிகவும் கவலையோடு தோன்றியிருப்பீர்கள். இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா இவை அனைத்தும் ஒரு முக்கியமான நிகழ்வுக்கு உங்களுடைய உடல் தன்னைத் தயார் செய்துகொள்வதற்கான அடையாளங்கள். நீங்கள் இன்னொரு விஷயமும் கவனித்திருக்கலாம். இத்தனை நடுக்கத்தோடு ஒரு வேலையைச் செய்யத் தொடங்கியபிறகு அந்த நடுக்கம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிவிடும். நீங்கள் அமைதியாவீர்கள், உங்களுடைய மூச்சு ஒழுங்காகும், உங்களுடைய இதயம் அளவுக்கு அதிகமாகத் துடிக்காது, எல்லாமே இயல்பாகிவிடும். இந்தப் பதற்றம் உண்மையில் ஒரு நல்ல விஷயம். காரணம் அது நம்மை எச்சரிக்கையோடு இருக்கச் செய்து இன்னு��் சிறப்பாகப் பணியாற்றச் செய்கிறது.\nஅதே சமயம் சிலர் எந்தக் காரணமுமில்லாமல் பதற்றப்படுவார்கள். ஒருவேளை அவர்களால் தங்களுடைய கவலைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலவில்லையென்றால், எப்போதும் பதற்ற உணர்விலேயே இருப்பதால் அவர்களால் அவர்களுடைய தினசரி வேலைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை என்றால் அவர்களுக்குப் பதற்றக் குறைபாடு இருக்கலாம்\nஒருவர் தனக்கு இருக்கிற பதற்றம் இயல்பானதா அல்லது குறைபாடா என்று தெரிந்துகொள்வதற்கு இந்தப் பட்டியலைப் பார்க்கலாம்:\nபில்களுக்குப் பணம் செலுத்துவது, பணிக்கான நேர்முகத் தேர்வு, பரீட்சைகள் அல்லது மற்ற முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிக் கவலைப்படுதல்\nஒரு பொதுக் கூட்டத்திலோ அல்லது ஒரு பெரிய கூட்டத்திலோ பேசுவதற்கு முன்னால் உங்களுடைய 'வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோன்ற ஓர் உணர்வு'.\nஓர் ஆபத்தான பொருளை, இடத்தை அல்லது சூழ்நிலையை நினைத்துப் பயப்படுதல். உதாரணமாக நீங்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாய் உங்களைப் பார்த்துக் குரைத்தால் அதற்காகப் பயப்படுதல்.\nஒரு துயரச் சம்பவத்திற்குப் பிறகு வருத்தம் அல்லது கவலையோடு இருத்தல். உதாரணமாக அன்புக்குரிய ஒருவர் மரணமடைந்தபிறகு அவரை எண்ணி வருந்துதல்.\nதனிப்பட்ட முறையில் தன்னையும், சுற்றி இருக்கிற இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.\nஒரு பெரிய பந்தயத்திற்கு முன்னால் உடல் வியர்த்துப் போதல்.\nஎப்போதும், எந்தக் காரணமுமில்லாமல் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது. அதன்மூலம் உங்களுடைய தினசரி வேலைகளையே செய்ய இயலாமல் போவது.\nஏதேனும் ஒரு சமூக நிகழ்வு அல்லது நீங்கள் பேசவேண்டியிருக்கும் ஒரு நிகழ்வில் பிறர் உங்களை எடை போடுவார்களோ என்று பயப்படுதல். உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளும் விதமாக, சங்கடப் படுத்திக்கொள்ளும் விதமாக நீங்கள் நடந்துகொண்டுவிடுவீர்களோ என்று பயப்படுதல்.\nஒரு பொருள் அல்லது இடத்தை நினைத்துக் காரணமில்லாமல் பயப்படுதல். உதாரணமாக ஒரு லிப்ட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் அந்த லிப்ட்டிருந்து தன்னால் வெளியே வரவே இயலாதோ என்று பயப்படுதல்.\nமுன்பு எப்போதோ நடந்த ஒரு பெரிய துயரச் சம்பவத்தை அடிக்கடி நினைப்பது, அதைப் பற்றிக் கனவு காண்பது, கவலைப்படுவது.\nஅதீதமாகவும், அட���க்கடியும் சுத்தப்படுத்துதல், பொருள்களை அடுக்கி வைத்தல்.\nகாரணமே இல்லாமல் அடிக்கடி பயப்படுதல், 'நான் இறந்துவிடப்போகிறேன்' என்பதுபோல் சோகமாக உணர்தல், இந்த அதிர்ச்சி மீண்டும் ஏற்படுமோ என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருத்தல்.\nபதற்றக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன\nஎல்லாருக்குமே பதற்றம் உண்டு. ஆகவே ஒருவருடைய பதற்றம் இயல்பானதா அல்லது பதற்றக் குறைபாடா என்று சொல்லுவது சிரமம். உங்களுடைய கவலை உணர்வுகள் நீண்ட நாளைக்கு உங்களுடைய பணிகளைப் பாதித்தால் நீங்கள் மனநல நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெற வேண்டும். பதற்றக் குறைபாட்டில் பல வகைகள் உண்டு.\nஇதயத்துடிப்பு அதிகரித்தல், வேகமாக மூச்சு விடுதல்\nமார்புப் பகுதியில் இறுக்கமாக உணர்தல்\nகாரணம் சொல்ல முடியாத கவலைகளும், சமநிலையற்ற உணர்வும் தொடர்ந்து வருதல்\nதேவையில்லாத விஷயங்களை எண்ணித் தொடர்ந்து கவலைப்படுதல், அதன் மூலம் தீவிரமாகச் சில செயல்களில் ஈடுபடுதல்\nஉங்களுடைய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால் அவர்களிடம் பேசுங்கள், அவர்களுக்குப் பதற்றக் குறைபாடு இருக்கலாம் என்று சொல்லுங்கள், மனநல நிபுணர் ஒருவரைச் சந்திக்குமாறு ஆலோசனை சொல்லுங்கள்\nபதற்றக் குறைபாட்டை உண்டாக்கக்கூடிய மிகப் பொதுவான காரணிகள்\nஒருவருடைய குடும்பத்தில் யாருக்கேனும் மனநலப் பிரச்சனைகள் இருந்திருந்தால் அவர்களுக்குப் பதற்றப் பிரச்சனைகள் வரலாம். உதாரணமாக OCD குடும்பத்தில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வரும்.\nபணியிடத்தில் அழுத்தம், அன்புக்குரிய ஒருவருடைய மரணம், அல்லது தொந்தரவில் உள்ள உறவுகள் கூட பதற்றத்தின் அறிகுறிகளை உண்டாக்கலாம்.\nதைராய்டு பிரச்சனைகள், ஆஸ்துமா, நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற நோய்களும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். மன அழுத்தத்தினால் அவதிப்படுகிறவர்களும் பதற்றக் குறைபாட்டு அறிகுறிகளைப் பெறக் கூடும். உதாரணமாக, நீண்ட நாளாக மன அழுத்தத்தால் அவதிப்படும் ஒருவருடைய பணிச் செயல் திறன் குறையத் தொடங்கலாம், இதனால் பணித் தொடர்பான அழுத்தம் வந்து அதன் மூலம் பதற்றம் தூண்டப்படலாம்.\nபோதைப் பொருள்கள், மது மற்றும் அது போன்ற பிற பொருள்களை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. இதற்க���க் காரணம் அவர்கள் பயன்படுத்திய பொருள்களின் தாக்கம் குறையத் தொடங்குகிறது, அதனால் அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.\nசில நேரங்களில் சில குறிப்பிட்ட ஆளுமைத் தன்மைகளைக் கொண்ட நபர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. உதாரணமாக எதிலும் கச்சிதமாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறவர்கள், எதையும் தாங்கள்தான் கட்டுப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறவர்கள்.\nபதற்றம் மக்களைப் பலவிதமாகப் பாதிக்கிறது, அதனால் பலவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. மிகவும் பொதுவாகக் காணப்படும் பதற்றக் குறைபாடுகள்:\nபொதுவான பதற்றக் குறைபாடு (GAD)\nGAD பிரச்சனை கொண்டவர்கள் அதீதமான பதற்றத்தை அனுபவிக்கிறார்கள், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். அவர்களால் பதற்றத்தையும் கவலையையும் கட்டுப்படுத்த இயலுவதில்லை, அவர்கள் ஓரிடத்தில் நிற்க இயலாதது போல் உணர்கிறார்கள், எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது போல் உணர்கிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, ஏதேனும் ஒரு நிகழ்வு இவர்களுக்குப் பதற்றத்தைத் தூண்டுவதில்லை.\nதீவிர செயல்பாட்டுக் குறைபாடு (OCD)\nOCD பிரச்சனை கொண்டவர்களுக்குத் தொடர்ந்து ஏதேனும் சிந்தனைகள் மற்றும் பயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன, அதன்மூலம் அவர்களுக்குப் பதற்றம் ஏற்படுகிறது. அவர்கள் இந்தப் பதற்றத்தைத் தணித்துக் கொள்வதற்காகச் சில குறிப்பிட்ட செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். உதாரணமாக கிருமிகளால் தான் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயங்கொண்ட ஒருவர் திரும்பத் திரும்ப தன்னுடைய கைகளைக் கழுவுவார் அல்லது வீட்டில் உள்ள பாத்திரங்களைக் கழுவுவார்.\nசமூக பயம் / சமூகப் பதற்றக் குறைபாடு (SAD)\nசமூகப் பதற்றக் குறைபாடு கொண்ட மக்கள் தங்களை மற்றவர்கள் கவனிக்கக் கூடிய சமூக மற்றும் பேச்சு தொடர்பான நிகழ்ச்சிகளை எண்ணிப் பயப்படுகிறார்கள். அவர்கள் செய்யப்போகிற அல்லது சொல்லப் போகிற ஏதோ ஒன்று அவர்களை அவமானப்படுத்திவிடும் அல்லது சங்கடப்படுத்திவிடும் என்று இவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். இவர்களால் சாதாரணமான தினசரி நடவடிக்கைகளான ஒருவருடன் இயல்பாகப் பேசுதல், பொது இடங்களில் சாப்பிடுதல் போன்றவற்றைக் கூடச் செய்ய இயல��து.\nபோபியாக்கள் எனப்படும் இந்த அச்சக்கோளாறுகள் அடிப்படையற்ற பயங்களாகும். அச்சக்கோளாறுப் பிரச்சனை கொண்டவர்கள் தங்களுக்குப் பதற்றம் உண்டாக்கும் பொருள் அல்லது சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக எந்த அளவிற்கும் செல்வார்கள். உதாரணமாக சிலருக்கு விமானத்தில் பறப்பதற்கு பயம் இருக்கலாம், கூட்டமான இடங்களில் இருப்பதற்குப் பயம் ஏற்படலாம், அல்லது சிலந்திகள், உயரமான கட்டிடங்கள் போன்ற எந்தத் தொந்தரவும் தராத பொருள்களை நினைத்துக் கூட அவர்கள் பயப்படலாம்.\nஅதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD)\nவிபத்துகள் அல்லது தாக்குதல் போன்ற ஒரு தீவிரமான அதிர்ச்சியைச் சந்தித்தவர்கள் அல்லது பார்த்தவர்களுக்குப் பின்னர் PTSD பிரச்சனை வரக்கூடும். அவருக்கு அந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருப்பதால் அவர்களால் தூங்க இயலாது அல்லது இயல்பான மனத்துடன் இருக்கவே இயலாது.\nபயக் குறைபாட்டுப் பிரச்சினை கொண்டவர்கள் தங்களால் கட்டுப்படுத்த இயலாதபடி பயத்தினால் தாக்கப் படுகிறார்கள். இதற்குப் பல உடல் சார்ந்த அறிகுறிகள் உண்டு. உதாரணமாக மயக்கம், மூச்சுத் திணறல் மற்றும் அதிகம் வியர்த்தல். இந்த பயத் தாக்குதல்களின்போது அவர்களுக்கு உளம் சார்ந்த அறிகுறிகள் (சிந்தனைகள்) வருவதாகவும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக ஏதேனும் ஒன்று தவறாக நடக்கப் போகிறது என்று அவர்கள் நினைக்கலாம், 'நான் சாகப் போகிறேன்' அல்லது 'எனக்குப் பைத்தியம் பிடிக்கப்போகிறது' என்பது போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இந்தத் தாக்குதல்கள் இதற்காகத் தான் நடக்கின்றன என்று எந்தக் காரணமும் கிடையாது. இப்படி ஒரு தாக்குதல் மீண்டும் நிகழ்ந்துவிடுமோ என்கிற பயத்திலேயே அந்த நபர் வாழ்ந்து கொண்டிருப்பார்.\nபதற்றக் குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெறுதல்\nபதற்றக் குறைபாடுகளைக் குணப்படுத்தலாம். அதே சமயம் பிரச்சனை எந்த அளவு தீவிரமானது என்பதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. மேற்கண்ட அறிகுறிகளில் எவையேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது நல்லது. பதற்றக் குறைபாடுகளை மருந்துகளாலோ ஆலோசனையாலோ இவை இரண்டையும் கொண்டோ குணப்படுத்தலாம்.\nபதற்றக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல���\nஉங்களுடைய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவருக்குப் பதற்றக் குறைபாடுகள் இருந்தால் நீங்கள் அவருக்கு அளிக்கப் போகும் ஆதரவு அவர்களுடைய துயரத்தைக் குறைப்பதற்கு மிகவும் உதவும். மற்ற எல்லா நோய்களைப் போலவே இங்கேயும் நீங்கள் அவதிப் படுபவருடைய பிரச்சனையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தான் அவர்களுடைய நிலை என்ன என்பதை நீங்கள் உணர இயலும். பதற்றக் குறைபாடு உள்ளவர்களுடன் பழகுவதற்கு நிறையப் பொறுமை தேவை, அதே சமயம் அவ்வப்போது அவர்களைத் தூண்டிவிட்டு அவர்கள் எதை எண்ணிப் பயப்படுகிறார்களோ, எதை எண்ணி அழுத்தத்தைச் சந்திக்கிறார்களோ அதை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும், அப்போது தான் அவர்களால் அந்த பயங்களை விரட்ட இயலும். இதற்கு நீங்கள் ஒரு சரியான சமநிலையைக் கண்டறிவது அவசியம்.\nநீங்கள் உங்களுடைய பதற்றக் குறைபாட்டைக் கையாளுவதற்குப் பல திறன்களைக் கற்றுக் கொள்ளலாம். நேர்விதமாகச் சிந்தித்தல், அழுத்தத்தைக் கையாளுதல், ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், மனத்தைத் தளர்வாக வைத்துக் கொள்ளுதல் போன்றவை இதற்கான சில பொதுவான நுட்பங்கள். பதற்றத்தை நீங்களே கையாளுவது ஒரு சவாலான விஷயம் தான், குறிப்பாக உங்களுக்கு நிறைய அசௌகரியமும் சங்கட உணர்வும் ஏற்பட்டால் அது மிகவும் சிரமமாக இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (3 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்\nபயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nகுழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்\nஇளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகுழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மக்கள் சாசனம் 2017 - 2018\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் ��ெயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 15, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-21T06:55:40Z", "digest": "sha1:YO5GZ36M7ZBF2VUI7RGJDUWAK5MO2SVM", "length": 16730, "nlines": 63, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு! - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு! | Tamil Diaspora News", "raw_content": "\n[ April 8, 2019 ] எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\tஅண்மைச் செய்திகள்\n[ March 26, 2019 ] மரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு\tஅண்மைச் செய்திகள்\n[ March 8, 2019 ] ஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்\tஅண்மைச் செய்திகள்\n[ March 3, 2019 ] ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது .\tஅண்மைச் செய்திகள்\n[ March 1, 2019 ] விடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான்\tஅண்மைச் செய்திகள்\nதமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு\nநன்றி, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகம். October 09,2017\nஇலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும்,ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியற் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகமெங்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nYes to referendum என்ற பெயரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெருஞ்செயற் திட்டங்களில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டிருந்த இச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடாத்துவதற்கு பிரதமர் பணிமனையில் ஒருங்கிணைப்புச் செயலகமும் அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில்இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்தும் ஜனநாயக வழிமுறையாகவே இப் பொதுவாக்கெடுப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.\nதேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற்தீர்வாகத் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்டமுன்மொழிவுகள் தமிழீழ மக்களின்முன்வைக்கப்பட்டு, அவற்றினிடையே பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் ஜனநாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை இவ் அரசியற்பரப்புரை இயக்கம் மேற்கொள்ளும்.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த குர்திஸ்தான், கத்தலோனியா பொதுமக்கள் வாக்கெடுப்புகள் நமக்கு ஒரு தெளிவான செய்தியினைத் தெரிவிக்கின்றன. விடுதலைக்கு அவாவும் மக்களே அதற்கான பொறிமுறையையும் கையிலெடுத்து தமது சுதந்திர வேட்கையினை முன்னோக்கித் தள்ளவேண்டும் என்பதே அச் செய்தியாகும்.\nதமிழீழ மக்களும் பொதுவாக்கெடுப்பு என்ற பொறிமுறையினைத் தமது கையில் எடுத்தாக வேண்டும். பொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கான ஒரு சூழல் கனியும்வரை ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் அழுத்தமாக வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.\nஇவ் அரசிய��்பரப்புரை வேலைத்திட்டத்துக்கான முன்னெடுப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதும் இதனை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இணைந்தவகையில் மேற்கொள்வதற்கான அழைப்பையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் வெளியிடுகிறது.\nஇவ் விடயம் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேரடியான தொடர்புகளை மேற்கொள்ளும்.\nஇவ் அரசியல் பரப்புரை இயக்கத்தில் ஈழத்தாயகமும் தமிழகமும் இணைந்து கொள்ளுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்துக்கு முரணானது அல்ல. இதனால் சட்டவரையறை என்ற அச்சம் தவிர்த்து ஈழத்தாயகத்தில் இப் பரப்புரை இயக்கத்தினை மேற்கொள்வது சாத்தியமானதே.\nஇத்தகைய ஒரு பொதுவாக்கெடுப்பினை நடாத்துவதின் நடைமுறைச்சாத்தியம் குறித்த கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதனையும் நாம் அறிவோம். இவ் விடயத்தில் எமது கருத்து இதுதான்.\nஈழத் தமிழ்மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச்சட்டங்களின் அடிப்படையில் கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம்.\nஇதனை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம். உலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது. ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியற்சூழல் வரும்போது ஒரு பொதுசனவாக்கெடுப்பினை நடாத்துவதற்கான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கும். அதுவரை எமது சுதந்திரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும்.\nஇப் பரப்புரை இயக்கத்துக்கான ஆதரவினை வழங்குமாறு உலகத்தமிழ் மக்களைக் கோருவதுடன் இப் பரப்புரை இயக்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.\nஇவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலைய��� வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nசிங்களத்தை விழுந்து கும்பிடுவதை தமிழ் இனம் நிறுத்த வேண்டும்.\nவடக்கில் இருந்து புத்தர் சிலைகளை அகற்றக் கோருகிறது அடையாளம்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஎம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் April 8, 2019\nமரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு March 26, 2019\nஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள் March 8, 2019\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது . March 3, 2019\nவிடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான் March 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/7593", "date_download": "2019-04-21T06:37:04Z", "digest": "sha1:AIXUZ525FKMRUPWKXAUAMKH4A3HCIHT4", "length": 12720, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "“ ராஜீவ் கொலையளிகளை மோடி விடுதலை செய்தால் உலக பயங்­க­­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­தாக அமையும்” | Virakesari.lk", "raw_content": "\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\n“ ராஜீவ் கொலையளிகளை மோடி விடுதலை செய்தால் உலக பயங்­க­­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­தாக அமையும்”\n“ ராஜீவ் கொலையளிகளை மோடி விடுதலை செய்தால் உலக பயங்­க­­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­தாக அமையும்”\nராஜீவ் காந்தி கொலைச் சந்­தே­க­ந­பர்­­க­ளை மோடி விடுதலை செய்தால் அது உலக பயங்­க­­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­தாக ��மையும் எனவே ஒரு­போதும் இது இடம்­பெ­ற­மாட்­டாது எனத் தெரி­வித்த தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம், கச்­சத்­தீவு விட­யத்தை பயன்­ப­டுத்தி இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­குமிடையே மோதலை ஏற்­ப­டுத்த ஜெய­ல­லிதா முயற்சி என்றும் அவ்­வி­யக்கம் குற்­றம்­சாட்­டி­யது.\nஇது தொடர்­பாக தேச­ப்­பற்­றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்,\nதமிழ்­நாட்டு முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­ற­பின்னர் தமிழ்­நாட்­டி­லுள்ள ஈழப்­பிரி­வினை வாத ஆத­ர­வா­ளர்­களை திருப்­ப­திப்­ப­டுத்தும் தேவை ஜெய­ல­லி­தா­வுக்கு உள்­ளது.\nஎனவே தான் இந்­தியப் பிர­த­மர் மோடியை சந்­தித்து கச்­சத்­தீவை மீண்டும்பெற வேண்­டு­மென்­றும் அங்­குள்ள அந்­தோ­னியார் தேவா­ல­யத்தை புன­ர­மைக்கும் பணியை இந்­தி­யாக பொறுப்­பேற்­க வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யுள்­ள­தோடு, மீனவர் பிரச்­சினை மற்றும் ரஜீவ் காந்தி கொலைச் சந்­தேக நபர்­களை விடு­தலை செய்­யு­­மாறும் மோடி­யிடம் கேட்­டுள்ளார். இது ஜெய­ல­லி­தாவின் அர­சியல் நாட­க­மாகும்.\nஅதே­வேளை இலங்­கை­யுடன் இந்­தி­யா தற்­போது மத்­தி­யஸ்த நிலை­மையில் ராஜ­தந்­திர ரீதி­யாக உற­வு­களை முன்­­னெ­டுத்து வரு­கின்­றது.\nஇந்­நி­லையில் கச்­­­சத்­தீவை மீண்டும் பெற வேண்­டுமெ இந்­தியா மத்­திய அர­சுக்கு தொந்­த­ரவு கொடுத்து இரு நாடு­க­ளுக்­கி­டையே மோதலை ஏற்­ப­டுத்த முனை­கின்­றது.\n1974 ஆம் ஆண்டு அப்­போ­தைய இந்­தி­யப் பிர­த­மர் இந்­தி­ரா காந்தி கச்­சத்­தீவை சட்­ட­­ரீ­தி­யாக இலங்­கைக்கு கைய­ளித்தார். எனவே இதனை சட்­ட­ரீ­தி­யாக மீளப்­பெற முடி­யாது. என­வேதான் இதனை முதன்­மைப்­ப­டுத்தி பலாத்­­க­ர­மாக கச்­சத்­தீ­வை மீளப்­பெறும் நிலைக்கு இந்­தி­யாவை தள்­ளி­விட ஜெய­ல­லிதா முயற்சி எடுக்­கிறார்.\nஅதே­வேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்­தேக நபர்கள் ஏழு­பேரை விடு­­தலை செய்ய வேண்­டு­மென்ற கோரிக்­கை­கைய மோடி ஏற்க மாட்­டார். ஏனென்றால் அதனை காங்­கிரஸ் கட்சி ஏற்­றுக்­கொள்­ளாது, சர்­வ­­தே­ச ரீதி­யிலும் எதிர்­பார்ப்­புக்கள் கிளம்­பும்.\nஉலக பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக மோடி குரல்கொடுத்து வரும் நிலையில் இச் சந்­தே­க­ந­பர்­களை விடு­தலை செய்தால் அது உலக பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­தாக அமைந்­து­விடும். எனவே இது ஒரு­ப���தும் இடம்­பெ­றப்­போ­வ­தில்லை.\nமோடியை சந்­தித்து ஜெய­ல­லிதா முன்­வைத்த இலங்கை தொடர்­பான கோரிக்­கைகள் வெறும் அர­சியல் நாட­க­மே என்றும் டாக்டர் வசந்த பண்­டார தெரி­வித்தார்.\nராஜீவ் காந்தி கொலை சந்­தே­க­ந­பர் மோடி விடுதலை உலக பயங்­க­­ர­வா­தம் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் கச்­சத்­தீவு இலங்­கை\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.\n2019-04-21 12:07:25 கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் பாடசாலை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2019-04-21 12:06:53 தேவாலயங்கள் ஆயுதம் தாங்கிய பொலிஸ் இராணுவம்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து அவசரமாக பாதுகாப்புச் சபை கூடுகின்றது.\n2019-04-21 11:59:32 பாதுகாப்புச் சபை கூடுகின்றது \nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nகொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன்று காலை இடம் பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து சம்பவம் இடம் பெற்றுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n2019-04-21 11:54:53 பாதுகாப்பு தீவிரம் கொழும்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர்ந்து குண்டுவெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர குருதி தேவை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 12:04:06 குண்டுவெடிப்பு இரத்தம் மரணம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/post/ilayaraja-75-...-", "date_download": "2019-04-21T06:12:06Z", "digest": "sha1:6RNCLXRO6MBUQMAG2QB5MV3PNTZWNATC", "length": 7131, "nlines": 141, "source_domain": "cinemapadam.com", "title": "Ilayaraja 75: 'நீங்களும் அவரும்'... மேடையிலேயே இளையராஜாவிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை! - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, வி��்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nIlayaraja 75: 'நீங்களும் அவரும்'... மேடையிலேயே இளையராஜாவிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nIlayaraja 75: 'நீங்களும் அவரும்'... மேடையிலேயே இளையராஜாவிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nசென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் நடிகை ரோகினி வேண்டாததை பேசி மூக்குடைப்பட்டார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர், நடிகையர் பலர்\nIlaiyaraaja 75: மேடையில் ரஹ்மானை செல்லமாக திட்டிய இளையராஜா- வீடியோ இதோ\nIlaiyaraaja 75: ஒரு முத்தத்தால் கமலை கலாய்த்த இளையராஜா\nஆர்யாவைத் தொடர்ந்து விஷால் திருமணம்:\nஅரசியல் பேச புது வித்தை கற்க வெளிநாட்டிற்கு செல்லும் சிம்பு...\nதொடையை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை காஜல் அகர்வால்\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nதரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS...\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...\nஇளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\nதொடர்ந்து உறவினரின் நிறுவனங்களில் நடிக்கும் கார்த்தி\nRadha Ravi: என் செல்லாக்குடியவா அசிங்கா பேசுர... ராதாரவியை...\nNayanthara: நயன்தாராவை இழிவுபடுத்திய ராதாரவி... அண்ணன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:43:11Z", "digest": "sha1:4NFPFY3EYHEUKJ6A3GZNQORI2EWUUOJ7", "length": 8994, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "காட்டுமன்னார்கோயில் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாட்டுமன்னார்கோயில் வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக காட்டுமன்னார்கோயில் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 123 வருவாய் கிராமங்கள் உள்ளன. [2]\n↑ கடலூர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்கள்\n↑ காட்டுமன்னார்கோயில் வட்டத்தின் 123 வருவாய் கிராமங்கள்\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · களப்பிரர் · பல்லவர் · சோழர் ஆட்சி · சாளுக்கிய சோழர்கள் · பாண்டிய ஆட்சி · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயகர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nவெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · சிதம்பரம் நடராசர் கோயில் · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\nகடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2018, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1277_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:46:26Z", "digest": "sha1:AMSSGTUXIFABQUJZQRTRSTKJOKYPSXKH", "length": 5882, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1277 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1277 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1277 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1277 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sangitha-twit-in-mother-character/", "date_download": "2019-04-21T06:06:29Z", "digest": "sha1:SYQFFKHUKRI3QOCI3RWASOP7F3W6TAHD", "length": 8314, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "டிவிட்டரில் கதறிய பிதாமகன் நடிகை சங்கீதா.! ரசிகர்கள் அதிர்ச்சி - Cinemapettai", "raw_content": "\nடிவிட்டரில் கதறிய பிதாமகன் நடிகை சங்கீதா.\nடிவிட்டரில் கதறிய பிதாமகன் நடிகை சங்கீதா.\nபிதாமகன் படத்தில் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரது மனதிலும் கொண்டு போய் சேர்த்தது. தற்போது இவரது அம்மாவை பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.\nஅதில் அம்மா என்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, 13 வயதிலேயே பள்ளியை நிறுத்தி என்னை சினிமா உலகிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி, நான் சம்பாதித்த பணத்தில் உன் மகன்கள் போதை மருந்துகள் போன்றவற்றை வாங்குவதற்காக என்னை பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி,குறிப்பிட்ட வயதில் என்னை திருமணம் செய்து வைக்காததற்கு நன்றி ,மாடாய் உழைத்து உழைத்து சம்பாதித்த நன்றி என்னையும் என் கணவரையும் நிம்மதியாக வாழ விடாமல் தொடர்ந்து அவதூறு செய்ததற்கு நன்றி என்று அவரது ஆதங்கத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் ஒரு நாள் உண்மையை உணர்ந்து எனது பெருமையை அறிய போகிறீர்கள் என அதில் பதிவிட்டுள்ளார்.\nRelated Topics:தமிழ் நடிகைகள், தமிழ்படங்கள், பிதாமகன்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bats/expensive-bas-vampire+bats-price-list.html", "date_download": "2019-04-21T06:32:19Z", "digest": "sha1:CZP3VUUGAK2TWI4HFTENMLSMRKACASZ6", "length": 16673, "nlines": 355, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பஸ் வம்பிரே பட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive பஸ் வம்பிரே பட்ஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive பஸ் வம்பிரே பட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது பட்ஸ் அன்று 21 Apr 2019 போன்று Rs. 5,799 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைக���் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பஸ் வம்பிரே பேட் India உள்ள பஸ் வம்பிரே சிக்ஸர் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1090 1250 G Rs. 5,540 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பஸ் வம்பிரே பட்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பஸ் வம்பிரே பட்ஸ் உள்ளன. 3,479. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 5,799 கிடைக்கிறது பஸ் வம்பிரே SPORTY ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1090 1250 G ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nராயல் சல்லேங்க ஸ்போர்ட்ஸ் கியர்\n15 எஅர்ஸ் அண்ட் பாபாவே\nசிறந்த 10பஸ் வம்பிரே பட்ஸ்\nபஸ் வம்பிரே SPORTY ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1090 1250 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nபஸ் வம்பிரே சிக்ஸர் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1090 1250 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nபஸ் வம்பிரே பாஸ் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1150 1350 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11120251/1031696/minister-meeting-fight.vpf", "date_download": "2019-04-21T07:11:00Z", "digest": "sha1:Q2MXNQ5QVY34VICBKDX2IOMIVG5L2NRA", "length": 8087, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அமைச்சர் பங்கேற்ற விழாவில் மோதல் : பாஜகவினர் சண்டையால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமைச்சர் பங்கேற்ற விழாவில�� மோதல் : பாஜகவினர் சண்டையால் பரபரப்பு\nபாஜகவினர் சண்டையால் மேடையில் பரபரப்பு\nமகாராஷ்டிர மாநிலம், ஜல்கான் பகுதியில் அமைச்சர் கிரிஷ் மகாஜன் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடிரக் மீது பேருந்து மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்\nஉத்தரப்பிரதேச மாநிலம், மெயின்பூரி அருகே, லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.\nஹர்திக் பட்டேல் கூட்டத்தில் வன்முறை : தொண்டர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது.\n\"தேர்தல் அலுவலர்கள் நியாயமாக பணியாற்ற வேண்டும்\" - சந்திரபாபு நாயுடு\nஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் என்டிஆர் அறக்கட்டளையின் சார்பில் ரத்த வங்கி மையத்தை திறந்து வைத்தார்.\nகாங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்\nகேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஅதிநவீன ஐ.என்.எஸ் இம்பால் போர் கப்பல் : உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிப்பு\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வசதி கொண்ட அதிநவீன ஐ.என்.எஸ் இம்பால் போர்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.\nகேரளாவில் ஏப்.23-ல் மக்களவை தேர்தல் : 219 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு\nகேரளாவில் வரும் 23ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 ச���ாற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:44:21Z", "digest": "sha1:IQGUMHZPRC3X7Y4NGFRMITCXV4WLO5AQ", "length": 11560, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலாயுதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\nபார்பாரிகன் சொன்னான்: அலாயுதன் இடும்பர்கள் விண்ணிலிருந்து விழுந்தெழுந்து தாக்குவதை கண்டான். அவனுடைய படைவீரர்கள் ஆணையிடாமலேயே தங்கள் நீண்ட வேல்களை மேல்நோக்கி கூர் நின்றிருக்க பிடித்து கீழே விழும் இடும்பர்களுக்கு நேராகக் காட்டி அவர்களை குத்திப் புரட்டி குருதிக்கலத்திற்குள் உள்தசைகள் உடைந்து சிக்க சுழற்றி பிழுதெடுத்து வெங்குருதியுடன் தூக்கி ஆட்டினர். குருதி தங்கள் உடலில் சிந்த நடனமாடினர். களத்திற்கு வந்த அப்பதினான்கு நாட்களில் அவர்கள் முதல்முறையாக போரில் ஈடுபட்டனர். போரிடுபவனின் தனிப்பட்ட வஞ்சத்தை, அச்சத்தை, களிப்பை மீறி எழும் …\nTags: அலாயுதன், கடோத்கஜன், குருக்ஷேத்ரம், பார்பாரிகன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\nஅரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர் கட்செவி யோகத்தை கற்றுக்கொண்டார். நாகர்களால் அந்த நுண்ணறிதல் அங்கநாட்டு அரசர் கர்ணனுக்கு வழங்கப்பட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் போர்புரிந்த அவ்விரவில் விழிகொண்டவர்களாக அங்கு திகழ்ந்தவர்கள் அவர்கள் இருவருமே. துரோணர் ஒலிகளைக்கொண்டு போரிடும் சப்தஸ்புடம் என்னும் கலையை அறிந்தவர். அதை அவரிடமிருந்து அஸ்வத்தாமர் அறிந்திருந்தார். அன்றைய …\nTags: அரவான், அலாயுதன், கடோத்கஜன��, குருக்ஷேத்ரம், துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61\nபார்பாரிகன் சொன்னான்: விந்தியமலைக்கு அப்பால், ஜனஸ்தானத்தை தலைநகராகக் கொண்டு அமைந்திருந்த நாடு அரக்கர்களின் தொல்நிலமாகிய தண்டகம். முன்பு அது தண்டகப்பெருங்காடு என அழைக்கப்பட்டிருந்தது. அங்கே அரக்கர் குலத்தின் பதினெட்டு குடிகள் வாழ்ந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஆற்றல்மிக்க அரசு என்றாக்கியவர் தொல்லரக்க மன்னர் கரனும் அவருடைய இளையோராகிய தூஷணரும் திரிசிரஸும். இலங்கையை ஆண்ட அரக்கர்குலப் பேரரசர் ராவணனுக்கு உடன்குருதியர் அவர்கள். அலைகள் என எழுந்தும் பின் அமைந்தும் மீண்டும் எழுந்தும் கொண்டிருக்கும் அரக்கர்களின் வரலாற்றில் எழுந்த பேரலை அவர்களின் …\nTags: அலம்புஷர், அலாயுதன், அஸ்வத்தாமன், சகுனி, பகன், பார்பாரிகன்\nஅண்ணா ஹசாரே ஓர் உரையாடல்\nஏழாம் உலகம்- ஒரு பதிவு\nநிலம் பூத்து மலர்ந்த நாள் - கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்மு��சு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:11:41Z", "digest": "sha1:JLXQVTREZW22BCH23J4F46GDT32Z5DPU", "length": 7741, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1\nமுதற்காடு : கௌஷீதகம் [1] தொன்மையான மலைநிலமாகிய கௌஷீதகத்தில் அசிதர் என்னும் வேதமுனிவரின் மைந்தராக பிறந்தார் தௌம்யர். தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன்பொருட்டு அவர் அயோததௌம்யர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு ஆருணி, உபமன்யூ, வேதன் என்னும் மூன்று மாணவர்கள் அமைந்தனர். தாழ்வரையின் காடு திருத்தி வயல் சமைத்து, குடில்கட்டி கல்விநிலை அமைத்து மாணவர்களுடன் அங்கு அவர் குடியிருந்தார். அவரது மாணவர்களில் ஆருணி வேளாண்தொழிலியற்றினான். உபமன்யூ கன்றுபுரந்தான். வேதன் பொதிசுமக்கச் சென்றான். மலைச்சரிவில் அமைந்திருந்த …\nTags: அஷ்டவக்ரன், ஆருணி, உத்தாலகர், உபமன்யு, கௌஷீதகம், சுஜாதை, தௌம்யர், வேதன், ஸ்வேதகேது\nபடிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி\nஇலங்கையில் இருந்து ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் க��ிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b93bb0bc1b99bcdb95bbfba3bc8ba8bcdba4-ba4b9fbcdb9fb95bcdb95bb2bc8-baebc7baebcdbaabbeb9fbcdb9fbbfbb1bcdb95bbeba9-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-04-21T06:39:08Z", "digest": "sha1:DGVQ3YKF6VBWQJW2Q6H4676PELDGB6BQ", "length": 15285, "nlines": 175, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / ஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nசங்கிலித்தொடர் குளிர்பதன வசதிகளுக்கான திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசங்கிலித்தொடர் குளிர்பதன வசதிகளுக்கான திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nதனியார் தொழிற்துறை, தொழில் முனைவோர், கூட்டுறவு அமைப்புகள், விவசாய குழுக்கள், PSU—க்கள்.\nதிட்டமானது தேவை அடிப்பமையிலானதாகும் மற்றும் வருடம் முழுவதும் திட்டத்தின் பலனை பெறலாம்.\nமாநில தோட்டக்கலை இயக்கம் அல்லது தேசிய தோட்டக்கலை வாரிய அலுவலகங்கள்\nப்ரீ – கூலர்களுடன் நவீன பேக் – ஹைவுசஸ், குளிர்சாதான அறைகள், குளிர்சாதன கிடங்குகள், ரீஃபர் கண்டெய்னர்கள், பழுக்கவைப்பதற்கான பிரிவுகள் மாற்று எரிசக்தி, சில்லரை அலமாரிகள், வினியோக வண்டிகள்\nநீண்ட தூரம் பயணிக்கும் ரீஃபர் டிரக்\nநீண்ட தூரம் பயண சரக்கு போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் வெப்பம் உட்புகாத வசதி கொண்ட கேரேஜ் மற்றும் தீவர ரெப்ரிஜிரேட்டடு கூலிங் சிஸ்டம்.\nநகரத்தில் வினியோக வசதிக்காக சாதாரண மற்றும் தீவர குளிர்பதன வசிதியுடன் கூடிய வெப்பம் ��ட்புகாத வசதி கொண்ட கேரேஜ், நகரங்களுக்கும். விவசாய பண்ணைகளுக்கும் இடையிலான தூரத்தை இணைக்கும் பாலமாக இந்த குளிர்பதன வசதி திட்டம் இருக்கிறது. இதன் மூலம் நுகர்வோர்களுக்கு புத்தம்புதிய விவசாய விளைபொருட்களை சப்ளை செய்ய உதவுகிறது.\nமுதலீடு இணைந்த வரி கழிவு (IT சட்டம் 35 – AD)\nசேமிப்பு கிடங்கு உள்கட்டமைப்பு நிதியிலிருந்து குறைந்த வட்டியில் கடன் (NABARD)\nஅனுமதிக்ககூடிய கட்டணம் @35% முதல் 50% வரை திட்டங்களுக்கு கிரெடிட் இணைந்த மானியம் (MIDH)\nவிவசாய பொருட்களை முந்தயார் படுத்தல், சேமித்தல் மற்றும் போக்குவரத்து செய்வதற்கு சேவைவரி விலக்கு\nபுதிய பழங்கள் & காய்கறிகளுக்கு சந்தை மதிப்பு உயர்வு (உள்நாடு & சர்வதேச அளவில்)\nகிராமப்புற உற்பத்தியாளர்கள் & நகர்ப்புற நுகர்வோர்களுக்கிடையே ஸ்மார்ட் பாலமாக இருத்தல்\nதானியங்கு ஒப்புதல் சேவை மற்றும் ECB வழி 100%FDI\nவழிகாட்டல் & தரத்திற்கு www.MIDH.gov.in அல்லது www.NCCD.gov.in ஐ பார்க்கவும்.\nஅதிக தகவல்களுக்கு அருகாமையில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் அதிகாரிகள் மற்றும் மாநில தோட்டக்கலை துறையை தொடர்பு கொள்ளவும்.\nஆதாரம் : வோளண், கூட்டுறவு & விவசாய நலத்துறை வேளாண் & விவசாய நல அமைச்சகம், இந்திய அரசு\nFiled under: மத்திய அரசு திட்டங்கள், தோட்டக்கலை துறை, திட்டம், Plan for Horticulture Development\nபக்க மதிப்பீடு (35 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை பராமரிப்பு & கோழி வளர்ப்பு தொடர்பானவை\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nபயிர்களின் நீர் மேலாண்மை & திட்டங்கள்\nநீர்பிடிப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்\nஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nவேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்\nவேளாண்மைப் பொறியியல் துறை - முக்கிய திட்டங்கள்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை - தொலைநோக்கு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 1 - 2018 - 2019\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொத�� அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 21, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/178441", "date_download": "2019-04-21T06:27:19Z", "digest": "sha1:7WYJ7TJR3VNN6TJRU32BS7W6UZWNHW3P", "length": 2932, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "ஒரு கடிதம் எழுதேன்.. ப்ளீஸ்... - ஐஞ்சுவை அவியல்", "raw_content": "\nஒரு கடிதம் எழுதேன்.. ப்ளீஸ்... - ஐஞ்சுவை அவியல்\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nஒரு கடிதம் எழுதேன்.. ப்ளீஸ்... - ஐஞ்சுவை அவியல்\nராஜி | அனுபவம் | அரசியல் | ஐஞ்சுவை அவியல்\n நிலாவிலிருந்து பார்த்தால் சீனா பெருஞ்சுவர் தெரியுமாமே உண்மையா\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\nஎங்களுக்கும் வாழ்வு வரும் - கூத்தாண்டவர் திருவிழா\nமுன்ஜென்ம வினை தீர சித்ரா குப்த வழிபாடு\nநிறைந்த வாழ்வருளும் சித்ரா பௌர்ணமி\nஉடல் தானத்தில் இத்தனை விசயமிருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/01/blog-post_7697.html", "date_download": "2019-04-21T06:24:48Z", "digest": "sha1:2GZXDRXBASPD367SBZPT6VKZDASUEHOU", "length": 11011, "nlines": 186, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: புத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபுத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...\nபுத்தக கண்காட்சி முடிந்து விட்டது... எல்லா ஸ்டால்களிலும் சுற்றி பார்த்ததில் இருந்து ஒன்று தெரிந்தது... இணையத்தில் நாம் விவாதிப்பதற்கும் , நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...\nநல்ல வாசகர்கள் பலர் இணையத்தில் இயங்குவது இல்லை.. எனவே இணைய கணிப்புகள் பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை...\nசமையல் புத்தகம் , குழந்தைகளுக்கான புத்தகம் , கல்வி சம்பந்தமான புத்தகங்களை விட்டு விட்டு பார்த்த��ல் , இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் வாங்குவது குறைவாகவே உள்ளது..\nஆனாலும் சாரு , ஜெயமோகன் , எஸ் ரா போன்றோர் புத்தகங்களை கேட்டு வாங்குபவர்கள் , தேடி வாங்குபவர்கள் ஏராளம்.. அந்த வகையில் அராத்துவின் புத்தகங்களையும் தேடி வாங்கினார்கள் என்பது மகிழ்ச்சிக்கு உரியது...\nகாரணம் இளைய தலைமுறையில் ஒருவர் புத்தகம் வாங்கும்போது மற்றவர்கள் புத்தகங்களையும் பார்க்கிறார்கள் அல்லவா..\nசுஜாதா புத்தகங்களை , இன்ன நாவல் என இல்லாமல் , குறைந்த விலையில் எது கிடைக்கிறதோ எதை வாங்கி செல்லும் போக்கு இருந்தது...ஆக அவர் மினிமம் கியாரண்டி... அதே போல கல்கி .கண்ணதாசன் போன்றோர்..\nஇடது சாரி புத்தகங்களுக்கு வரவேற்பு இருந்தது..\nஆனால் தமிழ் சார்ந்த நூல்கள் சரிவர சந்தைப்படவில்லை...\nஆன்மீக நூல்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் நிலை...தேர்ந்தெடுத்தே வாங்கினார்கள்...\nவிளம்பரத்தால் மட்டுமே எந்த புத்தகமும் கூடுதலாக விற்பனை ஆகவில்லை... ஆனால் விளம்பரம் இன்றி சில நல்ல புத்தகங்கள் விற்பனை ஆகாமல் தடுமாறின...\nடாப் டென் என ஒவ்வொரு பதிப்பகமும் சில லிஸ்ட் வெளியிடும்... ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா ஸ்டால்களையும் சுற்றியதில் நான் அவதானித்தன் அடிப்படையில் டாப் டென்..\n1. பகவத் கீதை - கீதா பிரஸ் ( குறைவான விலை என்பதால் பலரும் வாங்கினர் )\n2. சுஜாதா கதைகள் ( தலைப்பை பற்றி கவலையின்றி , காசு குறைவாக இருப்பதை அள்ளி சென்றார்கள்... குறிப்பாக ஸ்ரீரங்கத்து தேவதைகள்,)\n3. தற்கொலை குறுங்கதைகள்- அராத்து\n4 உடையார் - பாலகுமாரன்\n5 . கிமு கிபி - மதன்\n6 ராசலீலா- சாரு நிவேதிதா\n7. ப்ளீஸ் , இந்த புத்தகத்தை வாங்காதீங்க- கோபி நாத்\n8. கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n9 . அராஜகம் 1000 - அராத்து\n10 வெள்ளை யானை - ஜெயமோகன்\n( அடுத்த பத்து இடங்களில் இருக்கும் புத்தக பட்டியல் அடுத்து வெளியிடப்படும் )\nகள் ஆய்வு .அருமை நண்பா\nஎஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ”நிமித்தம்” நாவலும் நன்றாக விற்றிருக்கிறது...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகவிதைகளுக்கு இன்று அவசியம் இல்லை- அசோகமித்ரன் . கவ...\nதிமுகவை அழித்தது வீரமணிதான் - அழகிரி ஆவேசம்.. கலை...\nகாணாமல் போன திருவள்ளுவர் அபூர்வ நாணயம் - எஸ் ரா பே...\nபுத்தக கண்காட்ச���யும் டாப் டென் புத்தகங்களும் ...\nஜே சி குமரப்பா குறித்து எஸ் ரா உரை\nபுத்தக கண்காட்சியில் சாருவின் ரகளை- எக்சைல் 2 , டா...\nபடிக்க வேண்டிய புத்தகங்கள் - சன் டீவியில் சாருவின்...\nபோகரும் புலிப்பாணியும் மோதிய போது....\nசென்னை புத்தக கண்காட்சி - குதூகல ஆரம்பம் .. செவிக்...\nஅறிவியல் விரும்பிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான விவாதம்\nநாவல்களில் எழுத்து பிழைகள் - சீரியஸ் பிரச்சனையா இல...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/12/12.html", "date_download": "2019-04-21T06:32:40Z", "digest": "sha1:OJF6TUHKBAJGWCZU6EPOLB3DZXOBQZ4G", "length": 7592, "nlines": 160, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மகாத்மா காந்தி எழுதிய மோட்டிவேஷன் கடிதம் - வெற்றிக்கு 12 படிக்கட்டுகள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமகாத்மா காந்தி எழுதிய மோட்டிவேஷன் கடிதம் - வெற்றிக்கு 12 படிக்கட்டுகள்\nமகாத்மா காந்தியின் முதன்மை சீடர்களில் ஒருவர் ஜன்மலால் பஜாஜ் . இவரது மகன் கமல நயன் , படிக்கும்பொருட்டு வெளியூர் செல்ல வேண்டி இருந்தது... ஆசி வாங்க அவன் காந்தியிடம் வந்தான். காந்தி அவனுக்கு ஒரு கடிதம் அளித்தார்...\n2. அனைவர் சொல்வதையும் கேள். ஆனால் எது சரியோ அதை மட்டும் செய்\n3. ஒரு நிமிடத்தையும் வீணாக்காதே. அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடி\n4. ஏழையைப்போல் வாழ். பணக்காரன் என பெருமைப்படாதே\n5. செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்துக்கொள்\n7 தினமும் உடற்பயிற்சி செய்\n8 உணவு விஷ்யத்தில் எச்சரிக்கை தேவை\n9 தினமும் நாட்குறிப்பு எழுது\n10. புத்திசாலித்தனத்தைவிட இதய பலம் கோடி மடங்கு பெரிது. எனவே அதை விருத்தி செய். அதற்கு கீதை , துளசிதாஸ் போன்றவை படிப்பது முக்கியம். தினமும் பஜானவளி பாராயணம் செய். தினமும் முறையாக இரு முறை பிரார்த்தனை செய்\n11. உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி விட்டதால் , வேறொரு பெண்ணை கண்ணெடுத்தும் பார்க்காதே\n12. ஒவ்வொரு வாரமும் என்ன செய்கிறாய் என்பது குறித்து எனக்கு கடிதம் எழ��து\nLabels: இலக்கியம், காந்தி, மகாத்மா காந்தி\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமிஷ்கினின் பிசாசு படம் கல்கி கதையின் காப்பியா- கிள...\nலிங்கா படத்தை முதல் நாளே பார்த்த கிரிக்கெட் அணி - ...\nஐந்து ஆண்டுகளில் , மொண்ணைத்தனத்தில் இருந்து தமிழகம...\nமகாத்மா காந்தி எழுதிய மோட்டிவேஷன் கடிதம் - வெற்ற...\nஎழுத்தின் மாயாஜாலம் - அனல் பறக்கும் எக்சைல் முன் ப...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=87203", "date_download": "2019-04-21T06:08:29Z", "digest": "sha1:XI5BOVU4FMDMBTELFZIM7Q3NFAQU6TSQ", "length": 1630, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும்!'- அலியா பட் மெசேஜ்", "raw_content": "\n`ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும்'- அலியா பட் மெசேஜ்\nரன்பீர் கபூர் - அலியா பட் திருமணம் எப்போது என்பதுதான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. இது குறித்து அலியா பட் , ``மக்கள் இப்போ கொஞ்சம் ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும். ரெண்டு அழகான கல்யாணம் போன வருஷம்தான் நடந்து முடிஞ்சது.எல்லாரும் மற்ற வேலைகளைப் பார்த்தா நல்லா இருக்கும். மத்ததெல்லாம் அப்புறம்தான்\" எனக் கூறியிருக்கிறார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/business/indias-bank-bad-depts-shrink-from-record-peak/", "date_download": "2019-04-21T07:25:19Z", "digest": "sha1:V4M4RNR7DTTH2NCUG7ECQMSA6RSTU23R", "length": 48964, "nlines": 196, "source_domain": "ezhuthaani.com", "title": "இந்திய வங்கிகளின் வாராக் கடன்கள் எவ்வளவு தெரியுமா ?", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஅடம் பிடிக்கும் குழந்தைகள் - காரணங்களும், சமாளிக்கும் வழிமுறைகளும்\nபாட்டாலே பரவசம்: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்..\nஇந்திய வங்கிகளின் வா���ாக் கடன்கள் எவ்வளவு தெரியுமா \nதொழில் & வர்த்தகம், பொருளாதாரம்\nஇந்திய வங்கிகளின் வாராக் கடன்கள் எவ்வளவு தெரியுமா \nஉலகம் முழுவதும் உள்ள நாடுகளின் வங்கிகளில் ஆய்வு செய்து சமீபமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது ப்ளூம்பெர்க் நிறுவனம்.\nஉலகிலேயே மோசமான வங்கி அமைப்புகளைக் கொண்ட இரண்டாவது நாடு இந்தியா என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்டில் இருக்கும் வாராக் கடன்கள், பிரச்னைக்குரிய கடன்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இதைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.\nஒரு வங்கியின் முதல் அடிப்படைப் பணியே, தேவையானவர்களுக்குக் கடன் கொடுத்து அதை வட்டியோடு ஒழுங்காக வசூலிப்பது தான். 100 ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால், அதில் எவ்வளவு ரூபாய் வாராக் கடனாக, பிரச்னைக்குரிய கடன்களாக எழுதி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் இதைக் கணித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்திய வங்கிகளைப் பற்றி நாம் அதிகம் பேச வேண்டியதில்லை.\nஒட்டு மொத்தமாக இந்திய வங்கிகள், 210 பில்லியன் டாலர்களை (14,70,000 கோடி ரூபாய்) வாராக் கடன்கள் அல்லது பிரச்னைக்குரிய கடன்களாகத் தங்களுடைய பேலன்ஸ் ஷீட்களில் குறித்து வைத்திருக்கின்றன.\nதற்போது மத்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகளை, மீட்கக் கூடிய நிலையில் உள்ள 3.6 லட்சம் கோடி ரூபாயை முதலில் வசூலிக்கவோ, மறுசீரமைப்புச் செய்யவோ அறிவுறுத்தி இருக்கிறது. 2018 – 19 ஆம் ஆண்டு இந்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டிருக்கும் 21 லட்சம் கோடி வருவாயில் இந்த 3.6 லட்சம் கோடி ரூபாய், சுமாராக 16 சதவிகிதம். இந்தத் தொகை இருந்தால் நம் பட்ஜெட் பற்றாக் குறையே பெரும் அளவில் குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாராக்கடன்களை வசூலிக்க பல தொழில் நிறுவனங்களை இழுத்து மூட வேண்டி வரும், அல்லது வேறு நிறுவனங்களிடம் இந்த நிறுவனத்தை விற்று இருக்கும் கடனை வசூலிக்க வேண்டி இருக்கும். அப்படியும் இல்லை என்றால் ஓரளவுக்கு நல்ல தொழில் என்னும் பட்சத்தில் கடன் வாங்கியவர்களே தங்கள் நிறுவனத்தை வேறு நிறுவனத்தோடு இணைத்துக் கொண்டோ அல்லது வேறு ஒரு நல்ல நிறுவனத்தை கையகப்படுத்தியோ, கடனைத் திருப்பி அடைக்க வேண்டும்.\nஇணைத்தல் மற்றும் கையகப் படுத்துதல்\nஇணைத்தல் (Merging) என்றால் ஒரு நி���ுவனத்தோடு மற்றொரு நிறுவனத்தை இணைப்பது. கையகப்படுத்துதல் (Acquisition ) என்றால் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தைக் கையகப்படுத்துவது. அவ்வளவு தான்.\nஇந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டும் வெறும் 35 பில்லியன் டாலருக்கும் குறைவான இணைத்தல் மற்றும் கையகப் படுத்துதல்களே நடந்தன. ஆனால், இந்த 2018-ல் இதுவரை 110 பில்லியன் டாலருக்கு மேல் இணைத்தல் மற்றும் கையகப் படுத்துதல் நடந்திருக்கின்றன.\nஇனியும் இந்த நிலை மேல் நோக்கியே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதலை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான விஷயம் இந்திய வங்கிகளிடம், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தான். மத்திய ரிசர்வ் வங்கியும், தனக்குக்கீழ் உள்ள அரசு வங்கிகளிடம் கடனைக் கறாராக வசூலிக்க அல்லது புதிய Insolvency and Bankruptcy Code-ன் கீழ் கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன.\nஅனில் அம்பானி தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை விற்று 47,000 கோடி ரூபாய் கடன்களை அடைக்கத் திட்டமிட்டு இருப்பது,\nமுகேஷ் அம்பானி தனது ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் (East West Bipeline) நிறுவனத்தையே விற்று சுமார் 14,000 கோடி ரூபாய் கடன்களை அடைக்க திட்டமிட்டு இருப்பது,\nஆதித்யா பிர்லா நிறுவனம் தன் ரீட்டெயில் அவுட் லெட்களான மோர் ஃபார் யூ (More For You)-வை அமேஸானுக்கு (Amazon) விற்று 4,200 கோடி கடன் அடைக்க திட்டமிட்டு இருப்பது, என்று பட்டியல் பெருகிக் கொண்டே செல்கின்றது.\nஎன்ன சொல்கிறார்கள் தொழில் அதிபர்கள் \n“இந்தியாவில் வாங்கிய கடனை திரும்ப வசூலிப்பதில் அரசு காட்டி வரும் தீவிரம் பாராட்டுக்குரியது. அதோடு எங்களுக்கும் வட்டிச் செலவீனங்களை சமாளிப்பது சிரமமாகவே உள்ளன. எனவே, என்னுடைய அடுத்த கவனம் இப்படி பிரச்சனைக்குரிய கடன்களை தீர்ப்பதில் தான் ” என்கிறார் குமார மங்களம் பிர்லா.\n“வரும் 2020-ல் இருந்தாவது எங்கள் அனில் த்ருபாய் அம்பானி குழும நிறுவனங்கள் கடன் இல்லாத சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தன்னுடைய நிறுவனத்தின் Annual General Meeting என்றழைக்கப்படும் ஆண்டு இறுதிப் பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாகக் கூறினார் அனில் அம்பானி.\nஇந்தியாவில் இவர்களைப் போன்ற பெரிய ஜாம்பவான்களுக்கே இந்த நிலை என்றால் நேற்று இன்று தொழில் செய்யத் தொடங்க���ம் நபர்களின் நிலை எப்படி இருக்கும்.அது சரி. இந்தியா இரண்டாம் இடம் என்றால் முதல் இடத்தில் எந்த நாடு என்று யோசிக்கிறீர்களா இத்தாலி தான் உலகின் மோசமான வங்கி அமைப்பைக் கொண்ட முதல் நாடு.\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nbanking, வங்கிகள், வாராக் கடன்கள்\nஅரசியல் & சமூகம், பொருளாதாரம்ATM, ரிசர்வ் வங்கி, வங்கிகள்\nஇதைச் செய்யாமல் விட்டால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 10,000 பிடிக்கப்படும்\nஇணையம், செல்போன், தொழில்நுட்பம்தனி நபர் கடன், வங்கிகள்\nவாடிக்கையாளர்களுக்கு கடன் தர முன் வந்திருக்கும் சியோமி நிறுவனம்\nஅரசியல் & சமூகம், தொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பொருளாதாரம்வங்கி கடன், வங்கிகள்\n59 நிமிடத்தில் தொழிற்கடன் – புதிய அரசு இணையதளம்\nஇதைச் செய்யாமல் விட்டால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 10,000 பிடிக்கப்படும்\n59 நிமிடத்தில் தொழிற்கடன் – புதிய அரசு இணையதளம்\nஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் – ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி புதிய அதிரடி\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:55:27Z", "digest": "sha1:HJFNINMLJJJA6EUWWCXB626FWRW3EVQQ", "length": 9939, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவானிடின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 59.07 g/mol\nகாரத்தன்மை எண் (pKb) 1.5\nதொடர்புடைய சேர்மங்கள் Guanidinium chloride\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகுவானிடின் (Guanidine) என்பது காரத்தன்மை கொண்ட படிகப் பொருளாகும். மரபிழையாகிய டி.என்.ஏ, ஆர்.என்.ஏவில் உள்ள நியூக்ளிக் காடிகளில் உள்ள நான்கு அடிக்கூறுகளில் ஒன்றான குவனைன் (Guanine) ஆக்சிசனேற்றமடைவதன் மூலம் இது கிடைக்கும். இது நெகிழிப்பொருள்கள் (பிளாஸ்டிக்) மற்றும் வெடிமருந்து படைப்பதிலும் பயன்படுகிறது. மனித உடலில் புரத வளர்சிதைமாற்றத்தால் உண்டாகும் இது மனிதச் சிறுநீரில் வழக்கமாகக் காணப்படுகிறது.\nகுவானிடிய நேர்ம மின்னணு (நேர் அயனி)[தொகு]\nஇயல்பான உடலியங்கல் சூழல் குவானிடியம் நேர்மின்னி (புரோட்டான்) ஏற்றம் அடைந்து, குவானிடிய நேர்ம மின்னணுவாக (நேர் அயனியாகக்) [CH6N3]+ என்பதாகக் காணப்படும். இது +1 மின்தன்மையுடையது. இதன் காடி எண் அல்லது காடி மின்பிரிவாகும் எண், pKa, மதிப்பு 12.5.\nகுவானிடிய வழிப்பெறுதிகள் (R1R2N)(R3R4N)C=N-R5 எனும் பொது வாய்பாடை உடையவை. இவற்றில் உள்ள முக்கியப் பிணைப்பு இமைன் தொகுதி ஆகும். இயற்கையில் காணப்படும் இருபதுஅமினோ அமிலங்களுள் ஒன்றான அர்ஜினைன் ஒரு குவானிடிய வழிப்பெறுதியே ஆகும். குவானிடிய உப்புகள் புரதங்களை இயல்பிழக்கச் செய்யும் (denaturation) தன்மை ஊடையவை. குவானிடியம் குளோரைடு இவற்றுள் மிகப் பயனுடையது.\nதற்பொழுது குவானிடின் மாற்று எரிபொருளாகக் (alternate fuel) கருதப்படுகிறது. வினையூக்கியின் முன்னிலையில் ஒரு மூலக்கூறு தனிக்கார குவானிடின் இரு மூலக்கூறு நீருடன் இணைந்து மூன்று மூலக்கூறு அம்மோனியா மற்றும் ஒரு மூலக்கூறு கார்பன் டை ஆக்சைடைத் தருகிறது. இந்த அம்மோனியா அகஎரி இயந்திரங்களில் நேரடி எரிபொருளாகவோ அல்லது நைதரசன் மற்றும் ஹைதரசனாகச் சிதைவடையச் செய்தோ எரிபொருள் கலங்களில் (fuel cells) பயன்படுத்தப்படலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2016, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/huma-qureshi-sexy-poses-viral-pic/amp_articleshow/news-video/news/thaipoosa-jothi-darshan-commenced-on-vadalur-sathya-gnayana-sabha/videoshow/67619773.cms", "date_download": "2019-04-21T06:26:37Z", "digest": "sha1:GKHXVAKLX74LDXTEMH5I25IK3JCOONAS", "length": 4239, "nlines": 48, "source_domain": "tamil.samayam.com", "title": "Thaipoosam: thaipoosa jothi darshan commenced on vadalur sathya gnayana sabha - வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம், Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்\nகடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில் தை பூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடலூர் சத்யஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் ஆயிரகணக்கான மக்கள் குவிந்தனர்.\nதூத்துக்குடி பனிமய மாதா போராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி21 Apr 2019, 10:59AM IST\nVIDEO: பைக்கை திருடும் வாலிபர் யார்.. சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு20 Apr 2019, 11:29PM IST\nதிமிறிய யானைகள்; விடாத வனத்துறை - குடகில் காட்டிற்குள் துரத்தப்பட்ட பரபரப்பு வீடியோ\nVIDEO: ராகுல் காந்தி பேரணியில் காயமடைந்த செய்தியாளர் ப்ரியங்கா உடன் சந்திப்பு20 Apr 2019, 9:10PM IST\nVIDEO: புயல் காற்று, பலத்த மழை; சாக்கடை நீர் கலப்பில் வெள்ளக்காடான ஐதராபாத்\nதூத்துக்குடி அருகே மீனவர் மர்மமான முறையில் கடலில் உயிரிழப்பு20 Apr 2019, 5:33PM IST\nதஞ்சை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி வீடியோ\nVIDEO: தூங்கிக்கொண்டிருந்த மனைவி, மாமியாரை வெட்டிக் கொன்ற போதை ஆசாமி20 Apr 2019, 4:57PM IST\nதிருப்புத்தூர் அருகே குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் மக்கள் அவதி20 Apr 2019, 4:07PM IST\nமர்ம ஆடியோ: சிங்கம்புணரியிலும் பதட்டம்\nVIDEO: பாண்டியா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்- பிசிசிஐ அதிரடி உத்தரவு20 Apr 2019, 3:03PM IST\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/88479-8-fruits-and-vegetables-to-beat-the-heat-this-summer.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-04-21T06:11:24Z", "digest": "sha1:T44DIYQ2OEEPN24WUDZBYKZPMIRCOWT5", "length": 18800, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "Fruits and Vegetables to Beat the Heat this summer! | 8 Fruits and Vegetables to Beat the Heat this summer!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:11 (05/05/2017)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nகேப்டனை மாத்திட்டா ஆட்டமே மாறிடும்... இது ஸ்டீவன் ஸ்மித் 2.0\nஎறும்பு கடிச்சு பாத்திருப்பீங்க... விவசாயம் செய்றதை பாத்திருக்கீங்களா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nநீங���கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/79879-pakistani-infiltrator-arrested-in-jammu.html", "date_download": "2019-04-21T06:21:15Z", "digest": "sha1:I2XI6LNFZ5NBUAKIKFOVVR6J5YE6JCXK", "length": 16127, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "எல்லை தாண்டிய பாகிஸ்தானியர் கைது! | pakistani infiltrator arrested in jammu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:25 (06/02/2017)\nஎல்லை தாண்டிய பாகிஸ்தானியர் கைது\nகாஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 26 வயது இளைஞரை இந்திய பாதுகாப்புபடை வீரர்கள் கைது செய்தனர்.\nபாதுகாப்பு படைவீரர்கள் தங்களது வழக்கமான ரோந்து பணியின் போது, எல்லை பகுதியில் மர்ம நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடி கொண்டிருப்பதை கண்டனர். உடனடியாக அவரை கைது செய்து விசாரித்தனர்.\nவிசாரணையில் அவர் பெயர் மன்சூர் என்பதும், அவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கிங்கராமோர் பகுதியை சேர்ந்த இக்பால் என்பவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஊடுருவிய காரணம் குறித்தும், ஏதேனும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவரா என்ற கோணத்திலும் அவரிடம் பாதுகாப்பு படைவீரர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎல்லை தாண்டிய பாகிஸ்தானியர் கைது pakistani infiltrator arrested in jammu\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111930-subramaniyan-swamy-tweet-about-dinakaran.html", "date_download": "2019-04-21T06:24:14Z", "digest": "sha1:5VIUGMAMWUOZBWM22HBGPABIEOTGTXD3", "length": 18124, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "தினகரனுக்கு ஏன் ஆதரவளித்தேன்? - சுப்பிரமணியன் சுவாமி விளக்கிய ராமாயணக் கதை | Subramaniyan swamy tweet about Dinakaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:56 (27/12/2017)\n - சுப்பிரமணியன் சுவாமி விளக்கிய ராமாயணக் கதை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றார் சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன். அவரின் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதே `தினகரன் வெற்றி பெறுவார்’ என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nதமிழக பா.ஜ.க-வினர் தினகரனுக்கு எதிராகப் பிரசாரம் நடத்தி வந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் தினகரனுக்கு ஆதரவான ட்வீட் அரசியல் வட்டாரங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ``தினகரன் பணப்பட்டுவாடா செய்தவர். டெல்லி போலீஸால் விசாரிக்கப்பட்டவர். அப்படியிருக்க சுப்பிரமணியன் சுவாமி ஏன் தினகரனுக்கு ஆதரவாகக் கருத்து பதிந்து வருகிறார்” என்பது போன்ற கேள்விகள் பா.ஜ.க வட்டாரத்தில் எழுந்தன.\nஇதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சு.சுவாமி பதிவிட்ட ட்வீட்டில், “கெட்டவர் என்று தெரிந்தும் தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வருவது ஏன் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். ராமாயணத்தில் ராமர் பலசாலியான வாலியைத் (Bali) தேர்வு செய்யாமல் சுக்கிரீவனை ஏன் தேர்வு ���ெய்தாரோ அதற்காகதான் நானும் தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வருகிறேன்\nசுப்பிரமணியன் சுவாமி ராமாயணம் சுக்கிரீவன் subramaniyan swamy dinakaran ச்\n318 மில்லியன் டாலர் ஒப்பந்தம் - விவசாயத்தை நவீனப்படுத்த உலக வங்கியுடன் கைக்கோக்கும் தமிழக அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129687-student-filed-a-case-for-demanding-permission-for-participation-in-neet-counselling.html", "date_download": "2019-04-21T06:19:32Z", "digest": "sha1:PP7VNYQTHTGO7J6LSF4SZ5NILZIGCTKF", "length": 17762, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "நீட் கவுன்சலிங்கில் பங்கேற்க அனுமதி கோரி மாணவன் வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு | Student filed a case for demanding permission for participation in NEET counselling", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (04/07/2018)\nநீட் கவுன்சலிங்கில் பங்கேற்க அனுமதி கோரி மாணவன் வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு\nதமிழக ஒதுக்கீட்டின் கீழ் நீட் கவுன்சலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கில், அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம், எரும்பிலியைச் சேர்ந்த அதுல் சந்த், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், ``நான் கன்னியாகுமரியைச் சேர்ந்தவன் , 7-ம் வகுப்பு வரை குலசேகரம் பள்ளியில் படித்தேன். 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் படித்தேன். நீட் தேர்வில் 339 மதிப்பெண் கிடைத்தது. இதையடுத்து, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தேன்.\nஇதுவரை கவுன்சலிங்கில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தமிழர்கள்தான். தமிழகத்தில்தான் அனைத்து சான்றுகளும் உள்ளன. நான் படிப்பதற்காக மட்டுமே கேரளாவுக்குச் சென்றேன். எனவே, நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழக ஒதுக்கீட்டின் கீழ் கவுன்சலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்\" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைசெய்த நீதிபதி எம்.கோவிந்தராஜ், அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்று (ஜூலை 4) ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\n`ஜிம்பாவேவை கலங்கடித்த ஆரோன் ஃபின்ச்' - டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral-corner/82421-boy-from-mumbai-slum-sunny-pawar-steals-oscar-show.html", "date_download": "2019-04-21T06:16:24Z", "digest": "sha1:GTNJKU3AY346G4CHPRO7DLTI7SYUDCEU", "length": 15772, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "ஆஸ்கர் அரங்கை அழகாக்கிய இந்தியச் சிறுவன்! | Boy from Mumbai slum, Sunny Pawar steals Oscar show", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:55 (01/03/2017)\nஆஸ்கர் அரங்கை அழகாக்கிய இந்தியச் சிறுவன்\nஆஸ்கர் விழாவில் கலந்துகொண்ட இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ’சன்னி பவார்’தான் தற்போது சமூக வலைதளத்தின் ஹீரோ. நெட்டிசன்ஸ் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார், சன்னி பவார்.\nசன்னி பவார், மும்பை குடிசைப் பகுதியில் சுற்றித்திரிந்த 7 வயது சிறுவன். Lion என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் நாயகன். இந்தத் திரைப்படத்தில் நடிக்க 2000 சிறுவர்களை ஆடிஷன் செய்து, பின்னர் சன்னியைத் தேர்வுசெய்தனர். ஆஸ்கர் விழாவில், ஹாலிவுட் ஜாம்பவான்கள் பலர், குட்டி நாயகன் சன்னியுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.\nSunny Pawar Oscar ஆஸ்கர் விழா சன்னி பவார் Lion\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரு���் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_list.php?CatBookId=137&sortid=2", "date_download": "2019-04-21T06:12:42Z", "digest": "sha1:53LROHPYCQ2LKENYWOAZ6UZQOMNNQJXE", "length": 47611, "nlines": 386, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\n‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் தலைசிறந்த சிறுகதையையும் சிறுகதை எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் இந்த நூல், வாசகர்களுக்கான சிறுகதைக் களஞ்சியம் பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, இந்த நூல். தமிழால் இவர்கள் வளர்ந்தனர்; இவர்களால் தமிழ் வளர்ந்தது என்று உணரச் செய்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள், சிறுகதைகளின் வகைகள், சிறுகதை எப்படி எழுதுவது, சிறுகதையின் அமைப்பு இருக்க வேண்டிய அலைவரிசை, சிறுகதைக்குரிய அளவு, சிறுகதை பிரிவுகள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சிறுகதை எழுத்தாளர்கள் வழியே கிடை���்த சிறப்பான பதில்களை பதிவு செய்திருக்கிறது இந்த நூல். சிறுகதையின் சாரத்தை முதலில் விளக்கி, பின்பு அதன் உயிரோட்டத்தை உணர்வுகள் மேலெழ விளக்கியுள்ளார் தமிழ்மகன். ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இருந்த மொழி நடையை அறிய இந்த நூல் உதவும். வாசகர்களின் நித்திரையைக் கலைத்த முத்திரைப் படைப்புகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், சிறுகதைகளின் செழிப்பை இந்த நூல் தெளிவாக எடுத்துச்சொல்லும்.\nவாழ்வின் இன்பமான தருணங்களை இளமைக்குள் ஊடுருவி, இந்த நூலை உயிர்ப்போடு தருவித்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. பழுத்த முனிவர்போல் தேகங்களின் விளையாட்டுகளை கலை நயத்தோடு கடலின் ஆழத்துக்கும், வானின் உயரத்துக்கும் பயணித்து மிக நாகரிகமாக தந்திருக்கிறது இவரது தமிழ். இவருடைய சிந்தனா சக்தியும், படிம உவமானங்களும் அபாரம். மெல்லிய வண்ண மலர்களின் நறுமணமும், மனம் சில்லிடவைக்கும் புற்கள் நனைத்து ஓடிவரும் தெளிந்த நீரோடையும், கைதேர்ந்த சிற்பியின் நுட்பத்தில் ததும்பி நிற்கும் சிற்பம் போலவும், நிஜத்தைவிட ஆயிரம் காவியங் களைக் கொடுக்கும் அழகான ஓவியம் போலவும் ஒருசேரக் கலந்து இந்த நூலை வார்த்தையில் வார்த்திருப்பது படிப்பவரை வியக்கவும், பரவசத்தில் லயிக்கவும், இன்பத்தில் திளைக்கவும் வைக்கும். இருபால் இணைந்துதான் மூன்றாம் பாலைப் பருகலாம். ஆனால், இந்த நூல் ஆணுக்குப் பெண்ணாகவும், பெண்ணுக்கு ஆணாகவும் இருந்து திகட்டாத இன்பத்தைத் தருகிறது என்றால், இருவரும் சேர்ந்து படிக்கும்போது அடையும் பரவசத்தைச் சொல்லவும் வேண்டுமோ. இந்த நூலுக்கான கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னுரை, ஓர் ஆய்வுக்கான இலக்கணத்தோடு அழகு சேர்க்கிறது. மூன்றாம் பாலின் தொடர்ச்சியாக சுண்டக் காய்ச்சிய தமிழில் இந்த ‘மழைப் பேச்சு’ ஆனந்த விகடனில் வெளிவந்தபோது வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில், இப்படி ஒரு நாகரிகமான மொழி இருப்பதை உணர்த்துகிறது இந்த நூல். ஆண்&பெண் உறவின் இயற்கை தொடர்ந்து உள்ள வரை சர்க்கரையாக இனிக்கும் இந்த நூல் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்\n‘‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’’ - முண்டாசுக் கவிஞன் பாரதி அன்றே வைத்த கோரிக்கை இது. இறவாத புகழுடைய பாரதி கவிதைகளின் முழுத் தொகுப்பே இந்த நூல். தமிழ் மொழியின் தனிநிகர் அடையாளமான பாரதி பக்தி, காதல், கம்பீரம், சுதந்திரம் எனப் பன்முகத் தளங்களிலும் கவி பாடிய சிந்தனைக்காரன். அவன் ஊட்டிய உணர்வுக்கு ஈடாக & உண்மைக்கு நிகராக பெருங்கவிகள் இன்னும் பிறக்காத நிலையில், அவனுடைய பாடல்களின் தொகுப்பு அவசியமாகிறது இந்தத் தமிழ் மண்ணுக்கு. முடமையில் இருந்துப் பிடுங்கியும், முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைத்தும் பாரதி இந்த தேசத்துக்குப் பாடல்களின் வழியே ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானது அல்ல. கால ஆற்றில் அடித்துச் செல்லப்பட முடியாத அளவுக்கு மனசாட்சி வழிநின்று பாரதி படைத்த கவிதைகளை இன்றைய இளைய தலைமுறையின் கைகளில் சேர்க்கும் காரியமே இந்தப் புத்தக உருவாக்கம். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவியாக விளங்கிய பாரதி, சமுதாய மேன்மைக்காக சமரசமற்றுப் போராடிய வல்லமைக்காரன். பன்மொழிப் புலமையும் எதற்கும் தலைவணங்காப் பெருங்குணமும் கொண்ட பாரதி, தமிழ்கூறும் நல்லுலகின் வீரிய வெளிச்சம். காலத்தை வென்று நிற்கும் அவருடைய கவிதைகளை அனைவருடைய பார்வைக்கும் எடுத்துச் செல்லும் விதமாக அழகிய வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது இந்தப் பொக்கிஷப் புத்தகம். பாரதியின் கவிதைகளோடு மட்டும் அல்லாமல், அவருடைய அரிய புகைப்படங்கள், கையெழுத்து, கடிதம் எனப் போற்றிப் பாதுகாக்கத்தக்க ஆவணங்கள், அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் என இந்தப் புத்தகத்தில் பதியமிடப்பட்டிருக்கும் அம்சங்கள் அதியற்புதமானவை. காலப்பெருவெளியின் கம்பீர அடையாளமான பாரதியின் கவிதைகளைப் படியுங்கள்; பலருக்கும் பரிசாக அளியுங்கள்; கடைக்கோடி மக்களின் மனங்களிலும் கரங்களிலும் பாரதியைப் பதியுங்கள்\nகுல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை\nவட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கிறபோதெல்லாம், ‘கிராமத்து மனிதர்களிடத்தில் இவர் எப்படியெல்லாம் ஊடுருவிப் போயிருக்கிறார்’ என்பதே என் ஆச்சர்யமாக இருக்கும். நுணுக்கமோ நூதனமோ அறியாத கிராமங்களின் வெள்ளந்தித்தனத்தை வெளிச்சமிட்டதில் இவருட���ய பங்களிப்பு மகத்தானது இந்தக் கதைகளில் காமுத்துரை, கிராமத்தின் சுத்தமான இதயத்தை எடுத்துவைக்கிறார். கவுண்டரம்மா தனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பணத்தைக்கூட ஒரு கொள்கைக்காக உதறித் தள்ளுவது மனதைப் பிசைகிறது. அந்த மனதை இந்த நகரச் சந்தையில் எங்கே தேடுவது இந்தக் கதைகளில் காமுத்துரை, கிராமத்தின் சுத்தமான இதயத்தை எடுத்துவைக்கிறார். கவுண்டரம்மா தனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பணத்தைக்கூட ஒரு கொள்கைக்காக உதறித் தள்ளுவது மனதைப் பிசைகிறது. அந்த மனதை இந்த நகரச் சந்தையில் எங்கே தேடுவது பாத்திரங்களாக கிராமத்தின் இதயத்தை அடையாளம் காட்டுவது மட்டும் அல்ல... கிராமத்தின் அத்தனை விதமான சூழலைச் சுட்டிக்காட்டுவதிலும் சிலிர்த்தெழுகிறது காமுத்துரையின் எழுத்து. மாட்டுக்கு ஊசி போடும் சம்பவத்தை இவர் விவரிக்கும் கணம் சொந்த கிராமத்தின் சிறு வயது நினைவுகள் அப்படியே மனம் முழுக்க ஆக்கிரமிக்கிறது. நகைச்சுவைக்கும் குறைவே இல்லை. கம்பவுண்டர் இல்லாமல் மாட்டு டாக்டர் வெளியே வரமாட்டாராம். மாடு உதைக்குமா உதைக்காதா என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்குத்தான் கம்பவுண்டர் உதவி. எத்தகைய எழுத்து நயம் பாத்திரங்களாக கிராமத்தின் இதயத்தை அடையாளம் காட்டுவது மட்டும் அல்ல... கிராமத்தின் அத்தனை விதமான சூழலைச் சுட்டிக்காட்டுவதிலும் சிலிர்த்தெழுகிறது காமுத்துரையின் எழுத்து. மாட்டுக்கு ஊசி போடும் சம்பவத்தை இவர் விவரிக்கும் கணம் சொந்த கிராமத்தின் சிறு வயது நினைவுகள் அப்படியே மனம் முழுக்க ஆக்கிரமிக்கிறது. நகைச்சுவைக்கும் குறைவே இல்லை. கம்பவுண்டர் இல்லாமல் மாட்டு டாக்டர் வெளியே வரமாட்டாராம். மாடு உதைக்குமா உதைக்காதா என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்குத்தான் கம்பவுண்டர் உதவி. எத்தகைய எழுத்து நயம் சின்னச் சின்ன நுணுக்கங்களாக, சிலிர்க்கவைக்கும் விவரிப்பாக, உணர வேண்டிய நியாயமாக, பதற வேண்டிய இதயமாக இவருடைய கதைகள் நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. குல்பி ஐஸ்காரனின் காதலில் தயக்கமும் மயக்கமுமாக அலையடிக்கும் எண்ணங்களில் பரிதவிக்கிற மனது, இறுதியில் காசு கொடுக்காமல் ஐஸ் எடுத்துக்கொண்டு ஓடும் நாயகியாக மாறித் துள்ளுகிறது. ஜஸ்ட், ‘ஐ டூ லவ் யூ’தான்... ஆனால், அதில் எத்தனை பரவசம். அசாத்திய நடையில் மனதை அள்ளும் ��ெருமைமிகு சிறுகதைத் தொகுப்பு இது\nநாஞ்சில் நாடன் ஊர் அறிந்த எழுத்தாளர். விருதுகள் வாங்கிய எழுத்தாளர். அவர் ஆனந்த விகடன், விகடன் தீபாவளி மலர், விகடன் பவழ விழா மலர் ஆகியவற்றில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். அவர் தனக்கே உரிய நடையில் கதைகளை எழுதியிருக்கிறார். அங்கங்கே கிண்டலுக்குக் குறைவேயில்லை. கிண்டலின் ஊடே எது நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் சாமானியர்கள் சந்திக்கும் அவலங்களை உற்று நோக்கி அதைக் கதைப்படுத்தியிருக்கிறார். வாழ்க்கையைத் தியாகம் செய்து பிள்ளையை வளர்த்த பிறகு முதுமைக் காலத்தில் மீண்டும் ஒரு வைராக்கிய வாழ்க்கையைத் தொடரும் பேச்சியம்மை கதை மனதைப் பிசைகிறது. இது கதையல்ல, வாழ்க்கையின் யதார்த்தம். இப்படிப்பட்ட தாய்மார்களை அடுத்தத் தெருவில், நாம் வாழும் ஊரில் பார்க்கத்தானே செய்கிறோம். நூல் ஆசிரியர் அலுவல் நிமித்தமாக வட நாட்டில் வாழ்ந்தவராதலால், மும்பை, தாணே, கோவா போன்ற ஊர்களையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் வைத்துக் கதையைப் பின்னியிருப்பதும், இந்தி, மராத்தி மொழிகளையும் தன் கதைகளில் கையாண்டிருப்பதும், அதன் மாந்தர்களை பாத்திரங்களாகப் படைத்திருப்பதும் சுவையை கூட்டுகிறது. ஆனால், தமிழகமானாலும் வட மாநிலமானாலும் உணர்வுகள் ஒன்றே என்ற இழை கதைகளில் சன்னமாக பின்னப்பட்டிருப்பது கதைகளின் வலிமை. கதைகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் ஈர்க்கும் என்பது நிச்சயம்.\nகாதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வண்ணங்களின் கலவைதான் இந்தப் புத்தகம். கண்ணதாசனின் வரிகளைப் பிள்ளையார்சுழியாகக் கையாண்டு ஆரம்பிக்கப்பட்டதாலோ என்னவோ... இந்தக் கதைகள் கடல் கடலாய்க் காதலை விரித்துப்போட்டு அழகு காட்டுகின்றன. ஜாலியும் கேலியுமாய் சரவெடி கொளுத்திய வித்தியாச எழுத்துநடைதான், இந்தக் கதைகளின் ஹைலைட். ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் நாமும் நம் சம்பந்தப்பட்ட சம்ப��மும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது. சமூகப் புழக்கங்களில் முழுக்க நனைந்தவர்களாக இன்றைய இளைய தலைமுறையின் நரம்புகளுக்குள் ஊடுருவி உள்மனம் அறிந்தவர்களாக ரா.கண்ணன், ராஜுமுருகன் இருவரும் காதலைத் திகட்டத் திகட்ட பந்தி வைத்திருக்கிறார்கள். மொட்டை மாடி, ஒயின் ஷாப், மருத்துவமனை, தெருமுனை என நாம் உலவிவந்த சகல இடங்களிலும் ஒளித்துவைத்துப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைப்போல் இந்தக் கதைகள் சொல்லும் சேதிகள் அத்தனையும் நமக்கே நமக்கேயானது. உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், ஒரு மலையாளி நர்ஸுக்குக்காக பேசிக்கொள்ளாமல் ரணமாகிக் கிடந்தது முதல் காதலில் தோற்றவன் ரவுடியாக உருமாறி நின்றதுவரை இந்தப் புத்தகத்தைப் புரட்டப் புரட்ட நீங்கள் சம்பந்தப்பட்ட நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே இந்தத் தனித்துவ எழுத்துக்களுக்குக் கிடைத்த வரவேற்பு எக்கச்சக்கம். மயிலிறகுத் தொகுப்பாக மலர்ந்திருக்கும் ‘ஒன்று’, உங்கள் மனதை நிச்சயம் வென்று காட்டும்\n‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆதிச்சநல்லூர் மீள் அகழாய்வைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பெரும் நாகரீகம் சிறுகரண்டியால் மண்ணை துழாவுவதன் வழியே மேலேழுந்து கொண்டிருந்தது. படிந்துள்ள மண் அடுக்குகளை வைத்து ஆண்டுகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்ல காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.’’ இயற்கையைப் பற்றி இப்படியாக ஒரு சிந்தனை. இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் சு.வெங்கடேசன். இவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாவலாசிரியர். இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் என்ற வரலாற்று நாவலுக்கு 2011-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாத���ி விருது கிடைத்தது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்றவர். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது ‘ஓட்டை இல்லாத புல்லாங்குழல்’ என்ற கவிதை நூலை எழுதியுள்ளார். இவைதவிர திசையெல்லாம் சூரியன், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் (கவிதை), கலாசாரத்தின் அரசியல், மனிதர்கள், நாடுகள், உலகங்கள், சமயம் கடந்த தமிழ் போன்ற நூல்களையும் படைத்துள்ளார். சிறந்த சொற்பொழிவாளர். இடதுசாரி சிந்தனையுள்ள இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். களஆய்வு மேற்கொண்டு காவல்கோட்டம் நாவலைப் படைத்த இவரின் எழுத்துக்களில் வெளிப்படும் சொல்லாடல்கள் தரம் மிகுந்தவை. இவர் சமகாலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த அலங்காரப்ரியர்கள். இதில் பல்வேறு தகவல்கள், பலதரப்பட்ட மனிதர்கள் என தெரிந்துகொள்வதற்கு ஏராளமான தகவல்கள் நிரம்பிக்கிடக்கின்றன. எழுத்தால் நிரப்பப்பட்ட சொற்சித்திரத்தை ரசிக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.\nஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுதான் அடியெடுத்து வைத்தவர்கள். இப்போது அவர்களில் பலரும் பிரபலமாக வலம் வருகிறார்கள். வாழ்வியல், சூழல், முரண்பாடு, ஆவேசம் என தங்கள் வாழ்வின் அத்தனைவிதமான கூறுகளையும் சில வரிகளிலேயே இங்கே இறக்கி வைத்திருக்கிறார்கள் இந்த யதார்த்தவாதிகள். சில கவிதைகளைக் கடக்கையில் நெஞ்சு முழுக்க நிசப்தம் பரவுகிறது. அடுத்த கவிதையைப் படிக்கும் மனமின்றி முதல் கவிதையின் லயிப்பிலேயே சுருண்டு கிடக்கத் தோன்றுகிறது. தாயின் குடங்கைக்குள் ஒடுங்கிக்கொள்ளும் சிசுவைப்போல் இந்தப் புத்தகத்துக்குள் புதைந்துகொள்ள மனம் துடிக்கிறது. ஒன்றையன்று விஞ்சும் விதமாக இறைந்துகிடக்கும் கவிதைகள், ஒவ்வொரு பக்கத்தையும் மயிலிறகுப் பக்கமாக மலர்த்தி இருக்கின்றன. வாழ்ந்து கெட்டவனின் வீடு தொடங்கி இ-மெயிலில் வரும் இறப்புச் செய்தி வரை இந்தக் கவிதைகள் பந்திவைக்கும் விஷயங்��ள் வன்மையானவை. ஒரே நேரத்தில் செவலையெனும் சித்தப்பாவுக்காக அழவைக்கவும், ‘ஏ... கோழையே...’ எனத் தீவிரவாதத்துக்கு எதிராக எழவைக்கவும் இந்தக் கவிதைகளால் முடிகிறது. நிறைய கவிதைகள், நம் நெஞ்சத்து நியாயத்தராசை வேகமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் சூத்திரங்களே இந்தக் கவிதைகள். 75 கவிதைகளையும் வாசித்து முடிக்கையில் வாழ்வின் கடைசிக் கோட்டைத் தொட்டுத் திரும்பிய உணர்வோடு நீங்கள் வெளிவருவீர்கள் - புது மனிதர்களாக\nசிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல், சிறுகதைகளில் கையாளப்படாத விஷயங்களே கிடையாது. மனித உறவுகள், உணர்ச்சிகள், பாசப் போராட்டங்கள் என்று ஒரு பக்கமும், சமூக விழிப்பு உணர்ச்சிக் கதைகள், அரசியலை துகிலுரித்துக் காட்டும் கதைகள், மத நல்லிணக்கத்தைப் போதிக்கும் கதைகள் என்று இன்னொரு பக்கமும் விரிந்து கிடக்கும் களம் சிறுகதைகளுக்கு இன்று வரை உண்டு. படிப்பவர்களை வசீகரிக்கும் காதல் கதைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. தமிழ் பருவ இதழ்களில் சிறுகதைகளுக்கு என்றுமே சிறப்பான இடம் உண்டு. அவற்றைப் படித்து ரசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெரியது இன்று காலத்தின் கட்டாயமாக பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கலாமே தவிர, அவற்றின் தரம் குறைவது கிடையாது. இதுவரை பத்திரிகைகளில் வெளிவராத புத்தம் புதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தில் பிரபலமான பதினைந்து எழுத்தாளர்களைக் கேட்டபோது, அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டு மகிழ்ச்சியு\n101 ஒரு நிமிடக் கதைகள்\nஒரு நிமிடத்தில் எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துவிடுகிறது ராக்கெட். எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற நிகழ்வுகளை, அந்த நிமிடத்திலேயே உலகின் அனைத்துத் திசைகளிலும் வெளிச்சமிட்டுவிடுகிறது தொலைக்காட்சி . அந்த வகையில், மனித உணர்வுகளை நிமிடங்களில் சொல்லும் கதைகள் இவை. வாழ்க்கையின் எல்லா கூறுகளிலிருந்தும் அனுபவ நிதர்சனங்களை சிறுசிறு தேன் துளிகளைப்போல் திரட்டிய தேன் அடைகள். வாழ்க்கையோடு பின்னப்பட்ட நடைமுறை சம்பவங்களை உருக்கமாகவும், நகைச்சுவை உணர்வோடும் ஒருசில மணித்துளிகளில் சொல்லி, நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்தக் கதைகள், மனச் சோர்வுக்கு மருந்தாகவும் விளங்கும். ஆனந்த விகடனில் பரிசுபெற்ற ஒரு நிமிடக் கதைகள் வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. புதிய வடிவத்தில் மினி ஓவியங்களுடன் மிளிர்ந்த அந்த மின்மினிக் கதைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. கையடக்கமான இந்த நூலை பஸ், ரயில் பயணங்களின் போது எளிதாக எடுத்துச் சென்று படிக்கலாம்... ரசிக்கலாம்... ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகை ஊடுருவிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-", "date_download": "2019-04-21T06:30:42Z", "digest": "sha1:2ISNGILP2QSPM6V5HS4LVNZP2RD7IXOM", "length": 15683, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\nஆக்மென்டட் ரியாலிட்டி, பிக் டேட்டா, ஆட்டோமேஷன்... சில்லறை விற்பனைத்துறையின் தலைகீழ் மாற்றம்\n`மற்றவங்கள கடனாளியாக்குவோம்; நாங்க ஹேப்பியா இருப்போம் - ஆன் லைன் மோசடியில் சிக்கிய இன்ஜினீயர்ஸ்\n'வண்டிக் கடைகள் முதல் மளிகைக் கடைகள்வரை… உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சென்னை இளைஞர்\nஆன்லைனில் மது ஆர்டர்... கிடைத்தது என்ன தெரியுமா\nதியேட்டரில் அனுமதியின்றி வீடியோ எடுத்தால் 10 லட்சம் அபராதம் - பைரஸிக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகா���்பாக இருப்பது எப்படி\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு - சென்னை உயர் நீதிமன்றம்\nமோசடிக் கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தைப் பறிகொடுத்த முதன்மைக் கல்வி அலுவலர்\nஷாப்பிங் டிரெண்டை அறிமுகப்படுத்திய மில்லினியல்ஸ்... ஏன், எப்படி\nசூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிக்க 10 வழிகள்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி” - கலகல கஸ்தூரி...\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு - மோசடி குறித்த செய்முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:22:02Z", "digest": "sha1:W45B76OO7W4PSO7DFLPJDFQS7LZPAALD", "length": 14264, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\nஆயிரம் க���லோ பழங்களால் நந்தி சிலைக்கு அலங்காரம்..\nதஞ்சை பெரிய கோயிலுக்கும் தலையாட்டி பொம்மைக்கும் என்ன தொடர்பு\nதஞ்சை பெரிய கோயில் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா படங்கள் ராபர்ட் செல்வராஜ்\nராஜராஜ சோழன் 1030-வது சதய விழா இரவில் மின்னிய தஞ்சை பெரிய கோயில் படங்கள் கேகுணசீலன்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி” - கலகல கஸ்தூரி...\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு - மோசடி குறித்த செய்முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/rahul-chaudhari", "date_download": "2019-04-21T06:42:57Z", "digest": "sha1:ULWBPHVSEHD53HSYDZP2LMQUJD2ILUEH", "length": 14268, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\nடிஃபண்டர்கள் ஸ்மார்ட்... மிகானி, விஷால் உடும்புப் பிடியில் வீழ்ந்த பாட்னா பைரேட்ஸ���..\n`ஐந்தே நிமிஷம்... மொத்த மேட்ச்சும் க்ளோஸ்’ - தமிழ்த் தலைவாஸுக்கு என்ன ஆச்சு’ - தமிழ்த் தலைவாஸுக்கு என்ன ஆச்சு\nராகுல் சவுத்ரி, மோனு கோயத், தீபக் ஹூடா... ப்ரோ கபடி ஏலத்தின் கோடீஸ்வரர்கள்\nசேலம் பிரபஞ்சன் முத்திரை பதித்தும், தமிழ் தலைவாஸ் தோற்றது ஏன்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி” - கலகல கஸ்தூரி...\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு - மோசடி குறித்த செய்முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2013/10/blog-post_21.html", "date_download": "2019-04-21T07:15:05Z", "digest": "sha1:T3QE5XYGNBTHS5NSKIWFHY6D23GXMCDL", "length": 51153, "nlines": 308, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: டென் மார்க்கை அதிர வைத்த \"கம்யூனிச சிறப்புப் படையணி\"!", "raw_content": "\nடென் மார்க்கை அதிர வைத்த \"கம்யூனிச சிறப்புப் படையணி\"\n\" டென் மார்க் நாட்டில்,\nஇப்படி எல்லாம் நடந்தது என்று சொன்னால்,\nஇன்றைக்கும் யாரும் நம்ப மாட்டார்கள்\nஎழுபதுகளில், கம்யூனிச ஆயுதக் குழுக்கள் இயங்காத மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதுவும் இல்லையெனலாம். வியட்நாம் போரின் எதிர்விளைவாக தோன்றிய மாணவர் போராட்டங்களின் விளைவாக, அந்த ஆயுதக் குழுக்கள் தோன்றி இருந்தன. பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தன. டென்மார்க்கும் அதற்கு விதிவிலக்கு அல்ல.\nஅன்றிருந்த ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் யாவும், \"டென்மார்க் கம்யூனிஸ்ட் கட்சி\" க்கும் ஏற்பட்டன. டென்மார்க் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், குருஷேவின் நிலைப்பாட்டை ஆதரித்து வந்தது. அது கட்சிக்குள் பிளவை உண்டாக்கியது.\nகுறிப்பாக கட்சியின் இளைஞர் அண��யினர், குருஷேவின் திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராக கடுமையாக வாதிட்டு வந்தனர். இதனால் அவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. Gotfred Appel தலைமையில் பிரிந்து சென்ற அணியினர், அன்று ஸ்டாலின் பக்க நியாயங்களை பேசிக் கொண்டிருந்த மாவோ வினை தமது ஆதர்ச நாயகனாக கருதினார்கள். அந்தக் குழுவினர், \"கம்யூனிச சிறப்புப் படையணி\" (டேனிஷ் மொழியில்: Kommunistisk ArbejdsKreds) என்ற பெயரில் இயங்கினார்கள்.\nஅப்போது வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்ததால், \"வியட்நாம் கமிட்டி\" என்ற பெயரில் பகிரங்கமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டனர். பெரும்பாலான டேனிஷ் மக்கள், அமெரிக்காவின் வியட்நாம் போரினை எதிர்த்து வந்ததால், அமைப்பிற்கு மக்கள் ஆதரவை திரட்ட முடிந்தது. ஆயினும், எழுபதுகளின் தொடக்கத்தில் வியட்நாம் போர் முடிவடைந்த பின்னர், ஆர்வலர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.\nஇதற்கிடையே, மாவோவின் செஞ்சீனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட டேனிஷ் கம்யூனிஸ்டுகள், முதன்முதலாக \"மாவோவின் மேற்கோள்கள்\" நூலை டேனிஷ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தனர். இவ்வாறு, மெல்ல மெல்ல மூன்றாமுலக அரசியலுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், ஒரு கட்டத்தில், சீனாவுக்கும், டேனிஷ் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான தொடர்பு அறுந்தது. அன்றைய காலங்களில், மேற்கத்திய நாடுகளில் இடம்பெற்ற மாணவர் போராட்டம், \"ஒரு குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சி\" என்ற நிலைப்பாட்டை டேனிஷ் மாவோயிஸ்டுகள் எடுத்திருந்தமையே பிளவுக்கு காரணம்.\nகம்யூனிச சிறப்புப் படையணி (KAK) ஸ்தாபகர், Gotfred Appel தெரிவித்த கருத்துக்கள், அன்றைய மேற்கு ஐரோப்பிய கம்யூனிச ஆயுதக் குழுக்கள், தமது போராட்டத்தை நியாயப் படுத்திய கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. \"மூன்றாமுலக வறிய நாடுகளில் சுரண்டப்படும் மூலதனமானது, டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுகின்றது. அதனால், டென்மார்க்கின் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ வேண்டிய பிரிவினர் கூட, மத்தியதர வர்க்கத்தின் தகுதிக்கு உயர்த்தப் படுகின்றனர். அந்தப் பிரிவினர், முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்காக கொடுக்கப்படும் இலஞ்சம், டென்மார்க் போன்ற நாடுகளில் கம்யூனிசப் புரட்சியை பின்போடுகின்றது. அதனால், தனது நாட்டில் கம்யூனிச அரசமைக்க விரும்பும் மேற்கத்திய கம்யூனிஸ்ட் ஒருவர், முதலில் மூன்றாமுலக நாடுகளின் விடுதலைக்காக போராட வேண்டும்.\"\nகட்சியின் சார்பில், ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு உடைகளை அனுப்பும் தொண்டு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. டேனிஷ் மொழியில் Tøj til Afrika (TTA) என்ற பெயரிலான அமைப்பின் பெயரில், டென்மார்க் முழுவதும் பிரச்சாரம் செய்து, தொன் கணக்கில் பாவித்த உடைகளை சேகரித்து, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அனேகமாக, மொசாம்பிக், அங்கோலா, கினே பிசாவு போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆண்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கே ஆடைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. அந்த தொண்டு நிறுவனம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தாலும், பிற்காலத்தில் இடம்பெறப் போகும் இரகசிய வேலைத் திட்டங்களுக்கு முன்னேற்பாடாக பயன்பட்டது. TTA அமைப்பின் ஊடாக தெரிவான சிலர், இன்னொரு இரகசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்தனர்.\nஅந்தக் காலத்தில், லெபனானில் தளம் அமைத்து இயங்கிய பாலஸ்தீன மார்க்சிய இயக்கமான PFLP, சர்வதேசப் புரட்சி ஒன்றை உருவாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வந்தது. பல உலக நாடுகளை சேர்ந்த புரட்சியாளர்களுக்கு லெபனானில் ஆயுதப் பயிற்சி வழங்கியது. (அன்றிருந்த லெபனானில் உள்நாட்டுப் போர் காரணமாக, அரசு இயந்திரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.பாலஸ்தீன கெரில்லா இயக்கங்கள் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.) அதற்காக, மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் தெரிவு செய்யப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டனர்.\nடென்மார்க்கில் இருந்து, Niels Jørgensen என்பவரும், இன்னொருவரும் பயிற்சிக்காக லெபனான் சென்றனர். PFLP வெளிநாட்டு இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்தாலும், சில நேரம் அவர்களையும் ஏதாவதொரு தாக்குதல் நடவடிக்கைக்கு அனுப்புவது வழக்கம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், மற்றைய டேனிஷ் உறுப்பினர் இயக்கத்தில் இருந்து விலகி விட்டார். பல வருடங்களுக்குப் பின்னர், டேனிஷ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த Niels Jørgensen, தனது லெபனான் முகாம் வாழ்க்கை பற்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.\nNiels Jørgensen கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து: \" லெபனானில் PFLP நடத்திய பயிற்சி முகாமில், பன்னாட்டு போராளிகள் தங்கி இருந்தார்கள். வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அனைவரிடமும் ஒரே குறிக்கோளுக்காக போரிடும் தோழமை உணர்வு காணப்பட்டது. இராணுவப் பயிற்சியுடன் நில்லாது, பாலஸ்தீன போராளிகளுடன் இணைந்து, இஸ்ரேலிய படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டோம். எமது முகாமில் சிறிலங்காவை சேர்ந்த சிலரும் தங்கி இருந்தனர்.\"\nஅவர் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா நாட்டவர்கள், ஈழ விடுதலைப் போராளிகள் ஆவர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அன்றைய காலகட்டத்தில், ஈரோஸ் இயக்கமே லெபனான் பயிற்சிக்காக போராளிகளை அனுப்பி வந்தது. ஆயினும், ஈரோஸ் ஊடாக புலிகள் இயக்கப் உறுப்பினர்களும் சென்றுள்ளனர். பிற்காலத்தில் புலிகள் அமைப்பபில் இருந்து பிரிந்த புளொட் இயக்கமும், லெபனான் பயிற்சிக்கு போராளிகளை அனுப்பி வந்தது.\nஇதற்கிடையே, பாரிஸ் நகரில் இயங்கிய PFLP தொடர்பாளர் மிஷேல் முக்காபல், ஐரோப்பிய புரட்சியாளர்களுடன் தொடர்புகளை பேணி வந்தார். மிஷேலின் நடமாட்டத்தை பின்தொடர்ந்து அவதானித்த பிரெஞ்சு உளவுத்துறை, ஒரு நாள் அவரை திடீரென கைது செய்தது. ஆயினும், அந்த செய்தியை வெளியே கசிய விடாமல், மிஷேல் முக்காபலிடம் இருந்து பல தகவல்களை திரட்டியது. இறுதியில், பிரெஞ்சுப் போலிசுக்கு ஆட்களை காட்டிக் கொடுக்க சம்மதித்த முக்காபல், கார்லோஸ் என்ற வெனிசுவேலா தீவிரவாதியின் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், \"துரோகி\" முக்காபலையும், பிரெஞ்சு அதிகாரிகளையும் சுட்டுக் கொலை செய்த கார்லோஸ் தப்பி ஓடி விட்டார்.\nஇருப்பினும், முக்காபல் கொடுத்த பட்டியலில் இருந்த ஐரோப்பிய ஆயுதக் குழுக்கள் பற்றிய விபரங்கள், அந்தந்த நாடுகளை சேர்ந்த பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. அதிர்ஷ்டவசமாக, டேனிஷ் இயக்கத்தின் பெயரை பிரெஞ்சுக்காரர்கள் தவறாக எழுதி விட்டனர். அதனால் KAK உறுப்பினர்கள், இன்னும் சில காலத்திற்கு போலிசின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இயங்க முடிந்தது.\nKAK பிற்காலத்தில், \"கம்யூனிச செயற்குழு\" (டேனிஷ் மொழியில்: Kommunistisk Arbejdsgruppe) என்ற பெயரில் இயங்கியது. அதன் உறுப்பினர்கள் தலைமறைவாக இயங்கினாலும், சாதாரண மக்களைப் போல வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தனர். வேலை செய்யும் இடத்தில், தமது அரசியல் கொள்கைகளை பற்றி யாருடனும் பேச மாட்டார்கள். தமது நண்���ர்கள், உறவினர்களுடனும் தொடர்புகளை குறைத்து வந்தனர்.\nபல பெயர்களில் அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுகளை வைத்திருந்தார்கள். தமது இயக்கத் தோழர்களுடன் மட்டுமே நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தனர். இயக்க உறுப்பினர்கள் ஒன்று கூடி விவாதிப்பதற்கு, தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். இது போன்ற முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் காரணமாக, டேனிஷ் பொலிஸ் அவர்களைப் பற்றி துப்புத் துலக்க முடியவில்லை. சுருக்கமாக, அந்தக் குழுவினர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.\nடேனிஷ் கம்யூனிச ஆயுதக் குழுவுக்கு, ஒரு காலத்தில் PFLP நிதியும், சிறு ஆயுதங்களும் வழங்கியது. ஒரு தடவை, புதுவருட கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதை போர்வையாக பயன்படுத்தி, டேனிஷ் குழுவினர் ஒரு காட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி எடுத்துள்ளனர். ஆயினும், அவர்கள் டென்மார்க்கில் எந்தவொரு தாக்குதலிலும் ஈடுபடவில்லை. டென்மார்க்கில் KAK, KA அமைப்பினரின் முக்கியமான நடவடிக்கை, கொள்ளையடிப்பது. பொலிஸ் அதனை கிரிமினல் செயலாக கருதியது, ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு புரட்சிகர போராட்டம். டேனிஷ் பணக்காரர்களின் செல்வத்தை கொள்ளையடித்து, ஏழை நாட்டு மக்களின் போராட்டத்திற்கு கொடுப்பது நியாயமானதாக நம்பினார்கள். இன்னொரு விதமாக சொன்னால், \"நவீன கால ரொபின்ஹூட் போராட்டம்.\"\nடென்மார்க் கம்யூனிஸ்டுகள், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு நிதி சேகரிப்பதற்காக, பல கிரிமினல் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். டென்மார்க்கின் பல இடங்களில், தபால் நிலையத்திற்கு பணத்தை எடுத்துச் செல்லும் வண்டிகள், வழியில் மறித்து, ஆயுதமேந்திய நபர்களினால் கொள்ளையடிக்கப் பட்டன. இரண்டு, மூன்று தடவைகள் நடந்த தபால் நிலைய கொள்ளையில், ஒவ்வொரு தடவையும் பல இலட்சம் டேனிஷ் குரோணர்கள் கிடைத்தன. தபால் வங்கிகள் தவிர, சில பல்பொருள் அங்காடிகளும் கொள்ளையடிக்கப் பட்டன.\nஅதைத் தவிர, போலியான வரிப் பத்திரங்கள் அனுப்புதல், போலியான சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்தல், மணி ஓடர் திருட்டு போன்றவற்றால் பல இலட்சம் குரோணர்கள் வருமானம் கிடைத்தது. கொள்ளையடிக்கப் பட்ட பணத்தில் பெரும்பகுதி, PFLP க்கு அனுப்பி வைக்கப் பட்டது. டென்மார்க்கில் இருந்து பணம் அனுப்புவது இலகுவாக இருந்தது. ஆன���ல், ஆயுதங்கள் அனுப்புவது கடினமான காரியமாக இருந்தது. அப்படியும் சில ஆயுதங்கள் பாலஸ்தீனத்திற்கு (லெபனானுக்கு) கடத்தப் பட்டுள்ளன.\nபணம், ஆயுதம் தவிர, தொலைத்தொடர்பு கருவிகள், மருந்துகள், கமெராக்கள், போன்றனவும் வாங்கி அனுப்பப் பட்டன. இந்த உதவிகள் எல்லாவற்றையும், பாலஸ்தீன போராளிக் குழுக்களுடன் தொடர்பில் இருந்த, ஐரோப்பிய தோழர்கள் செய்து கொடுத்தனர் என்பதை, இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டும். புலிகள் இயக்கத்திற்கு தேவையான நிதி, ஆயுதங்கள், கருவிகள் என்பன வெளிநாட்டுத் தொடர்பாளர்களால் அனுப்பப் பட்டன. ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். ஒரு தேசியவாத அமைப்பிற்கும், கம்யூனிச அமைப்பிற்கும் இடையிலான வித்தியாசம் அது தான். அதாவது, தேசியவாதிகளை குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆதரிப்பார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் இருப்பார்கள்.\n1982 ம் ஆண்டு, டேனிஷ் குழுவினர், சுவீடனுக்குள்ளும் தமது கரங்களை நீட்டினார்கள். சுவீடிஷ் இராணுவத்தின், ஆயுதக் களஞ்சிய நிலையம் உடைக்கப் பட்டது. அங்கிருந்து பல நவீன சுவீடிஷ் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப் பட்டன. தானியங்கி துப்பாக்கிகள், குண்டுகள், கண்ணிவெடிகள், இவற்றுடன் பசூகா மோட்டார் ஆயுதங்கள் களவாடப் பட்டு, டென்மார்க்கில் ஒரு மறைவிடத்தில் பதுக்கி வைக்கப் பட்டன. ஆனால், அந்த ஆயுதங்களை பாலஸ்தீனம் வரையில் கடத்திக் கொண்டு செல்ல முடியவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்தது. அதனால், சுவீடனில் செய்ததைப் போன்று, நோர்வே இராணுவத்தின் களஞ்சிய அறையை உடைக்கும் திட்டம் ஒன்று பின்போடப் பட்டது.\nடேனிஷ் புரட்சிக் குழுவினர் கொள்ளையடிக்க செல்லும் பொழுது, முகமூடி அணிந்து இருப்பார்கள். ஆயுதந் தரித்திருப்பார்கள். ஆனால், முடிந்த அளவுக்கு யாரையும் சுட்டுக் காயப் படுத்தாமல் கச்சிதமாக வேலையை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தார்கள். 1988 ம் ஆண்டு, கோப்பென்ஹேகன் மத்திய தபால் நிலையம் கொள்ளையடிக்கப் பட்டது. அதுவே கடைசிக் கொள்ளையும், முதலாவது பொலிசாருடனான மோதல் சம்பவமுமாகும். அன்று மில்லியன் கணக்கான குரோணர்கள் கொள்ளையடிக்கப் பட்டது. ஆயினும், எதிர்பாராவிதமாக கொள்ளையடிக்கப் பட்ட உடனேயே பொலிஸ் ஸ்தலத்திற்கு வந்து விட்��து. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு பொலிஸ்காரர் கொல்லப் பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்தன.\nபொலிசாரின் தேடுதல் வேட்டையில், சில KAK உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். ஆனால், இயக்கத் தலைமயைகம் எங்கே இருக்கின்றது என்பதையும், முக்கிய உறுப்பினர்களையும், சாட்சியங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 1989 ம் ஆண்டு, முற்றிலும் எதிர்பாராத ஓர் இடத்தில் இருந்து, பொலிசாருக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்தது. கோபென்ஹெகன் நகரில், ஒரு கார் விபத்து நடந்ததாக பொலிசாருக்கு தகவல் வந்தது. விபத்தில் சிக்கி, மயக்கமுற்ற நிலையில் இருந்த நபரை மருத்துவமனையில் சேர்ப்பித்த போலீசார், காரை சோதனை இட்டார்கள். பணம் கட்டிய சீட்டு ஒன்றை கண்டெடுத்த பொலிசார், அதிலிருந்த முகவரிக்கு சென்றார்கள். அந்த முகவரியின் பெயர்: Blekinge gade (பிளெக்கிங்கே வீதி).\nவிபத்தில் சிக்கிய நபரின் பெயர் Carsten Nielsen. பிளெக்கிங்கே வீதியில் இருந்த வீடு, இரகசிய கூட்டங்களுக்கும், ஆயுதங்களை பதுக்கி வைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப் பட்டது. அந்த வீட்டின் செலவுகளை, வங்கி மூலம் கட்டுவதில்லை. நேரடியாக பணத் தாள்களை எண்ணிக் கொடுப்பார்கள். அந்தளவு முன்னெச்சரிக்கையாக நடந்தும், ஒரு விபத்து காட்டிக் கொடுத்து விட்டது.\nபிளெக்கிங்கே வீதி வீட்டிற்குள், இரகசிய அறைக்குள் இருந்து பல ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டன. அவை யாவும் பாலஸ்த்தீனத்திற்கு அனுப்பப்பட இருந்தவை. 2 மே 1989, நடந்த அந்த சம்பவம், டென்மார்க் ஊடகங்களின் தகவல் பசிக்கு தீனி போட்டது. அந்த நாளில் இருந்து, இரகசிய புரட்சிக் குழுவினர், ஊடகங்களின் பார்வையில் \"Blekingegadebanden\" (பிளெக்கிங்கே வீதி கோஷ்டி) என்று அழைக்கப் பட்டனர்.\nபொலிசிடம் அகப்பட்ட KAK உறுப்பினர்கள் பலர், நீதிமன்றத்தினால் பத்து வருடத்திற்கும் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டனர். எப்போதும் அமைதியாக இருக்கும் டென்மார்க் நாட்டில், Blekingegadebanden பற்றிய கிளர்ச்சியூட்டும் பரபரப்பு செய்திகள், மக்கள் மத்தியில் வருடக் கணக்காக பேசப் பட்டன. டென்மார்க்கிற்கு வெளியே, ஸ்கன்டிநேவிய நாடுகளில் மட்டுமே அதைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். பிற உலக நாடுகளில், டென்மார்க்கில் இப்படி ஒரு ஆயுதக்குழு இயங்கியதை பற்ற��க் கேள்விப் பட்டிருப்பார்கள் என்பது சந்தேகமே.\nடென்மார்க்கில் இயங்கிய இரகசியமான கம்யூனிஸ்ட் ஆயுதக்குழு பற்றி, தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதலாவது கட்டுரை இதுவாகத் தான் இருக்கும். இன்றைக்கும், Blekingegadebanden பற்றிய நூல்கள், ஆவணப் படங்கள் யாவும் ஸ்கன்டிநேவிய மொழிகளில் மட்டுமே உள்ளன. டேனிஷ் எழுத்தாளரான Peter Øvig Knudsen இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். 1.Blekingegadebanden – Den danske celle 2.\"Blekingegadebanden - Den hårde kerne\" ஆகிய நூல்கள், இந்தக் கட்டுரை எழுதுவதற்கு பெரிதும் உதவியுள்ளது. நான் அவற்றை நோர்வீஜிய மொழிபெயர்ப்பில் வாசித்தறிந்தேன். எங்காவது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறதா என்ற தேடலை, வாசகர்களான உங்களிடமே விட்டு விடுகிறேன்.\nடென்மார்க் பற்றிய முன்னைய பதிவுகள்:\n1.டென்மார்க்கினுள் ஒரு பொதுவுடைமை சமுதாயம்\n2.டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது\n3.அகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர்கள்\nLabels: கம்யூனிச சிறப்புப் படையணி, கோபென்ஹேகன், டென் மார்க்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅண்மையில் அல்பேனியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரின்(Enver Hoxha) மாவோ தொடர்பான எழுத்துக்களைப் படிக்க நேர்ந்தது. அவர் மாவோவின் மூன்றுலகக் கோட்பாட்டையும், மாவோ சிந்தனையயும் திரிபுவாதம் என்கிறார். இதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன\nவாழ்த்துக்கள் தங்கள் பதிவுகளை விரும்பி வாசிப்பது என் வழக்கம்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (���யது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nரஷ்ய சக்கரவர்த்தியின் ஆப்பிரிக்க இளவரசன் - அறியாத ...\n\"தமிழரை சுரண்டும் தமிழ் முதலாளிகள்\" - நோர்வே தமிழ்...\nபனங்கள்ளில் பிறக்கும் தமிழ் தேசிய பாட்டாளிகளின் நா...\nபொருளாதார நெருக்கடியால் தோற்றுப் போனவர்களின் குமுற...\nடென் மார்க்கை அதிர வைத்த \"கம்யூனிச சிறப்புப் படையண...\nகிரனடா புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் நினைவாக...\nவட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு திறந்த ம...\nதமிழரிடம் உள்ள ஒற்றுமை உணர்வு, தமிழ் தேசியவாதிகளிட...\n\"தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு\" விக்னேஸ்வ...\nவிக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் ப���ன தமிழர...\nபோர்க்குற்றவாளிகளை காப்பாற்றும் \"சர்வதேச சமூகம்\" ப...\nதமிழீழத்திற்கான தமிழக மாணவர்களின் போராட்டம் - ஒரு ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://opinion.neechalkaran.com/2015/12/net-neutrality.html?m=1", "date_download": "2019-04-21T06:41:30Z", "digest": "sha1:OG7C2LH5E3I2K37W6XB3KTDZ4PYE3NX2", "length": 21336, "nlines": 36, "source_domain": "opinion.neechalkaran.com", "title": "முத்துக்குளியல்: இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?", "raw_content": "\nHome யாரிவன் தளத்தைப் பின்தொடர மணல்வீடு எதிர்நீச்சல் தமிழ்ப்புள்ளி ஆப்ஸ்புள்ளி கீச்சுப்புள்ளி பிழைதிருத்தி ▼\nஇந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா\nநெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்களும் ஒரே மாதிரியான கட்டணமும், வேகமும், அனுமதியும் வேண்டும் என்பதாகும். இது சில நாடுகளில் சட்டவடிவமாகவும் உள்ளது. ஆனால் தற்போது விவாதிக்கப்பட்டுவரும் இணையச் சமநிலை என்பது இலவச பயனுருக்கள் ���ற்றும் இலவச இணையத்தளங்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படுகிறது. அதாவது பணமிருப்பவர்கள் தங்கள் இணையத்தளத்தை முன்னிறுத்தி மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதாகக் கூறி, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகக் காட்டப்படுகிறது. ஆனால் சாமானியரின் பார்வையில் பெருநிறுவனங்கள் தங்கள் இணையத்தளத்தை இலவசமாக வெளியிட அனுமதிக்கக்கூடாது என்ற வாதமாகப் பார்க்கப்படுகிறது. இலவசம் கொடுப்பதும் அதை மற்றவர் எதிர்ப்பதும் வணிக நிகழ்வுகள் தான். ஆனால் வணிகத் தந்திரங்களுக்கு ஆட்படும் முன் உண்மையில் இணையச் சமநிலை என்பது எது என்று புரிந்துகொள்ள வேண்டும்.\nமுதலில் இணையச் சமநிலை தோன்றிய வரலாற்றை அறியவேண்டும் அது தொலைப்பேசி காலம்தொட்டே தொடங்குகிறது. முன்பு தங்களுக்கு இணக்கமான நிறுவனங்களின் அழைப்புகளை வேகமாக வழங்கியும், போட்டியாளர்களின் அழைப்புகளைக் காலம்தாழத்தியும் வழங்கப்பட்டது. ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை மற்றொரு நிறுவனத்திற்கு வழிமாற்றியும் பாரபட்சம் காட்டப்பட்டது. தொழிற்நுட்பம் வளரவளர இணையத்தளங்களுக்கும் இம்மாதிரி பாரபட்சம் காட்டப்பட்டு, சில இணையத்தளங்களைத் தடைசெய்தோ, காலம்தாழ்த்தியோ, கட்டணம் அதிகரித்தோ ஒரு நிறுவனத்திற்குச் சாதகமான சிலர் செய்தனர். இதனால் சமமான வாய்ப்புகளின்றி பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அந்த வர்த்தகச் சமநிலையின் பொருட்டே இணையச் சமநிலை விவாதிக்கப்பட்டு வெளிப்படையான அணுகுமுறைகளை வகுத்துச் சமமான வாய்ப்பை உறுதிசெய்தனர். இங்கே சமவாய்ப்பு என்பது நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறையைத் தவிர வேறில்லை. ஒரு கோடி லாபமீட்டும் நிறுவனத்திற்கும் ஒரு ஆயிரம் லாபமீட்டும் நிறுவனத்திற்கும் ஒரே மாதிரியான வரிச்சட்டம் சாத்தியமில்லை. ஆனால் அது வெளிப்படையாக இருக்கவேண்டும். அதுபோல இணையச் சமநிலை என்பது மறைமுகமாகப் பாரபட்சம் காட்டப்படுவதைத் தான் குறிக்குமே தவிர ஆரோக்கியமான போட்டிச் சூழலை அல்ல.\nஅப்படி என்ன இங்கு நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனத்துடன் சேர்ந்து ரிலையன்ஸ் கொண்டுவந்த இண்டர்நெட்.ஆர்க் திட்டத்தில் பேஸ்புக் உட்பட 33 வலைத்தளங்கள் இலவசமாக வழங்கியது. முன்பு ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் ஜீரோ என்ற திட்டத்தின்கீழ் சேரும் நிற��வனங்களின் தளங்களைக் கட்டணமின்றி பயன்படுத்தும் வசதியைக் கொண்டுவந்தது. இப்போது பேஸ்புக் பிரிபேசிக்ஸ் என்ற திட்டத்தைக் கொண்டுவர மக்கள் ஆதரவைக் கேட்கிறது. இதற்குப் பல்வேறு விமர்சனங்கள் வந்தன அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இலவசமாகக் கிடைக்கும் தளங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினால் பிற நிறுவனத் தளங்களுக்குக் கட்டணம் கட்டி பயன்படுத்தமாட்டார்கள். இதனால் சிறு தளங்கள் பாதிக்கும் என்ற வாதமுண்டு. இது எப்படியுள்ளதெனில் யாரேனும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து நலத்திட்ட உதவி செய்தால் இனி கிராமத்தினர் வேலைக்குப் போகமாட்டார்கள் என்பது போலவுள்ளது. மனத்தடங்களுக்காகப் பெரிய திட்டங்களைத் தடைபோடமுடியாது. செலவில்லாமல் பலருக்கு இணையம் கிடைக்கிறது என்றால் அதை வரவேற்க வேண்டும். விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டிக் கொண்டு விலையில்லாமல் பத்திரிகை வெளியிடுகிறோமோ அதுபோல இதுவொரு வணிகயுக்தி.\nஇரண்டாவது வாதம், இதனால் சிறுநிறுவனங்கள், தொழில்முனைவோர் இணையத்தில் பணம் செலவழிக்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்பதாகும். இதுவொருவகை வினோதமான வாதம். இணைய அங்காடிகள் மூலம் பொட்டிக்கடைகளையும், சிறுவியாபாரிகளையும் பாதிப்பதாகச் சொல்லும் போது இதே நிறுவனங்கள் சொல்லிய பதில்தான் இதற்கான பதிலும்கூட. திறமையும், தகுதியும் இருக்கும் போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எல்லாவற்றுக்கும் மேல் செலவுகளைக் குறைக்கும் வழியைத் தேடுவதுதான் வளர்ச்சிக்கான பாதை. வெளிப்படையான நிர்வாகத்தை அமைக்க முயலலாமே தவிர போட்டிக்கான சூழலை ஒழிக்கக் கூடாது.\nமூன்றாவது வாதம், சிலதளங்களை முன்னிலைப்படுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதாகும். இணையத்தில் கருத்துக்களைப் பகிரும் சமூகத் தளங்கள் மட்டுமல்ல விற்பனை, தொழிற்நுட்பம், வங்கிப்பணி போன்ற இதர தளங்களும் உள்ளன. சில செய்தித்தாள்கள் இணையத்தில் விலையில்லாமல் கிடைப்பதால் அது மற்ற தாள்களின் கருத்தைத் தடைசெய்வது என்பதில்லையே. இதில் கருத்துச் சுதந்திரம் பறிப்பதாகச் சொல்வது அபத்தம். இத்திட்டத்தில் இலவசமாகக்கிடைக்கும் சமூகத்தளத்தில் அதை விமர்சித்தும் எழுதலாமே. மாறாக, கோடிகளில் சம்பாரிக்கும் தளங்களிடையே நடக்கும் போட்டியை ஏன் தடை செய்யவேண்டும் இத��் மூலம் எத்தனைப் பேர் அடிப்படை இணையவசதியைப் பெறுவார்கள் மற்றும் இதன் மூலம் இணையச் செலவு குறையும் என்று என்னும் போது இதுவொருவகை தகவல்புரட்சிதானே இதன் மூலம் எத்தனைப் பேர் அடிப்படை இணையவசதியைப் பெறுவார்கள் மற்றும் இதன் மூலம் இணையச் செலவு குறையும் என்று என்னும் போது இதுவொருவகை தகவல்புரட்சிதானே இத்திட்டங்களை எதிர்ப்பதற்கு முன் இவ்வசதிகளை மக்கள் பெற என்ன முயற்சி எடுத்தோம் என்றும் யோசிக்கவேண்டும்.\nஅடுத்த வாதம், இலவசமாகக் கொடுத்தால் அனைத்துத் தளங்களையும் கொடு இல்லாவிட்டால் கொடுக்காதே என்பதாகும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம், இலவச நூலகமே இல்லாத ஓர் ஊரில் நீங்கள் மக்கள் கல்வி/விழிப்புணர்வு அடைய நூலகம் ஒன்றைக் கட்டி இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடுகிறீர்கள். அங்கே உங்கள் பார்வையில் சிறப்பான நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிப் போடுகிறீர்கள். அப்போது ஒரு குழு எல்லா இதழ்களையும் சமமாக வாங்கிப் போடாவிட்டதால் எதிர்ப்போம் என்று கிளம்பினால் என்ன செய்வீர்களோ அதுதான் இன்றைய நிலை. தனியார் இலவசத் திட்டங்கள் அனைத்துத் தளங்களையும் தராவிட்டால் எதிர்ப்போம் என்பதாகும். அனைத்துத் தளங்களையும் இலவசமாகத் தருவதில் உள்ள நடைமுறை செலவுகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். முன்பு விக்கிப்பீடியாவை இலவசமாக ஒரு நிறுவனம் கொடுத்த போது ஆதரித்துவிட்டு, இன்று அதைப்போன்று இன்னொரு திட்டத்தைக் கண்டபின்னர் எதிர்ப்பது முரணில்லையா தொடர்ந்து கல்வி தொடர்பான தளங்களை அரசு விலையில்லாமல் வழங்கக் கோருவதையும் நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரானது என்று சொன்னால் அப்படிப்பட்ட கொள்கை வேண்டுமா என யோசிக்க நேரும்.\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் பணத்திற்காக இலவச இத்திட்டத்தில் சேராத இணையத்தளங்கள் தடுக்கப்படலாம் என்ற வாதமுண்டு. உண்மையில் சேராத தளங்களால் தான் பயனர்களின் கட்டண வருவாய் கிடைக்கிறது. இருந்தாலும் அத்தளங்கள் அந்நிறுவனத்தால் தடுக்கப்படுமென்றால் மற்றொரு நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ளலாமே. இறுதியான ஒரு வாதம், இதன் மூலம் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு கட்டணம் விதிக்கப்படலாம் எனவே முக்கிய தளங்களுக்குக் கட்டணம் அதிகரிக்கும் என்பதாகும். இது ஒரே நிறுவனமென்றில்லாமல் பல்வேறு போட்டிகள் கொண்ட ���ர்த்தகச் சுழலில் இது சாத்தியமில்லை. குறுந்தகவல் கட்டணம் அதிகமான போது இலவச பயனுருக்கள் உதவவில்லையா வெளிநாட்டுக்கான தொலைப்பேசிக் கட்டணம் அதிகமான போது இணையம் வழி பேசவில்லையா அதுபோல புதிய நிறுவனங்கள் இப்போட்டிக்கு ஈடு கொடுத்து புதிய வசதியைக் கொண்டுவரும். இருந்தாலும் அனைத்துத் தகவல்தொடர்பு நிறுவனங்களும் சேர்ந்து கட்டணங்களை உயர்த்தி புதிய நிறுவனங்களை வரவிடாமல் தடுத்தால் என்ன செய்ய என்றால், கட்டணங்களைக் கட்டுப்படுத்தவும், ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தவும் சட்டம் கொண்டுவரலாம். ஆனால் இலவச சேவையைத் தடுக்கக் கூடாது.\nஎப்படி மிஸ்ட் கால் கொடுத்து பிற நிறுவனத்தின் செலவில் விலையில்லாமல் தொலைப்பேசிகளில் பேசுகிறோமோ அல்லது டோல் ஃப்ரி எண்ணில் பேசுகிறோமோ அல்லது இலவச டோர்டேலிவரி மூலம் வாங்குகிறோமோ அதுபோலவே இதையும் பார்க்கவேண்டும். இலவசமாக அதாவது பயனர்களின் கட்டணத்தை ஏற்றுக் கொண்டு ஒரு நிறுவனத்தால் விலையில்லாமல் ஒரு இணைய சேவையைத் தரமுடிந்தால் அது பயனுடையதே. தகவல்தொடர்பு நிறுவனங்களின் இலவச இணைய சேவையை இப்படி எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இணைய நிறுவனமான கூகிள் தகவல்தொடர்புத் துறையில் காலூன்றி இலவச இணைய சேவையை அளிக்க முயன்று வருகிறது. வருங்காலத்தில் மனிதர்களை இணைப்பது இணையம் என்பதால் கட்டணமில்லாச் சேவைகள் தான் அதிகரிக்கும். பல நாடுகளில் இத்தகைய கட்டணமில்லா இணையச் சேவை பயன்பாட்டில் உள்ளதையும் கவனிக்க வேண்டும். எப்படி அரசுத் தொலைக்காட்சி கட்டணமின்றி செயல்படுகிறதோ அதைப்போல நாளை அரசுசார்ந்த இணையத்தளங்கள் இலவசமாக மக்களுக்குத் தரப்படலாம் (தரவேண்டும்) அதுபோன்ற திட்டங்களை எதிர்க்கும் நெட் நியூட்ராலிட்டி வேண்டாம் அதேவேளையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்து, மறைமுகப் பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்க்கும் நெட் நியூட்ராலிட்டிதான் வேண்டும் என்போம்.\nதிண்ணை இதழுக்காக எழுதிய கட்டுரை\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/page/38/", "date_download": "2019-04-21T07:18:34Z", "digest": "sha1:LRUUQQ762D72KHBZQATUZGP6KXBGUCYI", "length": 14807, "nlines": 345, "source_domain": "www.salasalappu.com", "title": "சலசலப்பு – Page 38 – சலசலப்பு", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு\n1970களில் பத்து���ன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் (Liberation Tigers of Tamil ...\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nபுலிகளின் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் , மனித உரிமை மீறல்களும்\nகல்மடுவில் புலிகள்: தகர்த்த மக்களின் குளம்\nகொழும்பில் புலிகளின் கிளேமோர்க் கண்ணிவெடியில் சிக்கி இறந்த தமிழ்க் குழந்தை.\nவன்னியில் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள்\nபுலிகளால் கொல்லப்பட்ட சாள்ஸ் வெஜேவர்தன\nகனக்ம்புளியடியில் புலிகளால் கொல்லப்பட்ட குடும்பம்\nபுலிகள் கொன்ற மகேஸ்வரி வேலாயுதம்-1\nபடையினரிடம் சரணடைந்த பெண் புலிகள்\nபுலிகள் தக‌ர்த்த மக்களின் கல்மடுக் குளம்\nபுலிகளின் கண்ணிவெடியில் தமிழ்க் குழந்தை பலி\nமுள்ளிவாய்க்காலில் புலிகளால் கொல்லப்பட்ட குழந்தை\nமுள்ளிவாய்க்காலில் புலிகளால் கொல்லப்பட்ட குழந்தை\nபுலிகள் கொன்ற பாக்கியரஞ்சித் அடிகளார்.\nபுலிகளின் திட்டமிட்ட வங்காலைப் படுகொலை\nமட்டக்களப்பில் தமிழ்க் குழந்தை கொலை\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச��சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2015/05/blog-post_23.html", "date_download": "2019-04-21T06:07:34Z", "digest": "sha1:MHICEURZVEU5ULE2XH2HZTZUHR5GM2EG", "length": 21781, "nlines": 195, "source_domain": "www.ssudharshan.com", "title": "உயிரே! காதலின் உச்சம்", "raw_content": "\nஒருகாலத்தில் மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் இணைந்து இயங்கிய கூட்டணிபோலப் பொருத்தமான கூட்டணிகள் எல்லோருக்கும் அமையவில்லை. தன்னைச்சுற்றி ஒரு நல்ல குழுவினை அமைத்துக்கொண்டார் எனலாம். ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவர் பேணுகிற அமைதி, அது தருகிற ஆழம், இடைவெளிகள் , கவித்துவம் என்பன அவரின் தனித்துவம். அதனாலேயே அவற்றை மீண்டும் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தவிர்க்கமுடிவதில்லை. அப்படியான, குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றான உயிரே திரைப்படத்தைப் பற்றிச் சில விஷயங்களைச் சொல்லியாகவேண்டும்.\nஒரு போராட்டக் குழுவினைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் ஏற்படுகிற காதல்,காமம்,ஏக்கம்,போராட்டம் போன்றவற்றுக்கான பதிலை அவற்றினூடே காட்ட முயற்சித்த படம். அதில் மனிஷாவின்(மேக்னா ) பாத்திரம்தான் கவனிக்கப்படவேண்டியது. அதனால், தன்னுடைய சிறிய வயதிலேயே வன்புணர்வுக்கு உள்ளாகிய, Posttraumatic stress disorder இருக்கிற ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான காதல்க்கதை என்றால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். உளவியல் பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண், காதலினால் எப்படித் தன்னை மீளவும் அமைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள் என்பதைக் காட்சியமைப்புகளினூடு சொல்லியிருப்பார். அதாவது ஒரு பெண்ணைப் பாதிப்பிலிருந்து படிப்படியாக மீட்பதுதான் திரைப்படம் முழுதும் காதலாக வியாபித்திருக்கிறது.\nஒரு Rape trauma syndrome உள்ள பெண்ணாக மனிஷாவின் நடிப்பைச் சொல்லியாகவேண்டும். காதல், காமத்தின் மீது விருப்பமிருந்தாலும் தன்னுடைய பழைய பாதிப்புகளிலிருந்து மீளமுடியாத பெண்ணை அவரின் நடிப்பில் பார்க்கலாம். வன்புணர்வினால் பாதிக்கப்பட்டோருக்கு hapnophobia இருக்கும். அதாவது தொடுதலும் தீண்டப்படுதலும் பிடிக்காது. Anxiety attacks அதிகம் ஏற்படும். மூச்சுவிடுதலில் சிரமமிருக்கும். அமர் மேக்னாவைத் தொட முற்படும்போதெல்லாம் மேக்னா ஒருவித எதிர்ப்பைக் காட்டுவார். அந்த எதிர்ப்பே அன்புக்கும் உளவியல் பாதிப்புக்கும் இடையிலான போராட்டமாக இருக்கும். இதையெல்லாம் மணிரத்னம் திரைப்படத்தில் கவனமாகக் கையாண்டிருப்பார். கூடுதலாக மக்கள் நடமாட்டம் அற்ற வெளிகளை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் ஒரு ஆணின் மீதும், தனிமையின் மீதும் மேக்னா நம்பிக்கை கொள்ளும்படி காட்சியமைப்புகள் அமைந்திருக்கும்.\nஅதில் மேக்னாக்கு இருக்கிற உளவியல் பாதிப்புகள் பற்றி அமருக்கு (ஷாருக் ) தெரியாது. பாதிக்கப்பட்டவர்கள், அந்த விடயத்தை இன்னொருவரிடம் இலேசில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கு விருப்பமிருக்காது. அதனால் ஒரு ஆணின் ஏக்கம், வேண்டுகோள், கேள்விகள் எல்லாவற்றையும் பாடல்களில், தன் வரிகளினூடு கொண்டுவந்திருப்பார் வைரமுத்து. \"கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை\nஉள்ளத்தில் ரணமிருந்தால் உறவுகள் மலர்வதில்லை\" என்று பாலைவன மணலில் அவள் எழுதிவிட்டுப்போகிற கவிதை வரிகள் போதும். அந்த இடத்தில் வருகிற ரஹ்மானின் பின்னணி இசையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஇந்தப் படத்தின் திரைக்கதையில் சுஜாதாவின் பங்கு உண்டு. வசனங்களில், மற்றவர்களைப் போல வாழ்க்கை அமைத்துக்கொள்ள ஏங்கும் ஒரு பெண்ணின் ஏக்கம் இருக்கும். கீழே குறிப்பிட்டிருக்கிற வசனங்கள் ஒரு உதாரணம்.\n\"சிரிச்சா அழகா இருக்க . அப்புறம் ஏன் உம்னு சிரிக்க மாட்டேங்கிற\n\"பாட்டிம்மா,எட்டு வயசுல இருந்து என் சிரிப்பெல்லாம் எங்கயோ போயிடிச்சு \"\n\"உள்ள என்ன பூட்டி வைச்சிருக்கிற\"\n\"பொண்ணுக்கு துக்கம் கூடாது. என் பேரன் மாதிரி ஒருத்தனை பாத்து கட்டிக்க\"\n\"என் தலைஎழுத்து அப்பிடி இல்லை\"\n பயத்தைப் பத்தி உனக்கென்ன தெரியும்\n\"உலகத்துல உனக்கு எது பிடிக்கும்\"\n\"அம்மா உள்ளங்கை, எங்க ஊர் கோயில் மாடத்துப்புறா, கவிதை\"\n\"நீ இவ்ளோ கிட்ட வர்றது பிடிக்கல\"\n\"உன் சிரிப்பு, உன் அதிகப்பிரசங்கித்தனம், உனக்குள்ள இருக்கிற இந்த சந்தோஷம்\"\nகாமத்தையும் காதலையும் சொற்களிலும், கவிதையிலும் வெளிப்படுத்திய பக்குவம் வைரமுத்துவையும் சுஜாதாவையும் சாரும். அந்தத் திரைப்படத்தில் ஏற்படுகிற காமத்தின் இடைவெளியைப் பாடல்க் காட்சியமைப்புகளின் மூலம் அமைத்துக் காட்டியது மணிரத்தின் சிறப்பு.\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக���கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்க���ை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முக���ரி எழுதுவதில்லை.\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sivagamiyin-selvan-movie-trailer/", "date_download": "2019-04-21T06:35:32Z", "digest": "sha1:NN6C27AK4LZFF2UOCSODWQBO75DKBRO7", "length": 7256, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘சிவகாமியின் செல்வன்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\n‘சிவகாமியின் செல்வன்’ படத்தின் டிரெயிலர்\nactor sivaji ganesan actress vaanisri director c.v.rajendiran music director m.s.vishwanathan sivagamiyin selvan movie trailer இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் சிவகாமியின் செல்வன் திரைப்படம் நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nPrevious Post2016 ஆஸ்கர் விருது வென்றவர்கள் பட்டியல் Next Postநடிகர் திலகம் சிவாஜியின் 'சிவகாமியின் செல்வன்' டிஜிட்டலில் வெளியாகிறது..\nநடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவக்குமார்-நடிகை சுஜா வாருணி திருமண புகைப்படங்கள்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு – நடிகர் சிவக்குமாரின் அற்புதமான சொற்பொழிவு..\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும�� ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2018/03/blog-post_21.html", "date_download": "2019-04-21T07:13:05Z", "digest": "sha1:7LMKO4YIDLGPB36UNLURAQAIKRFSA3Y4", "length": 29753, "nlines": 274, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஜெனீவாவில் ஆப்பிழுத்த தமிழர்களின் கதை", "raw_content": "\nஜெனீவாவில் ஆப்பிழுத்த தமிழர்களின் கதை\nவருடாந்தம் தவறாமல் நடைபெறும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் நிறுவன கூட்டத்தொடரில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் ஈழத் தமிழர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளன.\nதமிழர் தரப்பும், சிங்களவர் தரப்பும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி.\nபுலிகளின் படையணிகளில் இருந்த சிறார் போராளிகள் பற்றி கஜேந்திரகுமாரின் வாக்குமூலம்.\nமேற்குறிப்பிட்ட இரண்டும், ஜெனீவாவில் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருக்கும் சாதாரண நிகழ்வுகள். சிலர் வழமை போல தமது அரசியல் ஆதாயங்களுக்காக பெரிது படுத்துகின்றனரே தவிர, அதைப் பற்றிப் பேசுவதால் எந்த நன்மையையும், தீமையும் கிடைக்கப் போவதில்லை. ஜெனீவாவின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்து கொள்கிறார்கள் என்பது மட்டுமே இதனால் ஏற்படும் பலன்.\nஜெனீவாவின் உள்ளே இரு தரப்பிற்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோவுக்கு பின்வரும் தலைப்புக் கொடுத்திருந்தனர்.\"ஜெனீவாவில் தமிழர்களை மிரட்டும் சிங்கள இராணுவத்தினர்\" நடந்தது இது தான். ஜெனீவா கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு தரப்பு பிரதிநிதிகள், புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பிரசுரங்களை வைத்திருந்தனர். சிங்களவர்களின் பிரதிநிதிகள் அதுபற்றி சொல்லிக் கொண்டிருந்தனர். தமிழர்களின் பிரதிநிதிகள் அவற்றை பொய் என்று எதிர���த்து வாதிட்டனர். அனேகமாக, இதே வீடியோவை சிங்கள இணைய ஆர்வலர்களும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அதற்கு \"ஜெனீவாவில் சிங்களவர்களை மிரட்டும் புலிகள்\" நடந்தது இது தான். ஜெனீவா கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு தரப்பு பிரதிநிதிகள், புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பிரசுரங்களை வைத்திருந்தனர். சிங்களவர்களின் பிரதிநிதிகள் அதுபற்றி சொல்லிக் கொண்டிருந்தனர். தமிழர்களின் பிரதிநிதிகள் அவற்றை பொய் என்று எதிர்த்து வாதிட்டனர். அனேகமாக, இதே வீடியோவை சிங்கள இணைய ஆர்வலர்களும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அதற்கு \"ஜெனீவாவில் சிங்களவர்களை மிரட்டும் புலிகள்\nகடந்த இருபது, முப்பது வருடங்களாக இது தான் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர் தரப்பினர் சிறிலங்கா இராணுவம் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். அதே மாதிரி, சிங்கள தரப்பினர் புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். இரு தரப்பினரும் தமது பக்க நியாயங்களை மட்டும் பேசி விட்டு செல்வார்கள். ஐ.நா. பிரதிநிதிகள் அவற்றை எல்லாம் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்து விட்டு எழுந்து செல்வார்கள்.\nஇத்தகைய பின்னணியை வைத்துப் பார்த்தால், புலிகளின் படையணிகளில் சிறார் போராளிகள் சேர்த்துக் கொண்டமை பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொடுத்த வாக்குமூலம் ஒன்றும் புதினம் அல்ல. ஹியூமன் ரைட்ஸ் வோச் போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் பேசியுள்ளன. அதனால், தமிழ் மனித உரிமை ஆர்வலர்களும் ஏற்கனவே இது பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இது புலிகள் இருந்த காலத்திலேயே நடந்தது. கஜேந்திரகுமார் ஒரு அரசியல்வாதியாக இருப்பதால் மட்டுமே, இதை பரபரப்பு செய்தியாக்குகிறார்கள்.\nஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஒன்றுகூடலை, விவாகரத்து செய்யவிருக்கும் கணவனும், மனைவியும் கவுன்சிலிங் போவதுடன் ஒப்பிடலாம். நடுவராக இருப்பவர் இரண்டு பக்க குற்றச்சாட்டுகளையும் கேட்டுக் கொள்வார். ஆனால், யாருக்கும் சாதகமாக பதில் கூற மாட்டார். இரண்டு பக்கமும் பிழைகள் இருப்பதாக சொல்லி முடிப்பார். கவுன்சிலிங் செய்பவர் தனக்கு சார்பாக மட்டுமே தீர்ப்புக் கூற வேண்டும் என்று இரண்டு பேரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அது எந்தக் காலத்திலும் நடக்கப் போவதில்லை. இது தான் ஜெனீவா கூட்டத்திலும் நடக்கிறது.\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், சர்வதேச அரசியல் அரங்கில் உண்டாக்கும் தாக்கங்களை புரிந்து கொள்ளாதவர்கள் தான் ஜெனீவா பற்றிய மாயையில் வாழ்கின்றனர். நாங்கள் ஒரு இலங்கையை மட்டும் பார்க்கிறோம். ஜெனீவா உலக நாடுகள் அனைத்தையும் பார்க்கிறது.\nஅதாவது, வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப் போல, இலங்கையில் நடக்கும் அதே பிரச்சினைகள் இன்னும் பல உலக நாடுகளில் நடக்கின்றன. ஜெனீவா மகாநாடு இதுபோன்ற எண்ணிலடங்காத பிரச்சினைகளில் தலையிட்டு யாருடைய பக்கத்திற்கு சார்பாகவும் தீர்ப்புக் கூறப் போவதில்லை. அதற்கான அதிகாரமும் கொண்டிருக்கவில்லை.\nகுறிப்பாக, ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆராய்வது தான் ஜெனீவா மகாநாட்டின் நோக்கம். மூன்றாமுலக நாடுகள் என அழைக்கப் படும் இந்த நாடுகள் யாவும், முன்னொரு காலத்தில் காலனிய அடிமை நாடுகளாக இருந்தவை என்பது குறிப்பிடத் தக்கது. காலனிய காலத்தில் \"வெள்ளை மனிதனின் கடமை\" என்ற பெயரில் இயங்கிய ஐரோப்பியரின் மேலாண்மையை, இன்று \"மனித உரிமை\" என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகிறார்கள்.\nஇலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும், காலனியாதிக்க பிரபுக்களைப் பொறுத்தவரையில் இரண்டு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஜெனீவாவில் தமக்கு சாதகமான பதில் வர வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். மறுபக்கம், சிங்களவர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான், இரண்டு பக்கமும் தமது பக்க நியாயங்களை அடுக்குவதில் மும்முரமாக இருக்கின்றன.\nஉணர்ச்சிவசமான அரசியலுக்குள் இழுபடாமல், மூன்றாவது மனிதராக பார்த்தால் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, பொஸ்னிய யுத்தம் நடந்த காலத்தில், செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்த் தரப்பை கடுமையாக சாடி, தமது பக்க நியாயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் மீண்டும் பொஸ்னியா என்ற ஒரே நாட்டுக்குள் ஒன்றாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இதற்கு இன்னும் பல நாடுகளை உதாரணம் காட்டலாம்.\n���னப் பிரச்சினை நடக்கும் நாடொன்றில் இது சர்வ சாதாரணம். ஒவ்வொரு இனமும் தனது பக்கம் நியாயம் இருப்பதாக வாதாடிக் கொண்டிருக்கும். எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் எதிரி இனம் என்று குற்றம் சாட்டும். பெரும்பான்மையான மக்கள் இந்த உணர்ச்சிகர அரசியலுக்குள் இழுபட்டு செல்வார்கள். ஒரு குறிப்பிட்ட நாட்டில், பேரழிவுகள் தரும் யுத்தம் நடந்த பின்னர், இரண்டு பக்கமும் கசப்புணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏகாதிபத்திய தலையீடு ஏற்படும். நாட்டாண்மை மாதிரி தலையிட்டு, இரண்டு பக்கமும் சமாதானமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இலங்கையிலும் அதைத் தவிர வேறெதுவும் நடக்கப் போவதில்லை.\nகுரங்கு அப்பம் பங்கிட்ட கதை மாதிரி, மனித உரிமைகள் விவகாரம் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு அடிகோலும் காரணி என்பதை பலர் உணர்வதில்லை. மூன்றாமுலக நாடுகளில், மேற்குலகின் சொற் கேட்டு நடக்காத அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும், இயற்கை வளங்களை அபகரிப்பதற்கும், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் உதவுகின்றது.\nசுருக்கமாக சொன்னால், ஜெனீவாவில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதால், தமிழர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. ஆனால், இயற்கை வளங்களை சுரண்டுவதற்கான அந்நிய இராணுவ தலையீடு இடம்பெற்றால், அதனால் தமிழர் உட்பட இலங்கையின் அனைத்து மக்களும் பாதிக்கப் படுவார்கள்.\nLabels: இலங்கை இனப்பிரச்சினை, ஈழம், ஜெனீவா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅரபு தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் வர்க்கப் போரா...\nஜெனீவாவில் ஆப்பிழுத்த தமிழர்களின் கதை\nமொங்கோலியர் ஆட்சியில் சீனாவில் குடியேறிய சோழ வணிகர...\nஆப்பிரிக்கக் கடவுள் முப்பாட்டன் முருகனுக்கு ஆரோகரா...\nநேட்டோவின் \"எல்லை கடந்த பயங்கரவாதம்\"\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/30/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:30:38Z", "digest": "sha1:FFWMGYS7DIEMRUDBTJ27JCF34DZEFMBW", "length": 24623, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா? அதன் அறிகுறிகள் என்னென்ன? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா\nபெண்களுக்கு வருகிற மார்பகப் புற்றுநோயைப் போல ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் அவ்வளவு எளிதாக யாருக்கும் வருவதில்லை. அது மிகவும் அரிதான ஒன்றுதான் என்றாலும், பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான\nபுற்றுநோயைப் பொறுத்தவரையில் விளைவுகளில் எந்தவிதமான மாற்றமும் வேறுபாடும் கிடையாது. அதனால், மார்பகப் புற்றுநோய் வந்ததைவிட அதை சரிசெய்ய முயற்சி செய்வதைவிட, வரும்முன் காப்பதற்கு முயற்சி செய்வது நல்லது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nமார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆண���களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுதான். ஆனால் ஆண்கள் மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்று நினைத்துக் கொண்டு, அது காட்டும் சில அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அஜாக்கிரதையாகக் கடந்துவிடுகிறார்கள். கீழ்கண்ட அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்வது நல்லது.\nமார்பகங்களில் சின்ன சின்னதாக கட்டி வருவது\nமார்புக் காம்புகளின் வடிவத்தில் மாற்றங்கள் உண்டாதல்\nமார்புக் காம்பிலிருந்து நீர் வடிதல்\nமார்பகம் சிவந்து போதல், தோல் உரிதல் (அ) மார்பில் ஏதேனும் மாற்றங்கள் உண்டாதல்\nஎந்த நோயாக இருந்தாலும் அதற்கு நாம் எடுத்துக் கொள்கின்ற மருந்து, சிகிச்சை என ஒருபுறம் இருந்தாலும், அந்த சமயங்களில் நாம் எடுத்துக் கொள்கின்ற உணவுமுறை தான் நோய் குணமடையவும் அதிகமாகவும் காரணமாக அமைகிறது. அதேபோல் தான மார்பகப் புற்றுநோயும். நாம் எடுத்துக் கொள்ளும் டயட் முறை மிகமிக முக்கியம். கீழே பரிந்துரைக்கப்படும் சில உணவுகள் புற்றுநோய் வருவதற்கு முன்போ, அல்லது நோயால் பாதிக்ப்பட்டவர்களோ எடுத்துக் கொண்டால், நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து மீண்டு, நீண்ட நாள் உயிர் வாழ முடியும்.\nதக்காளி மற்றும் தக்காளியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது ஆண்களுக்கு மிகவும் நல்லது. இது விதைப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆபத்திலிருந்து உங்களைக் காக்கிறது.\nவால்நட் புரதச்சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருள். ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும், நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இதில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடணட்டும் ஒமேகா 3 எண்ணெயும் இருப்பதால் இது இதயத்துக்கும் மிக நல்லது.\nஇதில் உள்ள ஆந்தோசினான்ஸ் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்டும் நிறைந்திருக்கிறது.\nநோய் வருகிறதோ இல்லையோ உடனடியாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். வாரத்துக்கு மூன்று மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். ஜிம்முக்குப் போய் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. நடைப்பயிற்சி செய்வது தான் மிகச்சிறந்த உடற்பயிற்சி. நடைப்பயிற்சி நோய்களை நம்மை விட்டு தூரமாக ஓடிப்போய்விடும்.\nநம்ம���டைய வாழ்க்கையில் இருக்கின்ற சிறியஈ பெரிய விஷயங்களைத் தீர்க்கும் மற்றொரு மாற்று மருந்து தான் தியானம். இது நம்முடைய உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். உடல், மனம் இரண்டுக்கும் வலிமையைக் கொடுக்கும். மன அழுத்தத்தில் இருந்து எளிதில் உங்களை வெளியே கொண்டு வரும் ஆற்றல் எந்த மருந்தையும் விட, தியானத்துக்கே உண்டு.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க… நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nதி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3\nஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்’ – பின்வாங்கிய பி.ஜே.பி.\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nராங் கால் – நக்கீரன் 5.4.2019\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/sadism", "date_download": "2019-04-21T06:30:43Z", "digest": "sha1:ULSZAAYHRMEK7SXGEIEDJKRWU2QEEFZ3", "length": 4705, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "sadism - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளவியல். துன்புறுத்து வேட்கை; பிறர் துன்பத்தில் இன்பம்\nதடைய அறிவியல். சாடிசம்; துன்பூட்டுவேட்கை\nமருத்துவம். கொடுமையால் பாலுறவு இன்பம் கொள்வோர்; தாக்கின்பம்; துன்புறுத்தி இன்புறல்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sadism\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/dont-compel-others-t/", "date_download": "2019-04-21T06:20:53Z", "digest": "sha1:F7SPXKIQUZRMKXZUZIXVTLEW3EGFYWT4", "length": 4857, "nlines": 119, "source_domain": "www.vasumusic.com", "title": "மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம் - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nமற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்\nஎன்னால் இதை மறக்க முடியாது\nநாம் நம்மைப் போலவே மற்றவரையும் நடத்துவோம்\nமற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்\nஅடிக்கடி நம் கருத்துக்களை மற்றவரின் மீது திணிப்பது ஒரு கெட்ட வழக்கம்; குறிப்பாக அவர்களது தோற்றத்தைப் பற்றி. ஏதாவது ஒரு ஆலோசனை சொல்ல நாம் விரும்பினால், நாம் அதைக் கனிவாக சொல்ல வேண்டும்; மேலும் முடிவை அவர்களிடம் விட்டு விட வேண்டும். இது இருவருக்கும் எளிதாக அமையும், பதற்றத்தைக் குறைக்கும், உறவை முன்னேற்றவும் செய்யும்.\nஎன்னால் இதை மறக்க முடியாது\nநாம் நம்மைப் போலவே மற்றவரையும் நடத்துவோம்\nVasundharaமற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம் 10.03.2015\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/02/school-morning-prayer-activities_11.html", "date_download": "2019-04-21T07:09:41Z", "digest": "sha1:VXJQ4SKJJDVHRCDJMU7TIEABD6TSHBU4", "length": 61887, "nlines": 1823, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 12.02.2019 ( Kalviseithi's Daily Updates... ) - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nதீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.\nஎவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது \n2) நின்றபடியே தூங்கும் பிராணி எது \nகந்தசாமி ஒரு கடையில் கண���்கெழுதும் ஒரு கணக்கராகப் பணிபுரிபவர்.அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூவரில்\nகாந்தாமணி என்ற சிறுமி தன பெற்றோருக்கு மூன்றாவதாகப் பிறந்த பெண்.அவளுக்கு முன்னால் ஒரு அண்ணனும் அக்காவும் இருந்தனர்.அக்காவின் பெயர் ரமாமணி அண்ணனின் பெயர் சுப்பிரமணி.ராமாவும் சுப்பிரமணியும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டும் பெற்றோர் சொல்லக் கேளாமலும் இருப்பார்கள் அத்துடன் எல்லாவற்றுக்கும் அவசரப்படுவதும் போட்டி போடுவதுமாகஇருப்பார்கள்.ஆனால் காந்தாமணியோ இவர்களிடமிருந்து சற்று ஒதுங்கியே நிற்பாள்.எப்போதும் அம்மாவுக்கு உதவியாக அவளுடனேயே இருப்பாள்.அப்பாவும் எந்த வேலையாக இருந்தாலும் காந்தாமணியைத்தான் உதவிக்கு அழைப்பார். மற்ற இருவரையும் எந்த வேலைக்கும் கூப்பிட மாட்டார். ஒரே பையனாயிற்றே என்று எந்த சலுகையும் சுப்பிரமணிக்குக் காட்டவும் மாட்டார்.இதனால் மூத்தவர்கள் இருவருக்கும் ரமாமணியின் மீது அளவற்ற பொறாமை உண்டாயிற்று.\nஇவர்கள் மூவரும் ஒரே மாதிரிதான் பள்ளிக்குப் புறப்படுவார்கள். வழியிலேயே ரமாவும் சுப்பிரமணியும் சண்டையிட்டுக் கொள்வார்கள். அதனால் காந்தாமணி இவர்களை விட்டு விலகிப் போய்விடுவாள்.அவளுக்கு சண்டையென்றாலே பிடிக்காது. அதனால் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் தன அண்ணனையும் அக்காவையும் பார்த்துப் பயந்து எப்போதும் விலகியே இருப்பாள்.அவள் அவ்வாறு இருப்பதைப் பொறுக்காத ரமாமணி அவளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்து அழவைப்பாள்.\nஅவள் அழும்போதெல்லாம் அவள் அப்பா அவளுக்குத் துணையாக வந்து சமாதானப் படுத்துவதுடன் தின்பதற்கு ஏதேனும் வாங்கிக் கொடுப்பார்.ஆனால் அதைப் பத்திரமாக வைத்திருந்து தன அக்காவுடனும் அண்ணனுடனும் பங்கு போட்டுத் தான் தின்பாள் காந்தாமணி. இந்த இவளது நல்ல உள்ளத்தைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை அவ்விருவரும்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டாள் காந்தாமணி.\nமூவரும் அடுத்தடுத்த வகுப்பில் படித்து வந்தனர்.காந்தாமணி ஆறாம் வகுப்பிலும் ரமாமணி ஏழாம் வகுப்பிலும் சுப்பிரமணி எட்டாம் வகுப்பிலும் படித்து வந்தனர்.அதனால் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்தைப் பத்திரமாகப் பாது காத்து அடுத்த ஆண்டு அடுத்தவருக்கு அதை உபயோகப் படுத்தச் சொல்வார் அவர்களின் அப்பா.ஆனால் அண்ணனின் புத்தகத்தைக் கிழிக்கவும் கிறுக்கவும் சொல்லி தனக்கு மட்டும் புதுப் புத்தகம் வாங்கிவிடுவாள் ரமாமணி.\nதந்தையார் திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமலேயே தங்களின் விருப்பத்தை மட்டும் நிறைவேற்றிக் கொள்வார்கள் இருவரும் ஆனால் காந்தாமணி கேளாமலேயே தேவையானதை வாங்கித் தருவார் அவர்களின் தந்தையார். இளம் வயதிலேயே பொறுமையும் அன்பும் கொண்ட காந்தாமணியைப பலரும் விரும்பியதில் ஆச்சரியமில்லை. தன சகோதர சகோதரியும் எவ்வளவு தொந்தரவு துன்பம் கொடுத்தாலும் அதைப் பாராட்டாது அவர்களிடம் பிரியமாகவே நடந்து கொண்டாள் காந்தாமணி.\nஒருமுறை பள்ளியில் திருக்குறள் விழா நடைபெறுவதாக ஏற்பாடுகள் நடந்தன. பெரிய அறிஞர் திருக்குறள் மேதை ஒருவர் வருவதாக அறிவித்திருந்தனர்.அங்கு பெற்றோரும் வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர். அந்த விழாவிற்கு காந்தாமணியின் தந்தையாரும் வரவிரும்பினார். அதனால் அவர் தன் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு விழாவுக்கு வர முடிவு செய்திருந்தார்.\nவிழா நாளும் தொடங்கியது. வந்திருந்த பெரியவர்கள் மேடைமீது அமர்ந்திருந்தனர். மாணவ மாணவிகளெல்லாம் வகுப்பு வாரியாக அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் தன பிள்ளைகளைத் தேடினார் கந்தசாமி.அவர் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு காந்தாமணி தன ஆசிரியையிடம் அனுமதி பெற்று அவரிடம் ஓடிவந்தாள்.\n\" என்று கேட்டு மகிழ்ச்சியுடன் கையைப் பற்றிக் கொண்டாள்.\nசற்று நேரம் பேசிவிட்டு போகும்போது காத்திருந்து அழைத்துப் போவதாகச் சொன்ன அப்பாவை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே தன இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தாள் காந்தாமணி.\nஆனால் ராமாவும் சுப்பிரமணியும் அப்பாவைக் கண்டு கொள்ளவே இல்லை.அன்றைய குறளை பொருள் கூறி விளக்கினார் அறிஞர்.\nஅருமையான அந்தப் பேச்சில் உருகி அமர்ந்திருந்தார் கந்தசாமி.பொறுமையின் சிறப்பைப் பற்றி அவர் பேசப்பேச தன மகள் காந்தாமணியின் பண்புகளே அவரின் நினைவுக்கு வந்தது.\n\"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை\nஎத்தனை அருமையான குறள் தன கடைக் குட்டி மகளுக்கேற்ற குறள்.கூட்டம் முடிந்து மகளுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்தார் அவர் மனம் மற்ற இரு பிள்ளைகளை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தது.அவர்களுக்கு காந்தாமணியின் நல்ல குணத்தை எப்படிப்புரிய வைப்ப���ு என்ற சிந்தனையில் மூழ்கினார் கந்தசாமி.\nஒருவாரம் சென்றது. அன்று ஒரு விசேஷத்திற்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தனர் அனைவரும்.அவர்களுடன் காந்தாமணியின் பெரியப்பாவும் அத்தையும் வீட்டுக்கு வந்தனர்.அவர்களிடம் தன பிள்ளைகள் ரமாவும் சுப்பிரமணியம் இருவரும் மிகவும் அடங்காதவர்களாக இருப்பதாகச் சொல்லி இருவரையும் அழைத்துச் செல்லுமாறு கூறிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ரமாமணியும் சுப்பிரமணியம் சற்றே பயந்தனர்.அத்தை கிராமத்தில் இருப்பவர். பெரியப்பா பட்டணத்தில் இருப்பவர்.கிராமத்திற்குச் சென்றால் மாடுகளையும் கோழிகளையும் பார்த்துக் கொள்ளும் வேலை வந்துவிடும்.பட்டணம் என்றால் பெரியப்பாவின் கண்டிப்பின் முன்னால் யாருடைய பிடிவாதமா கோபமோ பலிக்காது.எனவே எங்கு சென்றாலும் கஷ்டம்தான்.நம் வீடுபோல அங்கெல்லாம் இருக்க முடியாது என்பது தெரிந்தே இருவரும் பயந்தார்கள்.ஆனால் அத்தையும் பெரியப்பாவும் காந்தாமணி வந்தால் அழைத்துப் போவதாகச் சொல்லவே இருவரும் மகிழ்ந்தனர்.\nஆனால் அப்பா காந்தாமணி தனக்கு உதவியாக இருப்பதாகச் சொல்லி மற்ற இருவரையும் அனுப்புவதாகச் சொன்னபோது ரமாவும் சுப்பிரமணியம் சற்றே வருத்தத்தோடு அவமானமும் பட்டனர். அவள் பொறுமையாக எல்லோரையும் பொறுத்துப் போகும் அவளது குணத்தால்தான் எல்லோரும் அவளை விரும்புகிறார்கள் என எண்ணி சற்றே பொறாமையுடன் அவளை பார்த்தனர்.\nமெதுவாக சுப்பிரமணி அப்பாவிடம் வந்தான்.\"அப்பா, நாங்கள் இனி நீங்கள் சொன்னபடி கேட்டு நடக்கிறோம். எங்களை எங்கும் அனுப்பாதீர்கள் அப்பா.\"என்றான். அவனுடன் ரமாவும் அருகே வந்து நின்று \"ஆமாம்பா.எங்களுக்கு யார்வீட்டுக்கும் போகப் பிடிக்கலைப்பா இங்கேயே இருக்கோம்.\"என்று கெஞ்சுவதுபோல் சொன்னாள்.\nஆனால் கந்தசாமியோ\"அதெல்லாம் முடியாது. அந்தச் சின்னப்பெண்ணை நீங்கள் இருவரும் தினமும் என்ன பாடு படுத்துகிறீர்கள் போய்த் தனியாகவே இருங்கள்.\"என்றார் கண்டிப்பாக.இருவரும் தங்களின் சுதந்திரம் பறிபோகப் போகிறதே எனக் கண்ணில் நீர் பெருக நின்றிருந்தனர்.\nஅதைப் பார்த்த பெரியப்பா,\" சரி உங்களை காந்தமணி அனுப்பவேண்டாம் எனச் சொல்லிவிட்டால் நாங்கள் அழைத்துப்போகாமல் இங்கேயே விட்டு விடுகிறோம்.அவள் அழைத்துப் போகச் சொன்னால் அழைத்துப் போகிறோ���்.\"என்றார் முடிவாக.\nஅதைக் கேட்டு கந்தசாமியும் சிரித்தபடியே\"சரியான யோசனை அண்ணே அப்படியே செய்வோம்\"என்றபோது ரமா வுக்கும் சுப்பிரமணிக்கும் அழுகையே வந்து விட்டது. ஏனென்றால் ரமாவை நாம் படுத்திய பாட்டுக்கு அவள் நம்மை விரட்டிவிடத்தான் செய்வாள்.\nஎன்ற எண்ணம்தான் அவர்கள் மனதில் தோன்றியது.சுப்பிரமணி பயத்துடனும் அதேசமயம் மன்னிப்புக் கேட்பது போலவும் பரிதாபமாகப் பார்த்தான் காந்தாமணியை.\nகாந்தாமணி விக்கி விக்கி அழுது கொண்டே தன சகோதரனின் அருகே சென்று நின்றாள்.\"அப்பா, அண்ணனையும் அக்காவையும் எங்கேயும் அனுப்பாதீங்கப்பா. அவங்க இல்லேன்னா வீடே நல்லாருக்காதுப்பா.\"என்றபடியே ரமா சுப்பிரமணி இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டாள் .அந்தக் கரங்களை இருவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அதில் தெரிந்த பாசத்தைக் கண்டு காந்தா சிரித்தாள்.பெரியப்பாவும் புன்னகையுடன் \"சரி அப்போ காந்தாமணி சொல்லிட்டா நாங்க உங்களை விட்டுட்டுப் போறோம். நல்லா படிங்க\" என்றபடியே புறப்பட்டனர்.அவர்களை வழியனுப்ப வெளியே சென்றார் கந்தசாமி.\nதங்களின் கெட்ட குணங்களையெல்லாம் மறந்து தாங்கள் இழைத்த துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு தங்களிடம் அன்பு காட்டிய அன்புத் தங்கையை எண்ணி மிகவும் ஆச்சரியமும் பெருமிதமும் பட்டார்கள் ரமாவும் சுப்பிரமணியும். இனி இவர்கள் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களைப் பார்த்தவாறு உள்ளே வந்தார் கந்தசாமி.\nபொறுத்துக் கொள்வதில் பூமித்தாயைப் போல இருக்கும் காந்தாமணியின் பண்பை நாமெல்லாம் கற்றுக் கொள்வோம்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித்தொகை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n2) கிருஷ்ணகிரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அணை கட்ட திட்டம்: முதல்வர் பழனிசாமி\n3) 2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் : பிரதமர் நம்பிக்கை\n4) தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\n5) உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரஹானே ஆகிய மூவரும் இடம்பெற வாய்ப்பு - தேர்வுக்குழுத் தலைவர்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nமைதானத்தில் அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் - தேசிய ...\nTNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்...\nஅரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்...\nஉபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பத...\nDGE - பொதுத்தேர்வு மார்ச் 2019 - குறித்த தேர்வுத்த...\nஅரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அர...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு கு...\nஇன்று பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம் ஏன்\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nபுதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்...\nDEE - ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செய...\nவனக்காப்பாளர் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீட...\nகணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு\nமார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்ப...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nPGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nஉங்கள் PAN-ஐ ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் ( ஆதார...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nஜாக்டோ ஜியோ நடத்துகின்ற ( 08.03.2019 ) கவனயீர்ப்பு...\nஅரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணிநேரம் ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pa...\nதமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG wi...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\nபள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மரு...\nமூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வ...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாதுஎன்ற க...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04....\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி அரசாணை வெ...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nஅனைத்து தலைமையாசிரியர்களும் கிராமத்தினர் போற்றும் ...\nஅனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் வாசித்தல் திற...\nபள்ளி ஆய்வு / கல்வி அலுவலர்கள் பார்வையின்போது கட்ட...\nமாதம் ரூ.15 ஆயிரத்துக்குள் ஊதியம் பெறுவோருக்கு ஓய்...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் ...\nதலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும்...\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nகல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏன்\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஅரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nTNPSC - 'குரூப் - 2' தேர்வு : 14 ஆயிரம் பேர் பங்கே...\nஅரசு பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மகள்\nஏப்ரல், 27ல் ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு த...\nசுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்'...\nதேர்வு முறையான திட்டமிடல் வெற்றி நிச்சயம் ....வழிக...\nUPSE - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-mani-ratnam/", "date_download": "2019-04-21T06:44:21Z", "digest": "sha1:BOMJU4IYL3EV4AWJDJ4TZBAMYH5HD4KD", "length": 6584, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director mani ratnam", "raw_content": "\nTag: actor aravindsamy, actor arun vijay, actor simbu, actor vijay sethupathy, actress aishwarya rajesh, actress diana erappa, actress jyothika, chekka sivantha vaanam movie, chekka sivantha vaanam movie review, director mani ratnam, director manirathnam, இயக்குநர் மணிரத்னம், சினிமா விமர்சனம், செக்கச் சிவந்த வானம் சினிமா விமர்சனம், செக்கச் சிவந்த வானம் திரைப்படம், நடிகர் அரவிந்த்சாமி, நடிகர் அருண் விஜய், நடிகர் சிம்பு, நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை ஜோதிகா, நடிகை டயனா எரப்பா\nசெக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா...\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷ�� கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=87205", "date_download": "2019-04-21T06:08:22Z", "digest": "sha1:OWEGEX3MVAQJW4EPPQHYGEBUQA4SDYTA", "length": 1489, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஆதிக் ரவிச்சந்தருடன் இணையும் பிரபுதேவா!", "raw_content": "\nஆதிக் ரவிச்சந்தருடன் இணையும் பிரபுதேவா\nநடிகர் பிரபுதேவா காட்டில் மழை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு, ஏற்கெனவே அவர் நடித்த 'சார்லி சாப்ளின் - 2' வெளியாகியிருக்கும் நிலையில், மேலும் 'பொன்மாணிக்கவேல்', 'தேவி - 2', 'யங் மங் சங்', 'ஊமை விழிகள்' என ரிலீஸுக்க���த் தயாராக உள்ளன. இவையல்லாமல், சல்மான் கானை வைத்து விரைவில் 'டபாங்-3'யையும் இயக்கவிருக்கிறார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/168014-2018-09-07-16-17-16.html", "date_download": "2019-04-21T06:40:15Z", "digest": "sha1:YW7NYISSIDRIK46B7KEWIQVKEVJRTRSK", "length": 7977, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "தெலங்கானா சட்டமன்றம் கலைப்பு", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 21:39\nஅய்தராபாத், செப்.7- தெலங்கானா மாநில சட்ட மன்றம் கலைக்கப்பட்டது. காபந்துமுதல்வராக சந்திர சேகர ராவ்நீடிக்க ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப் பட்ட தெலங்கானா மாநிலத்தில் முதல் முறையாக 2014-இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.\nமொத்தமுள்ள 119 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 63 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இக்கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையிலான அரசின் 5 ஆண்டுகள் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇதில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா மாநில அமைச்சரவையை கலைப்பது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சட்டமன்றத்தை கலைக்கும் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார். அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதை அடுத்து சந்திரசேகர ராவின் அரசு நேற்று மதியம் கலைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் வரை, காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி வகிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/72848/cinema/Kollywood/Adangamaru-business-update.htm", "date_download": "2019-04-21T06:39:20Z", "digest": "sha1:KALHLMGVYPC3H3R3AQPTSLBTAJEJ6G7I", "length": 10703, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அடங்கமறு பிசினஸ் அப்டேட் - Adangamaru business update", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிம்பு, கவுதம் கார்த்திக் படம், தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர் | சிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல் | முனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்... | மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி | மோடியின் வெப் சிரீஸ்க்கு��் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப் | மலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன் | 14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ போபன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'ஜெயம்' ரவி நடிப்பில் கடைசியாக வெளியான 'டிக் டிக் டிக்' படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. இதையடுத்து, 'ஹோம் மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க, கார்த்திக் தங்கவேல் இயக்கும் 'அடங்க மறு' படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.\nஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கும் இந்த படத்தில் சம்பத்ராஜ், முனீஸ்காந்த், பொன் வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.\n'அடங்கமறு' நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் வியாபார விஷயங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 15 கோடிக்கு விற்க திட்டமிட்டனர்.\nஅந்த விலைக்கு வாங்க யாரும் முன்வராத நிலையில் இப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ஒரு நிறுவனம் வாங்கியுள்ள்ளது. இப்படத்தின் சாட்லைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகூத்துப்பட்டறை நிறுவனர் ... லட்சுமி பார்வதியாக மீனாட்சி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன்\nதேர்தல் எதிரொலி: மம்தா பானர்ஜி படத்துக்கும் எதிர்ப்பு\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிம்பு, கவுதம் கார்த்திக் படம், தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர்\nசிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல்\nமுனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்...\nமோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை\nராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n25வது நாளில் கனா, மாரி 2, அடங்க மறு\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/sabarimala/", "date_download": "2019-04-21T06:40:46Z", "digest": "sha1:JBQ3GHFBNZYFJD7XHNI4EYZTOR5ZZR42", "length": 27248, "nlines": 229, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Sabarimala Tourism, Travel Guide & Tourist Places in Sabarimala-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» சபரிமலை\nசபரிமலை – மலைப்பாதைகளின் ஊடே ஒரு பக்திப்பயணம்\nஇந்தியாவிலேயே மிகப்பிரசித்தமான, வேறு எங்குமே வழக்கத்தில் இல்லாத ‘விரத யாத்திரை’ எனும் ஐதீகப்பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயிலான ‘ஐயப்பன் கோயில்’ வீற்றிருக்கும் திருத்தலமே இந்த ‘சபரிமலை’ ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.\nதரிசன மாதங்களான நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நிகழும் மண்டலபூஜை பருவத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த திருத்தலத்திற்கு திரளாக விஜயம் செய்கின்றனர். ஜாதி, மத, ஏழை, பணக்கார பேதங்கள் எதுவுமே இல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் விரதமிருந்து இந்த பருவத்தில் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.\nராமாயண காவியத்தில் இடம்பெற்றுள்ள ‘சபரி’ எனும் கதாபாத்திரத்தின் பெயரையே இந்த தெய்வீக மலைப்பகுதி ஏற்றுள்ளது. பந்தனம் திட்டா மாவட்டத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்த மலைப்பிரதேசத்தின் காடுகள் பெரியார் புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகேரளாவின் இயற்கை எழிலுக்கான சான்றாகவே இந்த சபரிமலை பிரதேசம் புகழ் பெற்றுள்ளது. ஐயப்ப பஹவான் அல்லது ஸ்வாமி ஐயப்பன் எனும் விசேஷமான கடவுள் இங்கு குடிகொண்டுள்ளார்.\nசபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் 41 நாட்களுக்கு புலால் மறுத்து, ரோமம் மழித்தல் தவிர்த்து, புலனடக்கம் மேற்கொண்டு, காலை மாலை பூஜைகள் புரிந்து, கறுப்புடை தரித்து மற்றும் நல்லொழுக்கம் பேணி, கடும் விரதத்திற்குப்பின்னர் இந்த கோயிலுக்கு நடந்தே யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.\nதற்சமயம் மலைப்பகுதிவரை போக்குவரத்து வசதிகள் மூலம் பக்தர்கள் வருகை தந்தாலும் அடிவாரத்திலிருந்து அடர்ந்த காடுகள் வழியே நடைப்பயணமாக கோயிலை சென்றடைவது இந்த ஆன்மீகப்பயணத்தின் தனித்தன்மையான அம்சமாக விளங்குகிறது.\nபசுமையான காடுகள் வழியே, ஓடைகளும் காட்டுச் சமவெளிகளும் குறுக்கிடும் பலவகைப்பட்ட மலைப்பகுதிகளை கடந்து இந்த கோயிலை சென்றடையும் அனுபவம் வாழ்வில் அனைவருமே அனுபவிக்க வேண்டிய ஒரு பயணமாகும்.\nதெய்வதரிசனத்துக்கும் சுயதரிசனத்துக்கு இட்டுச்செல்லும் அற்புதப்பயணம்\nமலையேற்றம் மூலம் கோயிலுக்கு செல்வதற்கான யாத்ரீகப் பாதையானது மிக நீண்டதாகவும் களைப்பூட்டுவதாகவும் இருக்கும். இருப்பினும் வழிநெடுக இளைப்பாறிக்கொள்வதற்கு ஏற்ற வகையில் மரங்களும் குளுமையான நிழற்பகுதிகளும் நிரம்பியிருக்கின்றன.\nசராசரியாக 450 அல்லது 500 லட்சம் யாத்ரீகபக்தர்கள் இம்மலைப்பகுதிக்கு வருடா வருடம் விஜயம் செய்கின்றனர். உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்களை ஈர்க்கும் ஒரே பிரம்மாண்ட பக்தி திருத்தலமாக இந்த சபரிமலை புகழ் பெற்றுள்ளது.\n18 மலைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த இந்த ஐயப்பன் கோயிலானது ஆன்மிக அம்சங்களுக்கு அப்பாற்பட்டும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயமாகும்.\nஅடர்ந்த காடுகள் மற்றும் மலைச்சிகரங்களால் சூழப்பட்டு ஒரு மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 1535 அடி உயரத்தில் இந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.\nபுராணங்களின்படி ஐயப்ப பஹவான் (மணிகண்டன்) எனும் ஹிந்துக்கடவுளானவர் மஹிஷி எனும் அசுரப்பிறவியை கொன்றழித்துவிட்டு இந்த சபரிமலையில் தவம் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.\nஒற்றுமை, சமத்துவம் மற்றும் மானுட நன்மையின் ஒட்டுமொத்த கருத்துருவமாக இந்த ஐயப்பன் கோயில் பக்தர்களால் போற்றப்படுகிறது. அதாவது நன்மைய�� எப்போதும் வெல்லும் என்பதையும் நல்லவர்களுக்கு இறுதியில் நீதி நிச்சயம் கிடைக்கும் என்பதையும் இந்த ஐயப்பன் கோயில் எடுத்துரைப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.\nஜாதி, மத பேதமின்றி பக்தர்களை வரவேற்கும் ஒருசில கோயில்களில் இதுவும் ஒன்று எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது. விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தனது ஆயுதமான கோடரியை வீசி எறிந்துவிட்டு இந்த சபரிமலை ஐயப்பன் கோயிலை பிரதிஷ்டை செய்தாகவும் புராணிக ஐதீகங்கள் கூறுகின்றன. கேரள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு இந்த ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வருகிறது.\nசபரிமலைக்கான யாத்திரை பயணக்காலம் நவம்பர் மாத மத்தியில் துவங்கி ஜனவரி மாதத்தின் நான்காம் வாரத்தில் முடிவடைகிறது. சபரிமலை நகரத்தில் யாத்ரீகர்கள், கடைகள் மற்றும் விடுதிகள் என்று நிரம்பி வழிந்தாலும் உள்ளூர் மக்கள் என்ற தனிப்பட்ட பிரிவினர் யாரும் இங்கு இல்லை.\nமண்டலபூஜா மற்றும் மகரவிளக்கு ஆகிய இரண்டு முக்கியமான சடங்குத் திருநாட்கள் சபரிமலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் ‘வாவர் ஸ்வாமி’ என்ற முஸ்லிம் குருவின் கோயிலும் இந்த சபரிமலையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை யாத்திரையானது ஆன்மிக தரிசனத்தையும் இயற்கை தரிசனத்தையும் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதால் ஒரு ஒப்பற்ற யாத்திரை அனுபவமாக கருதப்படுகிறது.\nஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் ஒரு முறை இந்த திருத்தலத்துக்கு விஜயம் செய்வதை அவசியமான சுய நம்பிக்கை சடங்காக கொண்டுள்ளனர். கரடுமுரடான மலைப்பாதையின் வழியே இயற்கையோடு ஒன்றி யாத்திரை மேற்கொள்ளும்போது ‘அகமன கசடுகள்’ யாவும் கழன்று சுயகர்வம் ஒழிந்து குழந்தைகள் போல் நாம் மாறுவதை பயணத்தின் முடிவில் உணரலாம். இந்த அனுபவம் வார்த்தைகளில் விவரிக்க முடிந்த ஒன்றல்ல. அனுபவித்து உணர வேண்டிய ஒன்றாகும்.\nகோயில் அமைந்திருக்கும் உச்சியை அடைய 3 கி.மீ தூரத்துக்கு மலையேற்றம் செய்யவேண்டியுள்ளது. ஆனால் சிரமமான இந்த மலையேற்றம் ரசிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.\nபலவகையான தாவரங்களும் உயிரினங்களும் வழியெங்கும் நிரம்பியுள்ளதால் இயற்கை ரசனை கொண்டவர்களை பரவசப்படுத்தும் பயணமாக இந்த மலையேற்றம் அம���யும்.\nபம்பா ஆற்றங்கரை நகரம் வரை சாலைப்போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து மூலமாக வந்து அங்கிருந்து மலைப்பயணத்தை பக்தர்களும் பயணிகளும் மேற்கொள்ளவேண்டியுள்ளது.\nஇங்கு ஒருங்கிணைந்த சுற்றுலாத்திட்ட சேவைகள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவை பயணிகளுக்காக வருடமுழுதுமே வழங்கப்படுகின்றன.\nஅனைத்தையும் பார்க்க சபரிமலை ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க சபரிமலை படங்கள்\nகேரளாவின் எல்லா நகரங்களிலிருந்தும் பேருந்துகள் பம்பாவுக்கு இயக்கப்படுகின்றன. KSRTCஅரசுப்பேருந்துகள் கோட்டயம், திருவனந்தபுரம், செங்கண்ணூர், திருவல்லா ரயில் நிலையம் மற்றும் கொச்சி போன்ற நகரங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் பம்பாவுக்கு பேருந்துகளை இயக்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து செல்ல விரும்பும் பயணிகள் குமுளி நகரத்தை சென்றடைந்து அங்கிருந்து KSRTC அரசுப்பேருந்துகள் மூலமாக பம்பாவுக்கு செல்லலாம். நாகர்கோயில், திருவனந்தபுரம் வழியாகவும் பயணம் மேற்கொள்ளலாம்.\nசபரிமலைக்கு ரயில் மார்க்கமாக செல்ல விரும்பினால் பம்பாவிற்கு அருகில் 90 கி.மீ தூரத்திலுள்ள செங்கண்ணூர் ரயில் நிலையம் வசதியாக அமைந்துள்ளது. திருவனந்தபுரத்துக்கும் கோட்டயத்துக்கும் இடையில் உள்ள செங்கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து நாட்டில் பல பகுதிகளுக்கு ரயில் இணைப்புகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சி மூலம் பக்தர்களூம் பயணிகளும் பம்பா ஆற்றங்கரை நகரத்தை வந்தடையலாம்.\nகொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையம் இரண்டும் சபரிமலைக்கு விமான மார்க்கமாக செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஏற்றதாக உள்ளன. திருவனந்தபுரம் விமானநிலையம் 130 கி.மீ தூரத்திலும், கொச்சி நெடும்பசேரி விமானநிலையம் 190 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன.\nஅனைத்தையும் பார்க்க சபரிமலை வீக்எண்ட் பிக்னிக்\nசபரிமலையில் புதிய வரலாறு.. போர்க்களமான நிலக்கல்லில் அப்படி என்னதான் இருக்கு\nசபரிமலை எனும் ஆன்மீக மலைப்பிரதேசம் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்காகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் சாரி சாரியாக அணிவகுத்து வருகை தந்து ஒரு பெரும் மக்கள் திரளாக குவிந்து இந்த ஐயப்பன் கோயிலை தரிசிக்கின்றனர். கவலைகளை நீக்கி, மன நிறைவையும், சாந்தியையும் அளித்து பக��தர்களின் வேண்டுதல்கள் யாவையும் இந்த ஐயப்ப பஹவான் நிறைவேற்றுவதாக ஐதீக நம்பிக்கை நிலவி\nஎப்படி இருந்த சபரி மலை இப்படி ஆகிடிச்சே \nஇந்தியாவிலேயே மிகப்பிரசித்தமான, வேறு எங்குமே வழக்கத்தில் இல்லாத ‘விரத யாத்திரை' எனும் ஐதீகப்பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயிலான ‘ஐயப்பன் கோயில்' வீற்றிருக்கும் திருத்தலமே இந்த ‘சபரிமலை' ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை\n திருமணத்தையே நடத்தி வைக்கும் அய்யப்பன்\nகேரள மாநிலத்தில் இருக்கும் சபரி மலை ஐயப்பன் கோயில் இந்தியாவிலே வைத்து மிகப்பிரபலமான கோயில் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை புரிகின்றனர். அவ்வளவு பிரபலமான ஐயப்ப சுவாமிக்கு சபரிமலையை தாண்டி நாடு முழுக்க வெகு சில கோயில்களே உள்ளன. அவற்றில் ஒன்று தான் மும்பையில் இருக்கும் குட்டி சபரிமலை ஆகும். {photo-feature}\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amy-jackson-latest-photo-shoot/", "date_download": "2019-04-21T06:55:58Z", "digest": "sha1:46QJX44TKLK3EPIWAUXMSVTF6N2DIUUM", "length": 7334, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "கருப்பு நிற உடையில் ரசிகர்களை காந்தம் போல் இழுக்கும் எமி ஜாக்சன்..! வைரலாகும் புகைப்படம்.. - Cinemapettai", "raw_content": "\nகருப்பு நிற உடையில் ரசிகர்களை காந்தம் போல் இழுக்கும் எமி ஜாக்சன்..\nகருப்பு நிற உடையில் ரசிகர்களை காந்தம் போல் இழுக்கும் எமி ஜாக்சன்..\nதமிழ் சினிமாவில் தெறி,I போன்ற படங்களில் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன். சமீபத்தில் எந்திரன் 2.o என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தனர். அவரது நடிப்பில் தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு என மற்ற மாநிலங்களின் படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவர் தனுசுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எமி ஜாக்சன் அவரது இன்ஸ்டாகிராம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தற்போது சம���க வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jiiva-bobby-simha-27-01-1514297.htm", "date_download": "2019-04-21T06:48:08Z", "digest": "sha1:G2YKSZXL6MVUSOFBLUQR6K6ESGGCY3XF", "length": 8561, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜீவாவின் இடத்தை பிடித்த பாபி சிம்ஹா! - JiivaBobby Simha - பாபி சிம்ஹா | Tamilstar.com |", "raw_content": "\nஜீவாவின் இடத்தை பிடித்த பாபி சிம்ஹா\nவில்லனாக நடித்து ஹீரோவாக வளர்ந்த நடிகர்கள் பட்டியலில் இப்போது பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளார். அதுவும் ஒரே நேரத்தில் இறைவி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உறுமீன், பாம்புசட்டை என நான்கு படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.\nநேரம், ஆ, ஆடாம ஜெயிச்சோமடா என பல படங்களில் அவர் நடித்தபோதும் ஜிகர்தண்டா என்ற ஒரே படம்தான் அவருக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. ஆக, ஒரே நேரத்தில் கால்சீட்டை பிரித்துக் கொடுத்து நடித்து வரும் பாபி சிம்ஹா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்து முடித்து விட்டார்.\nஇந்த படத்தில் 80 சதவிகிதம் அவர்தான் வருகிறாராம். அந்த அளவுக்கு அவருக்கே முழுக்க முழுக்க முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தை தயாரித்துள்ளனர். மேலும், பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹா கமிட்டாவதற்கு முன்பு ஜீவாதான் நடிப்பதாக இருந்தது.\nஆனால் அவரது யான் ப��ம் கொடுத்த அதிர்ச்சி அவர் நடித்தால் வியாபாரம் சிக்கலாகி விடும் என்று பாபி பக்கம் திரும்பி விட்டார்களாம். ஆக, ஜீவாவின் இடத்துக்கு வந்து விட்டார் பாபி சிம்ஹா.\nஇதேபோல் வேறு சில மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படங்களும் தற்போது பாபி சிம்ஹா பக்கம் திரும்பி நிற்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.\n▪ அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n▪ ‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்\n▪ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா\n▪ பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ \"பயப்படாம கட்டிப்புடி \" ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..\n▪ `திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/06/blog-post_13.html", "date_download": "2019-04-21T07:18:16Z", "digest": "sha1:TERFYSZ6AWQ46MGJWYYG7PRRXAGUUNZF", "length": 52135, "nlines": 319, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கம்யூனிச போராளிகளின் சோவியத் முகாமில் பிறந்த தேசியத் தலைவரின் வாரிசு", "raw_content": "\nகம்யூனிச போராளிகளின் சோவியத் முகா���ில் பிறந்த தேசியத் தலைவரின் வாரிசு\n\"தேசியத் தலைவர்\" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம் (பாகம் - 10)\nதொழிலாளர் கட்சி (KWP) என்ற ஒரே கட்சி தான், வட கொரியாவின் ஆளும் கட்சியாக இருந்தது. கொரிய யுத்தம் முடிந்த பின்னர், அதன் உறுப்பினர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருந்தது. ஒரு சில வருடங்களில் குறைந்தது பத்து இலட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து விட்டனர். கட்சி ஒன்றாக இருந்தாலும், அதற்குள் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் தத்தமது சமூகத்தினரின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தின.\nதொழிலாளர் கட்சிக்குள், சோவியத் கொரியர்கள் ஒரு குழுவாக இருந்தனர். அவர்களுக்கு போட்டியாக சீனக்- கொரியர்களின் குழு ஒன்றும் இருந்தது. யார் இந்த சீனக் கொரியர்கள் அவர்களை \"யானான் கொரியர்கள்\" என்றும் அழைக்கலாம். சோவியத் கொரியர்கள் மாதிரி, அவர்கள் சீனாவின் பிரஜைகளாக இருக்கவில்லை என்பது ஒரு முக்கியமான வேறுபாடு. அவர்கள் புலம்பெயர்ந்த கொரியர்கள். அதாவது, ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில், சீனாவுக்கு அகதிகளாக தப்பியோடியவர்கள். அவர்கள் ஒன்றில் இடதுசாரிகள் அல்லது கம்யூனிச ஆதரவாளர்கள். அதனால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.\nஅந்தக் காலத்தில், சீனாவில் போரிட்டுக் கொண்டிருந்த மாவோவின் கம்யூனிஸ்ட் படைகள், யானான் பிரதேசத்தை நீண்ட காலமாக தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அந்தக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தான் கொரிய அகதிகளும் வாழ்ந்தனர். அவர்களில் பலர், மாவோவின் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்து போரிட்டனர். அதனால், போர்க்கள அனுபவம் பெற்றிருந்தனர். பல யானான் போராளிகள், பிற்காலத்தில் கொரிய யுத்தத்தில் தமது திறமையைக் காட்டினார்கள். பலர் புதிய கொரிய இராணுவத்தில் அதிகாரிகளாக பதவி வகித்தனர்.\nயானான் கொரியர்கள் போராளிகளாக மட்டும் இருக்கவில்லை. அப்போதே சீனாவில் ஒரு அரசியல் பிரிவையும் வைத்திருந்தனர். சீனாவில் இருந்த அகதிகளில் பலர் தென் கொரியர்கள். அதாவது, கொரியாவில் வாழ்ந்த காலத்திலேயே படித்த மத்தியதர வர்க்க குடும்பப் பின்னணியை கொண்டவர்கள். அதனால் அரசியலில் ஈடுபடுவதும் அவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. இருப்பினும் சியோல் போன்ற நகர்ப்புறம் சார்ந்த மத்தியதர வர்க்க பின்னணி க���ரணமாக படித்தவர்கள் என்ற செருக்கும் இருந்தது.\nபல வருட காலம் சீனாவில் வாழ்ந்த படியால், சரளமாக சீன மொழி பேசத் தெரிந்த புலம்பெயர்ந்தவர்கள், வட கொரியாவில் குடியேறியதும் சீனக் - கொரியர்கள் என்று அழைக்கப் பட்டனர். அவர்களும் தமது கல்வித் தகைமை, போரியல் அனுபவம் காரணமாக, புதிய அரசில் பல பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் சீனாவுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தனர். கிம் இல் சுங்கும் சரளமாக சீன மொழி பேசக் கூடியவராக இருந்தார். ஆனால், அவரது சமூகப் பின்னணி வேறு.\nவட கொரிய பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் எப்போதும் குழுவாத அரசியல் செய்து வந்தனர். சோவியத் கொரியர்களுக்கும், சீனக் கொரியகளுக்கும் இடையில் எந்தக் காலத்திலும் சுமுகமான உறவு இருக்கவில்லை. பொறாமை, பூசல்கள் காரணமாக, காட்டிக் கொடுப்பது, குழி பறிப்பது, போன்ற வேலைகளில் இறங்கினார்கள். அவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை, கிம் இல் சுங் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.\nமுதலில் சோவியத் கொரியர்களை ஒடுக்குவதற்கு சீனக் கொரியர்களை பயன்படுத்தினார். அது முடிந்த பின்னர் சீனக் கொரியர்கள் ஒடுக்கப் பட்டனர். 1953 இலிருந்து 1959 வரையிலான காலம், வட கொரிய வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டம் ஆகும். அந்த நெருக்கடி காலத்தில், சோவியத் கொரியர்கள், சீனக் கொரியர்கள் ஆகிய இரண்டு மேல் தட்டு சமூகங்களும், மிகவும் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.\nஆரம்ப காலங்களில், பெரும்பாலும் அமைச்சர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், பேராசிரியர்கள், கட்சிப் பிரமுகர்கள் போன்ற பல சமூகத்தின் மேல் தட்டில் இருந்தவர்கள் தான் களையெடுக்கப் பட்டனர். அவர்கள் மீது அரசுக்கு எதிரான சதி, அந்நிய நாட்டுக்கு உளவு பார்த்தது, பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டது, இது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டது. அதற்குத் தண்டனையாக சிறைவாசமும், சிலநேரம் மரணமும் கிடைத்தது.\nதொழிலாளர் கட்சிக்குள்ளே ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மூல காரணம் என்ன சோவியத் யூனியனில், ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், குருஷேவ் கொண்டு வந்த அரசியல் சீர்திருத்தங்களின் எதிரொலி வட கொரியாவிலும் கேட்டது. கிம் இல் சுங், ஸ்டாலினின் விசுவாசமான சீடராக தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பினார்.\nஇன்றைக்��ும், அந்நிய நாட்டுத் தலைவர்களில் ஸ்டாலின் முதன்மையானவர் என்று கொரிய பாடசாலை மாணவர்களுக்கு படிப்பிக்கிறார்கள். ஆனால், ஸ்டாலினிசம் மட்டுமே காரணம் அல்ல. கிம் இல் சுங் கட்சிக்குள் தனக்கு விசுவாசமானவர்களை மட்டுமே வைத்திருக்கவும், நாட்டில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.\nவட கொரியாவில் சோவியத் ஊடகங்களின் தாக்கம் அதிகமாக இருந்த காலம் ஒன்றிருந்தது. சோவியத்- ரஷ்ய பத்திரிகைகள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப் பட்டன. மாஸ்கோ வானொலியை நேரடியாக கேட்க முடிந்தது மட்டுமல்லாது, அதன் கொரிய மொழிச் சேவை உள்நாட்டில் மறு ஒலிபரப்புச் செய்யப் பட்டது.\nஇதெல்லாம், சோவியத் யூனியனில் நடக்கும் மாற்றங்களை அவதானிக்கப் போதுமானவை. இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டுத் தகவல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மாதிரி, சோவியத் - கொரியர்கள் சோவியத் யூனியனில் நடக்கும் விடயங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.\nகிம் இல் சுங் தலைமைக்கு, சோவியத் கொரியர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அதாவது, அந்த சமூகத்தினர் மத்தியில் குருஷேவின் சீர்திருத்தங்கள் மீது அனுதாபம் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தார்கள். அந்த சீர்திருத்தங்களை வட கொரியாவிலும் கொண்டு வர வேண்டும் என்று, சோவியத் கொரியர்கள் சிலர் எண்ணி இருக்கலாம். ஆட்சி மாற்றம் எந்தளவு சாத்தியப் பட்டிருக்கும் என்பது கேள்விக்குறி தான். இருப்பினும், அரசில் பெரிய பதவிகளை வகித்த சோவியத் கொரியர்கள் திடீரென கைது செய்யப் பட்டனர்.\nபாராளுமன்றத்தில் சோவியத் கொரியர்களை பிரதிநிதித்துவப் படுத்திய குழுவின் தலைவர் ஹோ கா இ (Ho Ka-i), தன் மீது சந்தேகம் படர்வதை உணர்ந்து கொண்டார். விசாரணைகள் காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்தவர் திடீரென ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. அந்தத் தற்கொலையில் மர்மம் இருப்பதாக அப்போதே பலர் சந்தேகப் பட்டனர்.\n1957 வரையில் ஏராளமான சோவியத் கொரியர்கள் சந்தேகத்தின் பேரில் கைதானார்கள். இதனால் நெருக்கடியை உணர்ந்து கொண்ட சோவியத் கொரியர்கள் பலர் சோவியத் யூனியனுக்கு திரும்பவாரம்பித்தனர். ஆரம்பத்தில், பியாங்கியாங்கில் இருந்த சோவியத் தூதுவராலயம் இது குறித்து கவனம் எடுக்கவில்லை. ��ிம் இல் சுங் விசுவாசியான சோவியத் கொரியர் ஒருவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தார். அவர் தானே முன் நின்று களையெடுப்புகளில் ஈடுபட்டார். அவரது சொல்லை நம்பிய சோவியத் தூதுவராலயம், குற்றவாளிகளை மட்டும் தண்டிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டது.\nஇருப்பினும் 1957 ம் ஆண்டு, கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் சோவியத் தூதுவராலயம் விழித்துக் கொண்டது. இராணுவத்தில் பணியாற்றிய தலைமைப் பொறியியலாளர் தடுத்து வைத்து விசாரிக்கப் பட்டதும், அவரது நற்பெயர் காரணமாக தூதரகம் தலையிட்டு விடுவித்தது. அதற்குப் பிறகு, வட கொரியாவில் தமது காலம் முடிந்து விட்டது என்று கருதிய சோவியத் கொரியர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்களிடமிருந்த சோவியத் கடவுச் சீட்டு, இராஜதந்திர ரீதியில் உதவியது எனலாம்.\nஅதே நேரத்தில், மாஸ்கோவில் இருந்த வட கொரிய தூதுவர், கிம் இல் சுங்கிற்கு மிகக் கடுமையான விமர்சனம் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பி விட்டு சோவியத் யூனியனில் அகதித் தஞ்சம் கோரினார். அவரது வழியை பின்பற்றி, சில இராஜதந்திரிகளும், மாணவர்களும் சோவியத் யூனியனில் அகதித் தஞ்சம் கோரி, அங்கேயே தங்கி விட்டனர். வட கொரிய அரசின் எதிர்ப்பையும் மீறி, அவர்களது அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப் பட்டது. இது சோவியத்- வட கொரிய உறவில் ஏற்பட்ட விரிசலை எடுத்துக் காட்டுகின்றது.\nஅரசு பதவிகளில் இருந்த சோவியத் கொரியர்களை களையெடுப்பதற்கு, சீனக் கொரியர்கள் முன் நின்று உதவினார்கள். ஆனால், 1956 ஆகஸ்ட் கலகத்திற்குப் பின்னர், சீனக் கொரியர்களும் களையெடுக்கப் பட்டனர். இது ஒரு மேலெழுந்த வாரியான கணிப்பு மட்டுமே. அனைத்து சோவியத் கொரியர்களும், அல்லது அனைத்து சீனக் கொரியர்களும் களையெடுப்புகளால் பாதிக்கப் பட்டனர் என்று சொல்ல முடியாது.\nஅரசியலில் ஆர்வமற்ற சாதாரண மக்கள் மீது அடக்குமுறை பாயவில்லை. குறிப்பாக அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் தான் வேட்டையாடப் பட்டனர். அது மட்டுமல்ல, களையெடுத்தவர்களும், களையெடுக்கப்பட்டவர்களும் சிலநேரம் ஒரே சமூகத்தவராகவும் இருந்தனர். யாராக இருந்தாலும், கிம் இல் சுங் விசுவாசிகள் மட்டும் சந்தேக நிழல் படாமல் தப்ப முடிந்தது. களையெடுக்கப் பட்டவர்கள் அனைவரும் கொலை செய்யப் பட்டனர் என்று கருப்பு - வெள்ளையாக பார்க்க முடியாது. பலர் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி திரும்பி வந்தனர்.\nகிம் இல் சுங், கட்சிக்குள் தனக்கு விசுவாசமானவர்களை மட்டும் நியமித்த பின்னர், களையெடுக்கப்பட்டவர்களின் பதவி வெற்றிடங்களுக்கு கீழ் மட்ட உறுப்பினர்களை நிரப்ப வைத்தார். கட்சிக்குள் அதிக பட்சம் பத்தாயிரம் பேர் கைது செய்யப் பட்டிருக்கலாம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் புதிதாக பதவிகளைப் பிடித்தவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாக உள்ளது. குறிப்பாக \"போராளிக் குடும்பங்களை சேர்ந்தவர்கள்\" பதவிகளை நிரப்ப அனுமதிக்கப் பட்டது.\n\"போராளிக் குடும்பங்கள்\" என்று பொதுவாக அழைக்கப் பட்டவர்கள், பெரும்பாலும் வடக்கை பூர்வீகமாக கொண்ட கொரியர்கள் ஆவார்கள். சீனாவில் மஞ்சூரியா பகுதியை சேர்ந்தவர்களும் அந்தப் பிரிவுக்குள் அடங்குகின்றனர். 1957 ம் ஆண்டு வரையில், அந்த சமூகத்தினர் அரசியல்-பொருளாதார அரங்கில் ஒதுக்கப் பட்டவர்களாக இருந்தனர். அதற்குக் காரணம், சமூகத்தில் பின்தங்கிய நிலைமை.\nஅவர்களின் குறைவான கல்வியறிவு காரணமாக எந்தப் பதவிக்கும் பொருத்தமற்றவர்களாக இருந்தனர். இருப்பினும், கிம் இல் சுங் தற்போது அவர்களைக் கூப்பிட்டு உயர்ந்த பதவிகளை வழங்கினார். நிச்சயமாக, பொருத்தமான கல்வித் தகைமை கொண்டவர்களால் மட்டுமே எதையும் நிர்வகிக்க முடியும். அப்படியான அறிவுஜீவிகள், கிம் இல் சுங் விசுவாசிகளாகவும், திரை மறைவில் நின்று கொண்டு இயக்குபவர்களாகவும் இருந்தனர்.\nகிம் இல் சுங் ஒரு சர்வாதிகாரியாக மாறியதும், பொது மக்களின் வாழ்விலும் அது உணரப் பட்டது. உலகில் ஒரே மொழி பேசும் மக்கள் மட்டுமே வாழும் மிகவும் அரிதான நாடுகளில் (வட/தென்) கொரியாவும் ஒன்று. ஆகையினால், கொரிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. ஆரம்ப பாடசாலையில் இருந்து உயர் கல்வி வரையில் கொரிய மொழியில் மட்டும் கற்பிக்கப் பட்டது. அது மட்டுமல்ல, பாடத் திட்டத்தில் கொரிய தேசியவாதக் கருத்துக்கள் புகுத்தப் பட்டன.\nவெளிநாடுகளில் \"மன்னராட்சி\" என்று பரிகசிக்கப் படும், கொரிய தேசியத் தலைவர் கிம் இல் சுங் குடும்ப ஆட்சிக்கான அத்திவாரமும் அப்போது தான் இடப் பட்டது. கிம் இல் சுங், அவரது மனைவி கிம் ஜோங் சுக், அவரது மகன் கிம் ஜோங் இல் ஆகியோர் கொரிய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தார்கள். தான் வாழ்ந்த காலத்தில், அரசியலில் முக்கிய பங்காற்றியிராத, கிம் இல் சுங்கின் தகப்பன் கிம் ஹியோங் ஜிக் (Kim Hyŏng-jik) கூட வரலாற்றில் இடம் பிடித்தார்.\n1910 ம் ஆண்டு, பியாங்கியாங் நகரில் ஜப்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக நடந்த கொரிய மக்கள் எழுச்சியின் தலைவர் என்று போற்றப் படுகின்றார். இருப்பினும், சரித்திர ஆசிரியர்கள் அதை நம்பவில்லை. கிறிஸ்தவ மத நம்பிக்கையாளரான பாடசாலை ஆசிரியர் கிம் ஹியோங் ஜிக், அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரைப் போன்று, கம்யூனிசத்தையும், கொரிய விடுதலையையும் ஆதரித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கினார் என்பதெல்லாம் \"கொஞ்சம் ஓவர்\"\nகிம் இல் சுங் மறைவுக்குப் பின்னர் அதிபரான அவரது மகன் கிம் ஜோங் இல்லின் பிறப்பு பற்றிய தகவல் கூட மாற்றப் பட்டது. அவர் சோவியத் யூனியனில் Vyatskoye எனும் கிராமத்தில் பிறந்ததாக சோவியத் பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசின் உத்தியோகபூர்வ தகவல்கள் அவர் வட கொரியாவின் உள்ளே, Paektu மலைப் பிரதேசத்தில் பிறந்ததாக குறிப்பிடுகின்றன. ஏன் இந்த குளறுபடி கொரிய தேசியத்தை முன்னெடுக்கும் குடும்பம் என்பதால், வெளிநாட்டுப் பிறப்பு கூட மறைக்கப் படுகின்றது. \"தேசியவாதிகள் வெளிநாடுகளில் பிறப்பதில்லை\"\nகிம் ஜோங் இல்லின் வெளிநாட்டுத் தொடர்பை மறைத்து, அவரை மண்ணின் மைந்தன் என்று காட்டுவதற்காக, வட கொரியாவின் உள்ளே, ஒரு மலைப் பிரதேசக் காட்டுக்குள் இருந்த போராளிகளின் முகாமில் பிறந்ததாக கதை புனையப் பட்டது. அது தான் இன்றளவும் கிம் ஜோங் இல் பற்றிய \"உத்தியோகபூர்வ வரலாற்றுக் கதை.\"\nமுன்னாள் சோவியத் யூனியனில், கிம் இல் சுங் ஒரு போராளியாக வாழ்ந்த காலத்தில், அவரது மனைவி கிம் ஜோங் சுக்கும் சக பெண் போராளியாக இருந்திருந்தார். (கிழக்கு ரஷ்யாவில் உள்ள Khabarovsk பிரதேசம். வட கொரிய எல்லையில் இருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.) அங்கிருந்த கொரிய கம்யூனிசப் போராளிகளின் முகாமில் தான் கிம் ஜோங் இல் பிறந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், அவரது இளமைக் காலம் பற்றி, பல நம்ப முடியாத மிகைப் படுத்தப் பட்ட கதைகள் பிற்காலத்தில் புனையப் பட்டன.\nகொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு உருவாகும் முன்னர், அங்கு வாழ்ந்த மக்களில் குறைந்தது கால்வாசிப் பேர் மட��டுமே எழுத வாசிக்கத் தெரிந்திருந்தனர். (பெண்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் கூட இல்லை.) கொரிய மேட்டுக்குடியினரும், அங்கு வாழ்ந்த ஜப்பானியர்களும் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர். ஜப்பானின் காலனியாக இருந்த காலத்தில் நிர்வாகப் பணிகளில் ஜப்பானியர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், வடக்கு, தெற்கு கொரியாக்கள் இரண்டுமே, தமது பிரதேசங்களில் வாழ்ந்த ஜப்பானியர்களை வெளியேற்றி விட்டிருந்தன.\nஇதனால், 1950 ம் ஆண்டுக்குப் பின்னர் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்த இளைய தலைமுறையினர், கிம் இல் சுங்கிற்கு விசுவாசமானவர்களாக இருந்தனர். அவர்களே எதிர்கால கொரியாவின் சிற்பிகளாக மாறினார்கள். அறுபதுகளுக்குப் பின்னர் வட கொரியாவில் மார்க்சிய- லெனினிச சித்தாந்தத்தின் செல்வாக்கு படிப்படியாக குறைக்கப் பட்டது. அந்த இடத்தை, ஜூச்சே எனும் புதிய சித்தாந்தம் பிடித்துக் கொண்டது. 1955 ம் ஆண்டு, கிம் இல் சுங் முதல் தடவையாக \"ஜூச்சே தத்துவம்\" பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 1957 க்குப் பின்னர் அது மெல்ல மெல்ல அரச சித்தாந்தமாக நடைமுறைப் படுத்தப் பட்டது.\n\"ஜூச்சே\" என்பது தன்னிறைவைக் குறிக்கும். ஒரு தனி நபர், சமூகம், அல்லது தேசம் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், அது எந்தளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது என்பது கேள்விக்குறி தான். இருப்பினும், உலகில் எங்கும் இல்லாத ஜூச்சே தத்துவம் என்ற ஒன்றை புதிதாக கண்டுபிடித்ததால் தான், தொண்ணூறுகளுக்குப் பின்னரான அரசியல் மாற்றங்களை எதிர்த்துக் கொண்டும் வட கொரியா நிலைத்து நிற்கின்றது எனலாம்.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n9. தாயகம் திரும்பிய புலம்பெயர்ந்தோரின் உயர்ந்த அந்தஸ்து உயிராபத்தானது\n8. வட கொரியாவில் தலைவரை துதிபாடும் தனிநபர் வழிபாட்டுக்கு எதிரான சதித் திட்டம்\n7.கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள்ளும் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் நடக்கும்\n6. அனைத்துலக கொரியர்களின் குடியேற்ற நாடாகிய வட கொரியா\n5. அடித்தட்டு மக்களை மேட்டுக்குடியாக மாற்றிய கிம் இல் சுங்கின் சோங்பன் சமூக அமைப்பு\n4. சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்\n3. \"ஸ்டாலினிச நாடு\" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன\n2. சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் பு���ுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்\n1. \"தேசியத் தலைவர்\" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்\nLabels: கிம் இல் சுங், சோஷலிச நாடுகள், வட கொரியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவட கொரியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியது\nஇடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுச...\nசன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : ...\nஇந்தியாவுக்கு எதிரான வியூகத்தில் சீனா தமிழ் தேசியவ...\nசீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாலியல் சுதந்திரம...\nகயானா நாட்டுப் பிரதமர் ஒரு \"சென்னைத் தமிழர்\"\nபௌத்த மதவெறி : சிறிலங்கா, மியான்மர் ஆட்சியாளரின் க...\nகம்யூனிச போராளிகளின் சோவியத் முகாமில் பிறந்த தேசிய...\nதாயகம் திரும்பிய புலம்பெயர்ந்தோரின் உயர்ந்த அந்தஸ்...\nவட கொரியாவில் தலைவரை துதிபாடும் தனிநபர் வழிபாட்டுக...\nகடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்\nகம்யூனிச சர்வாதிகாரத்திற்குள்ளும் ஆட்சிக் கவிழ்ப்ப...\nஅனைத்துலக கொரியர்களின் குடியேற்ற நாடாகிய வட கொரியா...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/08/blog-post_15.html", "date_download": "2019-04-21T07:11:29Z", "digest": "sha1:JTI25KF4QA34PQCQ2UZWOE7CRHJMVNXF", "length": 42858, "nlines": 293, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: எளிமையின் மறுபெயர் இடதுசாரியம் - ஒரு டச்சு நண்பரின் கதை", "raw_content": "\nஎளிமையின் மறுபெயர் இடதுசாரியம் - ஒரு டச்சு நண்பரின் கதை\nநான் நெதர்லாந்துக்கு வந்த புதிதில், ஓர் இடதுசாரி - அனார்க்கிஸ்ட் நண்பருடன் தொடர்பேற்பட்டது. பூர்வீக டச்சுக்காரரான அவர், தமிழ் அகதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இலங்கைக்கும் இரண்டு மூன்று தடவைகள் சென்று வந்துள்ளார். தேர்தல் கண்காணிப்பாளராக கடமையாற்றி உள்ளார்.\nஎனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிய மனிதர்களில் அவரும் ஒருவர். உலகில், நாட்டில் நடக்கும் எல்லா விடயத்திற்கும் கோட்பாட்டு விளக்கம் தருவார். அவரது தெளிவான அரசியல் கண்ணோட்டமும், வர்க்கப் பார்வையும் எனது எழுத்துக்களில் பல இடங்களில் பிரதிபலித்துள்ளன. அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். குறைந்தது மூன்று வருடங்களாவது, எனது தஞ்சமனு கோரிக்கைக்கு உதவியது மட்டுமல்லாது, அரசியல் கற்பித்த ஆசானாகவும் இருந்தார்.\nமேற்கு ஐரோப்பாவில், எல்லோரிடமும் \"சொந்த வீடு, சொந்த வாகனம்\" இருக்கும் என்று, சாதாரண தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் அதற்கு மாறானது. எனது இடதுசாரி நண்பர் போன்று பலர், தாம் நம்பும் கொள்கைக்கு ஏற்றவாறு வாழ்கிறார்கள். வசிப்பதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என்று இப்போதும் வாடகை வீட்டில் வாழ்கிறார்கள். வாகனமாக சைக்கிள் மட்டுமே பாவிக்கிறார்கள்.\nஒரு முதலாளித்துவ நாட்டில், மனித வாழ்க்கையில் தேவையான அனைத்து அம்சங்களும் முதலாளிகளின் இலாப நோக்கை இலக்காக கொண்டே நடக்கின்றன. \"சொந்த வீடு, சொந்த வாகனம்\" எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல.\nஎனது டச்சு நண்பரின் (குடும்பப்) பெயர் \"கொக்\". அப்போது நெதர்லாந்து பிரதமராக இருந்த���ரின் பெயரும் (விம்) கொக் தான். அந்தக் கொக் பிரதமர். இந்தக் கொக் தீவிர அரச எதிர்ப்பாளர். ஒவ்வொரு வருடமும், இராணியின் தினம் என்ற பெயரில் டச்சு தேசியப் பெருமை பேசும் தினம் கொண்டாடப்படும் நாட்களில் விடுமுறையில் வெளிநாட்டுக்கு சென்று விடுவார். அப்போது நெதர்லாந்து இராணியாக இருந்தவர் பெயாத்ரிக்ஸ். \"அவள் ஒரு கொள்ளைக்காரி. எனக்கு இராணி அல்ல\nகொக் பல வருடங்களாக, சோஷலிச பங்கீட்டு குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார். அதாவது, ஒவ்வொரு மாடியிலும் உள்ள வீடுகளில், ஆளுக்கொரு அறை தனியாக வாடகைக்கு எடுத்திருப்பார்கள். சமையலறை, குளியலறை, கழிப்பறை எல்லாம் மூன்று பேருக்கு பொதுவாக இருக்கும். முன்பு சோவியத் யூனியனில் புரட்சிக்குப் பின்னர் அவ்வாறான பங்கீட்டு வீட்டுத் திட்டம் பிரபலமடைந்தது. இன்றைக்கும் நெதர்லாந்தில் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.\nமுன்பு அந்த பங்கீட்டு குடியிருப்புகள் உண்மையிலேயே சோஷலிச கூட்டுறவு அடிப்படையில் இயங்கின. தற்போது தனியார் நிறுவனங்களாகி விட்டன. அனார்க்கிசத்தின் எதிர்மறையான விளைவுகளில் இதுவும் ஒன்று. உதாரணத்திற்கு, XS4ALL என்ற இணைய நிறுவனம் அனார்க்கிஸ்டுகளால் ஆரம்பிக்கப் பட்டது.\nஅனைவருக்கும் இணைய சேவை செய்து கொடுப்பது என்ற தாரக மந்திரத்தை கூறி ஆரம்பிக்கப் பட்டது. இன்று அது பல இலட்சம் யூரோ இலாபம் சம்பாதிக்கும் பெரிய வர்த்தக நிறுவனமாகி விட்டது. ஆனால், வணிகத்தில் ஈடுபட்டாலும் பிற முதலாளித்துவ நிறுவனங்கள் மாதிரி முறைகேடுகள் செய்வதில்லை. உழைப்பாளர்களை சுரண்டுவதில்லை. அது வேறு விடயம். எனது நண்பரின் கதைக்கு வருவோம்.\nஆரம்ப காலங்களில், அந்த நண்பரின் எளிமையான வாழ்க்கை முறை என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது. அப்போது நான் வதிவிட அனுமதி கூட பெற்றிராத அகதி. நிச்சயமற்ற எதிர்காலம் எதைப் பற்றியும் தீர்மானிக்க விடாமல் தடுத்தது. என்னுடன் கூட இருந்த அகதிகள்,வதிவிட அனுமதி கிடைத்தவுடன் என்னென்ன செய்வோம் என்று கனவுக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். அத்தகைய சூழலில் வாழ்ந்த எனக்கு, ஒரு பூர்வீக டச்சுகாரரின் எளிமையான வாழ்க்கை ஆர்வத்தை தூண்டியதில் வியப்பில்லை.\nஅவரிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அது மட்டும் தான் அவரது வாகனம். கடைக்கு, வேலைக்கு சென்று வருவது அந்த சைக்கிளில் தான். எனக்கு அறிமுகமான, கடந்த பத்து வருடங்களாக அவர் சைக்கிளில் செல்வதை பார்த்திருக்கிறேன். கார் வைத்திருப்பது பற்றிய கதை எழுந்தால், சுற்றுச் சூழல் மாசடைவது முதல், பெட்ரோல் அரசியல் வரையில் நீண்ட விரிவுரை ஆற்றுவார். மக்கள் ஒரே நாளில் மாற மாட்டார்கள். இப்படித்தான் என்று நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கூறுவார்.\nநெதர்லாந்தில் அனார்க்கிஸ்ட் இடதுசாரிகள் பலர் சைக்கிள் மட்டுமே பாவிக்கின்றனர். குடும்பகாரர்களும் அப்படித்தான். சிறு குழந்தைகள் இருந்தால், அவர்களை ஏற்றிச் செல்வதற்கு \"Bakfiets\" வைத்திருப்பார்கள். அது கிட்டத்தட்ட ரிக்சா வண்டி மாதிரி இருக்கும். சைக்கிளின் முன்பக்கம் மரத்தால் செய்த பெட்டி ஒன்றிருக்கும்.\nஒரு மத நம்பிக்கை மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் தான் எனது நண்பரும். ஆனால், எல்லாவிதமான கிறிஸ்தவ மத அடையாளங்களையும் கவனமாக தவிர்ப்பார். நெதர்லாந்தில் ஒரு காலத்தில் சமூகப் பிரிவினைகள் தீவிரமாக இருந்தன. அதாவது, கத்தோலிக்க குடும்பங்கள், புரட்டஸ்தாந்து குடும்பங்கள் வெவ்வேறு சமூகங்களில் வாழ்ந்தன. இரண்டுக்கும் இடையில் தொடர்புகள் குறைவாக இருக்கும். அது போன்று இடதுசாரிகள், நாஸ்திகர்கள் தனியான சமூகப் பிரிவு. அவர்களுக்கு இவர்களைப் பிடிக்காது. இவர்களுக்கு அவர்களைப் பிடிக்காது.\nஇந்த நாட்டில், கல்வி, வேலை போன்றவற்றைக் கூட, முடிந்தளவு கொள்கை அடிப்படையில் தெரிவு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, தீவிர புரட்டஸ்தாந்து குடும்பப் பெற்றோர், தமது பிள்ளைகள் மதுபான சாலையில் வேலை செய்வதை விரும்புவதில்லை. அதே மாதிரி இடதுசாரிகளுக்கும் சில தெரிவுகள் உள்ளன. எனது நண்பர் வாகெனிங்கன் பல்கலைக்கழகத்தில் விவசாயம் படித்து பட்டம் பெற்றவர். அந்தக் காலத்தில், விவசாயம் இடதுசாரிகளுக்கு மிகவும் விருப்பமான கல்விகளில் ஒன்று.\nபல்கலைக்கழக பட்டதாரியாக இருந்தாலும், பிறரைப் போன்று தனியார் நிறுவனம் ஒன்றில் கொழுத்த சம்பளத்திற்கு வேலை செய்யும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவு அரசாங்க நிறுவனம் ஒன்றில் வேலை தேடி இருக்கிறார். அது கிடைக்கவில்லை என்றதும், இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார்.\nஅவர் ஒரு தடவை அகதி முகாம் ஒன்றில் வேலை செய்யும் பொழுது, எனக்கு அறி��ுகமான தமிழர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அப்போது அந்தத் தமிழர், \"கலையரசன் ஒரு கம்யூனிஸ்ட் தெரியுமா\" என்று கேட்டிருக்கிறார். \"ஆமாம், தெரியும்\" என்று புன்சிரிப்புடன் பதிலளித்திருக்கிறார். \"அதனால் தான் எமக்கிடையிலான புரிந்துணர்வு அதிகம்\" என்றும் கூறி உள்ளார். ஆனால், அவர் என்னையும் தன்னைப் போன்று \"அனார்க்கிஸ்ட்\" என்று தான் அழைப்பார். இலங்கை அரசியல் சம்பந்தமான எந்த விடயத்தையும் என்னிடம் கேட்டு உறுதிப் படுத்திய பின்னர் தான், அதன் தன்மை குறித்து தீர்மானமான முடிவெடுப்பார்.\nஇங்கே முக்கியமானது சமூகம் தொடர்பான வர்க்கப் பார்வை. அது பெரும்பாலான தமிழர்களிடம் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். அப்போது என்னிடம் பூரணமான அரசியல் தெளிவு இருந்தது என்று சொல்ல முடியாது. நானும் பல தடவைகள், (தமிழ்) தேசியவாதக் கருத்துக்களை கூறி இருக்கிறேன். அப்போதெல்லாம், எது தேசியவாதம், எது வர்க்க சிந்தனை என்று திருத்தி விடுவார்.\n16 - 17 ஜூன் 1997 அன்று, ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிகப்பெரிய உச்சி மகாநாடு நடைபெற்றது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருமளவு இடதுசாரி ஆர்வலர்கள் ஒன்று திரண்டனர்.\nகம்யூனிஸ்ட் கட்சிகள், அனார்க்கிஸ்ட் அமைப்புகள், சோஷலிஸ்ட் கட்சிகள், சூழலிய வாதிகள் மற்றும் பல உதிரிகள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறைந்தது ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டதாக பொலிஸ் அறிக்கை தெரிவித்தது. ஆம்ஸ்டர்டாம் நகரமே ஸ்தம்பித்து விட்டது. பல மணிநேரம் எந்த வாகனமும் ஓடவில்லை.\nபெர்லின் மதில் வீழ்ந்த பின்னரான காலம் அது. \"இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் பலவீனமடைந்து, அழிந்து விட்டதாக நாங்கள் கருதினோம். ஆனால், ஐரோப்பிய அளவில் பார்த்தால் அவர்களின் எண்ணிக்கை இப்போதும் அதிகம். மிகவும் பலமாக இருக்கின்றனர்.\" என்று வெகுஜன ஊடகங்கள் புலம்பிக் கொண்டிருந்தன. நானும் அடுத்த நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். அது பற்றிய கட்டுரை ஒன்றை, இலங்கையில் வெளிவந்த \"சரிநிகர்\" பத்திரிகைக்கு எழுதி அனுப்பி இருந்தேன்.\nஎனது டச்சு நண்பரான கொக் கூட ஊர்வலத்திற்கு சென்றிருந்தார். அந்த இடத்தில் பொலிஸ் அடக்குமுறை தீவிரமாக இருந்தது. குறிப்பாக அனார்க்கிஸ்ட் ��ுழுக்கள் பொலிசாரால் சுற்றி வளைக்கப் பட்டன. கறுப்புச் சட்டை (அனார்கிஸ்டுகளின் நிறம்) அணிந்திருந்த எல்லோரையும் கைது செய்தார்கள். அதற்குள் எனது நண்பரும் ஒருவர். அன்று அவரும் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார்.\nஅவரை ஒரு நாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து, அடிக்காத குறையாக கடுமையான விசாரணை நடத்தி இருந்தார்கள். உடல் ரீதியான சித்திரவதை செய்யவில்லையே தவிர, மனத் தளர்ச்சி ஏற்படும் வகையில் மறைமுகமான சித்திரவதை செய்தார்கள். பத்துப் பதினைந்து பேரை ஒரே கூண்டுக்குள் அடைப்பது. உணவு, நீராகாரம் கொடுக்க மறுப்பது, மிரட்டல்கள் இது போன்ற பல அத்துமீறல்கள் நடந்துள்ளன.\nகொக் அன்று தான் பட்ட துன்பங்களை, பின்னர் ஒரு கட்டுரையாக எழுதி இருந்தார். அதை எனக்கு வாசிக்கத் தந்தார். சிறிலங்காவில் நடக்குமளவிற்கு சித்திரவதைகள் இல்லாவிட்டாலும், \"அமைதியாக\" இருக்கும் மேற்கத்திய \"ஜனநாயக\" நாடான நெதர்லாந்தில் இவை பெரிய விடயங்கள் தான் என்றார். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்த படியால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட யாரும் அடையாள அட்டையோ, பிற ஆவணங்களோ எடுத்துச் செல்லவில்லை.\nஅதனால், பொலிஸ் அவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்ய பெரும் சிரமப் பட்டது. தடுத்து வைக்கப் பட்ட பலர், வேண்டுமென்றே பெயர், விலாசம் பற்றிய விபரங்களை கொடுக்க மறுத்தார்கள். (நெதர்லாந்து சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறது.) இறுதியில், அவர்கள் எல்லோரும் அரசியல் கைதிகள் என்ற படியால், இரண்டொரு நாட்களில் எல்லோரையும் விடுதலை செய்து விட்டார்கள்.\nஅந்தக் காலகட்டத்தை திரும்பிப் பார்த்தால், நெஞ்சு கனக்கிறது. அது ஒரு பொற்காலம். அந்தக் காலம் இனித் திரும்பி வராது. தொண்ணூறுகளின் இறுதி வரையில், அரசு மக்களுக்கு சேவை செய்வதாக காட்டிக் கொண்டது. நாட்டில் சட்டவிரோதமாக இருப்பவர்களுக்கு கூட, மனிதாபிமான அடிப்படையில் உதவிக் கொண்டிருந்தது. (அது இடதுசாரிகளின் பிரதானமான கோரிக்கையாக இருந்தது.)\nஒரு தடவை, ஆம்ஸ்டர்டாம் நகர பொலிஸ் மா அதிபர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பின்வருமாறு கூறினார்: \"எமது பொலிஸ் பிரிவுக்குள் குடியேறிகள் பலர் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், அவர்களைப் பிடிப்பது எங்களது வேலை அல்ல ��ந்தப் பிரச்சினையை அரசாங்கம் தீர்த்துக் கொள்ள வேண்டும் அந்தப் பிரச்சினையை அரசாங்கம் தீர்த்துக் கொள்ள வேண்டும்\" பொதுவாகவே, பொலிஸ் யாரையும் தெருவில் மறித்து அடையாள அட்டை கேட்பதில்லை. விபத்து போன்ற சில விதிவிலக்குகள் இருந்தன. ஆனால், 9/11 க்குப் பின்னரான காலப் பகுதியில் தான், அடையாள அட்டை பரிசோதிக்கும் சட்டம் வந்தது.\nஒரு காலத்தில், நாட்டில் இருந்த அகதிகள், சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவும் பல்வேறு வகையான அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு அவற்றிற்கு நிதி வழங்கி வந்தது. அதனால்,இடதுசாரிகள் பலரும், தமது மனதுக்குப் பிடித்த தொழிலாக கருதி அவற்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எனது நண்பரும் அவர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசுகள், எல்லாவற்றையும் நிறுத்தி விட்டன. தஞ்சமனு மறுக்கப்பட்ட அகதிகள், சட்டவிரோத குடியேறிகள், பலவந்தமாக பிடித்து திருப்பி அனுப்பப் பட்டனர்.\nதொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வந்த நிதிகள் ஒரேயடியாக நிறுத்தப் பட்டன. அதனால் அவற்றில் வேலை செய்து வந்த டச்சு பிரஜைகள் பலர் வேலையிழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று வரையில் அந்த நிலைமை தொடர்கின்றது. ஆனால், இடதுசாரிகள் எதனை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்களோ அது இன்னும் தீவிரமாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதாவது, இன்றைக்கும் பல உலக நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் நடக்கின்றன. அங்கிருந்து பெருந்தொகை அகதிகளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nஇலவச நூலகம், வீட்டுத் தோட்டம், ஆம்ஸ்டர்டாம் நகரவாசிகளின் சோஷலிசம்\nLabels: இடதுசாரிகள், ஐரோப்பிய இடதுசாரிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் ��தை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்த...\n\"மாற்று நாணய சமூகங்கள்\" : பணமில்லாத சமுதாயத்தை உரு...\n100% முதலாளித்துவ நாடான இன்றைய வட கொரியா\nஎளிமையின் மறுபெயர் இடதுசாரியம் - ஒரு டச்சு நண்பரின...\nஅமெரிக்காவை நம்பிக் கெட்ட முல்லா ஒம���ர் - வெளிவராத...\nஇங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி ...\nமுதலாளிய ஆதரவாளர்கள் கம்யூனிசத்தை மறக்கவில்லை\nகம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி \"சரித்திர...\n\"இஸ்ரேலியர்கள் சுட்டு வீழ்த்திய இத்தாலி விமானம்\n\"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு\" - லெனின்\nஇலவச நூலகம், வீட்டுத் தோட்டம், ஆம்ஸ்டர்டாம் நகரவாச...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:49:15Z", "digest": "sha1:EIHSF76ILRNQRPNDD2UT44ACDH5STDCQ", "length": 9088, "nlines": 91, "source_domain": "tamilmanam.net", "title": "தேர்தல்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபறக்கும் படைகள் பதுங்கி விட்டனவா\nவியாழன் அன்று திருப்பத்தூருக்கு பயணம், ...\nநம்மை கேணையர்களாக்கி அலைய விட்ட . . .\nS.Raman, Vellore | தேர்தல் | நினைவலைகள்\nநம்மை கேணயர்களாக்கி அலைய விட்ட அந்த தினங்களில் எழுதியவை ஞாபகம் வருதே 19 1000 = 800, மோடியால் உருவாகும் புதிய ...\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் ��ாக்கு யாருக்கு\nசிகரம் பாரதி | இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - 2019 | தேர்தல்\nஇதோ இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நாளை (2019.04.16) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வரவிருக்கின்றன. ...\nஐம்பூத ஓட்டு --- நிலத்துக்குக் கேடு வராத் திட்டங்களைத் தீட்டு நீருக்கு அலையாத நிலைமையினைக் காட்டு நெருப்புக்கு இரையாக ஊழலினை வாட்டு ...\nதேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு \nபுதிய ஜனநாயகம் | இந்தியா | தலைப்புச் செய்தி | 2019 பாராளுமன்ற தேர்தல்\nதேர்தல் தேதி அறிவிப்பு, பக்கச்சார்பு, சின்னம் ஒதுக்குவதில் அழுகுணி ஆட்டம் என தனது ஒவ்வொரு செயலிலும் தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் ஜி-டீம் (G Team - Government ...\nதேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா\nகீழே நீல நிறத்தில் உள்ளது வாட்ஸப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று | அனுபவம் | அரசியல் | சமூகம்\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஅதிமுக விற்கு \\'வட\" போச்சே\nS.Raman, Vellore | தேர்தல் | நையாண்டி\nபுலி வருது என்று சொல்லப்பட்டு வந்தது. கடைசியில் புலி ...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று | அனுபவம் | அரசியல் | டெஸ்ட் ஒட்டு\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது ...\nநான் ஏன் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் | அரசியல் | கமல் | காங்கிரஸ்\nபுதிய மக்களவையையும் புதிய ...\nஎங்க நிலைமை இப்படி மீம் போட்டு நக்கலடிக்கிற மாதிரி ஆயிடுச்சே\nதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பது தமிழினப் படுகொலையில் பங்கெடுப்பது ஆகுமா \n| 2019 | தேர்தல் | வாக்குரிமை\nதிமுக-பேராயக்கட்சி-பொதுவுடமைக் கட்சிக் கூட்டணிக்கு வாக்களிப்பது ஈழத் தமிழர் இனப்படுகொலையை மறந்து விட்டதாகவும், ஈழத்தமிழர்க்கு துரோகம் செய்துவிட்டதாகவும் சொல்கின்றனர். இது உண்மையா என்று பார்க்கலாம். ...\nஇதே குறிச்சொல் : தேர்தல்\n செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் நம்பிக்கை நையாண்டி பொது மனம் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/05/100306.html", "date_download": "2019-04-21T07:02:00Z", "digest": "sha1:QD6W7T3QTJSECZC4SGFSCVNQAAM67JNV", "length": 21859, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nதாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது\nதிங்கட்கிழமை, 5 நவம்பர் 2018 இந்தியா\nஆக்ரா,உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதால் தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.\nதினமும் தொழுகை....உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலை வெள்ளிக்கிழமை மட்டும் சுற்றி பார்க்க இயலாது. அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் கட்டணமின்றி தாஜ்மகாலுக்குள் செல்லஅனுமதிக்கப்படுகிறார்கள். அன்று மதியம் அவர்கள் தொழுகை நடத்துவார்கள். மற்ற நாட்களில் அதாவது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 6 நாட்களும் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் மற்ற ஊர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் தாஜ்மகாலில் தினமும் மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.\nதொழுகை நடத்த தடை....இந்த நிலையில் வெளிநாடு முஸ்லிம்களும் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்துவதுதெரியவந்தது. இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் இது குறித்து ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு, வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய தடை விதித்தது. இந்த சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில்,\nஅதிகாரிகள் நடவடிக்கை....தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தாஜ்மகாலுக்குள் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சமீபத்தில் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையை நேற்று முன்தினம் முதல்தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த முயன்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nவழக்கமாக தாஜ்மகாலுக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டி விட்டனர். தாஜ்மகால் வளாகத்துக்குள் எந்த இடத்திலும் தொழுகை நடத்தக் கூடாது என்று அனுமதி மறுத்தனர்.\nவெளி ஊர்களில் இருந்து தாஜ்மகாலுக்கு வந்திருந்த முஸ்லிம் சுற்றுலா பயணிகளுக்கு இது அதிர்ச்சியையும்ஏமாற்றத்தையும் கொடுத்தது. தொல்லியல் துறை நடவடிக்கைக்கு இமாம் சையது சாதிக் அலி, தாஜ்மகால் தொழுகை கமிட்டி தலைவர் சையது இப்ராகிம் உசைன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் தொல்லியல் துறையினர் அதை ஏற்க வில்லை. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதாக கூறியுள்ளனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nதாஜ்மகாள் - Taj Mahal\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி ��ீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n1ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு...\n2இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட...\n3திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனு...\n4புதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:57:51Z", "digest": "sha1:MFB7GUM56L4A5FPWTKIC57XTPJT4KVY7", "length": 13771, "nlines": 52, "source_domain": "www.sangatham.com", "title": "இலக்கியம் | சங்கதம்", "raw_content": "\nகற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்\nஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத��தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.\nகவிதை என்னும் மரக்கிளைமேலேறி அமர்ந்து ராம ராம என்று மதுரமொழியில் கூவும் குயிலாம் வால்மீகியை வணங்குகிறேன் சிங்க நிகர் முனிவராம் வால்மீகி அவர் கவிதா வனத்தில் கர்ஜித்த குரலை ஒரே ஒரு முறை கேட்டாலும் நற்கதி அடையாதவர் யார் சிங்க நிகர் முனிவராம் வால்மீகி அவர் கவிதா வனத்தில் கர்ஜித்த குரலை ஒரே ஒரு முறை கேட்டாலும் நற்கதி அடையாதவர் யார் ராமகாதை என்னும் அமுதக் கடலை அள்ளி அள்ளி பருகியபின்னும் ஆசை தீராதவராம் அப்பழுக்கற்ற கவி வால்மீகியை வணங்குகிறேன் ராமகாதை என்னும் அமுதக் கடலை அள்ளி அள்ளி பருகியபின்னும் ஆசை தீராதவராம் அப்பழுக்கற்ற கவி வால்மீகியை வணங்குகிறேன்\nஎந்த வகை நீண்ட காவிய இலக்கியம் ஆனாலும், அதனுள் பல உட்பிரிவுகள் வைத்து பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கம். அதிகாரம், அத்தியாயம், சருக்கம், காண்டம், படலம், அங்கம் என்பன போன்ற பகுப்புகள் அல்லது பிரிவுகள் தமிழ், வடமொழி இலக்கியங்களில் உள்ளன. ‘அங்கம்’ பொதுவாக நாடக நூல்களில் அமைவது. தமிழில் பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகம் ஐந்து அங்கங்களோடு அமைந்துள்ளது; ஒவ்வோர் அங்கத்திலும் காட்சிகள் ‘களம்’ எனும் பெயரில் விரிகின்றன. மேற்கத்திய… மேலும் படிக்க →\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்\nஇளம்பிறை போல் வளைந்துள்ளன மொட்டவிழாத சிவந்த பலாச மலர்கள் வசந்தத்துடன் கூடிக் களித்த வனமகள் மேனி மீது நகக் கீறல்களென. தன் இணை பருகிய மலர்க்கலத்தில் எஞ்சிய தேனை சுவைக்கிறது வண்டு. தீண்டலின் சுகத்தில் கண்மூடிய பெண்மானைக் கொம்புகளால் வருடுகிறது ஆண்மான். கமல மலரின் நறுமணம் ஊறும் நீரைக் களிற்றுக்குத் துதிக்கையால் ஊட்டுகிறது பிடி தாமரைக் குருத்தை நீட்டித் தன்னவளை உபசரிக்கிறது சக்ரவாகம். பெருமரங்களின் திரண்ட கிளைகளைத் தழுவுகின்றன செறிந்த மலர்முலை��் கொத்துக்களும் அசையும் தளிர் இதழ்களும்… மேலும் படிக்க →\nகவிஞன் என்பவன் ஆன்மாவின் வழியாகவோ, உணர்வுகளின் வழியாகவோ காணும் காட்சியுடன் ஒன்றிவிடுகிறான். போர்க்களத்தில் முன்னால் சீறிப்பாயும் வீரனும் அவன் தான்; சடலங்களுக்கு நடுவில் கண்ணீர் விடும் தாயும் அவன் தான்; புயலில் அலைவுறும் மரமும் அவன்தான்; சூரியக் கதிர்கள் வெதுவெதுப்பாக நுழையும் பூவிதழ்களும் அவன்தான்; காணும் உலகத்துடன் ஒன்றி அதுவாகவே ஆகி விடுவதால் தான், அவனுக்கு அவை புலப்படுகின்றன. பகுத்துப் பார்க்கும் அறிவின் கண்ணால் காணாமல், ஆன்மாவின் வழியாக அறிவதால்தான் அவனால் அவற்றை சொற்களில் வெளிப்படுத்த முடிகிறது…. மேலும் படிக்க →\nமதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…\nஇப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று சிறப்பு தினங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் டீவி சானல்களில் வரும்போது, அதுவரை அதுகுறித்து எதுவும் தெரியாதவர் கூட கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடுகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், அதனை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் மீடியாக்கள் பெரும்விழாவாகவே ஆக்கி விடுகின்றன. இது மட்டும் அல்லாது நண்பர்கள்… மேலும் படிக்க →\nகடல் போன்ற காளிதாசன் புகழ்\nசம்ஸ்க்ருதத்தில் விரல்களுக்கு அங்குலி என்று பெயர். கை விரல்களுக்கு கநிஷ்டிகா (சிறிய விரல்), அநாமிகா (மோதிர விரல்), மத்யமா (நடுவிரல்), தர்ஜநீ (ஆள்காட்டி விரல்), அங்குஷ்ட: (கட்டை விரல்) என்று பெயர். கட்டை விரல் தவிர மற்ற பெயர்கள் எல்லாம் பெண்பால். இதில் மோதிரவிரலுக்கு மட்டும் ஏன் அநாமிகா (பெயரற்றவள்) என்று பெயர் இதைத்தான் இந்த செய்யுள் வேடிக்கையாக காளிதாசனுடன் இணைத்துக் குறிப்பிடுகிறது.\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nதேசத்தின் மொழி – சமஸ்கிருதம்\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2013/04/blog-post_22.html", "date_download": "2019-04-21T06:14:37Z", "digest": "sha1:HJ26E6SIKY7A7NBQPU74MP67PGDQS4BK", "length": 13497, "nlines": 169, "source_domain": "www.ssudharshan.com", "title": "'நெஞ்சினிலே' - மூர்சிங்", "raw_content": "\nஉயிரே படத்தில் நெஞ்சினிலே பாடலில் மலையாளம் கலந்து வருவது இனிமை தருவது போல, ஆரம்பத்தில் இருந்து தனித்து,பின் பிற வாத்தியங்களோடு இணைந்து ஒலிக்கும் மோர்சிங் இசை இனிமை.\nஇந்த மூர்சிங்(ஆபிரிக்க வாத்தியம்) இசை பற்றி சுஜாதா பகிர்ந்திருக்கிறார் . இதை ரஹ்மான் அவ்வப்போது திறமையாகப் பயன்படுத்துவார் என்கிறார். கேட்பதற்கு 'டொன்ட்டி டொன்ட்டி' என்று சுவர்ப்பூச்சி போலத்தான் ஒலிக்கும். இந்த மூர்சிங் இசையை உற்றுக் கவனித்தால் தான் லய வின்னியாசங்கள் புரியுமாம். இதனை வாசிப்பது கடினமாம். உள்ளுக்குள்ளே கொன்னக்கோல் போல அந்தத் தாளத்தை சொல்லிக்கொண்டு வரவேண்டுமாம்.\nவாசித்த பின் கேட்டுப்பார்த்தேன். இயற்கை ஒலிகளோடு ஆரம்பமாகும் மூர்சிங் ஏதோ புரிகிறது.\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறைய��ல், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nதேநீர் வாசம் - மதன் கார்க்கி\n :குறிஞ்சி : தோழி கூற்று\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/asus-zenfone-2-laser-5-5-with-3gb-ram-snapdragon-615-goes-on-sale-in-india.html", "date_download": "2019-04-21T07:21:13Z", "digest": "sha1:RHVUOBEP6V65GIYAR5IIVECMTC24P5U6", "length": 13826, "nlines": 100, "source_domain": "www.thagavalguru.com", "title": "Asus ZenFone 2 Laser ZE550KL 5.5\" 3GB RAM சிறப்பான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துவிட்டது. | ThagavalGuru.com", "raw_content": "\nAsus ZenFone 2 Laser ZE550KL 5.5\" 3GB RAM சிறப்பான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துவிட்டது.\nஅசுஸ் நிறுவனம் Asus ZenFone 2 என்ற பெயரில் பலவிதமான ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு இருந்தது. அவை ZenFone Selfie, ZenFone 2 Laser 5.5, மற்றும் ZenFone 2 Deluxe. இந்த மொபைல்கள் சென்ற ஆகஸ்ட் மாதமே வெளியிடப்பட்டு பிரபலமாகியது. இப்போது 3GB RAM மற்றும் Snapdragon 615 பிராசசருடன் Asus ZenFone 2 Laser ZE550KL என்ற சிறப்பானதொரு ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது. இந்த மொபைல் தற்போது ஆன்லைனில் கிடைக்க தொடங்கி உள்ளது. இது பல மொபைல்களுக்கு சவாலாக அமையும் என்பது மறுக்கமுடியாத விஷயம். இந்த பதிவில் இந்த மொபைல் பற்றி முழுவிவரங்களுடன், விலை, ஆன்லைன் ஸ்டோர் பற்றிய தகவல்களுடன் பார்ப்போம்.\nபெரும்பாலான அசுஸ் மொபை���்களில் intel atom பிராசசர்களே இருக்கும். அதனால் மொபைல் அதிகம் ஹீட் ஆவதாக புகார் நெகட்டிவ் ரிவிவ் வந்துக்கொண்டே இருந்தது. Asus ZenFone 2 Laser ZE550KL மொபைலில் 3GB RAM மற்றும் Snapdragon 615 பிராசசர் இருப்பதால் ஹீட் ஆகாது, மொபைலும் லாக்ஸ் இல்லாமல் வேகமாக இயங்க கூடியது. மேலும் இந்த மொபைலில் 72% SAR வேல்யூ குறைக்கப்பட்டு உள்ளது. முழுபாதுக்காப்பு கிடைக்கிறது.\n5.50\" HD திரை அமைப்பை உடையது. Corning gorilla glass 4 பாதுகாப்பு இருப்பது இந்த மொபைளுக்கு மேலும் பலம் சேர்க்கிறது. 64-bit 1.7 GHz Qualcomm Snapdragon 615 பிராசசருடன் Adreno 405 GPU இருக்கிறது. 3GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 128GB மெமரி கார்ட் சப்போர்ட், 13MP சிறப்பான பின் புற கேமரா, 5MP செல்ஃபி போட்டோஸ் எடுக்கக்கூடிய முன் புற கேமரா, 4G இந்தியா சப்போர்ட் இரண்டு சிம் கார்டிலும். 3000 mAh பேட்டரி சேமிப்பு திறன் நீண்ட நேரம் சேமிப்பை வழங்குகிறது. Charcoal Black, Ceramic White and Glamour Red என மூன்று நிறங்களில் தற்போது கிடைக்கிறது. மொத்தத்தில் Asus ZenFone 2 Laser ZE550KL சிறப்பான ஸ்மார்ட்போன்.\nஇந்த மொபைலின் விலை: 13999 Flipkart Link\nஇந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்துக்கொள்ளவும், மொபைலை ஆன்லைன்ல வாங்கவும் இங்கே செல்லுங்கள்.\nபுதிய மொபைல்கள் பற்றிய விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஉங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..\n10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015\n5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில�� Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/23/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-04-21T06:18:45Z", "digest": "sha1:GSIFZID6JDIYUJN5SPFI2QT64M6RX3DQ", "length": 9797, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடம் 1 அலகு தேர்வு வினாத்தாள் 9 TH STD SCIENCE (NEW BOOK )QUESTION PAPER!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 9 - th Material ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடம் 1 அலகு தேர்வு வினாத்தாள் 9 TH STD...\nஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடம் 1 அலகு தேர்வு வினாத்தாள் 9 TH STD SCIENCE (NEW BOOK )QUESTION PAPER\nஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடம் 1 அலகு தேர்வு வினாத்தாள்\nPrevious articleபழங்குடியினர் நல பள்ளிகள் /விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு 2018-2019 பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு\nNext articleஇவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ineshop-mrp-rate-increased-for-election-2019/", "date_download": "2019-04-21T06:06:07Z", "digest": "sha1:PVJN26C6MYTVO75IMV6KT6LKEDMFGZ2E", "length": 8164, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒயின் ஷாப் வருமானத்தில் தேர்தல் செலவு..! மக்களிடம் வசூல் செய்யும் அரசு.. - Cinemapettai", "raw_content": "\nஒயின் ஷாப் வருமானத்தில் தேர்தல் செலவு.. மக்களிடம் வசூல் செய்யும் அரசு..\nஒயின் ஷாப் வருமானத்தில் தேர்தல் செலவு.. மக்களிடம் வசூல் செய்யும் அரசு..\nதற்போது மதுபான கடைகளில் எம்.ஆர்.பி பத்து ரூபாய் ஏற்றியுள்ளனர் என்ன காரணம் என்று கேட்டால் தேர்தல் நேரம் என்பதால் அதிகரித்து உள்ளது என்று பதில் அளிக்கின்றனர்.\nஇதனுடன் சேர்த்து ஒயின் ஷாப் ஊழியரும் பத்து ரூபாய் ஒரு பாட்டிலுக்கு வாங்குகின்றனர். இப்படி ஒரு பாட்டிலுக்கு என்று கணக்குப் பார்த்தால் கவர்மெண்ட் ஊழியரை விட இவர்களுக்கு வருமானம் அதிகம் என்பது அதிர்ச்சியாக உள்ளது.\nமதுக்கு அடிமையாகிய மக்கள் இதனைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காமல் கேள்வி கேட்காமல் கேட்பதைக் கொடுத்து விட்டு வாங்கிவிடுகிறார்கள்.\nஇதில் மக்களாகிய நாம் சிந்த��க்க வேண்டியது என்னவென்றால் மதுபானத்தில் அதிகமாக பத்து ரூபாய் வைத்து தேர்தல் செலவை சமம் செய்கிறார்கள் எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.\nஇதுதான் மக்களின் காசை மக்களிடமே மக்களுக்குத் தெரியாமல் கொள்ளையடிக்கும் இந்த கும்பலுக்கு நாம் மறக்காமல் வாக்குப்பதிவு செலுத்தி நல்ல ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம்.\nRelated Topics:தமிழ்நாடு, தேர்தல் 2019\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2012/11/blog-post_15.html", "date_download": "2019-04-21T06:49:02Z", "digest": "sha1:VJBPUOQH2HY5KZS3QKZ6RMUDYKAAQGD3", "length": 11081, "nlines": 209, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ்", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nபல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ்\nபல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள\nகவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ்\nகிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி\n46/3 பெரியாற்றுமுனை கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த கவிஞர் பி.ரி அஸீஸ் பிச்சை தம்பி ஹாஜரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராவார்.\nமுள்ளிப் பொத்தானை அல் ஹிஜ்ரா மாஹாவித்தியாலயம்,\nபெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை, கிண்ணியா மத்திய கல்லூரி,\nஎன்பவற்றின் பழைய மாணவரான இவர் கல்வி, கலை, இலக்கியம், சமூக சேவை, அரசியல் போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர்.\nஇலக்கிய உலக பிரவேசம் 1972\nஎழுதிய முதலாவது கவிதை – 'பேசும் தெய்வம்' சிறுவர் பாடல்\nஅதன் பின் 'கிண்ணியா செல்வன்' என்னும் புனைப் பெயரில் பல\nவிடி வெள்ளி போன்ற பத்திரிகைகளிலும்\nராதா, சுந்தரி, புதுமை நெஞ்சங்கள், கமல\n, மொழி, ஓசை, கவிச்சர\nநவரசம், புதுப்பாதை போன்ற சஞ்சிகைகளிலும்\nதமிழ் மிர்ரர், கிண்ணியா நெட் ,\nகீற்று ஆகிய வலைத்தளங்களிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ள\nஇடைக்காலத்தில் தடைப்பட்டடிருந்த இவரது இலக்கியப்\nபயணம் தற்பொழுது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.\nஎன்பவற்றில் இவர் சிறந்து விளங்குகின்றார்.\n01. சாம கவி - 2005 சர்வோதயம்\n02. கலைத்தென்றல் - 2008 கிழக்கு மாகாண நூலக ஒன்றியம்\n03. கிராமியக் கவிகளுக்கோர் அஸீஸ் - 2011 கிண்ணியா நகர சபை\n04. கவிச்சுடர் - 2012 பூங்காவனம் பதிப்பகம்\n05. தேச கீர்த்தி - 2012 அகில இன நல்லுறவு ஒன்றியம்\n01. சிறந்த கவிதைக்கான விருது - 1989 இளைஞர் கலாசார போட்டி\n02. சிறந்த நூலுக்கான விருது - 2012 கிழக்கு மாகாண சாகித்திய விருது\n03. சிறந்த கிராமியக் கவிக்கான விருது - 2012 தேசிய வாசிப்பு மாதம்\n04. சிறந்த கவிதைக்கான விருது - 2012 கிண்ணியா நகர சபை\n01. அலையோசை - 1980 இருமாத கலை இலக்கிய வெளியீடு\n02. கவிச்சரம் - 1981 காலாண்டு கவிதைச் சஞ்சிகை\n03. முத்துக்கள் - 1981 கையெழுத்துப் பத்திரிகை\n01. உணர்வூட்டும் முத்துக்கள் - 2011\n02. சிறுவர் பாடல்கள் - 2011\n03. அஸீஸ் கவிதைகள் மேலதிக இணைப்பு - 2011\n04. கிராமிய / நாட்டர் பாடல்கள் - 2011\n05. தாலாட்டுப் பாடல்கள் - 2011\n06. மாண்புறும் மாநபி - 2012\n07. உதயம் சிறுவர் பாடல்கள் - 2012\n08. சுகம் தரும் கிராமியக்கவிகள் - 2012\n01. முஸ்லிம்களின் அறிவுக் கண் திறந்த முருகுப் பிள்ளை காசி நாதர்\nபொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் 1981 - 2008\nவெளிக்கள உத்தியோகத்தர் 2008 - இன்று வரை\nசுகாதார சேவையில் இலங்கை தொழிநுட்பவியலாளர் சேவையில்\nமுதலாம் தர உத்தியோகத்தராக 1996 முதல்\nஅங்கத்துவம் வகிக்கும் இலக்கிய அமைப்புகள்\n01. கிண்ணியா கலை இலக்கிய மன்றம்\n02. புன்னகை எழுத்தாளர் மன்றம்\n03. பூங்காவனம் இலக்கிய வட்டம்\nதேசிய வாசிப்பு மாத நிகழ்வில்\nகவிஞர் பி.ரி அஸீஸ் அவர்களது எதிர் காலம் சிறக்க எமது மனம் திறந்த வாழ்த்துக்கள்.\nதொகுப்பு : - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா\nகவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புற��ம் மாநபி நூல்...\nபல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர...\n2011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சிறந்த நூற் தெரிவி...\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/amp/", "date_download": "2019-04-21T06:49:34Z", "digest": "sha1:4UMFQJ43DNOR4IMEQX7TGXCZWB7AHANT", "length": 9681, "nlines": 27, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் | Chennai Today News", "raw_content": "\nதிருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்\nதிருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்\nசிவபெருமான் பூவுலகில் வீரசெயல் புரிந்த 8 தலங்கள் “அட்டவீரட்டானம்” என்று போற்றப்படுகிறது. இதில், சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்டதால் அதிகை வீரட்டானமாக “திருவதிகை வீரட்டானம்” திகழ்கிறது.\nஇந்த கோவிலில் இறைவன்: வீரட்டானேசுவரர், இறைவி: பெரிய நாயகி.\nபுண்ணியங்களை குவித்து முக்தியை தரும் அரிய கோவிலாக திரு வதிகை வீரட்டானே சுவரர் கோவில் விளங்கு கிறது. இந்த கோவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அமைந்துள்ளது.\nகோவிலை பற்றி சம்மந்தர், நாவுக்கரசர், அருணகிரி நாதர், மனவாசம்டைந்தார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர். எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய சிவபெருமான், திருவதிகையில் முப்புரம் எரித்ததை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடந்தன. திருவதிகை திருத்ததலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகப்போகிறது.\nஇன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்குகெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள கோவில், காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது. ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த கோவில் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.\nகோவில் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்துக்கு முன் திருநீற்று மண்டபம் அமைந்துள்ளது. இது திருநீற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்திய தலம்.\nஇங்குதான் முன்பு ஒரு சமயம் சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் சூலை நோய் வரப்பெற்று சைவ மதத்துக்கு திரும்பிய போது தமக்கையார் திலவகதி அம்மையாரின் திருக்கரங்களால் அப்பர் பெருமானுக்கு திருநீறு பூசி கோவிலுக்கு உள்ளே அழைத்து சென்றதால் திருநீற்றின் பெருமை உலகிற்கு உணர்த்திய தலமாகவும், திருநாவுக்கரசருக்கு வாழ்வில் திருப்பம் தந்த தலமாகவும் திருவதிகை திகழ்கிறது.\nதிருநீறு அணியும் முறை :\nமேலும் பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு கீழே சிந்தாமல், சிதறாமல் இருக்க அப்படியே அண்ணார்ந்து நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம்.\nதிருவதிகை சிவத்தலத்தில் திருநீறு நெற்றியில் பூசும் போது தெரியாமல் கூட தலை நிமிர்ந்து அண்ணாந்து பூசமாட்டார்கள். பூசக்கூடாது. தலைகுனிந்து வந்து ஆணவம் இல்லாமல் திருநீறு பூசிக் கொள்வதால் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ஐதீகம். இங்கு தலை குனிந்து வந்தால் தலைநிமிர்ந்து வாழலாம். தலைகுனிந்து ஆணவம் கொள்ளாமல் வரும் பக்தர்களுக்கு திருப்பம் தரும் தலமாக இது திகழ்கிறது.\nதிருவதிகை தலத்தின் புனித தீர்த்தமாக கருதப்படும் கெடில நதியில் நீராடுவோர் கெடுதல் நீங்கி நன்மை அடைவார்கள். இந்த நதிக்கு தென்திசை கங்கை வாரணாசி ஆறு என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. இங்கு அக்னி மூலையில் அமைந்த சர்க்கரை தீர்த்தம், கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள சூலை தீர்த்தம் ஆகியவை பலருக்கு திருப்பங்களை தந்துள்ளது.\nகோவில் திருப்பணியின் போது பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற வராகி அம்மன் சிலை கோவிலின் முகப்பிலே அமைத்து வழிபடுகின்றனர். இந்த வராகி அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகளையும், வழக்கில் வெற்றிகளையும் கொடுத்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி திருப்பம் தரும். தாய்க்கு தாயாக வராகி அம்மன் திகழ்கிறார்.\nஉள்ளே தலவிருட்சமாக சரக்கொன்றை திகழ்கிறது. சரக்கொன்றையை சுற்றி வந்து சரக்கொன்றை நாதரை வணங்கினால் நோய் நீங்கி, புத்துணர்ச்சி ஏற்பட்டு ஆரோக்கியம் பெருகும். செப்பு திருமேனியாக அமைந்துள்ள ஸ்தல நாயகர் வில்லேந்திய சிவபெருமான் திரிபுர சம்ஹார மூர்த்தி மூலவர் 16 பட்டைகளுடன் விளங்கும் லிங்க திருமேனியாக காட்சி தருகிறார். வீரட்டா னேசுவரர் உமா தேவியாருடன் உருவ திருமேனியாகவும் அருள்பாலித்து பக்தர்களுக்கு திருப்பம் தருகிறார். திருவதிகையில் ஒரு தடவை வந்து காலடி வைத்தாலே உன்ன தமான மாற்றம் ஏற்படும் என்பது உண்மை.\nCategories: ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம்\nTags: திருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/12/blog-post_26.html", "date_download": "2019-04-21T06:31:57Z", "digest": "sha1:AGM5HXT4RZVVJZUZTIDHGR3C2YQSXZGK", "length": 77827, "nlines": 534, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": வரதரின் படைப்புலகம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவரதர் என்ற தி.ச.வரதராசனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு இதுவொரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாயும் கூட இது அமையும். அந்த வகையில் மார்ச் 2004 இல் வெளிவந்த வரதர் 80 என்ற சிறப்பு மலரில் இருந்து இந்தப் பட்டியலைத் தருகின்றேன்.\nமுழுப்பெயர்: தியாகர் சண்முகம் வரதராசன்\nதொழில்: அச்சக முகாமையாளர், நூல் வெளியீட்டாளர்\nபுனை பெயர்கள்: வரதர், வரன்\nமுதலில் அச்சில் வெளிவந்த கட்டுரை: 1939, ஈழகேசரி - மாணவர்களுக்கான கல்வி அனுபந்தம்\nமுதலில் அச்சில் வந்த சிறுகதை: கல்யாணியின் காதல், ஈழகேசரி ஆண்டு மலர் 1940\n1. கல்யாணியின் காதல் (1940)\n2. விரும்பிய விதமே (1941)\n3. கல்யாணமும் கலாதியும் (1941)\n5. தந்தையின் உள்ளம் (1941)\n6. ஆறாந்தேதி முகூர்த்தம் (1941)\n7. கிழட்டு நினைவுகள் (1941)\n9. இன்பத்திற்கு ஓர் எல்லை (1946)\n10. வென்றுவிட்டாயடி ரத்னா (1946)\n12. அவள் தியாகம் (1948)\n13. வேள்விப் பலி (1948)\nதமிழ் எழுத்தாளர் சங்கக் கதையரங்கு\n25. இன்று நீ வாழ்ந்திருந்தால்.....\n26. ஓ இந்தக் காதல்\n29. உடம்போடு உயிரிடை நட்பு\n29. தென்றலும் புயலும் (1976)\n1. ஒர் இரவிலே (ஈழகேசரி)\n2. அம்மன் மகள் (மறுமலர்ச்சி)\n3. யாழ்ப்பாணத்தார் கண்ணீர் - குறுங்காவியம் (வீ���கேசரி)\n2. வாழ்க நீ சங்கிலி மன்ன\n3. கயமை மயக்கம் - (மறுபதிப்பு \"வரதர் கதைகள்\")\n4. மலரும் நினைவுகள் (வரலாற்றுத் தரிசனம்)\n2. வரதர் புத்தாண்டு மலர் (1949)\n1. இலக்கிய வழி (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை)\n3. கயமை மயக்கம் (வரதர்)\n4. தெய்வப் பாவை (சொக்கன்)\n5. மூன்றாவது கண் (கனக செந்தில்நாதன்)\n6. பிரபந்தப்பூங்கா (கனக செந்தில்நாதன்)\n7. இசை இலக்கணம் ( சங்கீத பூஷணம், சந்திரசேகரம்)\n8. தமிழ் மரபு ( வித்துவான் பொன் முத்துக்குமாரன்)\n9. சிலம்பின் சிறப்பு (வித்துவான் பொன் முத்துக்குமாரன்)\n10. இலக்கியமும் திறனாய்வும் ( பேராசிரியர் கைலாசபதி)\n11. கோபுர வாசல் (முருகையன்)\n12. 24 மணிநேரம் (நீலவண்ணன்)\n13. 12 மணிநேரம் (நீலவண்ணன்)\n14. மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது (நீலவண்ணன்)\n15. யானை (செங்கை ஆழியான்)\n16 மழையில் நனைந்து (செங்கை ஆழியான்)\n17. விடிவெள்ளி பூத்தது (சோமகாந்தன்)\n19. சிலம்பொலி (நாவற்குழியூர் நடராசன்)\n21. \"நாம் தமிழராகிடுவோம்\" (வி.பொன்னம்பலம்)\n22. திருக்குறள் பொழிப்புரை (தி,ச,வரதராசன்)\n23. ஆங்கிலத் தமிழகராதி ( கொக்கூர் கிழார்)\n25. திருக்குறள் - 100\n26. பாதை மாறியபோது - (கலாநிதி,காரை,செ.சுந்தரம்பிள்ளை)\n27. அவன் பெரியவன் (நாகராசன்)\n28. சுதந்திரமாய்ப் பாடுவேன் (திருச்செந்தூரன்)\n29. இராமன் கதை ( சம்பந்தன்)\n30. போக்கிரி முயலாரின் சகாசங்கள் (சொக்கன்)\n31. வேப்பமரத்தடிப் பேய் (சி.சிவதாசன்)\n32. திருமலைக் கொடுமைகள் (கா.யோகநாதன்)\n33. ஈழத்துச் சிறுகதை வரலாறு ( கலாநிதி.க.குணராசா)\nஇப்பதிவில் வரதரின் \"கற்பு\" மற்றும், \"வாத்தியார் எழுதார்\" ஆகிய இரண்டு சிறுகதைகளைத் தருகின்றேன். இச்சிறுகதைகளைத் தட்டச்சி வலையேற்ற உதவியவர் நண்பர் கோபி (ஈழத்து நூலகம் மூலப்பதிவு)\n(வரதர் எழுதிய கற்பு பரவலான கவனம் பெற்ற சிறுகதைகளில் ஒன்று.\nஅச்சிறுகதையும் அதுபற்றிய கா. சிவத்தம்பி, க. குணராசா ஆகியோரது குறிப்புக்களும்.)\nமாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றி வந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.\n\"மாஸ்டர், நீங்கள் 'கலைச்செல்வி'யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா\" என்று கேட்டார் ஐயர்.\n\"ஓமோம், ஆரம்பத்திலிருந்தே 'பார்த்து' வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படிக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன், என்ன விஷேசம்\n\"கலைச்செல்வி' பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை...\"\n\"எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனத்தை உறுத்திக்கெண்டேயிருக்கிறது.\"\n\"சொல்லுங்கள், நினைவு வருகிறதா பார்க்கலாம்\n\"மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா; அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது; சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு 'மேல்வீடு'ம் இருக்கின்றது; அங்கே அவன் தனியாக இருக்கின்றான்; வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள்; பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான்; அவள் இசையவில்லை; அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடையத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்.... இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்\n புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த 'கருத்து'த்தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை. படித்தால்தான் அதைப்பற்றிச் சொல்லலாம்.\"\n\"நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் 'கருத்தை'ப்பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.\"\n தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா\n\"ஒரு பெண்ணின் முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அத்ல்தானே இருக்கின்றது மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை\nஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, \"நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா\nமூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டாரா இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்\nஒரு நிமிஷ நேரம் மௌனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்துவிட்டவர்போல கணபதி ஐயரே மீண்டும் மௌனத்தைக் கலைத்தார்.\n\"மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தெரிந��த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகிறேன் - உங்களுக்குச் சொல்லலாம்; சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்டபிறகு 'கற்பு' பிரச்சினையைப்பற்றிப் பேசுவோம்.\nபோனவருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர்கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.\nசிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்துவிட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போகமுடியும் என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டுமென்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.\nஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி - அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள். \"நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். ந்றிரவோ நாளையோ இந்தப்பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் ஸ்டேசனுக்குப் போய் விடுங்கள். பிறகு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்\" என்றாள்.\nஅவள் சொன்னதைக் கேட்ட பிறகு 'அப்பனே முருகா என்னை மன்னித்துக்கொள்' என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டு போகக்கூடிய பொருள்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் - நூலில் கட்டிய தாலியொன்றைத் தவிர - எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகி விட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். \"ஐயா, ஐயா, சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறான்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித��திருக்கச் சொல்லுங்கோ என்னை மன்னித்துக்கொள்' என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டு போகக்கூடிய பொருள்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் - நூலில் கட்டிய தாலியொன்றைத் தவிர - எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகி விட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். \"ஐயா, ஐயா, சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறான்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ கேட்டால் 'நேற்றே ஊருக்குப் போய்விட்டா' என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து; உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஐயா\" என்று சொல்லி விட்டு பேபி நோனா ஓடி மறைந்து விட்டாள்.\nசில்வாவை எனக்குத் தெரியும்; ஆள் ஒரு மாதிரி. 'ஐயா, ஐயா' என்று நாய்மாதிரிக் குழைந்து ஐம்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கியிருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும் சிரிப்பும் நன்றாக இருக்கவில்லையென்று அவள் சொல்லியதுண்டு.\nஎனக்கு ஒருகணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்திலே பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின்மேல் விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பிறகு எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு, முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள் மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, \"என்ன சில்வா, இந்தப் பக்கம்\" என்று சிரிக்க முயன்றேன்.\n\"சும்மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக்குக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்\" என்றான்.\n\"முருகனை விட்டு நான் எங்கேதான் போகமுடியும்\" என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.\n\"எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும்\" என்றான் சி���்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.\n\"அதுசரி அயா, எங்கே அம்மாவைக் காணவில்லை\nநான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன்: \"அவ நேற்றே ஊருக்குப் போய்விட்டாவே.\"\n'பளீர்' என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறியது. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான்; மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.\n\"தமிழ்ப் பண்டி, பொய்யா சொல்லுகிறாய் இன்று காலையிற்கூட உன் பொண்டாட்டியைப் பார்த்தேனே இன்று காலையிற்கூட உன் பொண்டாட்டியைப் பார்த்தேனே\n அவளை யார் வீட்டில் கொண்டு போய் ஒளித்து வைத்திருக்கிறாய்\" எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்க மாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி; அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nநான் இயக்கமின்றிக் கீழே விழுந்து விட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டுபேர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்.\n\"அவள் இருக்கிற இடத்தை நீ சொல்ல மாட்டாய் ... கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடுவான்கள், உனக்கு அதுதான் சரி ... கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடுவான்கள், உனக்கு அதுதான் சரி..... வாடா\" என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக் கொண்டு நடுவீட்டுக்கு வந்துவிட்டார்கள். மேலே என் மனைவி... அந்த அ���ையையும் கடந்து வெளியே காலை வைத்து விட்டார்கள்.\n\" என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள்.\n\" என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.\nஅவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.\nஎன்னை ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட்டினார்கள். அவளை - என் மனைவியை - குசினிப்பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நாதான் இரத்தம் கொதித்து, மூளை கலங்கி, வெறிபிடித்து, மயங்கி விட்டேனோ\nமறுபடி எனக்கு நினைவு வரும்பொழுது அதே மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருபதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடியில் வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.\nமானம் அழிந்த என் மனைவி......\nஎத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன 'கருத்து' என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலை வைத்துப் படுத்திருக்கிறேனே; ...... என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று.\nஎன் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர்; இன்னொன்று, இன்னொன்று. என் முகமும் அவள் கண்ணீரால் நனைய, மனம் சிந்திக்கத் தொடங்கியது.\nமூன்று விஷப் பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யோரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா மனம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால் பிரசவத்துக்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம் -\nஎன் மனத்தில் எழுந்த ருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்படவேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.\nபிறகு பொலீஸ் வந்தது. பேபி நோனாதான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்து கொண்டேன். என்னவோ கஷ்டமெல்லாம் மட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கே வந்து ச��ர்ந்தோம்.......\n\"இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்துவிடுமா அதற்காக அவள் உயிரையும் அழித்துவிடவேண்டுமா அதற்காக அவள் உயிரையும் அழித்துவிடவேண்டுமா ..... அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா ..... அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவள் - அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித்தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்துக்குப் பலியான பேதையா கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவள் - அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித்தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்துக்குப் பலியான பேதையா ..... சொல்ல்ங்கள் மாஸ்டர்\nகணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டால் பொருமினார்.\n\"என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங்களைப்பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டுவிடுகிறோம். நான் கூட எவ்வளவு முட்டாள்தனமாக அபிப்பிராயம் சொல்லி விட்டேன்..... ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசுகிற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான ஒரு பகுத்தறிவுவாதையை இன்றைக்குக் கண்டு பிடித்துவிட்டேன்\" என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவதுபோலத் தோன்றியது மூர்த்தி மாஸ்டருக்கு.\n(\"கற்பு\" முதலில் மத்தியதீபம் இதழில் வெளியானது. வரதரின் கயமை மயக்கம் (1960) இல் இடம்பெற்றுள்ளது. செம்பியன் செல்வன் எழுதிய ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள் (1973) நூலில் வரதர் பற்றிய குறிப்போடு வெளிவந்தது.)\nகா. சிவத்தம்பி - மலரும் நினைவுகள் (1996) நூல் முன்னுரையில்,\nஇவரது சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளிவந்தது. அத்தொகுதியில் இடம்பெறும் \"கற்பு\" எனும் சிறுகதை. 1956 இனக்கலவரத்தின் பொழுது கற்பழிக்கப்பட்ட தனது மனைவியை ஏற்றுக் கொள்ளும் கோயிற் பூசகரின் மனத்திண்மை பேசப்படுகிறது. இந்தச் சிறுகதை இலக்கிய விமர்சனங்கள் மு���ல் சமூகவியலாளர் வரை பலரால் எடுத்துப் பேசப்படுவதாகும்.\nசெங்கை ஆழியான் க. குணராசா - ஈழத்துச் சிறுகதை வரலாறு (2001) நூலில்,\nஇலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு கற்பு, வீரம் என்றிரு சிறுகதைகளை வரதர் எழுதியுள்ளார். கற்பு வரதருக்குப் பெருமை சேர்த்த சிறுகதை எனலாம். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணுடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்து விடுவதில்லை என்ற கருத்தினைக் கூறக் கற்பு உருவாகியது.\nபுரட்சிகரமான சமூகக் கருத்தொன்றினைப் பேசுகின்ற கற்புச் சிறுகதை காலதேச வர்த்தமானங்களைக் கடந்த சிறுகதையாகப்படுகிறது. பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள் சமூகத்தில் தற்கொலை செய்து தம்மை அழித்துக் கொள்கிறார்கள். இச்சமூகம் அதை விரும்புவது போலப்படுகின்றது. கணபதி ஐயரின் வீட்டுக்குள் நுழைந்த காடையர்கள் அவரைக் கட்டிவைத்து விட்டு அவர் மனைவியைப் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். நன்கு பழகிய சில்வாவே முன்னின்று இந்த ஈனச் செயலைச் செய்கிறான்.\n'செய்யாத குற்றத்திற்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா ம்னம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால்.....' பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதை மனைவியை எதுவித மனக்காயமுமின்றி கணபதி ஐயர் ஏற்றுக் கொள்கிறார். இதுதான் கற்பு சிறுகதை. இச்சிறுகதை கூறுகின்ற சமூகச்செய்தி இன்று மட்டுமல்ல, என்னும் நமது யுத்தச் சூழலில் வாழ்கின்ற சமூகத்திற்கு தேவையென்பேன். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதையில் சந்தர்ப்பச் சதியால் அகல்யை இந்திரனால் மானமிழக்கிறாள். 'சதர்ப்பம் செய்த சதிக்கு பேதை நீ என்ன செய்வாய் ம்னம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால்.....' பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதை மனைவியை எதுவித மனக்காயமுமின்றி கணபதி ஐயர் ஏற்றுக் கொள்கிறார். இதுதான் கற்பு சிறுகதை. இச்சிறுகதை கூறுகின்ற சமூகச்செய்தி இன்று மட்டுமல்ல, என்னும் நமது யுத்தச் சூழலில் வாழ்கின்ற சமூகத்திற்கு தேவையென்பேன். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதையில் சந்தர்ப்பச் சதியால் அகல்யை இந்திரனால் மானமிழக்கிறாள். 'சதர்ப்பம் செய்த சதிக்கு பேதை நீ என்ன செய்வாய்' என்கிறார் கௌதமர். அது அவள��� கல்லாகிச் சாபவிமோசனமடைந்ததன் பிறகு. ஆனா, கற்பில் கணபதி ஐயர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவளைக் கடியவில்லை. சாபமிடவில்லை. வாழ்க்கையில் எதுவுமே சகசமாக்கிக் கொள்கிறார். கௌதமரிலும் பார்க்க வரதரின் கணபதி ஐயர் ஒருபடி உயர்வான பாத்திரம்.\nவாத்தியார் அழுதார் - வரதர்\nபள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல். முருகேசு உபாத்தியாயர் கரும்பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருந்தார். அதைப்பார்த்து மாணவர்கள் கொப்பிகளில் வரைந்து கொண்டிருந்தார்கள்.\nசுந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பிள்ளை. அவனுடைய 'ஆட்டுப்புழுக்கைப்' பென்சிலாலே ஒருமாதிரி பூசினிக்காய்க்கு உருவம் போட்டு விட்டான். அதன் ஒரு பக்கம், மறுபக்கத்திலும் பார்க்கக் கொஞ்சம் 'வண்டி' வைத்துவிட்டாற் போலிருதது. அழித்துக் கீறலாமென்றால் அவனிடம் றப்பர் இல்லை. பக்கத்திலிருந்த 'தாமோரி'யிடம் இரவல் கேட்டான். தாமோரி, தன்னுடைய பெரிய 'ஆர்ட்டிஸ்ற் றோய்ங்' கொப்பியிலே புத்தம்புதிய வீனஸ் பென்சிலால், பூசினிக்காயென்று நினைத்துக் கொண்டு பனங்காய் மாதிரி ஏதோ ஒரு உருவம் போட்டுக் கொண்டிருந்தான். சுந்தரம் வடிவாகக் கீறியிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பக்கம் கொஞ்சம் வண்டியாக இருப்பதையும் சுந்தரம் அழித்துத் திருத்துவதை அவன் பொறுப்பானா \"போடா என்னுடைய றப்பர் தேய்ஞ்சுபோம்; நான் தரமாட்டேன்\" என்றான்.\nசுந்தரம் விரலிலே சாடையாக எச்சியைத் தொட்டு பிழையான கோட்டை அழிக்க முயன்றான். இதுகூடப் பொறுக்கவில்லை தாமோரிக்கு. டக்கென்று எழுந்து, \"வாத்தியார்\" என்று ஒரு பெரிய சத்தம் போட்டான்.\nமத்தியான இலவச போசனத்தை அரசாங்கத்தார் நிறுத்தப் போவதைப் பற்றிப் பத்திரிகையிலே வாசித்துக் கொண்டிருந்த உபாத்தியாயர் தாமோரி போட்ட சத்தத்தில் நிமிர்ந்து \"என்னது\n\"வாத்தியார், இங்கே சுந்தரம்....... எச்சிலைத் தொட்டுப் படத்தை அழிக்கிறான்\nமுருகேசு உபாத்தியாயர் அந்த ஊர் மனுசர்தான். அவருக்குப் பணக்கார வீட்டுப் பிள்ளையான தாமோரியையும் தெரியும்;தந்தையை இழந்தவுடன் ஏழைப் பிள்ளையாகிவிட்ட சுந்தரத்தையும் தெரியும். அதோடு இருவரின் குணத்தையும் நன்றாக அறிவார்.\nபடபடக்கும் நெஞ்சோடும், அதைப் பிரதிபலிக்கும் முகத்தோடும், இயற்கையாகவே மெலிந்த உடம்போடும் சுந்தரம் வந்தான்.\n\"நீ எச்சில் தொட்டு அழித்தாயா\nசுந்தரம் பதில் சொல்லுமுன்பே தாமோரி எழும்பி, \"நான் பார்த்தேன் வாத்தியார்\n\" என்று விழித்துப்பார்த்த உபாத்தியாயரின் கண்ணில் பொறி பறந்தது அதைப் பார்த்ததும் சுந்தரத்தின் உடம்பு பதறத் தொடங்கிவிட்டது.\nஆனால் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்த உபாத்தியாயரின் முகத்தில் கருணை தவழ்தது. \"இங்கே வா, சுந்தரம்\" என்று அவாஇப் பக்கத்தில் கூப்பிட்டு முதுகில் லேசாகத் தட்டினார். \"நீ எச்சில் போட்டாயா\n\"என்னிடம் றப்பர் இல்லை வாத்தியார்; அம்மாவிடம் காசும் இல்லை\" என்ற சுந்தரத்தின் கண்களில் நீர் ந்றைந்து விட்டது.\n\"றப்பர் இல்லாவிட்டால் எச்சில் போடக்கூடாது...\" என்றார் உபாத்தியாயர். ஆனால் வேறு என்ன செய்யச் சொல்லலாம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. குனிந்து பார்த்தவர் சுந்தரத்தினுடைய கால்சட்டைப் பையுக்குள்ளே என்னவோ மொத்தமாகத் தள்ளிக்கொண்டு கிடப்பதைக் கவனித்தார்; \"கால்சட்டைப் பையுக்குள்ளே என்ன வைத்திருக்கிறாய்\nசுந்தரம் பரிதாபமாக உபாத்தியாயரைப் பார்த்தான். அந்தப் பார்வை அவரை என்னவோ செய்தது. \"ஏன் பயப்படுகிறாய் நீ நல்ல பையன்; பிழையான காரியம் செய்ய மாட்டாய். பயப்படாமல் சொல்லு நீ நல்ல பையன்; பிழையான காரியம் செய்ய மாட்டாய். பயப்படாமல் சொல்லு\nசுந்தரம் அப்போதும் பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்தான். பொல பொலவென்று நாலு சொட்டுக் கண்ணீர் அவன் காலடியில் விழுந்தது. உபாத்தியாயர் அவனை இன்னும் கிட்ட இழுத்து அவன் முதுகைத் தடவிக்கொடுத்து \"அழாதே சுந்தரம், அதற்குள்ளே என்ன, புத்தகமா\nசுந்தரம் இல்லையென்று தலையசைத்தான். பிறகு துடித்துக் கொண்டிருந்த உதடுகளைக் கஷ்டத்துடன் திறந்து மெதுவாக, \"வாத்தியார்.... அது... அது... கொஞ்சப் பாண்\n\"கூப்பன் அரிசி விலை கூடிப்போச்சென்று அம்மா அரிசி வாங்கவில்லை. வீட்டிலே இருக்கிற தங்கச்சிக்கு சாப்பிடக் கொடுக்கத்தான் அதை வைத்திருக்கிறேன்....\"\n'நீ போ சுந்தரம்' என்று உபாத்தியாயர் வாயால் சொல்லவில்லை; அவரால் சொல்ல முடியவில்லை. 'அண்ணை பள்ளிக்கூடத்தால் வரும்போது பாண் கொண்டுவருவார் என்று, பசியோடு வழி பார்த்திருக்கும் அந்த மூன்று வயதுக் குழந்தையின் வயிறுமல்லவா இனிமேல் துடிக்கப்போகிறது' சுந்தரத்தைப் போ���ும்படி தலையசைத்து விட்டு, உபாத்தியாயர் சால்வைத் தலைப்பினால் தமது கண்களை ஒற்றிக்கொண்டார்.\n ..... உன்னைப்போல எத்தனை சுந்தரங்கள்\n(இச்சிறுகதை முதலில் ஆனந்தன் இதழில் பிரசுரமானது. வரதரின் கயமை மயக்கம் (1960) தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.)\nவணக்கம் பிரபா... வரதர் அவர்களை பற்றிய சகல விபரங்களை அடங்கிய இந்த பதிவிற்க்கு நன்றிகள்\nபட்டியல் உள்ளிட்ட இக்கட்டுரை மிகவும் பயனான ஆவணப்படுத்துதல். நன்றி\nபிரபா, வரதரின் முழுமையான விபரங்களை தந்தமைக்கு நன்றிகள். கதைகள் இரண்டும் கண்ணீரை வரவழைத்து விட்டன.\nவணக்கம் பிரபா... வரதர் அவர்களை பற்றிய சகல விபரங்களை அடங்கிய இந்த பதிவிற்க்கு நன்றிகள்//\nயாழ்ப்பாணத்தார் கண்ணீர் என்ற வரதரின் குறுங்காவியத்தை விரைவில் முழுமையாகத் தருகின்றேன்\nவரதர், விபரம் பதிப்பில் சாதனைதான் ;அத்துடன் அருமையான இரு கதைகள்\nவெளிநாடொன்றில் இருந்து கொண்டு எல்லாத் தகவல்களையும் எடுத்து, சீரான முறையில் ஆவணப்படுத்தும் உங்கள் பெரு முயற்சியை பாராட்டுகிறோம்.\nபட்டியல் உள்ளிட்ட இக்கட்டுரை மிகவும் பயனான ஆவணப்படுத்துதல். நன்றி //\nதன் இறுதி மூச்சு வரை இலக்கியமே கதி என்று வாழ்ந்தவருக்கு செய்த சிறு நன்றிக்கடன் இது\nபிரபா, வரதரின் முழுமையான விபரங்களை தந்தமைக்கு நன்றிகள். கதைகள் இரண்டும் கண்ணீரை வரவழைத்து விட்டன.//\nவரதரின் சிறுகதைகள் உண்மையில் அற்புதம் தான். எளிமை அவற்ரின் சிறப்பு. இரண்டு நாட்களாகத் தகுந்த ஓவியத்தை அச்சிறுகதைகளுக்குப் பயன்படுத்தத் தேடினேன் முடியவில்லை.\nஇன்றைய தினக்குரலில் வந்திருந்த செய்தியொன்று உங்கள் பார்வைக்கு:\nஈழத்து எழுத்துலக முன்னோடியான `வரதர்' எண்பது வயதைத் தாண்டியபோதும் இளைஞராகவே வாழ்ந்தவர். இவ்வயதிலும் சளைக்காது பணியாற்றியிருந்தமையை எண்ணும்போது நமக்கெல்லாம் பெருமைதான். நேற்று அவரை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் கம்பீரமாக நடந்து சென்றதைக் கண்டவர்கள் `சிக்குன் குனியா' கொடுமை நல்ல மனிதர்களை காவு கொள்ள வேண்டுமா என வேதனைப்படுவதுண்டு.\nவரதர் என்ற தி.ச.வரதராசனையும், அவர் தந்த படைப்புக்கள் பற்றி அறியத்தந்தமைக்கும் நன்றிகள்.\nஅவரது ஆக்கங்களை மேலும் வாசிக்க ஆவல்.\nநல்லதொரு ஆவணப் பதிவு பிரபா.\nவரதர் மீது நீங்கள் வைத்திருந்த பெருமதிப்பையும் இதன்மூலம் உணரமுடிகிறது.\nவரதர், விபரம் பதிப்பில் சாதனைதான் ;அத்துடன் அருமையான இரு கதைகள்\nவரதரின் எழுத்துலகச் சாதனை பற்றியும் , அவரது எழுத்து வன்மை பற்றியும் அறியாதவர்களுக்கும் ஒரு அறிமுகத்தைக் கொடுக்க இது உதவும் என்று நினைக்கிறேன் அண்ணா.\nஇன்றைய தினக்குரலில் வந்திருந்த செய்தியொன்று உங்கள் பார்வைக்கு://\nவரதர் இறந்த போது இயற்கை மரணம் என்று தான் இரு நாட்களாக நினைத்திருந்தேன், சிக்கன் குன்யாவின் அகோரப்பிடி என்று தெரிந்தபோது இன்னும் கவலையாக இருக்கின்றது. உண்மைதான் அவர் என் முதற்பதிவிற் சொன்னது போல 82 வயதில் எனக்கொரு ஆச்சரியமான இளைஞராக இருந்தார்.\nஉங்கள் எண்ணத்துக்கும் செயலுக்கும் பாராட்டுக்கள்.\nவிருபா, ஷண்முகி,பஹீமா ஜகான், மலைநாடான்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்\nநல்ல தகவல்கள் நன்றி கானா பிரபா.\n1956 இனக் கலவரத்தை ஒட்டிய \"கற்பு\" என்ற கதை அருமை. 1983,84,87ம் ஆண்டுகளில் அரசாங்க கூலிப் பட்டாளத்தினாலுனம், IPKF னாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருகிறார்கள்.கட்டிய மனைவி தன் கண்முன்னே வன்முறைக்குள்ளாவதை கணவன் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்தான்; பெற்ற பிள்ளை வன்முறைக்குள்ளாவதைக் கண்டு குமுறினார்கள். சனக் கூட்டத்தின் முன்னே அவமான்ப் படுத்தப் பட்ட எத்தனை இப்படிப்பட்ட கசப்பான நினைவுகளைக் கொண்டு வந்த்து இந்தக் கதை\n'கற்பு' ஏற்கனவே வாசித்தது. வன்னியில் ஈழநாதத்தில் (அல்லது வெளிச்சத்ததில்) மீள் பிரசுரிக்கப்பட்டது.\nநல்ல தகவல்கள் நன்றி கானா பிரபா.//\nவரதர் பற்றி விடுபட்ட தகவல்களேதும் இருப்பின் உங்களிடமிருந்து பதிவு மூலம் அறிய ஆவல்\nவரதர் எழுபதுகளில் சுந்தரி என்று இரு வாரத்திற்கு ஒருமுறை வரும் ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டதாக ஞாபகம்.கிட்டத்தட்ட கல்கண்டு சைஸில் இருக்கும்.\nஒரு 4 அல்லது 5 சஞ்சிகைதான் வெளிவந்திருக்கவேண்டும்.பின்னர் இந்திய சஞ்சிகைகளின் போட்டி காரணமாக அதுவும் நின்றுவிட்டது.\nஒரு இலக்கியவாதியின் தகவல்களை திரட்டி வெளியிட்டுள்ளீர்கள் .\nசிக்குன் குனியாவில் அந்த இளைஞர் (முடி கூட கொட்டவில்லை என்பது பொறாமை கலந்த வியப்பு) இறந்தது\n//வரதர் எழுபதுகளில் சுந்தரி என்று இரு வாரத்திற்கு ஒருமுறை வரும் ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டதாக ஞாபகம்//\n70களின் ஆரம்பத்தில் கல்கண்டு மாதிரியில் வெளிவந்த சுந்தரி கொ���ும்பிலிருந்து எம். டி. குணசேனவின் தினபதி பத்திரிகைக்காரர்களினால் வெளியிடப்பட்டது. இந்த சுந்தரிக்கும் வரதருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன்.\nசிறீ அண்ணர் குறிப்பிட்டது போன்று சுந்தரி இதழ் வரதரின் வெளியீடாக வர வாய்ப்பில்லை, காரணம் அவரின் முழுமையான சஞ்சிகை முயற்சிகளில் அதன் பெயர் இல்லை\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..\nஇந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.\nஇந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்\nதங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள். வலையுலகில் பல சுவையான பதிவுகள் மூலம் என்போன்றவர்களுக்கு வாசிப்புத் தீனி போட்ட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசி கிடைக்கப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.\nஎன் வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி பிரபா.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையி��் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/07/", "date_download": "2019-04-21T07:18:58Z", "digest": "sha1:G7IVVBGWJRL4C3BSM7GHUVN2DE6T4235", "length": 13817, "nlines": 63, "source_domain": "www.salasalappu.com", "title": "July 2017 – சலசலப்பு", "raw_content": "\nஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது\nJuly 31, 2017\tComments Off on ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது\nஇந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உறுதிமொழி அளித்த உடன்பாடு. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பெரிய லட்சியமாக மக்களிடையே பேசிப் பிரபலப்படுத்திய அதிபர் ஜெயவர்தனே, உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் பக்கத்து நாட்டுக்கு வாக்குறுதி அளித்து உடன்படிக்கை செய்துகொண்டது, பிறகு அதை அமல்படுத்த இந்திய ராணுவத்தை இலங்கைக்கு வரவழைத்தது போன்றவை நகைமுரணாக அமைந்துவிட்டது. ...\nஇலங்கைக்குக் கொடுத்ததும் மிச்சருப்பதும் என்ன\nJuly 30, 2017\tComments Off on இலங்கைக்குக் கொடுத்ததும் மிச்சருப்பதும் என்ன\nஇந்திய-இலங்கை உடன்பாட்டில் (1987 ஜூலை) பிரதமர் ராஜீவ் காந்தி, அதிபர் ஜெயவர்தனே கையெழுத்திட்டு முப்பதாண்டுகள் ஓடிவிட்டன; இடையில் இரு நாடுகளின் உறவுகளையும் இரு இன மக்களுக்கு இடையிலான உறவுகளையும் பாதிக்கும் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நடந்து முடிந்துவிட்டன. இந்த உடன்பாட்டின் கதையே இரு நாடுகளின் வரலாற்றில் முக்கிய அங்கமாக இடம் பிடித்துவிட்டது. இந்த உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையின் அரசியல் மாறிவிட்டதா இதற்கான விடை ‘ஆம்’ – ‘இல்லை’ என்ற இரண்டுமாகும். 1987-க்குப் பிறகு இலங்கையில் நடந்த முக்கியமான அரசியல் மாற்றம் தமிழ் ஈழ விடுதலைப் ...\nவாய் கூசாமல் பொய் பேசிறதுக்கு புலிகளை மிஞ்ச உலகில் யாரும் இல்லை.\nJuly 29, 2017\tComments Off on வாய் கூசாமல் பொய் பேசிறதுக்கு புலிகளை மிஞ்ச உலகில் யாரும் இல்லை.\nஆதவன் தொலைக்காட்சியில் முன்னாள் புலிப் பயங்கரவாதியான அன்பு பேட்டியளிக்கின்றார்.. 95ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலை கிபிர் அடிச்சால் கருணா அம்மான் தலைவற்றை அனுமதி கேட்காமலே அம்பாறையில் சிங்கள மக்களை அழிப்பாராம்.. முஸ்லிம் மக்களைக் கூட எவ்வளவு பேரை அழிச்சது கருணா அம்மான் தானாம். காத்தான்குடி பள்ளிவாசலிலை முஸ்லிம்களைக் கொன்றதும் கருணா அம்மான் தானாம். தலைவற்றை அனுமதி இல்லாமல் கருணா அம்மான் இவ்வளவும் செய்திருந்தால் தலைவர் ஏன் தண்டிக்கவில்லை. சிங்கள மக்களையும் , முஸ்லிம் மக்களையும் கொன்றதுக்கு தலைவர் ஏன் அந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனையிறவு ...\nJuly 29, 2017\tComments Off on ஐரோப்பா: தேசியவாதங்களின் மோதல்\nதேசியவாதம், வரலாற்றின் வலிய சக்தியாக வளர்ந்து வந்துள்ளது. அதன் வேறுபட்ட வடிவங்கள், வேறுபட்ட வியாக்கியானங்கள், ஜனநாயகம் முதல் சர்வாதிகாரம் வரையான பல்வேறுபட்ட ஆட்சிகளை வரலாறெங்கிலும் உருவாக்கியிருக்கின்றன. கடந்த இரு தசாப்த கால உலக அரசியலின் திசைவழியை, திறந்த பொருளாதாரமும் கட்டற்ற சந்தையும் நிதி மூலதனத்தின் முதன்மையான நிலையும் தேசியவாதத்தைப் பின்தள்ளி, அதைக் காலாவதியாக்கிவிட்டன என்று சொல்லப்பட்டது. ஆனால், தேசியவாதம் அனைத்தையும் பின்தள்ளி, இப்போது முன்னிலைக்கு வந்துள்ளது. கொதிநிலையில் உள்ள ஐரோப்பாவின் தற்போதைய நிலைமைகள், தேசியவாதங்களுக்கிடையிலான மோதலைத் தவிர்க்கவியலாதவை ஆக்குகின்றன. இன்று ஐரோப்பிய ஒன்றியம், அதன் ...\nஇளஞ்செழியன் மீது இலக்கு வைத்துச் சூடு\nJuly 22, 2017\tComments Off on இளஞ்செழியன் மீது இலக்கு வைத்துச் சூடு\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது இன்று மாலை 5.10 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளஞ்செழியன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பாதுகாப்புp பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளனர். இதன்போது, நல்லூர் தெற்கு வீதி பகுதியில் இருவர், பாதுகாப்பு பொலிஸாரை வழி மறித்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, நீதிபதியின் வாகனத்தில் இருந்த பொலிஸார் வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களை நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில், தர்க்கத்தில் ஈடுபட்டவர், தன் முன் நின்ற பொலிஸாரின் துப்பாக்கியை எடுத்து ...\n6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்\nJuly 22, 2017\tComments Off on 6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்\nஇந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது. இதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூற்றி அறுபத்தி ஏழு சுற்றுலாப் பயணிகளே வருகைத்தந்து இருந்ததாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த 6 மாதக் காலப்பகுதியில் ...\nகெத்து உள்ளவன் எவனாவது இருந்த வாங்கடா பார்ப்போம்\nJuly 21, 2017\tComments Off on கெத்து உள்ளவன் எவனாவது இருந்த வாங்கடா பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/98.html?start=80", "date_download": "2019-04-21T07:00:52Z", "digest": "sha1:3G7WOJ2Q6W4J75GHC4HKMAPKG33RQENL", "length": 8106, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "அறிவித்தல்கள்", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\n���ா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\n81\t மனுநீதி எரிப்பு போராட்ட வீரர்கள் பட்டியல்\n83\t சென்னையில் மனுதர்மம் எரிப்பு\n84\t தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்\n85\t அண்ணா நினைவு நாள் (3.2.2019) அண்ணா நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை\n86\t மாநில கழக மாநாடு மற்றும் சமூக நீதி மாநாட்டுக்கு குழுக்கள் அமைப்பு\n88\t திராவிட கழக மாநில மாநாடு மற்றும் சமூக நீதி மாநாடு\n89\t காந்தியார் - அண்ணா நினைவு நாள் உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடா உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடா\n90\t பெங்களூருவில் சமூக நீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார��\n91\t காந்தியார் - அண்ணா நினைவு நாள் உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடா உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடா\n92\t தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டங்கள்\n93\t காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்\n94\t திராவிடர் கழக மாநில மாநாடு சமூகநீதி மாநாடு தஞ்சாவூர் - பிப்ரவரி - 23,24\n95\t உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கு\n96\t தந்தை பெரியார் இல்லம் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி படிப்பகம் அறிமுக விழா\n98\t திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம்\n99\t பெரியார் மருந்தியல் கல்லூரி\n100\t பிப்ரவரி 23, 24 அன்று தஞ்சையில் நடைபெறும் திராவிடர்கழக மாநில மாநாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2019-04-21T07:12:10Z", "digest": "sha1:GFTPOTEOUQV26XXNUHUPM2FMIMSWNTLN", "length": 21111, "nlines": 278, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: லீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்", "raw_content": "\nலீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்\n(எச்சரிக்கை: சிங்கப்பூரில் இருப்பவர்கள் இந்தப் பதிவையும், வீடியோவையும் பார்வையிட முடியாதவாறு தடை செய்யப் பட்டிருக்கலாம்.)\nசிங்கப்பூரின் மறைந்த சர்வாதிகாரி லீகுவான்யூவின் கொடுங்கோல் ஆட்சியை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் ஆவணப்படம். இது போன்ற எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும், ராஜபக்சே, லீகுவான்யூ போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடிவருடிப் பிழைக்கும், அடிமை விசுவாசிகளுக்கு உறைக்கப் போவதில்லை.\nசிங்கப்பூர் அரசு நீண்ட காலமாக தனது பிரஜைகளுக்கு கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வந்துள்ளது. உள்ளூர் ஊடகங்கள் லீ அரசுக்கு எதிராக எதையும் கூற முடியாது என்பது தெரிந்ததே. ஆனால், வெளிநாட்டு ஊடகங்களை கட்டுப்படுத்துவது கடினமானது. அப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால், லீ அதற்கும் வழி கண்டுபிடித்திருக்கிறார். வெளிநாட்டு ஊடகங்கள் மீது அவதூறு வழக்குத் தொடுத்து, பெருமளவு பணத்தை தண்டமாகக் கட்ட வைத்து, வாயை மூடப் பண்ணியுள்ளார்.\nஇலங்கையில் அரச எதிர்ப்பாளர்களையும், ஈழப் போராட்டத்தையும் நசுக்குவதற்கு PTA எனும் பய��்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப் பட்டது. சிறிலங்கா அடக்குமுறை அரசு, அவசரகால சட்டத்தின் மூலம், விசாரணை இல்லாமல், காலவரையறையின்றி தடுத்து வைத்து சித்திரவதை செய்தது. சிங்கப்பூரில் லீயின் அரசு ISA எனும் அடக்குமுறை சட்டத்தை பிரயோகித்து, எதிர்ப்பாளர்களை ஒடுக்கியது. ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ISA சட்டம், பின்னர் லீ எதிர்ப்பாளர்களை நசுக்குவதற்கு பயன்பட்டது. அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்த குற்றச்சாட்டில், அடிக்கடி பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nதேர்தலில் லீயின் PAP கட்சிக்கே அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட வைக்கப் பட்டது எப்படி சேரிகளில் வாழ்ந்த மக்களுக்கு பண முடிப்புகளும், அரச செலவில் வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்கும் பணியாதவர்கள் மீது பொலிஸ் அடக்குமுறை ஏவி விடப் பட்டது.\nஇந்திய அரசியல் அலங்கோலங்களை விட மிகவும் மோசமாக சிங்கப்பூரில் நடந்துள்ளது. லீகுவான்யூ ஒரு \"சிங்கப்பூர் ராஜபக்சே\" மட்டுமல்ல, அதற்கும் மேலே...\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nசிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்\n\"சிங்கப்பூரின் ராஜபக்சே\" லீ குவான் யூ எனும் ஒரு சர்வாதிகாரியின் மறைவு\nLabels: சர்வாதிகாரம், சிங்கப்பூர், லீகுவான்யூ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபுருஸ்லீ தன் எதிரிகளை பழிக்குபழி வாங்குவது போல் சிங்கப்பூர் லீ தனது எதிரிகளை பழிவாங்கினார் என்று கொள்ளலாமா....\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்ட...\nசிங்கப்பூரில் தொடரும் அரச பயங்கரவாதம், லீகுவான்யூவ...\nலீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செ...\nசிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக...\n\"சிங்கப்பூரின் ராஜபக்சே\" லீ குவான் யூ எனும் ஒரு சர...\nஅமெரிக்காவின் வர்க்க அநீதி : வெள்ளையின மேலாண்மைக்க...\nவங்கி முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி\nதெரியாத வரலாறு: ஐரோப்பாவில் ஆப்பிரிக்க ஆலயம், அரேப...\nநிசிங்கா : அங்கோலாவின் அரசி பற்றிய சரித்திரப் படம்...\nஉலகளவில் சோஷலிசம் எட்டிய சாதனைச் சிகரங்கள்\nமுன்னாள் போராளி பகீரதியின் கைதும், வன்னியில் மறையா...\nதீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/apps/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-21T06:25:35Z", "digest": "sha1:CGBRECO5JG4KOK5BDV5KYMFHMA4TQ6IK", "length": 6603, "nlines": 111, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வாட்ஸ்ஆப் வாய்ஸ்மெயில் சேவையை பெறுவது எவ்வாறு ?", "raw_content": "\nவாட்ஸ்ஆப் வாய்ஸ்மெயில் சேவையை பெறுவது எவ்வாறு \nஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்கு வாட்ஸ்ஆப் வாய்ஸ்மெயில் மெசேஜ் சேவையை வழங்கியுள்ளது. அழைப்புகளை ஏற்காத பட்சத்தில் வாய்ஸ்மெயில் சேவையை பயன்படுத்தும் ஆப்ஷன் தோன்றும்.\nசாதரன மொபைல்களில் உள்ள வாய்ஸ்மெயில் சேவையை போலவே செயல்படும் அமைப்பின் கொண்ட வாட்ஸ்ஆப் வாய்ஸ்மெயில் சேவையை பயன்படுத்த உங்களுடைய வாட்ஸ்ஆப் செயலியை ���ேம்படுத்தப்பட்ட வெர்ஷனுக்கு 2.16.8 (on iOS) மற்றும் 2.16.229 (on Android) புதுப்பிக்க வேண்டும்.\nபுதுப்பித்த பின்னர் வாட்ஸ்ஆப் அழைப்புகளை மேற்கொள்ளும் பொழுது அழைப்புகள் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது ஏற்காத நிலையில் அழைப்புகள் நிறைவடைந்தால் பாப்-ஆப் போல திரையில் கீழுள்ள படத்தில் உள்ளதை போல தோன்றும். அதில் வாய்ஸ்மெயில் வசதி இருக்கும் அதன் வாயிலாக அழைத்த நபருக்கு வாய்ஸ்மெயில் சேவையில் செய்திகளை அனுப்பி வைக்கலாம்.\nரெக்கார்டு வாய்ஸ்மெயில் டேப் செய்து அழுத்தி பிடித்தால் திரையில் ரெக்கார்டிங் ஆப்ஷன் தோன்றும் உங்கள் வாய்ஸ் செய்தியை பதிவுசெய்த பின்னர் பட்டனை விடுவித்தால் செய்தி சென்றடையும்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் வாட்ஸ்ஆப் செயலில் ஃபிக்ஸ்ட்சிஸ் எழுத்தரு வழங்கப்பட்டிருந்தது..\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\n4 புதிய ஹெச்டி மூவி சேனல்களை பெற்ற ஜியோ டிவி\nகூகுள், ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலியை நீக்க உத்தரவிட்ட அரசு\nJioNews: ஜியோநியூஸ் சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப்பில் டார்க் மோட் வந்து விட்டது.\nவாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ், ஷாட்லிங்க் அப்டேட் விபரம்\nஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்\nவாக்களிப்பது எப்படி #இந்தியா கூகுள் வெளியிட்ட டூடுல் விழிப்புணர்வு\nவிரைவில்., ரூ.16,990க்கு விவோ Y17 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., 1600 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை தொடங்கும் ரிலையன்ஸ்\nரூ.200க்கு குறைந்த விலையில் சிறந்த டேட்டா பிளான்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nசாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் Vs சியோமி ரெட்மி கோ – எந்த மொபைல் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/13115321/1031942/Jallianwala-Bagh-massacre-Rahul-Gandhi-Pay-respect.vpf", "date_download": "2019-04-21T06:38:49Z", "digest": "sha1:COZEOE2NCUT5HSQUTKRZCBW6BIGAEFHK", "length": 7504, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் : நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் : நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி\nஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் சர் டோமினிக்கும் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததை குறிப்பிட்டார்.\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்\nஇரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்\nஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு\n3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்\nமும்பை அணியை வீழ்த்தி அபாரம்\nமாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு\nஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோய��ல் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/3609", "date_download": "2019-04-21T06:07:58Z", "digest": "sha1:TLUVRAA5EY5NL2R7ZC4OSCUBR6ECL7TA", "length": 5273, "nlines": 85, "source_domain": "viralulagam.com", "title": "செம்ம வெயில் என்பதைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\nசெம்ம வெயில் என்பதைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nவெயில் அதிகமாக உள்ள நாட்களில் காணக் கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\n← “ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்ப��ங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-aalvinai-udaimai-adhikaram/", "date_download": "2019-04-21T06:40:51Z", "digest": "sha1:VGO57ZUBCEYE7SD4IUBF22VDH3WLXVDM", "length": 18344, "nlines": 191, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 62 | Thirukkural adhikaram 62 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை\nதிருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை\nஅதிகாரம் 62 / Chapter 62 – ஆள்வினை உடைமை\nஅருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்\nஇது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்,\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.\nநம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்\nவினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை\nதொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.\nஎந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்\nதாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே\nபிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமுயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.\nபிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்\nதாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை\nமுயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமுயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.\nஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை\nஇன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nதன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஇன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.\nதன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்\nமுயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை\nமுயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமுயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.\nமுயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்\nமடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்\nஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nசோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.\nதிருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்\nபொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்\nநன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஉடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.\nவிதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்\nதெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்\nஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nவிதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.\nகடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்\nஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்\nசோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.\n“ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்\nதிருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/architecture/reasons-for-cracks-in-building-wall/", "date_download": "2019-04-21T07:26:45Z", "digest": "sha1:PRD74WHP65LGK27NEMUCIYALQ6D2QJME", "length": 48091, "nlines": 186, "source_domain": "ezhuthaani.com", "title": "வீடுகளில் ஏற்படும் விரிசல்களுக்குக் காரணம் என்ன தெரியுமா ?", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஉடல் எடை அதிகமாகி விட்டதா.. - குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்..\nவிற்பனைக்கு வரும் 26 கார்கள் - பண்டிகைக் கால அதிரடி\nவீடுகளில் ஏற்படும் விரிசல்களுக்குக் காரணம் என்ன தெரியுமா \nவீடுகளில் ஏற்படும் விரிசல்களுக்குக் காரணம் என்ன தெரியுமா \nகட்டுமானங்களின் வலிமையை அசைத்துப் பார்க்கும் அசாத்தியத் தன்மை கொண்டவை விரிசல்கள். கட்டுமானத்தின் அடிப்பகுதியிலும் ஏற்படும் விரிசல் ஒட்டுமொத்தக் கட்டுமானத்தின் உறுதித் ���ன்மையையும் கேள்விக் குறியாக்கி விடும்.\nஅழகாக வடிவமைக்கப்படும் கட்டுமானங்களுக்கு எமனாக மாறுபவை விரிசல்கள். தொடக்கத்தில் சுவர்களில் சிறிய கோடாகத் தென்படும் விரிசல்கள் நாளடைவில் விரிவடையும் போது ஒட்டு மொத்த கட்டுமானமே பாதிப்புக்குள்ளாக நேரிடும்.\nகட்டிடங்களில் விரிசல்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சில காரணிகள் குறித்துப் பார்ப்போம்.\n1. கட்டுமானப் பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தாமல் போவதே விரிசலுக்கு முதன்மை காரணியாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சிமெண்ட், மணல் கலவை சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டும். கட்டுமானப் பணிக்கு ஏற்ப அதன் அளவுகளிலும் மாற்றங்கள் இருக்க வேண்டியது அவசியம். அதாவது சுவர் கட்டுமானம், பூச்சு வேலை என பணிகளின் தன்மைக்கேற்ப கலவை முறை அமைய வேண்டும்.\n2. மேலும், கலவையை சரிவரக் கலக்க வேண்டும். முதலில் மணலையும், சிமெண்டையும் ஒன்றாக கலக்கும் போது அவை ஒன்றோடொன்று சரிவர சேர்ந்திருக்க வேண்டும். ஒரு இடத்தில் சிமெண்ட் அதிகமாகவும், மணல் குறைவாகவும் கலக்கப்பட்டிருந்தால் அதுவும் விரிசலுக்கு காரணியாக அமைந்துவிடும். சிமெண்ட், மணல் கலவையுடன் தண்ணீரும் சரியான அளவு சேர்க்கப்பட வேண்டும். அதனை கலவையாக மாற்றும் போது சிமெண்ட், மணல், தண்ணீர் மூன்றும் ஒன்றோடு ஒன்று நன்கு கலக்கப்பட வேண்டும். கலவையின் ஒரு பகுதியில் சிமெண்ட் அதிகமாக இருந்தால் அதுவும் விரிசலுக்கு வித்திடும்.\n3. சிமெண்ட் பல கிரேடுகளை கொண்டதாக இருக்கிறது. ஒட்டுமொத்த கட்டுமானத்திற்கும் ஒரே கிரேடு சிமெண்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலர் சுவர் கட்டுமானத்திற்கும், பூச்சு வேலைக்கும் ஒரே கிரேடு சிமெண்டுகளையே பயன்படுத்துவார்கள். அது பூச்சு வேலைக்கு தகுந்த சிமெண்ட் தானா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விரிசல் தவிர்க்க முடியாத பிரச்சினையாகி விடும்.\n4. கட்டுமான பணியின் போது எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றி வருவது அவசியமான ஒன்று. ஒவ்வொரு நாளும் காலை, மாலை இருவேளையும் சுவர்களுக்கு தண்ணீர் தெளித்து வர வேண்டும். அப்போது தான் சிமெண்ட் கலவை சுவருடன் சேர்ந்து நன்றாக இறுகும் தன்மை பெறும். அதே வேளையில் சுவர்களுக்கு அளவுக்கு அதிமாகவோ, குறைவாகவோ தண்ணீர் ஊற்றிவிடக்கூடாது. சுவரின் தன்மைக்கேற்ப தண்ணீர் விட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்காகவாவது சீராக தண்ணீர் விட்டு வர வேண்டும்.\n5. சிமெண்ட் கலவைக்குப் பயன்படுத்தும் தண்ணீரும், சுவர் மீது ஊற்றும் தண்ணீரும் உப்புத்தன்மை இல்லாதவாறு இருக்க வேண்டும். தரமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விரிசல் பிரச்சினை எட்டிப் பார்க்காது. சிலர் கட்டுமான பணிகளுக்கு உப்பு தன்மை இல்லாத தண்ணீரை பயன்படுத்துவார்கள். ஆனால், சுவர் மீது தரமற்ற உப்புத்தன்மை கொண்ட நீரை தெளித்துவிடுவார்கள். அதன் காரணமாகவும் விரிசல் விஸ்வரூபம் எடுக்கக்கூடும்.\n6. பூச்சு வேலைகளின் போதும் தண்ணீரின் அளவை கவனிக்க வேண்டும். சரியான விகிதத்தில் தண்ணீர் கலந்து சிமெண்ட் கலவையை உருவாக்க வேண்டும். அதை விடுத்து நீரை உறிஞ்சும் தன்மையில் பூச்சு வேலைப்பாடு அமைந்துவிடக்கூடாது. அது சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.\n7. கான்கிரீட் கம்பிகள் நீர் கசிவு பிரச்சினையை எதிர்கொள்ளாதபடி பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு வீட்டின் மாடி தளம் நீர் தேங்காதபடி அமைக்கப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் மாடியின் தரைத்தளத்தின் வழியே நீர் ஊடுருவி கான்கிரீட் கம்பிகளை துருபிடிக்க செய்துவிடும். அதன் காரணமாக மேல் கூரையில் விரிசல் ஏற்படக்கூடும்.\n8. சிலர் வீட்டை விரிவுபடுத்தத் திட்டமிட்டு பழைய சுவர்களின் மேல் கட்டுமானத்தை எழுப்புவார்கள். அப்படி புதிய கட்டுமானத்திற்காக சுவரை இணைக்கும்போது முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். இணைப்பு சுவர் வாயிலாக விரிசல் எட்டிப்பார்ப்பதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.\n9. சுவர்களை பருவ காலத்திற்கு ஏற்பப் பராமரிக்க வேண்டும். அதிலும் குளிர் காலத்தில் நீர் கசிவு பிரச்சினை சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதற்கு காற்றில் கலக்கும் ஈரப்பதமும் காரணமாக இருக்கும். அதற்கேற்ப பராமரிப்பு அமைய வேண்டும். முக்கியமாக வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கு தீட்டப்படும் வண்ணங்கள் நீர் கசிவை தடுக்கும் வகையில் அமையவேண்டும். அதற்கேற்ற பெயிண்டிங் வகைகளை தேர்ந்தெடுத்து பூசுவது பலன் தரும்.\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் ��ொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nபயணம், புகைப்படங்கள், வாகனங்கள்car, story, கார்\nஉலகின் விலை உயர்ந்த காரின் வாவ் சொல்ல வைக்கும் புகைப்படங்கள் விலை வெறும் 132 கோடி ரூபாய் தான்\nஅரசியல் & சமூகம், தேர்தல்neet, story, நியாய், விவசாயம்\nஅசத்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நீட் தேர்வு ரத்து, விவசாயத்திற்கு தனி பட்ஜெட்\nதொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பெண்கள்story\nஉண்மையான ‘பேட் மேன்’ அருணாச்சலம் முருகானந்தம்\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/12192820/1031855/isro-forest-fire.vpf", "date_download": "2019-04-21T06:06:31Z", "digest": "sha1:WHLB4Q2S6XWHYBWBP64LKYWHCNKZVIDE", "length": 8670, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "இஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ\nநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பணகுடி இஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ பயங்கரமாக எரிவதால் ஏராளமான மரங்களும் வன விலங்குகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பணகுடி இஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ பயங்கரமாக எரிவதால் ஏராளமான மரங்களும் வன விலங்குகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலினால் மரங்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்து காணப்பட்டதால் திடிரென வனப்பகுதிக்குள் தீப்பிடித்து எரிய தொடங்கின. காற்றும் அதிகளவு அடித்ததால் தீ மளமளவென பிடித்து எரிய தொடங்கியதால் கடும் புகை மண்டலமாக அப்பகுதி காட்சியளித்து வருகிறது. தீயை கட்டுபடுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகின்றனர். தீப்பிடித்து எரிந்து வரும் பணகுடி வன பீட் அருகே இஸ்ரோ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு\nபொ��ியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.\nபொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்\nபொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nதனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்\nசென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர்.\nதிருப்பூர்: கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nதிருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/134756-atal-bihari-vajpayees-ashes-handed-over-to-presidents-of-all-states.html", "date_download": "2019-04-21T06:12:45Z", "digest": "sha1:DN5V4GLVLIV2XLZ6J745H33CP47D5PHZ", "length": 7114, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Atal Bihari Vajpayee's ashes handed over to Presidents of all states | தமிழிசையிடம் ஒப்படைக்கப்பட்டது வாஜ்பாய் அஸ்தி - 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு! | Tamil News | Vikatan", "raw_content": "\nதமிழிசையிடம் ஒப்படைக்கப்பட்டது வாஜ்பாய் அஸ்தி - 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி அனைத்து மாநில பா.ஜ.க தலைவர்களிடமும் வழங்கப்பட்டது. தமிழகம் சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக சிறுநீரகக் கோளாரால் பாதிக்கப்பட்டுக் கடந்த 16-ம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் ஆகஸ்ட் 17-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. முதலாவதாக வாஜ்பாய் அஸ்தியின் ஒரு பகுதி, ஹரித்துவாரிலுள்ள கங்கை நதியில் கரை��்கப்பட்டது. அஸ்தியின் மற்றொரு பாதியை அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க தலைவர்களிடம் அஸ்தியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாஜ்பாயின் அஸ்தியை மாநிலத் தலைவர்களிடம் ஒப்படைத்தனர். தமிழகம் சார்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.\nவாஜ்பாயின் அஸ்தியை விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை கொண்டுவருகிறார் தமிழிசை சௌந்தரராஜன். விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அஸ்தி பா.ஜ.க தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின் வரும் 26-ம் தேதி தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு ஆகிய ஆறு இடங்களில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது.\nதமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் சென்னையிலும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரியிலும் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் திருச்சியிலும் பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா தலைமையில் ராமேஸ்வரத்திலும் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஈரோட்டிலும் முன்னாள் மாநிலத் தலைவர் கே.என் லட்சுமணன் தலைமையில் மதுரையிலும் ஒரே நேரத்தில் கரைக்கப்பட உள்ளது.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/114983-thai-pusam-festival-devotees-visits-tiruchendur.html", "date_download": "2019-04-21T06:10:39Z", "digest": "sha1:JBZSW7PYDEHWMTCBA3QBQDNNGZYPHH6N", "length": 8570, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Thai pusam festival : devotees visits tiruchendur | தைப்பூசத் திருவிழா : திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | Tamil News | Vikatan", "raw_content": "\nதைப்பூசத் திருவிழா : திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nதைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1.30 மணிக்கே நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.\nமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்காக விரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1.30 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து விசேஷ தீபாராதனையும் நடைபெற்றது. உற்சவர் மூர்த்தியான சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக தைப்பூச மண்டபத்தை அடைந்த பின், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 4 மணிக்கு முன்னதாக திருக்கோயிலை அடைகிறார்.\nசந்திரகிரகணத்தை முன்னிட்டு இன்று மாலை 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாற்றப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. கிரகணத்துக்குப் பின் இரவு 8.50 மணிக்கு சந்திரகிரகணம் முடிந்த பிறகு இரவு 9.30 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. பின், ராக்கால அபிஷேகம், ஏகாந்தம், பள்ளியறை தீபாராதனையைத் தொடர்ந்து நடை சாற்றப்படுகிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை சுமார் 5 மணி நேரம் வரை சாற்றப்பட இருப்பதால், சுவாமி தரிசனத்தை கிரகணத்துக்கு முன்பு முடித்துவிட வேண்டும் என, அதிகாலை முதலே பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் குளித்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.\nபாதயாத்திரை வந்த முருக பக்தர்கள் வேன், ஆட்டோக்களில் சப்பரம் போல அலங்கரித்துக்கொண்டு வந்த முருகன் சிலை, திருவுருவப் படம் மற்றும் காவடி ஆகியவற்றை கடற்கரை மணலில் வைத்து பஜனைப் பாடல்கள் பாடி சூடம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், உதவிடும் வகையிலும் கோயில் புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.\n��ிருக்கோயில் முகப்பு, கடைவீதி, கடற்கரை, நாழிக்கிணறு, அய்யா வைகுண்டபதி கோயில் ஆகிய 12 முக்கிய இடங்களில் காமிரா மூலம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூரில் முருகபக்தர்களின் பஜனைப் பாடல்களும், அரோகரா கோஷமும் பரவசத்தை ஏற்படுத்துகிறது.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2012/04/blog-post_17.html", "date_download": "2019-04-21T06:11:20Z", "digest": "sha1:C7PI4RTC5IQMZJEAMXO3HWE6YL2WLYBN", "length": 14770, "nlines": 159, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: பூங்காவனம் 08 ஆவது காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை.", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nபூங்காவனம் 08 ஆவது காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை.\nபூங்காவனம் 08 ஆவது காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம்\n- கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை.\nபூங்காவனத்தின் 08ஆவது இதழ் பூத்து வாசகர்கள் கைகளில் தவழும் இவ்வேளையில் அதனைப் பற்றிய சில கருத்துக்களை இங்கு பதியலாம் என நினைக்கிறேன். தரமான பெண் படைப்பாளிகள் வரிசையில் இம்முறை இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவராகத் திகழும் திருமதி நூருல் ஐன் பூங்காவனத்தின் அட்டைப் படத்தை அலங்கரிக்கிறார். நீண்டதொரு பேட்டியினை திருமதி நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன் அவர்கன் வழங்கியிருக்கிறார். வழமைபோல் இளம் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும், இளம் பெண் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் நேர்காணல் செய்திருக்கிறார்கள். இலங்கையிலே ஊடகத்துறை முஸ்லிம் பெண் ஊடக, மற்றும் தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாகத் திகழும் நூருல் ஐன் அவர்கள் நீண்ட எழுத்தனுபவங்களை அழகாக விபரித்திருக்கிறார். மகளிர் தினச் செய்தியாகவும், புத்தாண்டுச் செய்தியாகவும் ஆசிரியர் குழு தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. நாகரிகம்தான் பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணிய சிந்தனை வாதிகள் பெண்ணியம் என்றால் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அர்த்தம் பொதிந்தவை.\nகுடும்பத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெற்றோர் தவறான வழியில் நடப்பதனால் பிள்ளைகளும் தவறான வழிக்குப் போவார்கள் என்பதற்கு உதாரணமாக இக்ராம் எம். தாஹா எழுதியுள்ள 'வழிகாட்டி' என்ற சிறுகதையும், தங்கைப் பாசத்தினால் தங்கைக்காக ஒரு தங்கச் சங்கிலியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருவிழாக்காண அம்மா கொடுத்த பணத்தை ஒரு சதமேனும் வீணாக்காமல் மின்னும் சங்கிலி ஒன்றை வாங்கிய கோபு, ஏனைய தனது நண்பர்கள் தமது காசை வீணாகச் செலவழித்ததன் பின், தான் மாத்திரம் காரியவாதி என்பதை நிரூபித்துவிட்டான் என்பதை சூசை எட்வட்டின் 'காரியவாதி' என்ற சிறுகதையும், காதலுக்காக பெற்றோரின் மனதைப் புண்படுத்திவிடும் பிள்ளைகள் அதன் உண்மை நிலையை அறிந்ததும் தவறை நினைத்து மனம் வருந்த நேரும் என்பதை விளக்கும் எஸ். ஆர். பாலச்சந்திரனின் 'சரசு ஏன் அழுகிறாள்' என்ற சிறுகதையும், தப்பான சில காரியங்களால் நட்பானது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உயிருக்கு உயிரான நண்பர்கள் வாழ்விலும்கூட அது புகுந்து விளையாடும். ஆரம்பத்திலேயே அதற்குத் தடை போட்டுவிட்டாள் பிரச்சினைகளுக்கு வழிகாணலாம் என்ற உண்மையை 'சமூகமே நீ உணர்வாயா' என்ற சிறுகதையும், தப்பான சில காரியங்களால் நட்பானது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உயிருக்கு உயிரான நண்பர்கள் வாழ்விலும்கூட அது புகுந்து விளையாடும். ஆரம்பத்திலேயே அதற்குத் தடை போட்டுவிட்டாள் பிரச்சினைகளுக்கு வழிகாணலாம் என்ற உண்மையை 'சமூகமே நீ உணர்வாயா' என்ற ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதியுள்ள சிறுகதையுமாகச் சேர்ந்து நான்கு சிறுகதைகள் பூங்காவனத்தில் இடம்பிடித்துள்ளன.\nபதுளை பாஹிரா, கவிமலர், குறிஞ்சி நிலா, பி.ரி. அஸீஸ், கலைமகன் பைரூஸ் ஆகியோரின் கவிதைகள் இதழைச் சிறப்பிக்கின்றன. இதிலே மறைந்த பல்கலை நாயகன் கலைஞர�� ஸ்ரீதர் பிச்சையப்பாவின் நினைவாக அண்ணாவுக்கொரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார் குறிஞ்சி நிலா.\nநுணாவிலூர் கா. விசயரத்தினம் (லண்டன்) தொல்காப்பியரின் காலத்தை உறுதி செய்யும் கட்டுரை ஒன்றினையும் தந்துள்ளார்.\nகவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இந்தக் காலத்தில் எழுதப்படும் கவிதைகள் எந்த ரகத்தைச் சேர்ந்தன என்பதை இனங்காண முடியாதபடி வாசகனை மயக்கத்துக்கு உள்ளாக்குகிறது என்பதை 'கவிதை ஒரு மறுவாசிப்பு' என்ற கட்டுரையின் வாயிலாக நாச்சியாதீவு பர்வின் விளக்கியிருக்கிறார்.\nஇறுதியில் விமர்சகரும், திறனாய்வாளருமான 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/ மதிப்பீடுகள் சில' என்ற நூலைப் பற்றிய ரசனைக் குறிப்பை எச்.எப். ரிஸ்னா தந்து பூங்காவனத்தை சிறப்பித்திருக்கிறார். சிறுகதை, கட்டுரை, கவிதை, கருத்துக்கள், ரசனைக் குறிப்புகள் என இன்னோரன்ன இலக்கியச் சிறப்பியல்புகள் கொண்டதாக இம்முறை பூங்காவனம் பூத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது\nநூல் - பூங்காவனம் (காலாண்டு சஞ்சிகை)\nஆசிரியர் குழு - ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா\nவிலை - 80 ரூபாய்\nஇந்த விமர்சனத்தை பதிவுகள் வலைத்தளத்தில் பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்.\nஎட்டாவது இதழ்வரை பயணப்படுவதே மிகப்பெரிய சாதனைதான்.அருமையான ஆக்கங்கள்.\nஒரு இஸ்லாமியக் கன்னிப் பெண்ணாய் நின்று, இஸ்லாத்தினின்று நடைமாறாது, தாய்த்தமிழுக்குச் செயும்பணி பாராட்டத்தக்கது. ஆண்கள் பலர் சேர்ந்து செயவியலாத காரியத்தைத் தனித்து நின்று செய்வதென்பது பேசப்பட வேண்டிய விடயம்தான். ஈழத்து இலக்கிய வரலாற்றில் ரிம்ஸாவும் ரிஸ்னாவும் பேசப்படுவார்கள் என்பது நிச்சயம்.\nபூங்காவனம் 08 ஆவது காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சன...\nபூங்காவனம் இதழ் 08 விமர்சனம் டேய்லி நியூஸ் பத்திரி...\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2019-04-21T06:54:24Z", "digest": "sha1:FIMSSKU2XQJD7LX7O7AMOQ5CUJXJTVPC", "length": 17117, "nlines": 242, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: வெண்பா வழியாக வேங்கடவன் வந்தானே!", "raw_content": "\nவெண்பா வழியாக வேங்கடவன் வந்தானே\nஇன்று(ம்) சொக்கன் ஒரு வெண்பா எழுதினார்.\nகாளிங்கன் மீது களிநடனம் செய்ததுவும்\nகேளிரைக் காக்கக் கிரியொன்றை ஏந்தியதும்\nவாளியொன்றால் சீரிலங்கை வல்லவனை வென்றதுவும்\nசும்மா அவரை வம்புக்கு இழுக்க\nகண்ணனாய்ச் செய்த களிகள் இரண்டோடு\nமன்னனாய்ச் செய்த மரணத்தை ஒன்றாக்கி\nஅண்ணாவே நீரும் அவியலாய்ச் செய்தீரே\nஎன்று நான் எழுதினேன். அவர் ரெண்டுமே திருமால் அவதாரம்தானேன்னு பதில் வெண்பா எழுதினார்.\nஇருவேடம் போட்டால் எனக்கென்ன ஆங்கே\nவெண்பா எழுதும் பொழுதெல்லாம் க்ரேசி மோகன் ஞாபகம் வந்துவிடுகிறதே. அதனால் சொக்கனுக்குப் பதில் எழுதும் பொழுது க்ரேசியின் படைப்பையே உதாரணமாகத் தந்து ஒரு வெண்பா எழுதினேன்.\nஅப்புசெய்த வேலைக்கு அப்பாவி ராஜாவும்\nதப்பாக மாட்டியே தான்தவித்தான் - செப்புவேன்\nவேடங்கள் தானவை வேறான பின்னாலே\nசொக்கனும் இந்தப் பேச்சு நியாயம்தான்னு ராமனுக்கு ஒன்று, கண்ணனுக்கு ஒன்று என்று\nவாளியொன்றால் சீரிலங்கை வல்லவனை வென்றவன்,\nதூளியொன்றால் பெண்ணின் துயர்துடைத்து நின்றவன்,\nஆளியெனச் சோதரரை ஆக்கிமகிழ் வல்லவன்\n[வாளி = அம்பு, தூளி = தூசு (ராமன் பாததூளி அகலிகையை மீண்டும் பெண்ணாக்கியது), ஆளி = ஆள்பவன் (முறையே அயோத்திக்குப் பரதன், கிஷ்கிந்தைக்குச் சுக்ரீவன், இலங்கைக்கு விபீஷணன்)]\nகாளிங்கன் மீது களிநடனம் செய்ததுவும்\nகேளிரைக் காக்கக் கிரியொன்றை ஏந்தியதும்\nவாளின்றி போர்க்களத்தில் வாகைமலர் சூடியதும்\nஎன்று ரெண்டு வெண்பா எழுதினார்.\nஇப்படி வெண்பாவில் விளையாடிக் கொண்டு இருந்த பொழுது இவர் ஒரு வெண்பாவில் ரெண்டு அவதாரம்தானே தொட்டார். நாம ஏன் பத்து அவதாரத்தையும் கொண்டு வரக்கூடாதுன்னு ஒரு எண்ணம் தோன்ற எழுதிப் பார்த்தேன்.\nமுதலில் பத்து அவதாரங்களையும் சொல்ல ஐந்து அடிகள் எடுத்துக் கொண்டேன். அது\nகயலும் கமடம் கனலியும் ஆனான்\nபயமற்ற சீயம் பலியும்தான் ஆனான்\nமுயன்றவன் ராமர்கள் மூவராய் ஆனான்\nகயவனாம் கண்ணனே கல்கியும் ஆவான்\n[கயல் - மீன், கமடம் - ஆமை, கனலி - பன்றி, சீயம் - சிங்கம், பலி - மகாபலி (வாமனன்), ராமர் மூவர் - பரசுராமன், ஜானகிராமன், பலராமன்]\nபின்பு அதை கொஞ்சம் செதுக்கி நாலு வரிக்குள்ள கொண்டு வந்துட்டேன். அந்த வெர்ஷன் இது.\nகயலும் கமடம் கனலியும் சிங்கம்\nபயலாம் பலியொடு பார்மூன்று ராமர்\nகயவனாம் கண்ணனே கல்கியும் ஆவான்\nரொம்பப் பெருமையா சொக்கனிடம் போய்ச் சொன்னால் நாலு வரி எதுக்கு அன்னிக்கே காளமேகம் ரெண்டு வரியில் எழுதிட்டாரேன்னு ஒரு குட்டு வெச்சார்.\nமெச்சு புகழ் வேங்கடவா வெண்பாவில் பாதியில்என்\nஇச்சையில்உன் சென்மம் எடுக்கவா, மச்சாகூர்\nமாகோலா சிங்காவா மாராமா ராமாரா\nஇதுக்கு விளக்கம் வேணுமானா சொக்கன் எழுதின இந்தப் பதிவில் பார்த்துக்குங்க. காளமேகம், டெக்னிக்கலா ரெண்டு அடிக்குள்ள எழுதலை என்று சொல்லி கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டேன். ஹிஹி.\nஇப்படியாக இன்னிக்குத் திருமால் பெருமையை வெண்பாவா எழுதிப் பொழுது போச்சு. ஆரம்பிச்சு வெச்சதும் இல்லாம தொடர்ந்து எசப்பாட்டும் எதிர்பாட்டுமாய் அள்ளி விட்ட சொக்கருக்கு நன்றி\n(பதிவில் இருக்கும் படம் இணையத்தில் திருடப்பட்டது)\nஅபூர்வ சகோதரர்கள், அழகிய பெருமாள்ன்னு கலந்து கட்டி எழுதி இருக்கோமேன்னு க்ரேசி மோகனுக்கு பதிவின் சுட்டியை அனுப்பினேன். உடனே வந்த பதில் இது - தசாவதாரத் திருப்புகழ்\n\"மீனமென வந்துமறை காத்தமுகம் ஒன்று\nமேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று\nஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று\nதூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று\nதானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று\nமூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று\nகானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று\nஞாலபரி பாலதச மானபெரு மாளே\"\nசந்தக் கவிதை என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் பாட்டு இதுக்காக நான் எழுதின வெண்பா\nமந்தை வெளிராயர் மன்னுபுகழ் க்ரேசியவர்\nதந்த கவியிதனைத் தான்படிப்பீர் மேன்மக்காள்\nசந்த விளையாட்டுச் சாகரம் தானிவரே\nPosted by இலவசக்கொத்தனார் at 11:41 PM\n என்ன சொன்னாலும் அது வெறும் வார்த்தைகள் தான். உணர்வை வெளியிட மொழியில்லை. :)\nசொக்கன் வெண்பாவையும் உங்களோடதையும் மாறி மாறி படித்து மகிழ்ந்தேன். ஆஹா என்ன அற்புதமாய் எழுதுகிறீர்கள் என்று வியந்து நின்றேன். அடுத்து வந்த கிரேசி மோகனின் பாடலைப் பார்த்ததும் அசந்து விட்டேன். என்ன ஒரு எளிய நடை, என்ன அழகு, என்ன நேர்த்தி :-)\nநன்றி இலவசம், இங்கு வரவழைத்ததுக்கு. நன்றி இற��வனுக்கு, உங்கள் நட்பும் சொக்கன் நட்பும் கிட்டியதற்கு :-)\n ஒவ்வொன்ணும் மத்ததை விட அருமை வாழ்த்துகள் குறிப்பா உங்களுதும் கிரேசியின் பாடலும்.... இந்தமாதிரி எழுத எனக்கு வக்கில்லையே என்று தோன்றுகிறது\nசொக்கன் செய்ததில் என்ன பிழை\n(1) பத்துத்தலை தத்தக் கணைதொடு\n(2) ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு\n(3) பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்\nபட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே\nஎன்று ஒரே அரை அடியில் மூன்று அவதாரங்களைப் பாடியவர்தானே அருணகிரிநாதர். (1) இராமன் (2) அமுதம் கடைகையில் கூர்மாவதாரமும், பகிர்கையில் மோகினியாகவும் மாறியவன் (3) மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்குத் தேரோட்டிய கண்ணன் சொக்கா.. இதுக்கெல்லாம் அசைஞ்சி கொடுத்துறாதீங்க சொக்கா.. இதுக்கெல்லாம் அசைஞ்சி கொடுத்துறாதீங்க கொத்ஸை கொத்ஸு பண்ணிடலாம். :))\nநான் சொக்கன் பிழையா சொன்னார்ன்னு ஒண்ணும் சொல்லலையே.\nநான் நாலு வரியில் எழுதினேன்னு பெருமையாச் சொன்னா, இதெல்லாம் மேட்டரா காளமேகம் ரெண்டு அடியில் சொல்லிட்டாரேன்னு குட்டு வெச்சார்ன்னுதானே சொன்னேன்.\nமச்சாகூர் என்பது இரண்டாவது அடியில் வந்ததால் இரண்டு அடி + ஓர் அசை, ஆகவே டெக்னிக்கலா இரண்டு அடிகள் இல்லைன்னு நானும் சும்மா மீசையில் மண் ஒட்டலைன்னு சொல்லிக்கிட்டேன்.\nமத்தபடி நீங்க ரெண்டு பேரும் கொத்ஸு பண்ண ரெடின்னா நான் கத்திரிக்காயாக ரெடி. :)\nஎல்லா கவிதைகளையும் படித்தேன்;ரசித்தேன்; பின்னூட்டங்களையும் வாசித்து மகிழ்ந்தேன்.\nஇன்றைய வலைச்சரம் மூலம் வந்தேன். பாலகணேஷ்-க்கு நன்றி இந்த தளத்தை எனக்குக் காட்டித் தந்ததற்கு.\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nவாஆஆஆன் மேகம் பூப்பூவாய் மாறும்.....\nவெண்பா வழியாக வேங்கடவன் வந்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/10/17-17.html", "date_download": "2019-04-21T07:18:19Z", "digest": "sha1:Z5KY5ZYIEWEXR6MGV4FRPH24AQYNN4O7", "length": 39763, "nlines": 314, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"அசல் கம்யூனிச\" மே 17 இயக்கத்திடம், தமிழ் மக்களின் 17 கேள்விகள்", "raw_content": "\n\"அசல் கம்யூனிச\" மே 17 இயக்கத்திடம், தமிழ் மக்களின் 17 கேள்விகள்\nஉலகில் யாரை \"தமிழ் தேசியவாதி, தமிழ் உணர்வாளர்\" என்று அழைத்தாலும், அது தங்களை மட்டுமே குறிக்கும் என்று மே 17 இயக்கத்தினர் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. தமிழ் தேசியத்தின் பெயரால், சுப்பிரமணிய சாமியை எ���ிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, சு.சாமி அங்கம் வகிக்கும் பாஜக வை ஆதரிக்கும் இரட்டை வேடம் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். (யார் இந்த சுப்பிரமணிய சாமி ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி\nமுகநூலில், Rathish Kumar எனும் ஒரு மே 17 ஆதரவாளர் (அல்லது உறுப்பினர்), பொங்கி எழுந்து பொரி கடலை சாப்பிட்டுக் கொண்டே, என்னை திட்டி எழுதி பதிவிட்டிருக்கிறார். என்னைப் போன்ற \"போலி கம்யூனிஸ்டுகளின்\" தொல்லையை தாங்க முடியாத \"அசல் கம்யூனிஸ்டான\" Rathish Kumar, நான் மே 17 பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக சீறியிருக்கிறார். கூடவே என்னிடம் ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார். அது பின்வருமாறு:\n//ஈழப்போரின் இறுதியில் முளைத்த இந்த இயக்கங்கள் முளைக்காமல் இருக்க சில செயல்களையாவது செய்திருக்க வேண்டாமா கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை கொண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் இவர்கள் எந்த விதமான தொடர்பையும் ஏற்படுத்தி, தேச விடுதலையின் நியாயத்தை எடுத்துரைத்தது கிடையாது. குறைந்தபட்சம் இந்திய கம்யூனிஸ்ட் களின் நிலைபாட்டையாவது மாற்றியிருக்கலாம்.//\nலத்தீன் அமெரிக்க நாடுகளில், கம்யூனிச சித்தாந்தம் கொண்ட நாடு கியூபாவைத் தவிர வேறெதுவும் கிடையாது. வெனிசுவேலா, பொலிவியா போன்றவை ஜனநாயக நாடுகள். ஆளும் கட்சிக்கும் கம்யூனிச சித்தாந்தத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அவை மேற்கு ஐரோப்பாவில் இருப்பது போன்று, மக்கள் நலன்புரி அரசுக்களை உருவாக்கி உள்ளன.\nமே 17 ஆர்வலர்களின் அரைவேக்காட்டு அறிவின் அடிப்படையில், சில மேற்கு ஐரோப்பிய, குறிப்பாக ஸ்காண்டிநேவிய நாடுகளையும், \"கம்யூனிச சித்தாந்தம் கொண்ட நாடுகள்\" என்று அழைக்கலாம்.\nஇந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள \"கம்யூனிஸ்ட்\" கட்சிகள், தேர்தல்களில் போட்டியிடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. அவற்றை பிற முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றாகத் தான் கருதலாம். \"போலிக் கம்யூனிஸ்ட்\" என்றால் யார் என்று கேட்டால், அத்தகைய பாராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை சுட்டிக் காட்டலாம்.\nஅதே நேரம், தமிழ் நாட்டில் மே 17 இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (அது ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்பது குறிப்பிடத் தக்கது.) வன்னியில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்தி இருந்தது. தேர்தலில் போட்டியி���ாத கம்யூனிஸ்ட் கட்சிகள், இயக்கங்கள் பல, ஈழத் தமிழர் ஆதரவு பேரணிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டன. தாமாகவே முன்வந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரங்களை செய்தன.\nஇந்த உண்மையை மூடி மறைத்து விட்டு, \"கம்யூனிஸ்டுகள் ஈழ விடுதலைக்கு ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடவில்லை\" என்று பொய்யுரைப்பது ஏன் அங்கே தான், மே 17 இயக்கத்தின் போலித் தமிழ் தேசிய அரசியல் பல்லிளிக்கிறது. அது வெறும் மேட்டுக்குடி வர்க்க அரசியல், தமிழ் தேசியம் அல்ல.\nதமிழ்நாட்டில் நடந்த ஈழ ஆதரவு போராட்டத்தின் இடை நடுவில் புகுந்த மே 17 இயக்கத்தினர், அதனை வலதுசாரி சார்பானதாக மாற்றும் அயோக்கியத்தனத்தை செய்தனர். இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். மேட்டுக்குடி அரசியலால் வழிநடத்தப் படும் மே 17 இயக்கம், இடதுசாரியம், கம்யூனிசம் போன்ற சொற்களைக் கேட்டாலே அலறித் துடிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. தமிழ் தேசியம் பேசினாலும், வர்க்கக் குணாம்சம் மாறுமா\nமே 17 தோன்றுவதற்கு பல வருடங்களுக்கு முன்பிருந்தே, தமிழ் தேசியப் \"பொதுவுடைமைக்\" கட்சி என்றொரு சுத்த தமிழினவாத அமைப்பு தீவிரமாக செயற்பட்டு வந்தது. முழுக்க முழுக்க தமிழ் தேசியவாதம் அல்லது தமிழ் இனவாதம் பேசிக் கொண்டே, கட்சியின் பெயரில் \"பொதுவுடைமை\" என்று வைத்துக் கொள்பவர்கள், \"போலிக் கம்யூனிஸ்டுகள்\" என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.\nமே 17 ஆர்வலர்கள், முதலில் \"அசல், போலி\" என்ற சொற்களிற்கு அர்த்தத்தை தேடி அறிந்து கொள்வது நல்லது. அரசியல் கலைச் சொற்களுக்கு அர்த்தம் தெரியாமல் கட்சி நடத்துவதால், மக்களுக்கு எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை.\nமே 17 ஆர்வலர்கள், மற்றவர்களை \"போலிக் கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுகின்றனர் என்றால், அவர்கள் ஒன்றில் \"அசல் கம்யூனிஸ்டுகளாக\" இருக்க வேண்டும், அல்லது கம்யூனிசத்தை கரைத்துக் குடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த விடயம் எனக்குத் தெரியாமல், மே 17 ஒரு தமிழ் தேசியவாத இயக்கம் என்று கூறியிருந்தால், அது ஒரு \"பொய்யான குற்றச்சாட்டு\" தான்.\n\"மே 17 ஒரு தமிழ் தேசிய இயக்கம் அல்ல. அது தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்துவதற்காக உருவான, கம்யூனிஸ்ட் சித்தாந்த இயக்கம்()\" என்றே நினைத்துக் கொள்வோம். அதனால் தான், \"கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை கொண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் தொடர்பு ஏற்படுத்தி தேச விடுதலையின் நியாயத்தை எடுத்துரைத்தீர்களா)\" என்றே நினைத்துக் கொள்வோம். அதனால் தான், \"கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை கொண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் தொடர்பு ஏற்படுத்தி தேச விடுதலையின் நியாயத்தை எடுத்துரைத்தீர்களா\" என்று தைரியமாகக் கேட்கிறார்.\nஅதாவது, மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியை, \"தமிழர்களின் பிடல் காஸ்ட்ரோ அல்லது ஹியூகோ சாவேஸ்\" என்றெல்லாம் புகழாதது எங்களது தவறு தான். \"தமிழ் நாட்டையும், தமிழீழத்தையும் கம்யூனிஸ்ட் நாடுகளாக மாற்ற விரும்பும்\" மே 17 போன்ற அசல் கம்யூனிச இயக்கங்கள் குறித்து, லத்தீன் அமெரிக்க கம்யூனிஸ்டுகளிடம் எடுத்துரைக்காதது எங்களது தவறு தான். ஐயகோ... நாங்கள் எத்தனை பெரிய தவறிழைத்து விட்டோம்\nமீண்டும் அந்தத் தவறு நடக்கக் கூடாது என்றால், மே 17 இயக்கத்தினர் தமது அரசியல் நிலைப்பாடுகளை எமக்கு தெளிவாக எடுத்துக் கூறினால் நல்லது. அதனால், மே 17 இயக்கத்தினரிடம், பகிரங்கமாக 17 கேள்விகளை வைக்கிறேன். இங்கேயுள்ள 17 கேள்விகளுக்கான பதில்களை, மே 17 தலைவர் திருமுருகன் காந்தியோ, அல்லது யாராவது ஒரு மே 17 இயக்க உறுப்பினரோ கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தமிழ் மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்:\n1. தமிழ் நாடு/தமிழீழத்தில் மே 17 ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால், எத்தனை வருடங்களில் சோஷலிசத்தை கொண்டு வருவார்கள் ஐந்து அல்லது பத்து வருடங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற பொருளாதார நகல் திட்டம் கைவசம் இருக்கிறதா\n2. தமிழ் முதலாளிகள் முன்னரைப் போன்று இயங்க சுதந்திரம் இருக்குமா அல்லது அவர்களின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா அல்லது அவர்களின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா சொத்துக்களுக்கு அதிகளவு வரி அறவிடப் படுமா சொத்துக்களுக்கு அதிகளவு வரி அறவிடப் படுமா முதலாளிகள் உழைக்கும் வர்க்க மக்களின் எதிரிகள் என்ற கொள்கை தமிழ்நாடு/தமிழீழ அரசினால் கடைப் பிடிக்கப் படுமா\n3. சோஷலிச சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள், சமூகத்தில் எந்தளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், சிறைக்குள் தள்ளப் படுவார்களா ஊழல் பேர்வழிகள், கந்துவட்டிக்காரர்கள், நிலவுடமையாளர்கள், பண��ணையாளர்கள், முதலாளிகள் போன்றோர், இதுவரை காலமும் செய்த குற்றங்கள், மக்கள் நீதிமன்றங்களில் விசாரிக்கப் படுமா\n4. கூலித் தொழிலாளியாக இருந்தாலும், பட்டதாரியாக இருந்தாலும், சம்பளத்தில் அதிக வித்தியாசம் இல்லாமல் பார்த்துக் கொள்ளப் படுமா சம்பள உச்சவரம்பு நிர்ணயிக்கப் படுமா\n5. சாதாரண அடித்தட்டு தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்கப் படுமா அந்தத் தொகை வாழ்க்கைச் செலவுகளை ஈடு கட்டுவதாக இருக்குமா அந்தத் தொகை வாழ்க்கைச் செலவுகளை ஈடு கட்டுவதாக இருக்குமா நாட்டில் உள்ள அனைத்து தொழிற்துறைகளிலும் தொழிற்சங்கங்கள் இயங்க அனுமதிக்கப் படுமா நாட்டில் உள்ள அனைத்து தொழிற்துறைகளிலும் தொழிற்சங்கங்கள் இயங்க அனுமதிக்கப் படுமா பெண்களுக்கு சரி சமமான ஊதியம் வழங்கப் படுமா\n6. நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து, நிலவுடமையாளர்களின் அளவுக்கதிகமான நிலங்கள் பறிமுதல் செய்யப் படுமா அவை நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப் படுமா\n7. தமிழ்நாடு/தமிழீழத்தின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் நாட்டுடைமை ஆக்கப் படுமா தொழிற்சாலைகளை தொழிலாளர்களே நிர்வகிக்கும் ஜனநாயக அமைப்பு உருவாக்கப் படுமா\n8. அந்நிய நாட்டு கடனுதவிகள் இரத்து செய்யப் படுமா உலகவங்கி, IMF ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப் படுமா, அல்லது நிராகரிக்கப் படுமா உலகவங்கி, IMF ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப் படுமா, அல்லது நிராகரிக்கப் படுமா அந்நிய நாட்டு முதலீடுகள் வரவேற்கப் படுமா அல்லது ஒரேயடியாக தடுக்கப் படுமா\n9. தமிழ் நாடு/தமிழீழத்தில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படுமா வேலையற்றோர் யாருமில்லை என்ற நிலை வருமா\n10. பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேற்றுக் காலத்திலும் சம்பளம் தொடர்ந்து கிடைக்குமா வரதட்சனை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைக்குமா\n11. அனைவருக்கும் அறுவைச் சிகிச்சை வரையில் இலவச மருத்துவ வசதி கிடைக்குமா\n12. அனைவருக்கும் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி கிடைக்குமா\n13. சேரியில் வாழ்பவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் அரசு செலவில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப் படுமா\n14. சாதி/மத பேதம் பார்ப்பது கிரிமினல் குற்றமாக கருதப் பட்டு, மீறுவோர் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப் படுவார்களா சாதி/மத மறுப்பு செய்து கொள்ளும் தம்பதியினருக்கு அரசு சலுகைகளை அள்ளிக் கொடுத்து, அவர்களது வாழ்க்கை வசதிகளை உயர்த்துமா\n15. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுடனான சர்வதேச தொடர்புகள் தொடர்ந்தும் பேணப் படுமா அல்லது படிப்படியாக துண்டிக்கப் படுமா\n16. சுதந்திர தமிழ் நாடு/தமிழீழம், ஈரான், ரஷ்யா போன்ற அமெரிக்க எதிர்ப்பு நாடுகளையும் தனது புதிய நண்பர்களாக ஏற்றுக் கொள்ளுமா வட கொரியா, கியூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளுடன் தமிழ் நாடு/தமிழீழம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுமா\n17. தமிழ் மக்களுடன் \"மிகவும் நெருக்கமாக இருக்கும்\" மே 17 இயக்கத்தினர், தமிழ் தேச விடுதலை பெற்றுக் கொண்டால், மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப் படுத்தப் போவதாக, இப்போதே பகிரங்கமாக அறிவிக்க முடியுமா\nLabels: தமிழ் இன உணர்வாளர்கள், தமிழ் தேசியம், தமிழ் தேசியவாதம், மே 17\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநன்றி நண்பரே.உமது அனைத்து கல்விகளும் நியாயமே.இந்த postஐ delete செய்து விடாதிர்கள்.பிற்காலத்தில் அனைவரையும் இந்த கேள்விகள் கேட்க உதவும்.\nஅட நீங்க இவங்களுக்கு போய் உங்க நேரத்தை வீணடிச்சு பதிவெல்லாம் போட்டுக்கிட்டு. மக்கள் அடிப்படை தேவைகள் நிறைவேறாமல் துன்பப்படும் வேளையில், அது பற்றி பேசாமல் ஏதோ ஈழம் பக்கத்துக்கு ஊரில் விற்கப்படும் பலசரக்கு போல கூவிக்கொண்டு இருக்கிறார்கள். இந்திய அகதி முகாம்களும் சிறைச்சாலைகள் போல் தான் இருக்கின்றன. அதற்கு முதலில் குரல் கொடுக்கட்டும், அப்புறம் போய் பக்கத்துக்கு ஊரில் சரக்கு வாங்கலாம். ஒரு சினிமாக்காரன் ஒரு ஈழப்பெண்ணை தான் கட்டுவேன்னு சொல்லி, அப்புறம் அல்வா குடுத்தான். இப்படி தான் இவனுங்க கொள்கை எல்லாம்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளி���் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"அசல் கம்யூனிச\" மே 17 இயக்கத்திடம், தமிழ் மக்களின்...\nயார் இந்த சுப்பிரமணிய சாமி\nஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரி...\nகம்யூனிசத்தை எதிர்க்கும் சமூக விரோதிகளின் கவனத்திற...\nஅனைவருக்கும் இலவச மருத்துவம், அது தாண்டா \"கம்யூனிச...\nபுதுக்குடியிருப்பில் தரகு முதலாளிய இராணுவத்தின் ஆட...\nஅனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்...\nகுர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச்...\nபோலி இஸ்லாமியவாதிகளும் முதலாளிகளின் கைக்கூலிகளே\nஇன்னொரு மலாலா : \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு க...\nயேமன் குண்டுவெடிப்பு : அமெரிக்காவுக்கு ஆபத்தில் உத...\nகொபானி : சிரியாவில் \"குர்து மக்களின் முள்ளிவாய்க்க...\nபிரான்ஸ் : உலகின் முதலாவது பேரினவாத அரசு தோன்றிய ந...\nஓநாய் அம்மா நனைகிறதென்று அப்பாவித் தமிழ் ஆடுகள் அழ...\n3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்...\nசொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு எதிரான போலித் ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/01/blog-post_22.html", "date_download": "2019-04-21T06:58:11Z", "digest": "sha1:GOE55TGZPD6W64ARK7W5TEQ4NBE4BQXF", "length": 11407, "nlines": 172, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: வெளியேற்றப்பட்ட ம��்களுக்கு தரம்மிக்க வீடுகள் நிர்மாணிப்பு", "raw_content": "\nவெளியேற்றப்பட்ட மக்களுக்கு தரம்மிக்க வீடுகள் நிர்மாணிப்பு\nவெளியேற்றப்பட்ட மக்களுக்கு தரம்மிக்க வீடுகள் நிர்மாணிப்பு\n( மினுவாங்கொடை நிருபர் )\nகொழும்பு - டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189 ஆவது தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தரம்மிக்க வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் யாவும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று, மா நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nகொழும்பு நகரத்தில் தற்போது தடைப்பட்டுள்ள வீடுகளை இழந்த மக்களுக்கு சமகால அரசாங்கத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nகொழும்பு - டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189 ஆவது தோட்டத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற தைப்பொங்கல் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்ப்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅமைச்சர் மேலும் இங்கு பேசும்போது,\nஇலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல், 2015 ஆம் ஆண்டு வரையில், கொழும்பு நகர மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் மாத்திரம் அமைக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.\nஅனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த வைபவம் தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில்,\nசிங்கள மக்களின் புத்தரிசி விழாவுக்கு அமைவாக இது அமைந்திருந்தது.\nஇதனால் இன, மத ரீதியில் பல்வேறு விதத்தில் பிளவுபடாமல் இருப்பதற்கு கலாச்சாரங்கள் ஒன்றிணைகின்றன. இவ்வாறான முறையில் கலாச்சாரங்களைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.\nஇந்தத் தோட்டத்தில் மிகவும் பழைமையான வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்றி, புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு, அரச நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது இதற்கான அடிப்படைப் பணிகள் மாத்திரமே இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் இந்த நிகழ்வின் போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.\nஇதற்குப் பதிலளித்த அமைச்சர், மிக விரைவில் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கான மிகச்சிறந்த தரம்மிக்க வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று, இதன்போது உறுதியளித்தார்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த ��ந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/05/31/page/2/", "date_download": "2019-04-21T07:06:23Z", "digest": "sha1:RXDXVX7GRWSLPCGN7V7B5KFHUAUM4S2H", "length": 5162, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 May 31Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஜல்லிக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுகள்\nவெயில் நேரத்தில் நுங்கு மோர் சாப்பிடலாமா\n இந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்\nThursday, May 31, 2018 9:00 am அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 175\nசங்கடஹர சதுர்த்தி நாளில் விநாகரை வணங்கினால் என்னென்ன நன்மைகள்\nThursday, May 31, 2018 8:35 am ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 139\nஅளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆபத்தை தருமா\nThursday, May 31, 2018 8:00 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 135\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/micromax-canvas-nitro-3-e352-with-2gb-ram-13mp-camera.html", "date_download": "2019-04-21T07:19:23Z", "digest": "sha1:KLPRSH6VL26OILGI2EBEB3D3XMN7PQAT", "length": 13253, "nlines": 100, "source_domain": "www.thagavalguru.com", "title": "Micromax Canvas Nitro 3 E352 பட்ஜெட் மொபைல் 2GB RAM, 16GB Internal, 13MP Camera. விலை Rs.8130 | ThagavalGuru.com", "raw_content": "\nமைக்ரோமாக்ஸ் இந்த வாரத்தில் இரண்டு முக்கியமான பட்ஜெட் மொபைல்களை வெளியீட்டு உள்ளது. ஒன்று Micromax Canvas Xpress 4G மற்றொன்று Micromax Canvas Nitro 3 E352. இந்த பதிவில் Micromax Canvas Nitro 3 பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த மொபைல் Micromax Canvas Nitro 1 மற்றும் 2 பெரிதும் விற்பனை ஆகியதால் அதன் அடுத்த பதிப்பாக வெளியீட்டு உள்ளார்கள். இதில் 2GB RAM, 16GB Internal, 13MP Camera என அனைத்துமே சிறப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ளது. இந்த மொபைலின் விலை 8130 ரூபாய் மட்டுமே. முந்தைய மொபைல்களை விட இது கம்மி விலையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அடுத்து இந்த மொபைலை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5 அங்குலம் உயரம் மற்றும் HD IPS திரை அமைப்பைக் கொண்டது. மேலும் Gorilla Glass 3 Protection பாதுகாப்பு உள்ளது. 1.4 GHz Octa-core MediaTek MT6592M பிரசாசருடன் Mali 450 GPU உள்ளது, 2 GB DDR3 RAM, 16 GB இன்டெர்னல் மெமரி, 32 GB வரை மெமரி கார்ட் வசதி, 32GB வரை மெமரி கார்ட் வசதி, ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 மேம்படுத்தப்பட்டு உள்ளது. இரட்டை சிம் கார்ட், 13 மெகா பிக்ஸல் பின் காமிரா சென்சாருடன் இருக்கிறது, 5 மெகா பிக்ஸல் முன் காமிரா சென்சாருடன் இருக்கிறது. மேலும் 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS வசதிகள் அனைத்தும் இருக்கிறது. இந்த மொபைல் 2500 mAh பேட்டரி சேமிப்புடன் வெளிவந்து உள்ளது. இந்த மொபைலில் ஒரே ஒரு பலவீனம் 4G LTE சப்போர்ட் இல்லை. 4G மொபைலை வாங்க இருப்பவர்கள் இந்த மொபைலை வாங்க வேண்டாம். 3G போதும் என நினைப்பவர்களுக்கு இது எல்லா வசதிகளும் உள்ள சிறப்பான மொபைல். விலையும் கம்மி.\nபலம்: குறைந்த விலை அதிக வசதிகள்.\nபலவீனம்: 4G LTE சப்போர்ட் இல்லை.\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணின��யில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/167972-2018-09-06-10-19-17.html", "date_download": "2019-04-21T06:14:39Z", "digest": "sha1:YBOVT6IJFYYYK2EVLL3HV7JNP4RLI6VA", "length": 11315, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "பா.ஜ.க. ஆட்சித் தலைமையினை எதிர்த்து இராஜஸ்தான் மாநிலத்திலும் 'சுயமரியாதைப் பேரணி'", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமு���ுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nபா.ஜ.க. ஆட்சித் தலைமையினை எதிர்த்து இராஜஸ்தான் மாநிலத்திலும் 'சுயமரியாதைப் பேரணி'\nவியாழன், 06 செப்டம்பர் 2018 15:45\nபார்மர், செப்.6 இராஜஸ்தான் மாநில பா.ஜ.க. முதல்வர் வசுந்தரா ராஜ சிந்தியாவை எதிர்த்து அவரது கட்சிக்குள்ளேயே பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மத்திய பா.ஜ.க. ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சின்காவின் மகனும், தற்சமயம் சியோ சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினருமான மன்வேந்திரசிங் பா.ஜ.க. முதல்வரை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ளார். வரவிருக்கின்ற சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் வசுந்தரா ராஜ சிந்தியா தொடங்கவுள்ள ராஜஸ்தான் கவுரவ யாத்திரை'யில் மன்வேந்திரசிங் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார். அதற்குப்பதிலாக செப்டம்பர் 22இல் சுவாபிமான் ரேலி' (சுயமரியாதைப் பேரணி) நடத்திட உள்ளதாக தெரிவித்து உள்ளார். இராஜஸ்தான் மாநிலத்தில் ராஜபுத்திரர்களின் ஆதரவினை, சுயமரியாதைப் பேரணிக்குப் பெற்றிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜபுத்திர சமுதாயத்தினர் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதைப் பேரணிக்கு பெரும் ���தரவு திரட்டப்பட்டு வரு கிறது. பேரணியினை விளம்பரப் படுத்திடும் பதாகைகளில், சுவரொட்டிகளில், எங்களது சுயமரியாதையினை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்' எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. சுய மரியாதைப் பேரணி நடைபெற்றவுடன் மன்வேந்திரசிங் பா.ஜ. கட்சியினை விட்டு விலகிவிடுவார் என்ற கருத்தும் நிலவுகிறது.\nநாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது: காங்கிரசு கண்டனம்\nபுதுடில்லி, செப்.6 தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜன தாவுக்கு எதிராக முழக்கமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇதை காங்கிரசு கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.\nஇதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டில்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்\nமேலும் அவர் கூறும்போது, தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நடந்து இருப்பது, கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; நமது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் மட்டுமல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்டார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/167490.html", "date_download": "2019-04-21T06:25:51Z", "digest": "sha1:3TSYDIQPULGWYV3OEBM7HULRBFYDEZN5", "length": 5204, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "29-08-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 3", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும�� கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nபக்கம் 1»29-08-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 3\n29-08-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 3\n29-08-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:40:54Z", "digest": "sha1:37JR5U5MTIKGBX7OJCZAXK7OTY4SLTTU", "length": 79996, "nlines": 584, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்கானித்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத அப்கானிசுதான் இசுலாமீ ஜும்ஹூரியத்\nமற்றும் பெரிய நகரம் காபூல்\n• அதிபர் ஹமீத் கர்சாய்\n• துணை-அதிபர் அஹ்மது சியா மஷ்ஹூத்\n• பதில் அதிபர் கரீம் கலீலி\n• பிரகடனம் ஆகஸ்டு 8, 1919\n• அங்கீகாரம் ஆகஸ்டு 19, 1919\n• மொத்தம் 6,52,090 கிமீ2 (41ஆவது)\n• நீ��் (%) தகவல் இல்லை\n• 2005 கணக்கெடுப்பு 29,863,000 (38 ஆவது)\n• 1979 கணக்கெடுப்பு 13,051,358\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $31.9 பில்லியன் (91ஆவது)\n• தலைவிகிதம் $1,310 (162 ஆவது)\nமமேசு (2003) தகவல் இல்லை\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+4:30)\nஆப்கானித்தான் அல்லது ஆப்கனிசுத்தான் (ஆப்கானிஸ்தான், Afganistan) என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தெற்கு ஆசியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள நடு ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடாகவும், தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு. மேற்கே, ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானை எல்லையாக உடையது; வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. இந்தியாவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆப்கானித்தான் வழியேதான் செல்கின்றன. 1747 முதல் 1973 வரை ஆப்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.[1]\n2.3 ஐக்கிய இராச்சிய ஆட்சி\n2.4 சாஃகிர் சாவின் ஆட்சி\n2.7 2001 அமெரிக்க நடவடிக்கை\n6 மக்களின் பரவல் பற்றிய விபரம்\n8.1 தொடர்பாடலும், தொழில் நுட்பமும்\n12.1 அதிகாரபூர்வ அரசு இணைப்புகள்\n\"ஆப்கானித்தான்\" என்பதன் நேரடிப்பொருள் – மொழிபெயர்ப்பு – ஆப்கானியரின் பூமி (நிலம்) என்பதாகும். இது \"அஃப்கான்\" என்ற சொல்லில் இருந்து – தற்கால வழக்கு – மருவி வந்துள்ளது. பழ்சுட்டுன்-கள்(பட்டாணியர்கள்) இசுலாமியர் காலத்தில் இருந்து, இந்த \"அப்கான்\" என்ற பதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். டபிள்யு. கே ஃபிரைசர் டெய்லர், எம்.சி சில்லட் மற்றும் சில துறைசார் அறிஞர்களின் கருத்துப்படி, \"அப்கான் என்ற சொல் முதன்முதலாக வரலாற்றில் கி.பி. 982 இல் \"அதூத்-அல்-அலாம்\" என்ற கி பி 10ஆவது நூற்றாண்டு வரலாற்று நூலில்தான் காணப்படுகின்றது. இறுதிச் சொல்லான \"-த்தான்\" (ஸ்தான்; நாடு, நிலம்) என்பது பாரசீக மொழியில் இருந்து உருவாகியதாக���ம். ஆப்கான்லாண்ட் (Afghanland) என்ற ஆங்கிலச்சொல், 1781 முதல் 1925 வரை பாரசீகத்தை ஆண்ட \"குவாச்சார்\" அரசவம்சத்திற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஆயினும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறையானது 18 ஆம் நூற்றாண்டில் அகமது ஷா துரானி என்பவர் துராணிப் பேரரசு என்ற அரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் \"அப்துர் ரகுமான் கான்\" என்பவரால் இது அரச ஏற்புடைய பெயராக அறிவிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆப்கானித்தான் பெயர் குராசான் என்றே வழங்கப்பட்டது. இன்றைய ஆப்கானித்தானின் பெரும் நிலப்பகுதி குராசானையே மையமாகக் கொண்டுள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தான் வரலாறு\nஆப்கானித்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான நிலப்பகுதியாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானித்தானில் பல நாகரிகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்புப் புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானித்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல்வேறு ஆக்கிரமிப்புக்குக்களுக்கு உள்ளானது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Medes, பாரசீகர் போன்றோர்), கிரேக்கர், மௌரியர்கள், குசானர்கள், எப்தலைட்டுகள் (Mauryans, Kushans, Hepthalites), அரேபியர், மொங்கோலியர் போன்றவர்களாலும் , துருக்கி, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பலநாடுகளாலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.\nகி. மு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசீகப் பேரரசான அக்கேமெனிடு (Achaemenid) பேரரசு பலம்வாய்ந்ததாக இருந்தது. கிமு 300 ஆம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். கிமு 323 இல் இவனது மரணத்திற்குப் பின்னர் செலூச்சியப் பேரரசு, பக்திரியா (Seleucids, Bactria), அத்துடன் இந்தியாவின் மௌரியப் பேரரசுபோன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மௌரியப் பேரரசினால் இந்நிலப்பகுதியினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது.\nகிபி முதலாம் நூற்றாண்டில தொசேரியன்,குசானர்கள் (Tocharian Kushans) போன்றோர், இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை பாரசீகர், சித்தியர் (Parthians, Scythians), மற்றும் மொங்கோலியரான ஃகூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும் (Eurasian tribes), சாசானியர்கள் (Sassanian) போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாஃகிகள் (Hindu Shahis) போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர்.\nஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானித்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானித்தானுக்கு 652 இல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் 706–709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை குராசான் என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் முசுலிம்களாக மாறினர்.\nமுதன்மைக் கட்டுரைகள்: முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர், இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர், மற்றும் ‎மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர்\n19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் ஆங்கிலேய – ஆப்கானியப் போர்களின் பின்னரும் பராக்சாய் சாம்ராச்சியத்தின் (பேரரசின்) வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானித்தானின் பெரும் பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919 இல் அரசர் `அமனுல்லா கான்' அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானித்தானில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இவரின் பின்னர் ஆப்கானித்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது. அப்போது பிரித்தானிய இந்தியாவிற்கும், ஆப்கானித்தானுக்கும் இடையில் முறுகலான உறவே நிலவியது.\nநட்புக்கொண்டவர்.ஆப்கானித்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் சாஃகிர் சாவின் ஆட்சிக் காலமே ஆகும். எனினும் 1973 இல் சாஃகிர் சாவின் மைத்துனன் சர்தார் தாவூத் கான் புரட்சிமூலம், பதவியைக் கைப்பற்றிக்கொண்டான். ஆயினும் தாவூத் கானும் அவரது மொத்த குடும்பமும் 1978இல் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை இடதுசாரிகளான ஆப்கானித்தான் மக்கள் மக்களாட்சிக்கட்சி (People's Democratic Party of Afghanistan) ஆல் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது, இக்குழுவினர் பட்டாளப் புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். இது (Great Saur Revolution) \"மாபெரும் சவுர் புரட்சி\" என்று அழைக்கப்படுகின்றது.\n1973 முதல் 1978 வரை 'முகம்மது தாவூத் கான்' ஆப்கானிய��் குடியரசின் அதிபராவார்.\nஇந்த இடது சாரி அரசும் உட்பிரச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு கடுஞ்சிக்கல்களை எதிர்கொண்டது. உருசியா – அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரில் ஆப்கானித்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 இல் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு, அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் \"சிக்னீவ் பிரசின்கி\" (Zbigniew Brzezinski) – அவர்களின் ஆலோசனையினால் பாக்கித்தானின் ஐ. எசு. ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முச்சாகதீன்களுக்கு உதவி அளித்தது. பல்வேறு பன்னாட்டு அழுத்தங்களினாலும், சுமார் 15,000 துருப்புக்களை முச்சாகதீன்களுடனான போரில் இழந்ததனால், சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 இல் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானித்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது அமெரிக்கர்களுக்குப் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. சோவியத் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேற்றப்பட்டதும், அமெரிக்காவிற்கு ஆப்கானித்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதைந்துபோன ஆப்கானித்தானைச் சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்தும், அதிபர் நச்யிபுல்லாவிற்குத் தமது ஆதரவை வழங்கியது; ஆயினும் 1992 இல் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகள் வெளியேறியமை, இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும், போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது.\nபல சிறுபான்மையினரும், அறிவுஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானித்தானைவிட்டு வெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும், முச்சாகதீன்களின் பல உட்பிரிவுகளுக்கிடையில் போர்கள் மூளலாயின. இதன் உச்ச கட்டமாக 1994 இல் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தாலிபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் எல்மான்ட், கந்தகார் நிலப்பகுதிகளைச் சோந்த பட்டாணியர்கள் (Pashtuns) ஆவர்.\nதாலிபான் அரசியல்–மதம் சார்ந்த சக்தியை உருவாக்கியது. இது 1996 இல் காபூலைக் கைப்பற்றிக்கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தாலிபான் நாட்டின் 95%விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை \"வடக்கு முண்ணனி\" எனும் அமைப்பு, வடகிழக்கு மாகாணமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தாலிபான்கள், ஷரீஆ எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமுல்படுத்தினர். அவர்கள் பிற்காலத்தில் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தாலிபான்கள், \"அல்-காயிதா\" தீவிரவாதியான உசாமா பின் லாதினைப் பாதுகாத்தனர்.\nதாலிபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது, தாலிபான் அதிகஅளவில் மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடைசெய்தது; பெண்கள் பாடசாலைக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ செல்வது தடைசெய்யப்பட்டது; இவற்றை எதி்ர்த்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுத்தவர்களின் கைகள் வெட்டி அகற்றப்பட்டன; இதைப்போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலிபான் ஆட்சியில் ஏற்பட்ட நல்லநிகழ்வு என்றால், அது 2001 ஆம் ஆண்டு அளவில் \"ஆப்கானின் அபின்\" எனும் போதைப் பொருள் தயாரிப்பு, முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதே ஆகும்.\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதலிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-காயிதா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கானித்தான் மீது நடத்தியது. தாலிபானைத் தோற்கடிக்க வடக்கு முன்னணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.\n2001 டிசம்பரில் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் \"பொன்\" நகரில் கூடி ஆராய்ந்து, ஓர் இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பட்டாணிய (பாஸ்துன்) இனத்தவருமான \"ஹமீது கர்சாய்\" ஆப்கானிய இடைக்கால அரசின் இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார்.\n2002 இல் தேசிய ரீதியாக நடைபெற்ற லோய ஜர்கா வின் பின்னர்க், கர்சாய் ஏனைய பிரதிநிதிகளால் இடைக்கால – அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2003 இல் நாட்டுக்குப்ப புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2004 இல் நடைபெற்ற தேசிய அளவிலான தேர்தலின் மூலம் ஹமீது கர்சாய் புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். செப்டம்பர் 2005 இல், சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 1973ஆம் ஆண்டுக்குப்பின்னர்ச் சுதந்திரமாகத் தெரிவுசெய்யப்பட்ட \"சட்டவாக்க சபை\" இதுவாகும். இதில் பெண்கள் வாக்களித்தமை, பெண்கள் தேர்தலில் போட்டியிட்டமை, தெரிவுசெய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.\nநாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும், கணிசமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. உதாரணமாக வறுமை, தரம்குறைந்த உட்கட்டுமான வசதிகள், மிதிவெடிகள் அதிக செறிவில் உள்ளமை, பொப்பி, அபின் வியாபாரம் போன்றவற்றைக்குறிப்பிடலாம். இதைவிட அந்நாட்டில் மிஞ்சியிருக்கும் அல்-காயிதா உறுப்பினர்கள் மற்றும் தாலிபான் போராளிகளின் தாக்குதல்கள் வேறு தொடர்ந்து நடக்கின்றன. மேலும், வடக்கில் சில இராணுவத் தலைவர்கள் தொடர்ந்தும் பிரச்சினை கொடுத்து வருகின்றனர்.\nஆப்கானித்தானின் அரசியலானது வரலாற்று ரீதியாகப் பல்வேறுபட்ட குழப்பங்கள் நிறைந்தது. உதாரணமாக, பல்வேறுபட்ட அரசியல் பதவிச் சண்டைகள், இராணுவப் புரட்சிகள், நிலையற்ற ஆட்சி அதிகார மாற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த நாடு இராணுவ ஆட்சி, அரசாட்சி, குடியரசு, சமவுடைமை அரசு என்று பல்வேறு பட்ட ஆட்சிமுறைகளின்கீழ் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் அரசியல் சட்டம், லோயா ஜிர்காவால் மீள் அமைக்கப்பட்டது. இதன்படி ஆப்கானித்தான் ஓர் இசுலாமியக் குடியரசாக மாற்றப்பட்டது. இதில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன; அவை நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை என்பனவாகும்.\nஆப்கானின் தற்போதைய அதிபராக ஹமீது கர்சாய் உள்ளார். இவர் 2004 அக்டோபரில் தெரிவுசெய்யப்பட்டார். இவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்துவதற்காக எடுத்த நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும் இன்னமும் அடக்கப்படாமல் உள்ள பழைய இராணுவத் தலைமைகளால் கொஞ்சம் கெட்ட பெயரும் உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றம் 2005 இல் தெரிவுசெய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்டவர்களில் முன்னாள் முஜாஹிதீன்கள், தாலிபான்கள், சமவுடைமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள் மற்றும் இஸ்லாமியப் பழைமைவாதிகள் உள்ளடங்குவர். இவர்களுள் 28% பெண்கள் ஆவர்; இதன் மூலம் தாலிபான் ஆட்சியில் இருந்த பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்துள்ளதுடன், \"அதிகளவு பெண்களை நாடாளுமன்றத்தில் கொண்ட நாடுகளில் ஆப்கானித்தானும் ஒன்று\" என்ற நிலையையும் பெற்றது.\nஆப்கனிஸ்தான் நாட்டின் \"மீயுயர் நீதிமன்றம்\" (Supreme Court of Afghanistan) தற்போது தலைமை நீதிபதி \"அப்துல் சலாம் அசினி\"யால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அதிபரின் சட்ட ���லோசகரும் ஆவார். முன்பிருந்த நீதி மன்றம், இடைக்கால அரசின்போது நியமனம் செய்யப்பட்டது. ஆயினும் இதில் பைசல் அஹமட் ஷின்வாரி போன்ற பழமைவாதிகள் இருந்தனர். அதனால், அப்போதைய நீதிமன்றம் பல்வேறு தனிநபர் உரிமைகளைத் தடுக்கும் சட்டங்களை உருவாக்கியது; உதாரணமாகக் கேபிள் தொலைக்காட்சியைத் தடைசெய்தமை, பெண்களின் உரிமைகளைப் பறிக்க முயன்றமை, மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அதன்அதிகார வரம்புக்கு அப்பால் பாவிக்க முயன்றமை என்பவற்றைக் கூறலாம். ஆயினும் தற்போதைய நீதிமன்றம் சரியான நபர்களால் வழிநடத்தப்படுகின்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்\nஆப்கானித்தான்,முப்பத்தொரு (31) மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணங்கள் மேலும், மாவட்டங்கள் என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம்\nஆப்கானித்தான் உலகில் மிக வறுமையான, பின்தங்கிய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாகும். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு (2) அமெரிக்க டொலர் பண மதிப்புக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசின் நிலையற்ற தன்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது.\nநாட்டில் பெருளாதார ரீதியாக செயலூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன. ஆயினும் வேலையில்லாதோர் வீதம் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் அந்த நாட்டில் வேலையில்லாதோர் விழுக்காடு(%) மிக உயர்வு என்பதே உண்மை. தொழில்சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட மூன்று (3) மில்லியன் அளவினர் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 இனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆப்கானித்தானிய மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி அபின், மோபைன், ஹாசிஸ் போன்ற போதைப்பொருள்கள் மூலமே கிடைக்கின்றது.\nமறுபக்கம் சர்வதேச சமூகம் ஆப்கானித்தானைக் கட்டி எழுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆப்கானிய இடைக்கால அரசு, ஜேர்மன் பொன் நகரில் டிசம்பர் 2001 இல் உருவாகிய பின் \"டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில்\" 4.5 பில்லியன��� அமெரிக்க டொலர் கடனுதவி உறுதியளிக்கப்பட்டது. இதைவிட 10.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள், லண்டன் மாநாட்டின் மூலம் 2006 இல் ஆப்கானுக்குக் கிடைத்தது. வளர்ச்சித்திட்டத்தில் கல்வி, சுகாதாரம், நிர்வாகத் திறன் மேம்பாடு, பயிர்ச் செய்கைத் துறை மேம்பாடு, வீதிகள் மீளாக்கம், சக்தி மற்றும் தொலைத் தொடர்பு இணைப்புகள் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.\n2004 ஆம் ஆண்டுக்கான 'ஆசிய அபிவிருத்தி வங்கி'யின் அறிக்கையின்படி, தற்போதைய அபிவிருத்திகள் இரண்டு முக்கிய கிளைகளைக் கொண்டுள்ளன. இதன்படி முதலில் அவசிய உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தலும், இரண்டாவதாக நவீன பொதுக் கட்டமைப்பை (Modern Public Sector) ஏற்படுத்துவதும் அடங்கும். 2006 இல் இரண்டு அமெரிக்கக் கம்பெனிகள் 1.4 பில்லியன் பெறுமதியான வீதிகளை மீளமைத்தல், சக்தி இணைப்புகள், நீர் வழங்கல் போன்ற செயற்பாட்டிற்காகத் தொழில் ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொண்டன.\nதற்போதைய பொருளாதார மீட்சிக்கு முக்கிய காரணம் அண்டைய நாடுகளிலும், மேற்கிலும் இருந்து மீளவும் இங்கு வந்த 4 மில்லியன் அகதிகளாவர். இவர்கள் தம்முடன் புதிய சக்தி, தொழில்களை ஆரம்பித்தமை என்பனவாகும். அத்துடன் சுமார் 2-3 பில்லியன் வரையான சர்வதேச உதவிகள் ஆண்டுதோறும் கிடைத்து வருவதும், பொருளாதாரத்திற்குச் சக்தி வழங்குவதாக உள்ளது. தனியார்துறையும் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். துபாயில் வசித்துவரும் ஆப்கானியக் குடும்பம் ஒன்று, ஆப்கானில் ஒரு கொக்கா – கோலா போத்தல் நிரப்பும் நிலையத்தை 25 மில்லியன் செலவில் நிர்மாணித்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.\nநாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியே உள்ளது. மிகச் சிறிய பகுதியே அதாவது, 15% அளவே உள்ளுர் அரசின் மூலம் \"வரவுசெலவு திட்டப்\" பணிக்குக் கிடைக்கின்றது. மீதி ஐக்கிய நாடுகள் அவையின் மூலமும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது. அரசு 2003 இல் $350 மில்லியன் வரவு செலவுத் திட்டமும், 2004 இல் $550 மில்லியன் அளவிலான வரவு செலவுத் திட்டமும் போட்டது. அந்நியச் செலாவணி $500 மில்லியன் அளவாகும், இது பெரும்பாலும் சுங்க வரிமூலமே அறவிடப் படுகின்றது.\nமக்களின் பரவல் பற்றிய விபரம்[தொகு]\nநாட்டின் சனத்தொகை பல்வேறு இனக்குழுக்களாக உள்���து. நாட்டில் முறையான சனத்தொகைக் கணக்கெடுப்பு பல பத்தாண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆகவே, ஆப்கானிய மக்கள் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தோராயமாக மதிப்பிட்ட எண்ணிக்கையேயாகும்.\n2006 இல் பிபிசி செய்தி நிறுவனம், சிஐஏ புத்தகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை என்பற்றில் இருந்து மக்கள்தொகைக் கணக்கை கீழே உள்ளபடி இருக்கலாம் என்று கணிக்கப்டுகின்றது.\nசிஐஏ புத்தகத்தின் தகவலின்படி கீழுள்ளவாறு மக்களின்பரவல் உள்ளது.\nகலைக்களஞ்சியம் பிருட்டானிகா பின்வருமாறு, சிறிது வேறுபட்ட தகவலைத் தருகின்றது.\n49% – விழுக்காடு பட்டாணியர்கள்\n18% – விழுக்காடு Tajik தாஜிக்\n9% – விழுக்காடு Hazara ஹசரா\n8% – விழுக்காடு Uzbek உசுபெக்\n4% – விழுக்காடு Aimak அய்மக்\n3% – விழுக்காடு Turkmen துர்க்மென்\n9% – விழுக்காடு other பிறர்\n1960 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதியில் எடுத்த உத்தியோக பூர்வ சனத்தொகைக் கணக்கெடுப்பு பின்வரும் முடிவைக்காட்டுகின்றது. இது இரானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள முடிவு, பின்வருமாறு.\n36.4 – விழுக்காடு% Pashtun பட்டாணியர்கள்\n8.0% – விழுக்காடு Hazara ஹசரா\n8.0% – விழுக்காடு Uzbek உசுபெக்\n3.2% – விழுக்காடு Aimak அய்மக்\n1.6% – விழுக்காடு Baloch பாலாக்\n9.2% – விழுக்காடு other பிறர்\nஇந்தோ-ஐரோப்பிய மொழிகளினதும், பாரசீக மொழிக் குடும்பத்தின் உப பகுதியுமான பாஷ்தூ 35% விழுக்காடும், பாரசீக மொழி (தாரி) 50% விழுக்காடும் பேசப்படுவதாக சி.ஐ.ஏ தரவுப் புத்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிடத் துருக்கி மொழிகளான உஸ்பெக், துர்க்மெனி 9% விழுக்காடும், அவி 30 சிறுபான்மை மொழிகள் (பிரதானமாக பலோச்சி, பசானி, நுரிஸ்டானி) 4% விழுக்காடு வீதமும் பேசப்படுகின்றன. இரு மொழி பேசும் தன்மையை இங்கே பரவலாக அவதானிக்கலாம்.\nமத ரீதியாக, 99% விழுக்காட்டினர் இசுலாமியர் ஆவர், கிட்டத்தட்ட 74-89 விழுக்காடு வரையானோர் 'சுன்னி' முஸ்லிம்களாகவும் 9-25 விழுக்காட்டினர் \"சியா\" முஸ்லிம்களாகவும் உள்ளனர். அங்குக் கிட்டத்தட்ட 150,000 இந்துக்களும், எண்ணிக்கை தெரியாத அளவில் சீக்கியர் இனத்தவரும் காபூல், கந்தகார், காஸ்சி மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு சிறிய அளவில் யூத இனத்தவர் வாழ்ந்து வந்த போதும், ரசிய ஆக்கரமிப்புக்குப் பின்னர் 1979 இல் நாட்டைவிட்டு வெளியேறினர். ஒரு தனி நபரான 'சப்லோன் சிமின்டோவ்' மீதமாக அந்நாட்டில் உ���்ளார்.\nஒரு மில்லியனுக்கு அதிகமான சனத்தொகை உள்ள ஒரே நகரம் தலைநகரமான \"காபூல்\" ஆகும். ஏனைய முக்கிய நகரங்கள் சனத்தொகை ஒழுங்கில் பின்வருமாறு. கந்தகார், ஹெரத், மசார்-ஏ-ஷரீஃப், ஜலாலாபாத், கஸ்னி மற்றும் குந்துஸ் ஆகும்.\nஆப்கானியர் தமது மதம், நாடு, தம்முடைய பழைமை, தம் முன்னோர்கள், இவற்றிற்கு மேல் அவர்களது சுநத்திரம் போன்றவற்றில் பெருமை கொள்கின்றனர். இந்த நாட்டு மக்களின் தனிப்பட்ட நடத்தை காரணமாகவே வெளிநாட்டுச் சக்திகளால் அந்நாட்டைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை.\nஆப்கானித்தான் குழப்பமான வரலாற்றை உடைய ஒருநாடு. அதன் வரலாறு, தற்போது அங்குள்ள கலாச்சாரங்கள், அல்லது பல்வேறு வடிவிலுள்ள மொழிகள் மற்றும் நினைவுச் சின்னங்களில்தான் எஞ்சி உள்ளது. ஆனால், நாட்டின் பெருமளவிலான நினைவுச் சின்னங்கள் இங்கு நடந்த போர்களினால் அழிந்துபோயின; பாமியான் மாகாணத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற இரு புத்தர் சிலைகள் தாலிபான்களால் அழிக்கப்பட்டன. கந்தகார், ஹீரத், கஸ்னி போன்ற நகரங்களில் கலாச்சாரச் சுவடுகளைக் காணலாம். 'முகம்மது நபி' அவர்களால் அணியப்பட்ட மேலாடை ஒன்று, இன்றும் கந்தகார் நகரில் உள்ள \"கால்கா ஷரிஃபா\"வில் உள்ளதாக நம்பப்படுகின்றது. இதைவிட ஹரி ருட் பள்ளத்தாக்கில் உள்ள \"மின்னரட் ஒப் ஜாம்\" யுனெஸ்கோவினால், உலகின் முக்கிய கலாச்சார இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கானியர், பெரும்பகுதியினர் குதிரை ஓட்டிகள்; இந்த நாட்டின் தேசிய விளையாட்டு புஸ்காசி, இது ஒரு வகையில் போலோ விளையாட்டை ஒத்ததாகும். ஆனால், பந்துக்குப் பதிலாக ஓர் இறந்த ஆட்டின் உடலை வைத்து விளையாடுவர்.\nகல்வியறிவு வீதம் மிகக் குறைவாக இருந்தபோதும், பாரசீக கவிதைகள் நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. கவிதையானது, ஈரானிலும் ஆப்கானித்தானிலும் கல்வியின் தூண்களாக இருந்துள்ளது. பாரசீகத்தின் கலாச்சாரங்களின் தாக்கம் இன்றும் ஆப்கானில் தொடர்வதை அவதானிக்கலாம். “முஸ்ரா எரா” என்ற பெயரில் அழைக்கப்படும் கவிதைப்போட்டி நாட்டில் மிகச் சாதாரணமாக நடைபெறுவதாகும். கிட்டத்தட்ட வீடுகள் எல்லாவற்றிலும், தம் வீட்டில் உள்ளோர் வாசிக்காவிட்டாலும் ஏதாவது ஒரு வகையான கவிதைத் தொகுதி வீட்டில் கட்டாயம் இருக்கும்.\nதாரி என்பது கிழக்கில் பேசப்படும் பாரசீக மொழியின் வித்தியாசமான ஒரு பேச்சு வழக்காகும்.\nஇன்றய ஆப்கானித்தான், அன்று \"குராசான்\" என்று அழைக்கப்பட்டது; அங்கு 10ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு வரை பல அறிஞர்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் மொழி, இயற்கை விஞ்ஞானம், மருத்துவம், சமயம், வானியல் போன்றவற்றில் தேர்ச்சி உடையவர்களாக இருந்துள்ளனர். உதாரணமாக \"மெளலானா றூமி\" என்பவரைக் கூறலாம். இவர் 13 ஆம் நூற்றாண்டில் பல்க் நகரில் பிறந்ததுடன் அங்கேயே கல்வி கற்றார்; பின்னர் இவர் \"கோன்யா\" (இன்றய துருக்கியில் உள்ள இடம்.) என்ற பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தார். சனாயி கஸ்வானி (12ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் கஸ்னி மாகாணம்), ஜாம்-ஏ-ஹீரத் (15ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் Jam-e-Herat, மேற்கு ஆப்கானித்தான்), Nizām ud-Dīn Alī Sher Navā'ī, நிசாம்-உத்-தீன் அலி சேர் நவாஇ என்பவர் (15ம் நூற்றாண்டு, ஹீரட் மாகாணம்). இவர்களில் பெரும்பாலானோர் பாரசீகர் ஆவர். (தாஜிக்) இனத்தைச் சேர்ந்தவர்கள்; இவ்வினத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நாட்டில் இரண்டாவது அதிகமான இனத்தவராக இருந்து வருகின்றனர். இவர்களை விட உசுதாத் பிதாப், கலிலுல்லா கலிலி, சூஃபி குலாம் நபி அஷ்காரி, ககார் ஆசே, பர்வீன் பசுவாக் போன்ற பாரசீக எழுத்தாளர்கள் (Ustad Betab, Khalilullah Khalili, Sufi Ghulam Nabi Ashqari, Qahar Asey, Parwin Pazwak) ஈரான், ஆப்கானித்தான் ஆகிய இருநாடுகளிலும் ஓரளவு அறியப்பட்டவர்களாவர். 2003 இல் காலித் ஹுசைனி என்பவர் பதிப்பித்த புத்தகம் ஒன்று 1930 இல் இருந்து இன்றய தினம்வரையான, ஆப்கானித்தானில் நடந்த வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.\nகவிஞர்கள், எழுத்தாளர்களைவிடப் பல பாரசீக விஞ்ஞானிகளின் பூர்வீகம் பாரசீகமாக இருந்துள்ளது. இவர்களுள் குறிப்பிடத்தக்கவரான \"அவிசென்னா\" என மேலை நாடுகளில் அறியப்பட்ட அபு அலி ஹூசைன் இப்னு சினா பல்க் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இப்னு சினா, இஸ்பகானில் மருத்துவக் கல்லூரி அமைத்தவரும், இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தையரில் ஒருவருமானவர். தற்போது பிரபலமான ஆங்கிலப் புத்தகங்களான Noah Gordon இன் The Physician இல் கூட இவர் பற்றிய தகவல்களைக் காணலாம். இந்தப் புத்தகம் இப்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nதாலிபான்கள் காபூலைக் கைப்பற்றும் முன்னர் அந்த நகரில் பல இசையறிஞர்கள் வாழ்���்து வந்தனர். இவர்கள் பாரம்பரிய இசையிலும், நவீன இசையிலும் தேர்ந்து விளங்கினர்.\nபழங்குடியினரின் முறைப்படி, ஆண்கள் அவர்களது இனத் தலைவருக்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தலைவர் கோரினால் ஆயுதமேந்த வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது.\nஆப்கானித்தான் தொடர்பாடற் துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இணையம், வானொலி, தொலைக்காட்சிச் சேவைகள் என்பன விரிவடைந்து வருகின்றன. ஆப்கானித்தானின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான ஆப்கான் வயர்லெஸ், றோசான், அறீபா போன்றன செல்லிடத் தொலைபேசிப் பாவனையை அதிகளவில் அதிகரிக்கச் செய்துள்ளன. 2006 இல் ஆப்கானித்தானிய அரசு ZTE என்ற நிறுவனத்துடன் 64.5 அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், நாடுமுழுவதும் பரந்துபட்டதான ஒளியிழைத் தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.\nஆப்கானித்தானிய உள்நாட்டுத் தொலைக்காட்சிச் சேவைகள்.\nஆப்கானின் வர்த்தக நோக்கிலான விமான சேவை நிறுவனமான 'அரியானா ஆப்கான் எயார் லைன்ஸ்' இப்போது லண்டன் ஹீத்ரோவ், பிராங்புர்ட், மட்ரிட், ரோம், துபாய் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களுக்குச் சேவைகளை வழங்குகின்றது. இது காபூல் மற்றும் ஹீரத் ஆகிய நகரங்களில் இருந்து நடைபெறுகின்றது. ஆப்கானித்தானில் டொயோட்டா, லேண்ட் ரோவர், பி. எம். டபிள்யு மற்றும் ஹயுண்டாய் போன்ற வாகனங்கள் பாவனைக்கு வரத் தொடங்கியுள்ளன. அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பாவி்த்த வாகனங்கள் பெருமளவில் இறக்குமதி செய்து பயன்படுத்தப்படுகின்றன. ஆப்கானித்தான் தற்கால நவீன தொழில் நுட்ப வசதிகளை அனுபவிக்காவிட்டாலும் அந்த இலக்கு நோக்கி விரைவாகப் பயனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆப்கானித்தானின் 7000 பாடசாலைகளில் 30% விழுக்காடு பாடசாலைகள், இரண்டு பதின்ம ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தத்தினால் சேதமடைந்தனவாக 2003 காலப்பகுதியில் அறியப்பட்டுள்ளது. இவற்றில் அரைவாசிப் பாடசாலைகளே சுத்தமான குடிநீர் வசதி பெற்றுள்ளன. தாலிபான் காலத்தில் பெண்கள் பாடசாலைக்கு வராமல் தடுக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஆப்கானியச் சிறுவரைச் சுற்றியுள்ள யுத்தம், வறுமை போன்றவற்றின் மத்தியிலும், அவர்கள் அதில் இருந்து விரைவாக மீண்டு ஆர்வமுடன் கல்வி கற்��தாக \"சேவ் த சில்ரன் நிதியம்\" எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.\nமார்ச் 2003 இல் ஆரம்பித்த பாடசாலைத் தவணையில் சுமார் நான்கு மில்லியன் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலைகளில் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது ஆப்கானித்தான் வரலாற்றில் மிக அதிகமான தொகையாகும்.\nநாட்டின் எழுத்தறிவு வீதம் 36%விழுக்காடு ஆகும்; இதில் ஆண்கள் 51% விழுக்காடும், பெண்கள் 21% விழுக்காடும் ஆகும்.\nஉயர்கல்வி ஆப்கானினிஸ்தானில் புதிய வடிவம் எடுத்து வளர்ந்து வருகின்றது. தாலிபான்களின் வீழ்சிக்குப் பின்னர்க் \"காபூல் பல்கலைக்கழகம்\" மீளத் திறக்கப்பட்டதுடன் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் இங்குக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். அத்துடன 2006 இல் ஆப்கானித்தானின் \"அமெரிக்கப் பல்கலைக்கழக\"மும் இங்கே அதன் கதவுகளைத் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது. இப்பல்கலைக்கழகமானது ஆங்கில மொழி மூலமாக உலகத்தரம் வாய்ந்த கற்கைநெறிகளை வழங்குவதை இங்குக் குறிப்பிட வேண்டும். பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது. மசார்-ஏ-ஷரீப் இல் புதிதாக அமைய உள்ளதான பல்க் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொறியியல் திணைக்களத்திற்காக 600 ஏக்கர் நிலத்தில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டடம் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர்\n‎மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2019, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11151715/1031714/Vasanthakumar-Speech-Kanyakumari-Constituency.vpf", "date_download": "2019-04-21T06:39:33Z", "digest": "sha1:VXG3PW3FNP6OWFXFPIFDVHA6QFIFAGS7", "length": 8726, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வாக்காளர்களின் கேள்வி - வசந்தகுமாரின் பதில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்��ம்\nவாக்காளர்களின் கேள்வி - வசந்தகுமாரின் பதில்\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், வாக்காளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், வாக்காளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nஅதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு\nகலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.\nஸ்டாலினுடன் பாரிவேந்தர், ஈஸ்வரன் சந்திப்பு\nதி.மு.க. கூட்டணியில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்\n3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்\nராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் ���ன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் துவக்கம்\nதமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை துவங்குகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/15153337/1032178/Election-Commission-ban-Rally-And-Public-Meeting-From.vpf", "date_download": "2019-04-21T07:07:21Z", "digest": "sha1:5YLAPAKYGBPWZ7U5UJB6PFLDDAMR7KOM", "length": 11873, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது\" - தேர்தல் ஆணையம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது\" - தேர்தல் ஆணையம்\nதேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்தல் பிரசாரத்தை திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, சமூக வலைதளங்களில் மேற்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தினால், 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nதொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளிநபர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி முதல் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nவாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி மாலை 6.30 மணி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஹர்திக் பட்டேல் கூட்டத்தில் வன்முறை : தொண்டர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது.\nகாங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்\nகேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்ப���ல் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nஅதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு\nகலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2012/05/blog-post_28.html", "date_download": "2019-04-21T06:18:13Z", "digest": "sha1:F3PXI7QGHA2SSW7KAJMOD477PF2SWL3E", "length": 6444, "nlines": 136, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: திருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nதிருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்\nதிருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்\n01. நீங்கள் ஜின் ஷைத்தான்களால் பாதிக்கப்பட்டவரா அப்படியானால் இன்றே இதை வாசியுங்கள்.\n\"37ம் நம்பர் வீடு\" (விலை 250 ரூபாய்) (பயந்த சுபாவம் உடையோர்கள் இதை வாசப்பதைத் தவிர்க்கவும்)\n02. படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பினைகளைத் தரக்கூடிய முக்கிய நூல்\n\"ரோஜாக் கூட்டம்\" (விலை 150 ரூபாய்) - சிறுவர் சிறுகதைத் தொகுதி\n03. ஒரு பெண்ணின் கண்ணீர்க் காவியம். சர்வதேச போட்டியில் பரிசு பெற்ற விருவிருப்பான நாவல். அத்துடன் வாழ்க்கைக்குத் தேவையான பல படிப்பினைகளை இந்த நாவலிநூடாகப் பெற்றுக்கொ��்ளலாம்.\n\"இது ஒரு ராட்சஷியின் கதை\" (விலை 250 ரூபாய்)\n04. விருவிருப்பு நிறைந்த திகிலூட்டும் நாவல்\n\"ஓர் அபலையின் டயரி\" (விலை 200 ரூபாய்)\nஇந்த நூல்கள் கிடைக்கும் இடங்கள்\nபூபாலசிங்கம் புத்தகசாலை - கொழும்பு 11.\nஹாதி புக் டிபோ - கொழும்பு 11.\nஇஸ்லாமிக் புக் ஹவுஸ் - கொழும்பு 09.\nஇஸ்லாமிக் புக் சென்டர் - கொழும்பு 09, அக்குரனை.\nவீட்டிலிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளவிரும்புபவர்களுக்கு தபால் செலவு இலவசம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:-\nஏ.சி. ஜரீனா முஸ்தபா - தபாலகம் வெளிவிட்ட என மணியோடர் எடுத்து அனுப்புவதன் மூலம் கீழ்வரும் முகவரியில் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nதிருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்\nபூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்த...\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tulasitulasi.org/Tulsi_Tulsi/Ulagin_suvasam_tulsi.aspx", "date_download": "2019-04-21T06:21:54Z", "digest": "sha1:LNSV3HFKLTVJZFWHMH6N5PLFR3M5K77R", "length": 4191, "nlines": 65, "source_domain": "tulasitulasi.org", "title": "வரலாறு :: துளசி...துளசி", "raw_content": "\nஉலக பசுமை வளர்ச்சி குழு\n4G - e - புத்தகங்கள்\n4G - e - கையடக்க புத்தகம்\n4G - e - துண்டு பிரசுரம்\n4G - துளசி e சுவரொட்டிகள்\nஇனி உலகின் சுவாசம் துளசி...துளசி:\nHome | இனி உலகின் சுவாசம் துளசி...துளசி:\nதுளசி செடி ஒன்று தான் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் ஆக்கிரமிப்புக்கு அடித்தளமாக அமையும் என்றால் அது மிகையாகாது. துளசி செடி வெளியிடும் ஆக்சிஜன் அளவு மற்ற தாவர வகைகளை காட்டிலும் பலமடங்கு வளி மண்டல்த்தில் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்றால் அது மிகையாது. இது ஆராய்சி பூர்வமாக ஒத்துக்கொள்ளபட்ட உண்மையானாலும், அறிவு பூர்வமாக ஒவ்வொருவரும் தத்தம் வீட்டில் துளசி செடியை வளர்க்கும் போது இதனை புரிந்து கொள்ளலாம்.\nமின் சிற்றேடு பதிவிறக்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/others/25288-european-union-has-banned-the-ltte.html", "date_download": "2019-04-21T06:59:44Z", "digest": "sha1:XCQFPA6NCPCDQC36MSA4O4EDISA4XIO4", "length": 8971, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவாதிக்க வருக: விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம் | European Union has banned the LTTE", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிவாதிக்க வருக: விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம்\nபயங்கரவாத இயக்கப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்.\nதோக்லாம் எல்லை விவகாரம்… அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா\nராஜநாகங்களை டப்பாக்களில் கடத்தியவர் அமெரிக்காவில் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக - வைகோ தேர்தல் அறிக்கை\n“வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்” - வேலுப்பிள்ளை பிரபாகரன்\n‘எல்டிடிஇ போரில் 11 இளைஞர்கள் மாயம்’ - ராணுவ தளபதியை கைது செய்ய உத்தரவு\n'கொழும்புவை தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள்' : இலங்கை அதிபர் தகவல்\n”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி\n“பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா” ஊடகங்களில் பரவும் செய்தி\nபிரபாகரன் பிறந்த நாள்: தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாட்டம்\nதமிழர்களை கொன்று குவித்தது ராணுவம்: ஒப்புக்கொண்டார் இலங்கை அதிபர்\nபாலச்சந்திரனை கொன்றது இலங்கை ராணுவம் முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் சந்தேகம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோக்லாம் எல்லை விவகாரம்… அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா\nராஜநாகங்களை டப்பாக்களில் கடத்தியவர் அமெரிக்காவில் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/", "date_download": "2019-04-21T07:17:14Z", "digest": "sha1:RPNJBAGCUOJXGIVNCCVP2ISLYLG7APXH", "length": 4890, "nlines": 125, "source_domain": "www.supercinemaonline.com", "title": "Home - SuperCinema", "raw_content": "\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nஇறுதி கட்டத்தை எட்டிய மெர்சல்\nதேனாண்டாள் நிறுவனம் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் மெர்சல் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இப் படம் விஜய் ரசிகர்கள் ரொம்பவே எதிர்ப்பார்க்கும் படம் மெர்சல். காரணம் இந்த படத்தின் தலைப்பு விஜய்யின்...\nரூ.2 கோடியில் புதிய கார் வாங்கிய நடிகர்\nபடுக்கை அறையில் கைத்தொலைபேசியோடு தூங்குபவரா நீங்கள்\nலவ் பண்றேன் ஆனா ஜோடியா நடிக்க மாட்டேன்… ஓவியா புது கண்டிஷன் \nஎன்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில் புலம்பியபடி திரியும் காயத்ரி\nஎனக்கு அவன் இருக்கான் அவனுக்கு நான் இருக்கண்: மனம் திறந்த ஓவியா\nசாரா ஆண் நண்பர்களுடன் வெளியே செல்ல தடை போட்ட அம்ரிதா சி���் \nகதாநாயகியை கைநீட்டி அடித்த பாக்யராஜின் சீடர்..\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nபிக் பாஸ் சீசன் 3 முதல் போட்டியாளரே இந்த நடிகையா\nபூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசிறப்பாக பாடிய சியான் விக்ரம்\nதும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/ttv-maintaining-calm-is-this-his-secret-plan/", "date_download": "2019-04-21T06:46:16Z", "digest": "sha1:I2XWRO776FFJNZOHY6LAZA5YHUC6ZPED", "length": 7095, "nlines": 112, "source_domain": "chennaivision.com", "title": "டிடிவி தினகரன்: இது தானா அந்த அதிரடி பிளான்? - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nடிடிவி தினகரன்: இது தானா அந்த அதிரடி பிளான்\nபெரிய கட்சிகள் முதல் லெட்டர் பேட் கட்சிகள் வரை பாரளுமன்ற தேர்தல் ஜுரத்தில் இருக்கும் போது, எதற்கும் அசராத அசகாய சூரன் போல வலம் வர்றாரு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன்.\nபெருசா எந்த கட்சிக் கூடவும் கூட்டனி வைக்காம எப்படி அவரால இவ்வளவு கூலா இருக்க முடியுதுன்னு அதிமுக சீனியர்களே மண்டையை பிச்சிக்கிறாங்களாம். ஆனால், டிடிவி தினகரனோ ஒரு பக்கா திட்டத்தோட தான் இருக்காராம்.\nஅவரோட பிளான் தன் கட்சியை ஜெயிக்க வைக்கறதை விட, அதிமுக வேட்பாளர்களை தோற்கடிப்பது தானாம். அதுக்காக அன்டர்கிரவுன்ட் வேலைகளை முடுக்கி விட்டுள்ள தினகரன், அவரோட திட்டம் கட்டாயம் சக்சஸ் ஆகும்னு நம்புராறாம்.\nஇதற்கிடையே நேற்று, இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுமரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட டிடிவி, நிருபர்களிடம் கூறியதாவது:-\n“தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. அம்மாவின் பெரும்பாலான தொண்டர்களும் எங்கள் கட்சியில் தான் உள்ளனர்.\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அதிமுக பெரிய வெற்றியை பெறப் போவதில்லை. ஆர் கே நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.\nஅதேபோல பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் சின்னத்துக்கு முக்கியத்துவம் இருக்கப்போவதில்லை.”\nகதவை சாத்திய ஸ்டாலின், தேமுதிகவுக்கு வைத்த செக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/28/parts-of-speech-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:44:53Z", "digest": "sha1:DXB7UTJ4EPK3UGGV75MTF3Y4RTHFTZDN", "length": 9756, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "\"PARTS OF SPEECH\" - தமிழில் எளிய விளக்கத்துடன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n“PARTS OF SPEECH” – தமிழில் எளிய விளக்கத்துடன்\n“PARTS OF SPEECH” – தமிழில் எளிய விளக்கத்துடன்\nPrevious articleகிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, ‘லேப்டாப்’ மற்றும் ‘டேட்டா கார்டு’ வழங்கப்படுமென அறிவித்துள்ளது. Free Laptop with Data Card – Govt Announced\nEDUCATIONAL AWARENESS SHORT FILM கல்வி விழிப்புணர்வு குறும்படம் தயாரிப்பு பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்\n4-th மூன்றாம் பருவம் அறிவியல் சூரியக்குடும்பம் பாடம் Video வடிவில்\n4-th,5-th மூன்றாம் பருவம் அறிவியல் காற்று பாடம் Video வடிவில்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் சிறப்பு வழிகாட்டி கையேடு 2018 – 19 பள்ளிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2017/07/blog-post_75.html", "date_download": "2019-04-21T07:16:20Z", "digest": "sha1:EKRGZL5SXPDYMUYND22NAKAOOG6PFVM4", "length": 66588, "nlines": 411, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் ப��ரச்சாரம்", "raw_content": "\nஇஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்\n[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\n\"உலகில் உள்ள மற்ற எல்லா இனங்களையும் விட, யூதர்கள் புத்திசாலிகள், திறமைசாலிகள்.\" இந்த தவறான கருத்தை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இருக்கிறார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை, யூதர்கள் குறித்த மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர். உலகிலேயே அறிவுக்கூர்மை அதிகம் கொண்ட இனமான யூதர்கள் எதையாவது கண்டுபிடித்து மனித குலத்திற்கு வழங்கி இருக்கிறார்களா காகிதம், வெடிமருந்து, பட்டுத் துணி, போன்றவற்றை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். யூதர்கள் கண்டுபிடித்ததாக கூறக்கூடிய ஒரே விடயம் மதம் சார்ந்தது. \"பல தெய்வ வழிபாட்டை நிராகரித்து, ஒரே கடவுளை வழிபடும் மதத்தை தோற்றுவித்தார்கள்,\" என்று கூறலாம். ஆனால் யூதர்களுக்கு முன்னரே பாபிலோனியாவில் ஓரிறைக் கொள்கை இருந்துள்ளது. பாரோ மன்னர்கள் ஆண்ட எகிப்தில், ஆமன் என்ற ஒரே கடவுளை வழிபடும் மதம் சிறிது காலம் அரச மதமாக இருந்தது.\nஇதனை வாசித்துக் கொண்டிருக்கும் சில நண்பர்கள், \"இதோ பாருங்கள், யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள், தத்துவ ஞானிகள்...\" என்று ஒரு பெரிய பட்டியலையே கொண்டு வருவார்கள். அந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பிரஜைகள் என்பது ஒரு தற்செயல் அல்ல. சீனா, அரேபியா, இந்தியா என்று உலகம் முழுவதும் திருடிய அறிவுச் செல்வங்களை ஐரோப்பியர்கள் தமதாக்கிக் கொண்டார்கள். இந்த மாபெரும் அறிவுத்திருட்டு இடம்பெற்ற வரலாறு ஒரு பெரிய கதை. \"பூமி உருண்டையானது\" என்று கூறியவர்களை தூக்கில் போட்ட தேசத்தில் இருந்து, எப்படி ஒரு விஞ்ஞானி தோன்ற முடியும் சாதாரண தலைவலிக்கு மண்டையில் ஆணி அடித்த வைத்தியர்கள் வாழ்ந்த நாட்டில், நவீன மருத்துவம் தோன்ற முடியுமா சாதாரண தலைவலிக்கு மண்டையில் ஆணி அடித்த வைத்தியர்கள் வாழ்ந்த நாட்டில், நவீன மருத்துவம் தோன்ற முடியுமா சிலுவைப்போரினால் விளைந்த நன்மையாக, ஐரோப்பியர்களுக்கு வெளி உலகத் தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது தான் விஞ்ஞானம், அறிவியல், கணக்கியல், வான சாஸ்திரம் எல்லாம் கற்றுக் கொண்டார்கள். நிச்சயமாக, ஐரோப்பியர்கள் பின்னர் அவற்றை மேலும் சிறப்பாக வளர்த்தார்கள். அறிவியல் சார்ந்த நவீன கல்வியும் அப்போது தா���் உருவானது.\nஎமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள். இவர்கள் யாருமே யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகக் கூறினால், படித்த யூத அறிஞர்கள் பலர் தம்மை மதச் சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அன்றிருந்த யூத பழமைவாதிகள், \"அவர்கள் யூதர்கள் இல்லை,\" என்று கூறி வந்தனர். எடுத்துக்காட்டாக, கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர் என்று மற்றவர்கள் தான் கூறுகிறார்கள். அவர் எந்தவொரு இன அடையாளத்தையும் ஏற்றுக் கொள்ளாதவராக, ஒரு நாஸ்திகராக வாழ்ந்தார். ஐன்ஸ்டீன், யூத தேசியவாதிகளான சியோனிஸ்டுகளை கடுமையாக விமர்சித்தார். நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக, என்னை \"தமிழன் இல்லை\" என்று சில நண்பர்கள் கூறுகின்றனர். முரண்நகையாக இதே நண்பர்கள் தான், \"யூத மதச் சார்பற்ற, யூதர்களாக ஏற்றுக் கொள்ளப்படாத\" விஞ்ஞானிகளின் பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள்.\nயூதர்கள் மட்டும் எப்படி அறிவுக்கூர்மை மிக்கவர்களாக, திறமைசாலிகளாக இருக்க முடியும் மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆண்டவர் யூதர்களை அப்படிப் படைத்தார், என்று கூறுகின்றனர். பைபிளின் பார்வையில், உலகில் \"யூதர்கள், யூதர் அல்லாதவர்கள்,\" என்று இரண்டு வகைப் பிரிவுகள் உண்டு. இந்தியாவில் மனு எழுதிய சாஸ்திரமும், \"பிராமணர்கள் புத்திசாலிகள், அதனால் வேதம் பயில உரித்துடையவர்கள்.\" என்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களால் எழுதப்படும் புனித நூல்கள், அந்த இனத்தை மட்டுமே உலகில் சிறந்ததாக மகிமைப் படுத்தும். (மனிதன் எழுதவில்லை என்றால், ஆண்டவர் இனப் பாகுபாடு காட்டுகிறார் என்று புரிந்து கொள்ளலாமா மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆண்டவர் யூதர்களை அப்படிப் படைத்தார், என்று கூறுகின்றனர். பைபிளின் பார்வையில், உலகில் \"யூதர்கள், யூதர் அல்லாதவர்கள்,\" என்று இரண்டு வகைப் பிரிவுகள் உண்டு. இந்தியாவில் மனு எழுதிய சாஸ்திரமும், \"பிராமணர்கள் புத்திசாலிகள், அதனால் வேதம் பயில உரித்துடையவர்கள்.\" என்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களால் எழுதப்படும் புனித நூல்கள், அந்த இனத்தை மட்டுமே உலகில் சிறந்ததாக மகிமைப் படுத்தும். (மனிதன் எழுதவில்லை என்றால், ஆண்டவர் இனப் பாகுபாடு ���ாட்டுகிறார் என்று புரிந்து கொள்ளலாமா\nநிறவெறியர்களான சில விஞ்ஞானிகளும், ஹிட்லரும், \"வெள்ளையர்களே உலகில் சிறந்த அறிவுக்கூர்மை கொண்டவர்கள்.\" என்றனர். இப்போதெல்லாம் விஞ்ஞானத்தை காட்டி தான் மக்களை நம்ப வைக்க பார்க்கிறார்கள். \"மரபணுச் சோதனையின் படி, யூதர்கள் தனியான மரபணு கொண்டவர்கள்,\" என்றும், \"புத்தியும், திறமையும் மரபணு மூலம் கடத்தப்படுகின்றது.\" என்றும் கூறுவார்கள். ஹிட்லர் போன்ற இனவெறியர்களும் அதைத் தான் பரப்புரை செய்தனர். \"வெள்ளையினத்தவர்கள் மூளைசாலிகள், கறுப்பினத்தவர்கள் முட்டாள்கள். இது மரபணுவில் எழுதப்பட்டுள்ளது.\" என்றார்கள். \"மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வெள்ளை இனம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது.\" என்று டார்வினும் தன் பங்குக்கு உளறி விட்டுச் சென்றுள்ளார்.\n1975 ல், அமெரிக்க விஞ்ஞானி வில்சன், \"சமூக உயிரியல்\" என்றொன்றை கண்டுபிடித்தார். இதனை விஞ்ஞானம் என்பதை விட, வலது தீவிரவாத அரசியல் கருத்துருவாக்கம் என்பதே சாலப்பொருத்தம். சமூக- உயிரியல்வாதிகள் புத்திசாலித்தனத்திற்கும், செல்வத்திற்கும் முடிச்சுப் போடுகின்றனர். \"ஆப்பிரிக்கர்கள் மிகக்குறைந்த IQ கொண்டிருப்பதாலேயே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், ஐரோப்பியர்கள் அதிகூடிய IQ கொண்டிருப்பதாலேயே செல்வந்தர்களாக வாழ்கின்றனர்.\" இவ்வாறு வறுமைக்கும், செல்வத்திற்கும் மரபணுவே காரணம் என்கின்றனர். காலனிய சுரண்டல் பற்றி எல்லாம் அவர்கள் பேச மாட்டார்கள். பிறருடன் இனக்கலப்பு செய்யாத தூய இனமாக கருதப்படும் யூதர்கள், சமூக- உயிரியல்வாதிகளால் அடிக்கடி உதாரணம் காட்டப்படுகிறார்கள்.\nயூதர்கள் கொண்டுள்ள விசேட மரபணுக்கள் காரணமாக, அவர்கள் புத்திசாலிகளாகவும், பணக்காரர்களாகவும் இருக்கின்றனர். உலகையே ஆட்டிப் படைக்கின்றனர்.(Eugenics:\nA social movement in which the population of a society, country, or the world is to be improved by controlling the passing on of hereditary information through mating.) உலகம் முழுவதையும் ஆள்வதற்கு யூதர்கள் எவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை விளக்கும் நூல் ( The Protocols of the Elders of Zion) ஒன்று 1903 ல் வெளியானது. ஹிட்லரும், நாஜிகளும் அவற்றை பிரச்சாரம் செய்து தான் ஆட்சியைப் பிடித்தார்கள். \"வங்கிகள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் யூதர்களின் கைகளில் இருக்கின்றன.\" (ஏனென்றால் யூதர்கள் தான் புத்திசாலிகள் ஆயிற்றே) என்ற பொய்ப் பரப்புரை, யூதர்கள் மீதான வன்முறைக்கு ஜெர்மனியரின் ஆதரவை திரட்டியது. யூதர்களின் உதாரணத்தை பின்பற்றி, இனக்கலப்பற்ற தூய ஆரிய இனத்தை உருவாக்க வேண்டுமென்பது ஹிட்லரின் கனவு. யூதர்கள் பற்றிய பிரமை கொண்ட தமிழர்கள், \"சாதி, மத, இனக் கலப்பு திருமணங்களுக்கு எதிராக வாதாடினால்,\" ஆச்சரியப்பட எதுவுமில்லை. நிறவெறி, இனவெறி, சாதிவெறி எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:\n11.தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா\n10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்\n9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை\n8. \"தமிழர்கள்\" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்\n7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு\n6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்\n5.சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்\n4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்\n3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்\n2.இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்\n1.தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nLabels: இனவாதம், மரபணு, யூதர்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமிகத் தெளிவான விளக்கம். நான் கூட யூதர்கள் அறிவால் மேம்பட்டவர்கள் எனவே நம்பியிருந்தேன். ஐன்ஸ்டீன் உள்ளிட்ட உதாரணங்களால். பா.ராவின் \"நிலமெல்லாம் ரத்தம்\" நூலிலும் அப்படி ஒரு தகவல் படித்ததாக ஞாபகம். பா.ரா எனும் போது ஞாபகம் வருகிறது. இன்று உங்களது நூலைப் பற்றி அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார். மகிழ்ந்தேன்.\nநீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயம் இது.வெட்கத்தை விட்டு கூறுவதானால் எனக்கும் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது.தொடருங்கள்.\nஅப்ப அமெரிக்காவில் இருந்த மற்ற வெள்ளையர்கள் படிக்கவில்லையா ஏன் யூதர்கள் மட்டும் படித்தார்கள் ஏன் யூதர்கள் மட்டும் படித்தார்கள் இந்தியாவில் கிருத்துவர்கள் போல அமெரிக்காவில் யூதர்கள் நிறைய கல்விநிறுவனங்கள் வைத்து அவர்களுக்கு இலவச கல்வி கொடுத்தாங்களா இந்தியாவில் கிருத்துவர்கள் போல அமெரிக்காவில் யூதர்கள் நிறை�� கல்விநிறுவனங்கள் வைத்து அவர்களுக்கு இலவச கல்வி கொடுத்தாங்களா என்னுடைய இந்து மதத்தை மதமாக ஏற்றுக் கொண்டவர்கள் யூதர்கள்தான். அதற்காகவே நான் சொல்வேன் அவர்கள் புத்திசாலிகள்தான்.\n//எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள்.//\nஅதே கல்வியை அன்றைய காலகட்டத்தில் இருந்த மற்ற இனத்தவரும் கற்றிருப்பார்கள் அல்லவா அவர்கள் ஏன் யூதர்களை போல் விஞ்ஞானிகள், கணித மேதைகளாக ஆகவில்லை\nயூதர்களில் விஞ்ஞானிகள்/மேதைகள் உருவாக காரணமே அவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டதினால். தன்னை தற்காத்துக் கொள்ள தேவைப்பட்டதினால்.\n// \"ஆப்பிரிக்கர்கள் மிகக்குறைந்த IQ கொண்டிருப்பதாலேயே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், ஐரோப்பியர்கள் அதிகூடிய IQ கொண்டிருப்பதாலேயே செல்வந்தர்களாக வாழ்கின்றனர்.\" இவ்வாறு வறுமைக்கும், செல்வத்திற்கும் மரபணுவே காரணம் என்கின்றனர். காலனிய சுரண்டல் பற்றி எல்லாம் அவர்கள் பேச மாட்டார்கள்.//\nஐரோப்பியர்கள் காலனிய சுரண்டல் செய்ய காரணமே அவர்களின் தேவை. அவர்கள் நாட்டில் இல்லாத வளத்தை அடுத்தவர் நாட்டில் இருந்து கொள்ளையடித்து கொண்டு வந்தனர். இதையே அரேபியர்கள் படையெடுப்பின் மூலமாக. ஆனால், இயற்கை வளம் கொண்ட ஆப்ரிக்க தேசத்திற்கு இந்த தேவை இருக்கவில்லை. இந்திய துணைக்கண்டமும் அவ்வாறே. அவர்களுக்கு 'வெளியே' செல்லவேண்டிய தேவை இருக்கவில்லை.\n இல்லை, யூதர்கள் மேல் 'கட்டாயம்' வெறுப்பை கொட்ட வேண்டுமென்றா\n//அதே கல்வியை அன்றைய காலகட்டத்தில் இருந்த மற்ற இனத்தவரும் கற்றிருப்பார்கள் அல்லவா அவர்கள் ஏன் யூதர்களை போல் விஞ்ஞானிகள், கணித மேதைகளாக ஆகவில்லை அவர்கள் ஏன் யூதர்களை போல் விஞ்ஞானிகள், கணித மேதைகளாக ஆகவில்லை\nநிச்சயமாக. விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும் யூதர்கள் அல்ல. பிற இனத்தவர்களும் இருக்கின்றனர். ஆனால் குறிப்பாக யூதர்களை சுட்டிக் காட்டினால் தான் இனவாதிகளின் மனம் குளிரும். ஐரோப்பாவில் அப்படித் தான் யூத இன வெறுப்பை பரப்பினார்கள். அதைக் காட்டி யூதர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை தூண்ட முடியும்\n//ஐரோப்பியர்கள் காலனிய சுரண்டல் செய்ய காரணமே அவர்களின் தேவை. அவர்கள் நாட்டில் இல்லாத வளத்தை அடுத்தவர் நாட்டில் இருந்து ���ொள்ளையடித்து கொண்டு வந்தனர்.//\nநான் எழுதியதுடன் எங்கே முரண்பட்டீர்கள் வறுமைக்கும், செல்வத்துக்கும் காரணம் IQ வேறுபாடு, என்று நிறவெறி விஞ்ஞானிகள் தான் கூறுகின்றனர். அதனை நீங்களோ, நானோ ஏற்றுக் கொள்ளவில்லை. எனது எழுத்தில் என்ன குற்றம் கண்டுபிடித்தீர்கள் வறுமைக்கும், செல்வத்துக்கும் காரணம் IQ வேறுபாடு, என்று நிறவெறி விஞ்ஞானிகள் தான் கூறுகின்றனர். அதனை நீங்களோ, நானோ ஏற்றுக் கொள்ளவில்லை. எனது எழுத்தில் என்ன குற்றம் கண்டுபிடித்தீர்கள் யூதர்களைப் பற்றி புனைவுகளை பரப்புவோரை கண்டிக்க மாட்டீர்கள். அது யூதர்களுக்கு எதிரான இனவெறியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கின்றீர்கள். தவறான கருத்துகளை எதிர்த்து வாதாடினால், யூதர்கள் மேல் வெறுப்பு காட்டுவதாக என் மேல் அவதூறு செய்கின்றீர்கள். உங்களது நேர்மை பிரமிக்க வைக்கின்றது நண்பரே.\n//எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள். இவர்கள் யாருமே யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளவில்லை.//\nஇப்படி யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளாதற்கு காரணம் அவர்களது அதே மத கோட்பாடுகளாகக்கூட இருக்கலாம் இல்லையா உதா, இன்றைய இஸ்லாமியர்கள் அறிவியலை எப்பாடுபட்டாவது ஒதுக்க நினைப்பதும் தற்செயலானது அல்ல. இஸ்லாம் பொழுதுபோக்கை ஆதரிப்பது இல்லை என்பதற்காக (விஞ்ஞான கண்டுபிடிப்பா) டிவி பார்க்காமல் விடுவது. ஆனால், அடுத்த வீட்டில் இருப்பவரை மனதாலும் வெறுத்தால் அவர் ஒரு உண்மையான இஸ்லாமியர் இல்லை என்று சொன்னாலும் (அதே விஞ்ஞான கண்டுபிடிப்பான) துப்பாக்கியை உபயோகிப்பது. இப்படியெல்லாம் இல்லைதானே\n//ஆனால், யூதர்கள் சதவிகிதத்திலே அதிகம் இல்லையா (அதற்கு காரணம் ஜீன் இல்லை, தேவை என்கிறேன்)//\n//ஆனால் குறிப்பாக யூதர்களை சுட்டிக் காட்டினால் தான் இனவாதிகளின் மனம் குளிரும். ஐரோப்பாவில் அப்படித் தான் யூத இன வெறுப்பை பரப்பினார்கள்.//\nமேலே உள்ள இரண்டு கூற்றுகளிலும் என்ன வித்தியாசம் உள்ளது நீங்களும், ஐரோப்பிய இனவெறியர்களும் யூத அறிவுஜீவிகளை பற்றி மட்டும் குறிப்பிட்டு பேசும் காரணம் என்ன நீங்களும், ஐரோப்பிய இனவெறியர்களும் யூத அறிவுஜீவிகளை பற்றி மட்டும் குறிப்பிட்டு பேசும் காரணம் என்ன \"யூதர்கள் சதவிகிதம் அதிகம் இல்லையா \"யூதர்கள் சதவிகிதம் அதிகம் இல்லையா\" என்று நீங்களும், இனவெறியர்களும் ஒரே குரலில் பேசுவது எப்படி\n// நீங்களும், ஐரோப்பிய இனவெறியர்களும் யூத அறிவுஜீவிகளை பற்றி மட்டும் குறிப்பிட்டு பேசும் காரணம் என்ன \"யூதர்கள் சதவிகிதம் அதிகம் இல்லையா \"யூதர்கள் சதவிகிதம் அதிகம் இல்லையா\" என்று நீங்களும், இனவெறியர்களும் ஒரே குரலில் பேசுவது எப்படி\" என்று நீங்களும், இனவெறியர்களும் ஒரே குரலில் பேசுவது எப்படி\n அப்ப நானும் ஐரோப்பிய இனவெறியன் என்கிறீர்கள். :)) நல்ல கண்டுபிடிப்பு.\nஒன்று நீங்கள் சொன்னது. மற்றொன்று நான் சொன்னது. கொஞ்சம் உக்காந்து யோசிச்சு பதில் போடுங்கள். உங்களுக்கு நீங்களே முறன்படுகிறீர்கள்.\nஎனக்கு புரியவில்லை. இந்த பதிவின் மூலம், நீங்கள் யூதர்கள் மேல் இனவெறியை பரப்புகிறீர்களா, இல்லை நான் பரப்புகிறேனா என்று\n//இப்படி யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளாதற்கு காரணம் அவர்களது அதே மத கோட்பாடுகளாகக்கூட இருக்கலாம் இல்லையா\nபாவம் சீனு. உங்களுக்கு யூத மதம் குறித்து எதுவுமே தெரியாது என்பது புரிகின்றது. இஸ்லாமிய கடும்போக்காளர்களை உதாரணமாக காட்டினீர்கள். யூத கடும்போக்காளர்களும் அவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.\nயூத மதக் கட்டுப்பாடுகள் பற்றி தமிழர்களுக்கு அவ்வளவாக தெரியாது. அதை நாங்கள் எழுதப் போனால் \"யூத வெறுப்பு\" என்று அவதூறு செய்வீர்கள். உங்களுக்கு பயந்து உண்மை பேசாமல் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.\n//பாவம் சீனு. உங்களுக்கு யூத மதம் குறித்து எதுவுமே தெரியாது என்பது புரிகின்றது.//\nஎனக்கு தெரியாது தான். தெரியாமலே போகட்டும். ஆனால், உங்களுக்கு விடை தெரிந்தால் போதுமானது.\n//ஒன்று நீங்கள் சொன்னது. மற்றொன்று நான் சொன்னது. கொஞ்சம் உக்காந்து யோசிச்சு பதில் போடுங்கள். உங்களுக்கு நீங்களே முறன்படுகிறீர்கள்.//\nநண்பரே, நான் கூறியது, ஐரோப்பாவில் இனவெறியர்கள் எப்படி பிரச்சாரம் செய்கின்றார்கள் என்பதை. அதனை என்னுடைய சொந்தக் கருத்தாக தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.\n//எனக்கு தெரியாது தான். தெரியாமலே போகட்டும். ஆனால், உங்களுக்கு விடை தெரிந்தால் போதுமானது. //\nநான் சொன்னதை சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்களா யூத மதத்தை பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எப்படி உ���்களால் யூதர்களைப் பற்றி பேச முடிகின்றது\n//நான் சொன்னதை சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்களா\n இனி பேசி பிரயோசனமில்லை என்று தெரிந்து விட்டது.\n//யூத மதத்தை பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எப்படி உங்களால் யூதர்களைப் பற்றி பேச முடிகின்றது\nஇந்த பதிவில் ஆரம்பந்தொட்டே உங்களின் பதில் பைபாஸில் தான் போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்சம் எல்லா பின்னூட்டங்களையும் படித்து பாருங்கள். புரிகிறதா என்று பார்ப்போம்...\n//இனி பேசி பிரயோசனமில்லை என்று தெரிந்து விட்டது.//\nஉண்மை தானே, யூதர்களைப் பற்றிய அடிப்படை விஷய ஞானம் இல்லாத ஒருவர் எப்படிப் பேச முடியும்\n//உண்மை தானே, யூதர்களைப் பற்றிய அடிப்படை விஷய ஞானம் இல்லாத ஒருவர் எப்படிப் பேச முடியும்\nகேள்வியை பின்னூட்டமாக கேட்டு அதற்கு பதில் கிடைத்து பின்னூட்டத்தை அதிகரித்துகொள்ளும் போக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்.\nயூதர்களை பற்றி கேள்வி கேட்க யூத மதத்தை பற்றி தெரிந்திருக்கவேண்டும் என்று எண்ணுவது வடிகட்டின முட்டாள்தனம் என்பது என் கருத்து. விட்டா தோராவை ஒப்புவிக்க வேண்டும் என்று கூறுவீர்கள் போல...\n//யூதர்களை பற்றி கேள்வி கேட்க யூத மதத்தை பற்றி தெரிந்திருக்கவேண்டும் என்று எண்ணுவது வடிகட்டின முட்டாள்தனம் என்பது என் கருத்து.//\nஇப்போதெல்லாம் தெரியாத ஒன்றை தெரிந்தது போல காட்டிக் கொள்வது தானா புத்திசாலித்தனம்\nஎதற்கு உங்கள் அறியாமையை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் இதிலே வெட்கப்பட எதுவும் இல்லை.\nநான் இங்கே கூற வருவது உண்மைத் தகவல்.\nயூதர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக உலகின் பல இடங்களுக்கும் விரட்டியடிக்கப்பட்டு துன்புற்றனர். இத்தனை ஆண்டுகளில் எத்தனை தலைமுறைகள் கழிந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.\nவேறு எந்த இனமாக இருந்தாலும் இவ்வாறு சிதறிப் போனதற்கு தன் அடையாளங்களை இழந்து அழிந்து போயிருக்கும். ஆனால் யூதர்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொன்டனர். தாங்கள் எப்படியும் இஸ்ரேலுக்கே திரும்ப வருவோம் என்பதை வலுவாக நம்பினர்.\nஇந்த நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறது. யூதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அளவளாவி விட்டு விடை பெறும்போது அடுத்த ஆண்டில் ஜெரூசலத்தில் பார்ப்போம் என்று கூறிச் செல்வார்கள்.\nஅவர்களை துன்புறுத்திய ஒவ்வொரு இனமும் அழிந்தது. ரோமானியர்கள் ஒழிந்தனர். அதிலிருது ஆரம்பித்து பல இனங்கள் அழிந்தன. ஆனால் யூதர்கள் மட்டும் பிடிவாதமாக நின்றனர். கடைசியில் ஹிட்லரும் ஒழிந்தான்.\nஆனால் இஸ்ரவேலர்கள் உறுதியாக நின்று இஸ்ரேலை மீண்டும் நிறுவினர். இறந்த மொழியாகக் கருதப்பட்ட ஹீப்ரூ மொழியை மறுபடி பேசும் மொழியாக நிலை நிறுத்தினர்.\nஅவர்களது போராட்ட சரித்திரம் உலக இலக்கியங்களில் பொன்னெழுத்தில் எழுதப்பட வேண்டியவை.\nபைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் பல அற்புதங்களுக்கு மேலே சொன்னவை எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.\nயூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்த மக்களைக் குறிக்கும் சொல். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் போல தான் அவர்களும். கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஜெருசலேமில் இருந்து வந்தவர்கள் என்றும், முஸ்லிம்கள் எல்லோரும் மெக்காவில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறினால் எவ்வளவு அபத்தம் அதே போன்றது தான் யூதர்கள் பற்றிய உங்கள் கதைகள். ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் இவ்வாறான கதைகள் இருப்பது வழமை. யூதர்கள் மட்டுமல்ல, வேறு பல சிறுபான்மை மதங்களை சேர்ந்த மக்களும் யூதர்களைப் போல நாடின்றி அலைகிறார்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது, தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. ஏற்கனவே இதனை சிறு பிள்ளைக்கு கூட புரியுமாறு, பல வழிகளில் தெளிவு படுத்தி விட்டேன். ஆனால் உங்களைப் போன்ற பலருக்கு புரிந்து கொள்ள விருப்பமில்லை. புரிந்தாலும் புரியாத மாதிரி நடிக்கிறீர்கள். உங்கள் மனதை சுற்றி திரை போட்டுக் கொள்கின்றீர்கள். எப்படி சொன்னாலும் உங்கள் மண்டையில் ஏறப்போவதில்லை.\nதூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப இயலாது. அதே போல் எந்த ஒரு தவறையும் கண்டுகொள்ளாமல் இவன் நம்மவன் ஆதரிப்பவர்களையும் ஏற்றுக் கொள்ள வைக்க இயலாது. இஸ்ரேலை ஆதரிப்பவர்களிடம் தென்படும் முரண்பாடுகள் என்னவெனில் தமிழர்கள் யூதர்களை இனமாகவும், இந்துக்கள்(முஸ்லிம்களும்) யூதர்களை மதமாகவும் கருதுவது. ஒரு இனத்தை, மதத்தைப் பற்றி மேன்மைக் கதைகளை நம்புவதும் சிலிர்த்துக் கொள்வதும் கூட ஒன்றுமில்லை. அதற்காக பாலஸ்தீனியர்களின் இரத்தம் குடிப்பதைக் கூட ஆதரிப்பதுதான் சகித்துக் கொள்ளமுடியவில்லை. அமெரிக்காவே செவ்விந்தியர்களின் அழிவிலும் கறுப்படிமைகளின் குருதியிலும் உருவானதுதான். ஆனால் இன்று அவர்கள் எங்கே யார் யூதர்களை 2000 வருடங்களாக விரட்டினார்களோ அவர்கள்தான் இஸ்ரேல் உருவாகவும் உதவினார்கள். விவரமாக யூதர்களை முஸ்லிம்களுடன் மோதவிட்டனர். யூதர்களும் யாரால் செமிட்டிக் என்று சொல்லித் தாக்கப்பட்டார்களோ அவரகளைப் பழிவாங்கவில்லை, தமக்கு ஆதரவளித்த பாலஸ்தீனர்களைத்தான் அழித்தார்கள், அழிக்கிறார்கள். யார் இஸ்ரேல் உருவாக உதவினார்களோ அவர்கள்தான் யூதர்களைக் கொன்ற நாஜிக்களுக்கு உதவவும் செய்தார்கள். நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களும், தற்போதைய இஸ்ரேலும் ஒன்றா என்ன யார் யூதர்களை 2000 வருடங்களாக விரட்டினார்களோ அவர்கள்தான் இஸ்ரேல் உருவாகவும் உதவினார்கள். விவரமாக யூதர்களை முஸ்லிம்களுடன் மோதவிட்டனர். யூதர்களும் யாரால் செமிட்டிக் என்று சொல்லித் தாக்கப்பட்டார்களோ அவரகளைப் பழிவாங்கவில்லை, தமக்கு ஆதரவளித்த பாலஸ்தீனர்களைத்தான் அழித்தார்கள், அழிக்கிறார்கள். யார் இஸ்ரேல் உருவாக உதவினார்களோ அவர்கள்தான் யூதர்களைக் கொன்ற நாஜிக்களுக்கு உதவவும் செய்தார்கள். நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களும், தற்போதைய இஸ்ரேலும் ஒன்றா என்ன இஸ்ரேல் என்பது அமெரிக்காவின் மத்திய கிழக்கின் படைத்தளம் என்பதைத் தவிர அதிகமில்லை, அமெரிக்காவின் அருளின்றி அரை நிமிடம் கூட இஸ்ரேல் தாக்குப்பிடிக்க முடியாது. இஸ்ரேலியர்கள் (பாலஸ்தீனர்களைக் கொல்வதையும், யூதக் குடியேற்றங்களையும்) ஆதரிக்கும் தமிழர்கள் ஈழத்தின் சிங்களக் குடியேற்றத்தையும், இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துக்கள் காசுமீரில் இந்துக்கள் விரட்டப்பட்டதையும் ஆதரிக்க வேண்டும் பாரபட்சமாக பாலஸ்தீன முஸ்லிம்கள் அவலத்தை மட்டும் ஹமாஸ் பயங்கரவாதத்தால் நியாயப்படுத்தக் கூடாது சரிதானேஇஸ்ரேல் என்பது அமெரிக்காவின் மத்திய கிழக்கின் படைத்தளம் என்பதைத் தவிர அதிகமில்லை, அமெரிக்காவின் அருளின்றி அரை நிமிடம் கூட இஸ்ரேல் தாக்குப்பிடிக்க முடியாது. இஸ்ரேலியர்கள் (பாலஸ்தீனர்களைக் கொல்வதையும், யூதக் குடியேற்றங்களையும்) ஆதரிக்கும் தமிழர்கள் ஈழத்தின் சிங்களக் குடியேற்றத்தையும், இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துக்கள் காசுமீரில் இந்துக்கள் விரட்டப்பட்டதையும் ஆதரிக்க வேண்டும் பாரபட்சமாக பாலஸ்தீன முஸ்லிம்கள் அவலத்தை மட்டும் ஹமாஸ் பயங்கரவாதத்தால் நியாயப்ப��ுத்தக் கூடாது சரிதானே. யூதர்கள் மட்டுமா போராடினார்கள் தமிழர்கள், குர்தியர்கள், காசுமீரிகள் இன்னும் எத்தனையோ மத, இனங்கள் போராடுகின்றன. அதெப்படி இஸ்ரேல், கிழக்கு திமோர், கொசோவா மட்டும் \"விடுதலை\" பெற்றன. யூதர்கள் மட்டுமா போராடினார்கள் தமிழர்கள், குர்தியர்கள், காசுமீரிகள் இன்னும் எத்தனையோ மத, இனங்கள் போராடுகின்றன. அதெப்படி இஸ்ரேல், கிழக்கு திமோர், கொசோவா மட்டும் \"விடுதலை\" பெற்றன எல்லாம் வல்லரசுகளின் நோக்கத்திற்காக மட்டுமே.\nபிரதீப் - கற்றது நிதியியல்\n//ஏற்கனவே இதனை சிறு பிள்ளைக்கு கூட புரியுமாறு, பல வழிகளில் தெளிவு படுத்தி விட்டேன். ஆனால் உங்களைப் போன்ற பலருக்கு புரிந்து கொள்ள விருப்பமில்லை. புரிந்தாலும் புரியாத மாதிரி நடிக்கிறீர்கள். உங்கள் மனதை சுற்றி திரை போட்டுக் கொள்கின்றீர்கள். எப்படி சொன்னாலும் உங்கள் மண்டையில் ஏறப்போவதில்லை. ///\nஉங்களையும் பொறுமையா இருக்க விட மாட்டங்க போல.\nஎனக்கும் இப்போவெல்லாம் தெம்பே இருக்கிறது இல்லை. :(\n// \"மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வெள்ளை இனம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது.\" என்று டார்வினும் தன் பங்குக்கு உளறி விட்டுச் சென்றுள்ளார்.//\nசெய்தி ஆச்சர்யமூட்டுகிறது. பெருஞ்சிந்தனையாளர் டார்வின் இப்படி சொல்லியிருப்பார் என்று நம்ப முடியவில்லை. ஒருகால் எடுத்தியம்பிய கூற்றாக இருக்குமோ இதில் சிறிது விளக்கம் கொடுத்தால் நான் தெளிவு பெறலாம்.\nயூதர்களின் iq சராரியாக 140 கு மேல் ( மேதமை) உள்ளது என படித்துள்ளேன். அப்படி என்றால் அனைவரும் நோபல் வெல்லலாமே 100%. முடியாமல் போய்விட்டது அனைத்து இன மக்களிலும் முட்டாள், மேதை இருப்பது போல யூதர்களிலும் உள்ளனர் யூதர்கள் அறிவாளிகள் என்பது சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டானு சொல்ர மாதிரிதான்\nயூதர்களின் iq சராரியாக 140 கு மேல் ( மேதமை) உள்ளது என படித்துள்ளேன். அப்படி என்றால் அனைவரும் நோபல் வெல்லலாமே 100%. முடியாமல் போய்விட்டது அனைத்து இன மக்களிலும் முட்டாள், மேதை இருப்பது போல யூதர்களிலும் உள்ளனர் யூதர்கள் அறிவாளிகள் என்பது சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டானு சொல்ர மாதிரிதான்\nடார்வின் அவ்வாறு கூறியிருக்க வாய்ப்பில்லை .\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆ��ால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமலையகத் தமிழரை பிரிக்கும் யாழ் சைவ வேளாள மேலாதிக்க...\nஇஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம...\nபிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு\nயூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்\nஅயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்\nஇஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்\n\"தமிழர்கள்\" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்\nதமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை\nG20: ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு ...\nவட கொரியாவில் பொருளாதாரம் வளர்கிறது\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/atharvaa-next-movie-update/", "date_download": "2019-04-21T06:39:18Z", "digest": "sha1:7JP4J4AC6VY577BFWAJ2GHPQFBYROYJA", "length": 8218, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதர்வாவின் அடுத்த படத்தில் இணைந்த ரஜினி முருகன் பட பிரபலம்.! - Cinemapettai", "raw_content": "\nஅதர்வாவின் அடுத்த படத்தில் இணைந்த ரஜினி முருகன் பட பிரபலம்.\nஅதர்வாவின் அடுத்த படத்தில் இணைந்த ரஜினி முருகன் பட பிரபலம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவரது நடிப்பில் வெளியான பரதேசி படம் இவருக்கு நல்லபெயரை பெற்றுக்கொடுத்து. இவர் நடிகர் முரளியின் மகன்ஆவார்.\nஅதர்வா நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கிய திரைப்படம் மார்ச் 1 தேதி திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஅதர்வாவுடன் சமுத்திரக்கனி முதன்முதலாக சேர்ந்து பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர் மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் வருவதாக கூறியுள்ளனர். ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nRelated Topics:அதர்வா, கண்ணன், சமுத்திரக்கனி, சினிமா செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surya-next-g-r-gopinath-life-story/", "date_download": "2019-04-21T06:06:19Z", "digest": "sha1:UFXD73TKUPUJZJOEIHEKRG63C4BQESKQ", "length": 8165, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் வயதான தோற்றத்தில் சூர்யா..! பிரபல தொழில் அதிபராக. அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nமீண்டும் வயதான தோற்றத்தில் சூர்யா.. பிரபல தொழில் அதிபராக. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமீண்டும் வயதான தோற்றத்தில் சூர்யா.. பிரபல தொழில் அதிபராக. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசூர்யா நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இதனை அடுத்து இவர் காப்பான் மற்றும் இறுதிச்சுற்று பட இயக்குனருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஅதாவது பிரபல தொழில் அதிபர் ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத் வாழ்க்கை வரலாறின் நடிக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சீக்கிய என்டர்டெயின்மென்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர்.\nஏற்கனவே சூர்யா 24 படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இப்படத்திலும் அவர் வயதான மற்றும் வழுக்கை உள்ள ஒரு மனிதனாக நடிக்க உள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் ஆனால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடிப்பது ஒரு நடிகனின் கடமை என பாராட்டி வருகின்றனர்.\nRelated Topics:என் ஜி கே, காப்பான், சூர்யா, தமிழ்படங்கள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167307?ref=right-popular", "date_download": "2019-04-21T06:53:37Z", "digest": "sha1:MSHYHJEQPVEPWRYCFK2CCAGWZ4LVD757", "length": 6579, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "இது உடையா? யாஷிகாவின் கவர்ச்சி போட்டோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\n யாஷிகாவின் கவர்ச்சி போட்டோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகும் கவர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.\nஅரைகுறை ஆடையில் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படமாவது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுகிறார். அப்படி அவர் நேற்று வெளியிட்ட ஒரு புகைப்படம் கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.\nஅதில் யாஷிகா தொடை தெரியும் அளவுக்கு மோசமான ஆங்கிளில் போட்டோ எடுத்துள்ளனர். அந்த உடை மற்றும் போட்டோவை கடுமையாக பலரும் விமர்சிக்கின்றனர். இது உடை தானா என ஒருவர் கோபத்துடன் கேட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2017/07/28.html", "date_download": "2019-04-21T06:11:34Z", "digest": "sha1:JXIZ7P64KJT2CUNHJDYOQ5XYRT5MU6TP", "length": 19429, "nlines": 139, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: பூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nபூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை\nபூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை\nபூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.\nஇதழின் பிரதம ஆசிரியர் தனது ஆசிரியர் கருத்துப் பக்கத்தில் குடிநீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி குடிநீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து நீர்ப்பாவனையை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் முற்று முழுதான நீரின் 03 சதவீதமே மனிதனது பாவனைக்கு உள்ள நீரின் அளவான படியினால் நீரின் பாவனை எந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எடுத்து விளக்கியிருக்கின்றார். நீர் போட்டிப் பொருளாகவும், வியாபாரப் பொருளாகவும் இன்று மாறியிருப்பதால் சில வேளைகளில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள மென்பானங்களை உட்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என்பதனையும் நினைவுபடுத்தியிருக்கிறார். எனவே வாசகர்களாகிய நாமும் அவரது கருத்துக்களை மனதில் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லலாம்.\nஇனி பூங்காவனத்தின் உள்ளே வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nநேர்காணலில் இம்முறை திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அதேபோன்று பதினொரு கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைகளை பதுளை பாஹிரா, ஆ. முல்லைதிவ்யன், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, ஷப்னா செய்னுள் ஆப்தீன், டாக்டர் நாகூர் ஆரீப், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எம்.எம். அலி அக்பர், ஆர். சதாத், எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சி தென்றல் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.\nஇந்த இதழில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை வெலிப்பன்னை அத்தாஸ், சூசை எட்வேட், சுமைரா அன்வர், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரும், உருவகக் கதையை எஸ். முத்துமீரானும் எழுதியிருக்கின்றனர். கவிஞர் ஏ. இக்பால், கா. தவபாலன், ஆஷிகா ஆகியோர் கட்டுரைகளைத் தந்திருக்கின்றார்கள். கிச்சிலான் அமதுர் ரஹீமின் நூல் மதிப்பீடும் நூலில் இடம் பிடித்திருக்கிறது.\nஐனுல் மர்ளியா சித்தீக் அவர்கள் இலக்கியப் பங்களிப்புக்களைவிட சமூக சேவைகளிலேயே அதிக ஈடுபாடு கொண்டு தம்மால் இயன்ற பங்களிப்புக்களைச் செய்து இருக்கின்றார். 75 வயதை எட்டியிருக்கும் இவர், கொழும்பு லெயார்ட்ஸ் புரோட்வேயைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவயை வசிப்பிடமாகவும் கொண்டவர். மருதானை கிளிப்டன் பாலிகா வித்தியாலயத்தில் தனது கல்வியை ஆங்கில மொழி மூலம் கற்று இருபதாவது வயதில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றதோடு 1963 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை சுமார் 21 வருட கால சேவையின் பின்னர் அதிபராக பதவி உயர்வு பெற்று கொழும்பு கொம்பனித்தெரு அல் இக்பால் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். இப்பாடசாலை ஒரு மகளிர் பாடசாலையாக பரிமாற்றம் பெற்றதால் அப்பாடசாலையின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக் கொண்டார். இளம் முஸ்லிம் மாதர் சங்கம், முஸ்லிம் மாதர் கல்வி வட்டம், அகில இலங்கை முஸ்லிம் மாதர் மாநாடு, அகில இலங்கை பெண்கள் நிறுவனம், இலங்கை – பாகிஸ்தான் நற்புறவுச் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் பெண்கள் யூனியன் போன்ற பல்வேறு பெண்கள் அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்த வண்ணம், சமூக சேவைகளைப் புரிந்துள்ளதோடு தொடர்ந்தும் அச்சங்கங்களினூடாகப் பல்வேறு பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.\nசமூக சேவைகளில் ஒன்றிப்போன இவரது சேவைகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் ''சாமஸ்ரீ தேசமாண்ய'' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இதுதவிர இவருக்கு ''தேசசக்தி'', ''தேசகீர்த்தி'', ''ஜபருல் அமல்'' (சேவை இரத்தினம்) என்ற பட்டங்களும் கிடைத்துள்ளன. மனித உரிமை, மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் ''சேவை ஜோதி'' என்ற பட்டமும், தடாகம் கலை இலக்கிய வட்டம் உட்பட கல்வி கலாசார பண்பாட்டு அமைப்பினால் ஷஷதன்னம்பிக்கைச் சுடர்|| என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.\nகுறிப்பாக நூல்கள் எதனையும் இதுவரை எழுதி வெளியிடாத இவர் தனது வாழ்க்கைக் குறிப்பை நூலாகக் கொண்டு வரும் முய��்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதே வேளை சில நூல் வெளியீடுகளின் போது நூல் பிரதிகளைப் பெற்று தனது ஒத்துழைப்பையும் நல்கி வருகின்றார்.\nகவிஞர் ஏ. இக்பால் தரும் இலக்கிய அனுபவ அலசல்களில் உமர் கையாம் பாடல்கள் சிலவற்றின் கருத்துரைகளைத் தந்திருக்கின்றார். சிறுகதைகளைப் பொருத்தவரையில் சூசை எட்வேட்என் ஷதகராறு| என்ற கதை பஸ்ஸில் ஆசனப்பதிவு சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு தகராரை விளக்கியிருக்கின்றது. அதேபோன்று ஷவிதியின் வியூகம்| என்ற தலைப்பில் மல்லப்பிட்டி சுமைரா அன்வர் தந்திருக்கும் சிறுகதையானது ஒரு பாடசாலை ஆசிரியையின் அன்றாட அலுவல்களுக்கு மத்தியில் நடைபெறும் போராட்டங்களை எடுத்து விளக்குகிறது.\nஇன்னும் வெலிப்பன்னை அத்தாஸின் 'சின்னக்கிளி' என்ற சிறுகதை தாய்ப் பாசத்துக்கு அப்பால் இரண்டாவது கணவனாகத் திகழும் வேலுவினால் ஏற்படுத்தப்பட்ட தில்லுமுல்லுகளால் அனாதரவாக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையைச் சொல்லுகிறது. தாய் சரோஜினியின் விளக்கமறியல் இதற்கு விடை கூற வேண்டும்.\nஆண்டவனின் தீர்ப்பு காலம் கடந்தாலும் நல்ல தீர்ப்பாகத்தான் இருக்கும். அகிலாவை தாலியிழந்தவள் என்று ஒருவரும் மணக்க முன்வராமல் ஒதுக்கி வைத்திருந்தனர். என்றாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை ஒதுக்கிவிட்டு அகிலாவை மணக்க முன்வரும் மனோகரன் கஷ்டப்பட்டு படித்து என்ஜினியர் ஆனவன். குடும்ப நிலை காரணமாக பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்து முன்னுக்கு வந்தவன். அகிலா தாலி கட்டாமலே விதவையாக்கப்பட்டவள் என்றாலும் மனோகரனைவிட இரண்டு வருடங்கள் வயதில் மூத்தவள். வயது ஒன்றும் திருமணத்துக்கு தடையில்லை என்பதை மனோகரன் நிரூபித்துவிட்டான். மகாத்மா காந்தி, கஸ்தூரி பாயைவிட இளையவர். நபியவர்களைவிட கதீஜா அம்மையார் மூத்தவர். இவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள்.\nமேலும் இதழில் காலம் சென்ற இலக்கிய இமயம் கலாநிதி முல்லைமணி பற்றிய குறிப்புக்களை கலாபூஷணம் கா. தவபாலனும், பன்முக ஆளுமை கொண்ட ஐ.எஸ். நிஸாம் ஷெரீப் அவர்களின் 'நம்பிக்கையாளர் யார்' என்ற நூல் பற்றிய பார்வையினை கலாபூஷணம் கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களும், 'தற்கால முஸ்லிம் பெண்களும் இலக்கியப் பங்களிப்பும்' என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையை கொழும்பு ஆஷிகாவும் தந்திருக்கின்றார்கள்.\n'பெருமை' எ��்ற உருவகக் கதையை எஸ். முத்துமீரான் தந்திருப்பதோடு பூங்காவனத்தில் பூத்திருக்கும் பன்னிரண்டு நூல்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் தரப்பட்டிருக்கின்றன.\nசகல அம்சங்களும் இடம்பெற்றுள்ள பூங்காவனத்தை ஒவ்வொருவரும் வாங்கி வாசிப்பதன் மூலம் இலக்கிய வாசனையை இனிதே நுகரலாம் எனக்கூறி மென் மேலும் பூங்காவனம் பூத்துக்குலுங்க வாழ்த்துகின்றேன்\nபிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்\nவெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்\nவிலை - 100 ரூபாய்\nபூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை\nபூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b95bbebb3bbeba9bcd-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2019-04-21T06:37:58Z", "digest": "sha1:EMYX6HUX52JK3VPJWGFBFD3AB5AABCKC", "length": 9976, "nlines": 157, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காளான் வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / காளான் வளர்ப்பு\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nகாளான் வளர்ப்பு குறித்த அனைத்து தகவல்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசிப்பி காளான் உற்பத்தி முறையை பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.\nசிப்பி காளான் வளர்ப்பு மற்றும் அதனை விற்பனை செய்யும் முறைகளை விளக்குகிறது\nகாளான் வளர்ப்பில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை\nகாளான் வளர்ப்பில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மேற்கொள்ளுதல் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉடனடி லாபம் தரும் சாமந்தி\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nவெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்\nமண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி\nநிரந்தர வருமானம் தரும் கோரை\nதினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி\nமழை இல்லாத கோடையிலும் விவசாயம்\nஇயற்கை வேளாண்மைக்கு ஏற்றப் பயிர்கள்\nவேளாண் தொழ��ல் தொடங்க வாய்ப்புகள், அரசு கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புகள்\nவேளாண்மை சார்ந்த தொழில்கள் - ஒரு பார்வை\nகாளான் வளர்ப்பில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nசிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு சாகுபடி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 02, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-04-21T07:12:30Z", "digest": "sha1:K5WBFZX3F7TWOBMPBBATSCPMJHSRJ2X3", "length": 12533, "nlines": 79, "source_domain": "tamilpapernews.com", "title": "மதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு இலங்கை கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nமதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா\nமதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா\nமதிமுக சனிக்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக-வின் தேசியக் கொள்கைகளுக்கு முரண்பாடான பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், பாஜக புதிய ஆட்சி அமைத்தால், மதிமுக-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமதிம���க தேர்தல் அறிக்கையில் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு, விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளுக்கான தடையை கடந்த காலங்களில் ஆதரித்த பாஜக, தற்போதும் விடுதலைப் புலிகளுக்கோ, தமிழீழத்துக்கோ ஆதரவு தரவில்லை. மாறாக மக்களவை பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை அதிபர் ராஜபக்சேவை நேரில் சந்தித்து, இலங்கையின் மறுவாழ்வுத் திட்டங்களைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இந்திய ஐக்கிய நாடுகள் என்று புதிய கோரிக்கையை மதிமுக வைத்துள்ளது. கடந்த 2008-ல் சென்னையில், ’ஈழத்தில் நடப்பது என்ன’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, ’’இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்து வந்தால் இந்திய நாட்டின் ஒற்றுமை சீர்குலையும். தமிழர்களுக்கு தனிநாடு கேட்கக்கூடிய சூழலுக்கு மத்திய அரசு எங்களை தள்ள வேண்டாம்’’ என்று கருத்துத் தெரிவித்ததால், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மீண்டும் வைகோ ’ஐக்கிய நாடுகள்’ என்ற பெயரில், மறைமுகமாக தனி நாடு கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இதை பாஜக ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் பொடா சட்டத்தைப் போன்ற மற்றொரு சட்டவிரோத தடுப்பு முன்னெச்சரிக்கைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வைகோ, அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தவில்லை.\nமேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பாஜக பல ஆண்டுகளாக வலியுறுத்தும் நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடாது என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது. கூடங்குளம் அணு உலையை மூட வேண்டு மென்கிறது மதிமுக தேர்தல் அறிக்கை. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், கூடங்குளத்தை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஏற்கெனவே வலியுறுத்தினார்.\nஇப்படி மிக முக்கிய அரசிய லமைப்பு சார்ந்த கொள்கை முடிவுகளில், மதிமுக-வின் கோரிக் கைகள், பாஜகவின் தேசியக் கொள்கைகளுக்கு நேர் எதிராக உள்ளதால், ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்தால் மதிமுக-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\n« பா.ஜ.��� தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்…\nதேர்தல் பிரசாரத்தில் நக்மாவை முத்தமிட முயன்ற காங். எம்.எல்.ஏ. »\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nKMD 4th April, 2019 அரசியல், கார்டூன், தமிழ்நாடு, தேர்தல், விமர்சனம்\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nதலித் மக்களின் வீடுகள் மீது பாமகவினர் தாக்குதல் – போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nதமிழகத்தில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – 4 பேர் உயிரிழப்பு\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் – பொதுமக்கள் அதிருப்தி\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு\nதமிழக பிளஸ்-டூ தேர்வு 2019 முடிவுகள்: முழு தகவல்கள்\nபெண்களை விமர்சித்த விவகாரம்: பாண்டியா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் - தினமணி\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு - தின பூமி\nகடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் Polimer News - Polimer News\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் - தி இந்து\n`மோடியைப் போல பலவீனமான பிரதமரைக் கண்டதில்லை' - பிரியங்கா காந்தி - விகடன்\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/income-tax-rides-on-opponent-parties/", "date_download": "2019-04-21T07:11:02Z", "digest": "sha1:SV4BX3BM4MWBWT6QK2C7N3X6PIBI3YT6", "length": 13166, "nlines": 77, "source_domain": "tamilpapernews.com", "title": "எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு இலங்கை கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஎதிர்க்கட்சிகளை மிரட்ட��ா சோதனை நடவடிக்கைகள்\nஎதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்\nதேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நிலைக் கண்காணிப்புக் குழுக்களாலும் பறக்கும் படையினராலும் கணக்கில் வராத பெருந்தொகையிலான பணமும் பொருட்களும் தொடர்ந்து கைப்பற்றப்பட்டுவருகின்றன. பணம் கொடுத்து மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடும் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதேசமயத்தில், வருமான வரித் துறையினரின் சோதனைகளும் பல இடங்களில் நடப்பதைப் பார்க்க முடிகிறது. பணம் கைப்பற்றப்படுகிறது என்கிற அளவில் அதுவும் பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது. ஆனால், இதுவரை இப்படி நடத்தப்பட்டிருக்கும் சோதனைகளில் ஆகப் பெரும்பாலானவை எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவையாகவே இருப்பதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.\nஆளுங்கட்சியினரிடம் ஏன் இப்படி சோதனைகள் நடத்தப்படவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. உண்மையில், கைப்பற்றப்பட்ட பணமும் பொருட்களும் தேர்தலில் செலவழிக்கும் நோக்கத்துக்காக எனும்போது அந்தக் கேள்வியை எழுப்பும் தார்மிகத்தை அக்கட்சிகள் இழந்துவிடுகின்றன. எனினும், தேர்தல் ஆணையமும் அரசுத் துறையும் பாரபட்சத்துடன்தான் நடந்துகொள்கிறதா என்ற கேள்வி பொதுமக்களிடமும்கூட எழுந்திருக்கிறது. அப்படியென்றால், ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறாமல்தான் வாக்கு சேகரித்துவருகிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.\nதேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்பது அது நடுநிலையோடு செயல்படுவதற்காகத்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பேதங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்படும்போதுதான் தேர்தல் ஜனநாயகத்துக்கான நோக்கம் நிறைவேறும். தேர்தல் ஆணையப் பணிகளில் பெரும்பாலும் வருவாய்த் துறை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுவருகிறார்கள். பொதுவாக, தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் அதிகாரிகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்குப் பணிமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அப்படியா��� பணியிட மாற்றங்கள் எதுவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. பல தொகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள் என்ற குரல்கள் ஒலிக்கின்றன. ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து ஒரே மேடையில் நின்று அரசு விழாக்களை நடத்திய அதிகாரிகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி புறந்தள்ளிவிடக்கூடியதும் அல்ல.\nஅரசு அலுவலர்கள் மனச்சாய்வு இல்லாமல் தங்களது பணியைச் செய்யும் சூழல் உருவாக வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம்தான் அதற்கேற்ப கறாரான செயல்பாட்டில் இறங்க வேண்டும். தேர்தல் ஆணையம் எடுக்கும் கண்டிப்பான, பாரபட்சமற்ற நடவடிக்கைகள்தான் அத்தகைய சூழலை அரசு அலுவலர்கள் மத்தியில் உண்டாக்கும். மக்களிடம் தேர்தல் மீது மதிப்பும், நல்லெண்ணமும், உறுதியான ஜனநாயகப் பற்றும் நீடிக்க வேண்டும் என்றால், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமமானப் போட்டிச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\n« கார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nநம்பிக்கையூட்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை »\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nKMD 4th April, 2019 அரசியல், கார்டூன், தமிழ்நாடு, தேர்தல், விமர்சனம்\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nதலித் மக்களின் வீடுகள் மீது பாமகவினர் தாக்குதல் – போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nதமிழகத்தில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – 4 பேர் உயிரிழப்பு\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் – பொதுமக்கள் அதிருப்தி\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு\nதமிழக பிளஸ்-டூ தேர்வு 2019 முடிவுகள்: முழு தகவல்கள்\nபெண்களை விமர்சித்த விவகாரம்: பாண்டியா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் - தினமணி\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு - தின பூமி\nகடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் Polimer News - Polimer News\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் - தி இந்து\n`மோடியைப் போல பலவீனமான பிரதமரைக் கண்டதில்லை' - பிரியங்கா காந்தி - விகடன்\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி ���மிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/world", "date_download": "2019-04-21T06:24:53Z", "digest": "sha1:JJFHZQWMF6SOKGCBIOIQ3EYFUZKOHWX4", "length": 23086, "nlines": 237, "source_domain": "thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nதோகா : தலிபானுடன் இந்த வார இறுதியில் நடக்க இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 26-ம் தேதி ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சந்திக்கிறார்.இது குறித்து வெள்ளை மாளிகை ...\nபாக். நிதி அமைச்சர் திடீர் ராஜினாமா\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நிதி அமைச்சர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ...\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்திய ...\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nலிஸ்போன், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவு மடெய்ரா. பிரபல சுற்றுலா தலமான இங்கு ...\nபெரு முன்னாள் அ���ிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nலீமா, தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெருவில், கடந்த 1985-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரையிலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலும் ...\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nபமாகோ, மாலி நாட்டில் கடந்த மாதம் புலானி இனத்தைச் சேர்ந்த 160 பேர் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் ...\nவிண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நேபாள் அனுப்பிய முதல் செயற்கைக்கோள்\nகாத்மாண்டு, நேபாள விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நேபாளிசாட்-1, அமெரிக்காவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதுஇந்தியாவின் ...\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு விசாரணை அறிக்கை வெளியீடு\nவாஷிங்டன், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ...\nகத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி - தென்கொரியாவில் ஒருவர் கைது\nசியோல் : தென்கொரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே ...\nவீட்டின் மீது விழுந்தது விமானம் - சிலியில் பெண்கள் உள்பட 6 பேர் பலி\nசாண்டியாகோ : சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே...\nஉணவு கொடுக்கும் போது வளர்த்த மான் தாக்கியதில் ஒருவர் பலி\nசிட்னி : ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் ...\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி\nதைபே : தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.தைவானில் ...\nபேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொலை\nகராச்சி : பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ...\nசீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழப்பு\nபெய்ஜிங், சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர��கள் சம்பவ இடத்திலேயே ...\nஇந்தியாவுக்கு ரூ.266 கோடி பாக்கி வைத்துள்ள ஐ.நா.\nநியூயார்க், அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி வைத்துள்ளது.உலகில் உள்நாட்டுப் போர் நடந்து...\nதீ விபத்தால் சேதமடைந்த பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிகிறது\nபாரீஸ், பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து...\nவிண்வெளியில் ஓராண்டு காலம் தங்கும் அமெரிக்க வீராங்கனை\nமாஸ்கோ, விரைவில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் ...\nஜனாதிபதி, எம்.பி.க்களை தேர்வு செய்ய இந்தோனேசியாவில் பொதுத்தேர்தல் - ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்\nஜகார்தா : இந்தோனேசியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்ட���ன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை ��டுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/4025", "date_download": "2019-04-21T06:08:20Z", "digest": "sha1:SIGLSRYKNC3ZFJEYLF46ZFFR37KD5DJE", "length": 5713, "nlines": 97, "source_domain": "viralulagam.com", "title": "ரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nபல புதுமையான பயனுள்ள கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் அவ்வப்போது சில ரசிக்க வைக்கும் நகைச்சுவையான கண்டுபிடிப்புகளும் வரத்தான்\nசெய்கின்றன. அந்த வகையில் வெளிவந்த 25 கண்டுபிடிப்புகளின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\n← இதைக் கட்டிய புத்திசாலிகள் எல்லாம் யாருய்யா என்று வியக்க வைக்கும் 32 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/4179", "date_download": "2019-04-21T06:10:51Z", "digest": "sha1:S372EJFSVYUNBAPT5IATGDY7W2R7KZOW", "length": 5505, "nlines": 87, "source_domain": "viralulagam.com", "title": "கடமை அட்ராசிட்டியைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\nகடமை அட்ராசிட்டியைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nசிலர் கடமையை செய்கிறேன் என்று செய்யும் அலப்பறைகள் நகைச்சுவையாக இருக்கும். அது போல கடமை அட்ராசிட்டியைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\nஉலகத்திலேயே மிக வேகமாக வேலை செய்யும் ஆட்கள்\n← வேற லெவல் ஐடியாக்களை காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/12/blog-post_21.html", "date_download": "2019-04-21T06:12:53Z", "digest": "sha1:KES3A7LQQACMLT7KTJNCAB7OWPAU5QVO", "length": 15155, "nlines": 174, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: ஊழல் மோசடிகள் இல்லாதவாறு விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும் - பதவியேற்பு நிகழ்வில் ஹரீன்", "raw_content": "\nஊழல் மோசடிகள் இல்லாதவாறு விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும் - பதவியேற்பு நிகழ்வில் ஹரீன்\nஊழல் மோசடிகள் இல்லாதவாறு விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும்\n- பதவியேற்பு நிகழ்வில் ஹரீன் பெர்ணாண்டோ\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஊழல் மோசடிகள் அற்றதாகவும், எந்தவித அரசியல் கலப்படங்கள் உட்புகாதவாறும் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும் என்று, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு, (21) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அமைச்சு பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅமைச்சர் அங்கு மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,\nவிளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என எதுவுமில்லை. எல்லா இனங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் கட்சி மத பேதங்களின்றி உரித்துடையதே விளையாட்டு. இந்த விளையாட்டை இலங்கையில் முன்னிலைப்படுத்துவதே எனது பிரதான இலட்சியமாகும். இந்த இலட்சியத்தை அடைந்துகொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்.\nஇன்று எல்லோரும் கிரிக்கெட் விளையாட்டை மாத்திரமே எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். இது தவறு. விளையாட்டுத்துறையில் எத்தனையோ அம்சங்கள் இருப்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nவிளையாட்டில் அரசியலை நுளைக்காமல் இருப்பதே எனது முதற்கட்ட நிலைப்பாடாகும். இவ்வாறான விடயங்களிலிருந்து நாம் முழுமையாக விடுபட்டிருக்க வேண்டும். விள��யாட்டுத்துறையை மேம்படுத்துவதும், அதனை உச்ச நிலைக்குக் கொண்டு வருவதுமே எனது நோக்கமாகும்.\nநான் இன்று விளையாட்டுத்துறை அமைச்சைப் பொறுப்பேற்பது, மிகச்சிறந்த நடவடிக்கைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காகும். இதன்மூலம், எல்லோரும் நன்மை அடையவேண்டும். குறிப்பாக பாடசாலை மாணவர்களும், வலது குறைந்த படை வீரர்களும் இதனால் பெரும் நன்மை அடையவேண்டும். பாடசாலை மாணவர்கள், அவர்களின் சீருடையுடன் வருகை தரும் பட்சத்தில், அவர்களுக்கு சகல விளையாட்டுக்களையும் இலவசமாகவும், கெளரவமாகவும் பார்வையிடுவதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.\nஇன்று விளையாட்டுத்துறைக்கு ஒரு அலைவரிசை இல்லாமல் உள்ளது. இவ்வாறான அலைவரிசை ஒன்றை, மிக விரைவில் பெற்றுக் கொள்ளும் கடப்பாடுத் தேவையுள்ளவர்களாக நாம் இருக்கிறோம். எனவே, இது தொடர்பிலும் ஆராய்ந்து, அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் விரைவில் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். டிஜிட்டல் சம்பந்தமான துறையும், எனது அமைச்சுடன் இணைந்திருப்பதால், இதனை மேற்கொள்வதற்கு எனக்கு மிக எளிதாக முடியும்.\nஇந்த ஆண்டின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நாம், இந்த ஆண்டை விளையாட்டுத் துறையை சுத்தமாக்கும் ஆண்டாகக் கருதுவோம். அத்துடன், அடுத்த புதிய ஆண்டிலிருந்து விளையாட்டுத்துறையையும் புதிய உத்வேகத்துடன் புதிய பல அம்சங்களுடன் நடைமுறைப்படுத்துவோம்.\nகடந்துபோன 51 நாள் போராட்டத்தின் பின்பு, மீண்டும் நாம் மீட்சிபெற்று, புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறோம். கடந்த நாட்களில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து, அதனை ஒரு பாடமாகக் கற்றுக்கொண்டு, புதுப்பொழிவுடன், புதிய உற்வேகத்துடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, தற்போது நாம் அரும் பாடுபட்டு, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். விளையாட்டுத்துறை சார்ந்த முன்னேற்பாடுகளும், குறித்த இத்திட்டத்தின் கீழ் அடங்கும் என்றார்.\nஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, மனுஷ நாணாயக்கார, வடிவேல் சுரேஷ், ஹர்ஷன ராஜகருண உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கு��் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/national-news/pm-narendra-modi-addressed-pravasi-bharatiya-divas-programme-in-varanasi/", "date_download": "2019-04-21T07:23:34Z", "digest": "sha1:XUSPSG4STZY5A7NCCLFERTJWESQCOCLS", "length": 5851, "nlines": 21, "source_domain": "www.nikkilnews.com", "title": "வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான் – பிரதமர் மோடி | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான் – பிரதமர் மோடி\n��ெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான் – பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் வெளிநாட்டு இந்தியர்களின் மாநாடான 15வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு நேற்று துவங்கியது. இந்த 3 நாள் மாநாட்டின் முக்கிய விருந்தாளியாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் கலந்து கொண்டார்.இந்த வருட மாநாடு புதிய இந்தியாவின் வடிவமைப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பங்கு (Role of Indian diaspora in building new India) என்ற தலைப்பில் நடைபெறுகிறது.\nஇந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டினர் அனைவரும் கும்பமேளாவில் பங்கு பெறவும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவும் வசதியாக மாநாட்டின் தேதி ஜனவரி 9ம் தேதியில் இருந்து 21 முதல் 23ம் தேதியாக மாற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநாட்டை தலைமை தாங்கி துவக்கி வைத்து உரையாற்றினார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவின் சிறந்த தூதர்கள் என நான் கருதுகிறேன். அவர்கள் அனைவரும் நம் தேசத்தின் பல்வேறு திறமைகளின் அடையாள சின்னங்களாக உள்ளனர்.\nஇந்தியர்கள் பல மொரீஷியஸ், அயர்லாந்து, போர்த்துகல் போன்ற பல நாடுகளில் தலைவர்களாக பணியாற்றுகிறார்கள் என மோடி பாராட்டினார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு ரூபாயில் வெறும் 15 பைசா மட்டும் தான் மக்களை சென்றடைவதாக கூறினார். இந்த நிலையை தடுக்க காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை.ஆனால் பாஜக அரசு இதை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 85 சதவீத கொள்ளை, பாஜக அரசில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 100 சதவீதம் முறியடிக்கப்பட்டுள்ளது.\nநாங்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் 5,80,000 கோடி ரூபாயை அவர்கள் வங்கி கணக்கு மூலமாக அளித்துள்ளோம். பழைய நடைமுறைகளில் இந்தியாவின் நிர்வாகம் நடந்திருந்தால் 4,50,000 கோடி ரூபாய் மாயமாகி இருக்கும். இந்த ஊழலை முன்பே தடுத்திருக்க முடியும். ஆனால் அதற்கான சக்தியோ விருப்பமோ காங்கிரஸ் அரசுக்கு கிடையாது. ஆனால் அரசு அளிக்கும் மானியங்கள் அனைத்தும் மக்களுக்கு அவர்கள் வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக செல்வதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என மோடி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/vijay-mallya-says-his-return-to-india-will-be-decided-by-the-judge/articleshow/65728350.cms", "date_download": "2019-04-21T06:26:19Z", "digest": "sha1:4SPAR2I3BA7POX6RML3HCRAHEXW33BUO", "length": 13793, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "international news News: லண்டனில் விஜய் மல்லையா தெனாவட்டான பேட்டி - vijay mallya says his return to india will be decided by the judge | Samayam Tamil", "raw_content": "\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nலண்டனில் விஜய் மல்லையா தெனாவட்டான பேட்டி\nபல கோடி ரூபாய் வங்கிப் பண மோசடிப் பேர்வழி விஜய் மல்லையா லண்டனிலிருந்து இந்தியா திரும்பப்போவது எப்போது என்று பேட்டி அளித்துள்ளார்.\nலண்டனில் விஜய் மல்லையா தெனாவட்டான பேட்டி\nபல கோடி ரூபாய் வங்கிப் பண மோசடிப் பேர்வழி விஜய் மல்லையா லண்டனிலிருந்து இந்தியா திரும்பப்போவது எப்போது என்று பேட்டி அளித்துள்ளார்.\nவிஜய் மல்லையா தொழிலதிபர் விஜய் மல்லையா மீது சுமார் 9000 கோடி ரூபாய் வங்கிப் பணத்தை மோசடி செய்த வழக்குகள் பதிவாகியுள்ளன. அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட மல்லையா போலீசுக்கு பயந்து லண்டனில் பதுங்கிவிட்டார்.\nஇந்நிலையில் மல்லையா லண்டன் கென்னிங்டன் ஓவலில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியைப் பார்க்க வந்துள்ளார். ஆட்டம் முடிந்ததும் அவர் மைதானத்திலிருந்து திரும்பும்போது, ஏ.என்.ஐ. (ANI) செய்தி நிறுவன செய்தியாளர் ஒருவர் பேட்டி கண்டிருக்கிறார்.\nநீங்கள் இந்தியாவுக்குத் திரும்பப்போவது எப்போது என்று கேட்டதற்கு, \"அதை நீதிபதிதான் முடிவு செய்வார்\" எனக் கூறியுள்ளார். மேலும், சில கேள்விக்களைக் கேட்கலாமா என செய்தியாளர் கேட்டதற்கு, \"நான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதில்லை\" எனச் சொல்லிவிட்டு காரில் ஏறி டாட்டா காட்டிவிட்டு செல்கிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\ninternational news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\nமயக்கும் மாய்ந்தி, அசத���தும் அர்ச்சணா செக்ஸி ...\nதூத்துக்குடி பனிமய மாதா போராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ...\nVIDEO: பைக்கை திருடும் வாலிபர் யார்..\nதிமிறிய யானைகள்; விடாத வனத்துறை - குடகில் காட்டிற்குள் துரத்...\nVIDEO: ராகுல் காந்தி பேரணியில் காயமடைந்த செய்தியாளர் ப்ரியங்...\nVIDEO: புயல் காற்று, பலத்த மழை; சாக்கடை நீர் கலப்பில் வெள்ளக...\nதூத்துக்குடி அருகே மீனவர் மர்மமான முறையில் கடலில் உயிரிழப்பு\nபோர் வந்திருச்சு மக்களே; உடனே வெளியேறுங்கள் - இந்தியர்களுக்க...\n200 கி.மீ தொலைவு வரை நிலத்திலும், நீரிலும் பயணிக்கும் சீனாவி...\n48 மணி நேரத்தில் சூரியனையே விழுங்கிவிடும் கருந்துளை - முதல்ம...\nபுகார் அளித்த வாடிக்கையாளருக்கு 10 பிக்சல் மொபைல் அனுப்பிய க...\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 15-04-2019\nஇலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோா் பலி\nபோர் வந்திருச்சு மக்களே; உடனே வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு சுஷ்மா சுவராஜ் அறி..\nபுகார் அளித்த வாடிக்கையாளருக்கு 10 பிக்சல் மொபைல் அனுப்பிய கூகுள்\n200 கி.மீ தொலைவு வரை நிலத்திலும், நீரிலும் பயணிக்கும் சீனாவின் சாதனைப் படகு\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 15-04-2019\nS Muthiah: மருதநாயகம் படத்தின் நாயகன் எஸ் முத்தையா மரணம் - கமல் வருத்தம்\nசத்துவாச்சாரி அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை\nஇலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோா் பலி\nதேனியில் கொட்டும் கோடை மழை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nலண்டனில் விஜய் மல்லையா தெனாவட்டான பேட்டி...\nமலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை\nஇரண்டாம் உலகப்போரின் நாயகன்; சரித்திரத்தில் அடங்காத சர்வாதிகாரி ...\nபாகிஸ்தானின் புதிய அதிபராக ஆரிப் ஆல்வி தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/whatsapp-funny-jokes-of-the-day-tamil/articleshow/64708670.cms", "date_download": "2019-04-21T06:52:27Z", "digest": "sha1:K3HA5E5E5XIG6DH4ECBINCYBYZ33IKAT", "length": 13696, "nlines": 202, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil joke: முடிந்தால் இவற்றை சிரிக்காமல் படிக்கவும் 😄😂😜 - whatsapp funny jokes of the day tamil | Samayam Tamil", "raw_content": "\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nமுடிந்தால் இவற்றை சிரிக்காமல் படிக்கவும் 😄😂😜\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். உங்கள் கவலை மறந்து சிரிக்க வைக்கும் வாட்ஸ் அப் ஜோக்குகள் இதோ\nமுடிந்தால் இவற்றை சிரிக்காமல் படிக்கவும் 😄😂😜\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நண்பர்களே\n.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க\nகணவன் : Unmarried - னு சொல்லுவாங்க\"\nமனைவி : \"யோவ் நில்லுய்யா ஓடாத\nசன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்\nகல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*\nஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி \"வரமா\" இருக்கனும்😍\nஇல்ல ஊருக்கு போன மனைவி \"வராம\" இருக்கனும் 😂😂\nஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...😉🤦🏻‍♂\n'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..\nகணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,\nமனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..\nகணவன் : \"Zoo\"ல இருக்கேன்..ma\nகணவர்: உன்னை பார்த்த பின்னாலும்,\nநான் தானே பெரிய தியாகி....\nமனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி வந்திருக்கீங்க...\nகணவன்: ஓ அதுவா... பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்க சொன்னாங்க.. அதான், எதுக்கு வம்புன்னுதான் .. \nமனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே\nமனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க\nகணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே\n☔மழை, 💃மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை\nரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..\nவந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\ntamil jokes News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் ...\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\nமாயமும் இல்லை மந்திரமும் இல்லை\n இன்னைக்கு யார் முகத்தில் இவர் முழித்தாரோ\nகண்ணாமூச்சி விளையாட்டை இப்படி நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீ...\nTamil Jokes: எல்லாம் நல்லதுக்கு தான் டாக்டர்\nTamil Jokes: பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..\nTamil Jokes: டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..\nTamil Jokes: \"கப் கிளீனா\" இருக்கணும்\nTamil Jokes: இது கூடவா மறந்து போச்சு..\nTamil Jokes: \"கப் கிளீனா\" இருக்கணும்\nTamil Jokes: இது கூடவா மறந்து போச்சு..\nTamil Jokes: எல்லாம் நல்லதுக்கு தான் டாக்டர்\nTamil Jokes: பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..\nTamil Jokes: டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமுடிந்தால் இவற்றை சிரிக்காமல் படிக்கவும் 😄😂😜...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/12/23/97-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:10:28Z", "digest": "sha1:QOFJQ6A5UI37FODF5XUBQM6B63EN22VL", "length": 19410, "nlines": 238, "source_domain": "vithyasagar.com", "title": "39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 38) இது விடுதலைக்கான தீ……..\nகற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி) →\n39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..\nPosted on திசெம்பர் 23, 2010\tby வித்யாசாகர்\nநின்று யோசித்து நிமிர்கையில் – காலம்\nசுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு\nரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா\nசோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம்\nபரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ\nபுது ரத்தம் தேடி – அலைகிறதோ;\nஉயிர் செத்து மடிந்த சேதி கேட்டும்\nசுடும் கோபம் விடுத்து மரமானதுவோ\nஐயோ; மரம் கூட ஆயுதமானது\nஇந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார்,\nகோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும்\n இதில் ஏனோ நீயும் குருடானாய்\nநீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால் ஆளானாய்\nஉனை வாரி இறைத்து மண்ணென சொல்லுது மனமும்\nஉன் கால் பிடித்தே அழுகிறது தினமும்;\nகருப்பு ஜூலை, கீழ் வெண்மணி அவலம்\nசெஞ்சோலை கொடூரம், முள்ளிவாய்க்கால் படுகொலை\nமாவீரர்களின் நினைவு நாட்கள் என இன்னும்\nஎத்தனை எத்தனை கருப்பு நினைவுகளில்; வாழத் தகுமோ அம்மக்கள்\nஉலகெல்லாம் செய்தியாகி, கொஞ்சம் உணர்வு பொங்கி கவிதையாகி\nஇத்தனை பேர் மாண்டார்கள், இப்படி ஓர் துயிலம் அழிக்கப் பட்டது\nஇப்படி ஒரு கொடூரன் இருந்தான் என்று வரலாறு சொல்ல மட்டுமே\nஇத்தனை உயிர்களின் பலியும், காலம் சுமந்த போராட்டமுமா\nஇல்லை இல்லை; காலத்தின் கண் மூடப் படவில்லை\nஅநீதிக்கான இயற்கையின் தண்டனை கிடைத்தே தீரும்,\nகடவுள்; அம்மக்களின் விடுதலை தேசத்து நிம்மதியில்\nகண் திறப்பார்’ எனில் – நானும் நம்புகிறேன், ஈழம் மலரும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், ஒற்றுமை, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பிணம், போராளி, மாவீரர்கள், யுத்தம், விடுதலை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வீரர்கள். Bookmark the permalink.\n← 38) இது விடுதலைக்கான தீ……..\nகற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி) →\n2 Responses to 39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..\n1:33 முப இல் திசெம்பர் 24, 2010\nஈழம் மலரும் மலரும் என்று எத்தனைக் காலம் சொல்வீர்கள்…..\n கண்டவனும் கசக்கி போட்டுவிட்டு போக.. ஈழம் நெருபபு. அது வெடிக்கும் எரிமலையாய். வெடிக்கும் …………………….\n9:33 முப இல் திசெம்பர் 24, 2010\nசொல்வதன் மூலம், மலர்விக்கப் படுமேனும் நம்பிக்கையன்றி வேறென்ன இக்பால். வெடிக்குமோ திறக்குமா; நம் நோக்கம் எல்லாம் அம்மக்களின் விடுதலை, அதற்கான விடிவு மட்டுமே..\nவேறென்ன இருந்து விடும் அதை விடுத்து எனை போன்றோருக்கு..\nஒருவன் துடிக்கையில் துடிக்கும் மனது, இத்தனை பேரை கொன்று குவித்ததை பார்க்க பார்க்க நினைக்க நினைக்க வலிக்கிறது தானே அப்படி வலிக்கும் மட்டும் சொல்வோம், அம்மக்களுக்கான தனி தேசமான ஈழம் கிடைக்கும் வரை சொல்வோம்…\nநாலு பேரின் நம்பிக்கைக்கு ஒட்டுமொத்த ஒரே சிந்தனைக்கு, எல்லோரின் நினைவலை கடத்தும் அதிர்விற்கு; அதை செயலுறுத்துவதற்கான சக்தியும் உண்டென்பது இயற்கையின் ஆற்றல்.\nஅந்த ஆற்றலை பயன்படுத்தியேனும், தன்னால் இயன்றதையேனும் செய்துவிடுவோம் எனும் ஓர் அக்கறையின் எழுத்து மட்டுமே எனக்கானது இக்பால் செல்வன். தங்களின் கருத்திற்கு மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/madonna-sebastian-latest-photo-shoot/", "date_download": "2019-04-21T06:09:49Z", "digest": "sha1:7TXQR6PKDXCA2MVXOCFC7WLMMQZC6FNU", "length": 8022, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "வாவ் பிரேமம் படம் நடிகையா இது..! வைரலாகும் தாறுமாறான புகைப்படங்கள்... - Cinemapettai", "raw_content": "\nவாவ் பிரேமம் படம் நடிகையா இது..\nவாவ் பிரேமம் படம் நடிகையா இது..\nபிரேமம் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் மடோனா செபஸ்டீன் . இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பு மக்களையும் இவரைப் பார்த்து ரசிக்க வைத்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதியும் ஜோடியாக நடித்தார்.\nஇவர்களது நடிப்பில் வெளிவந்த Kavan திரைப்படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.\nதற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/hinduism-is-a-way-of-life-t/", "date_download": "2019-04-21T06:41:13Z", "digest": "sha1:YFMX5EAD3I3VBY4SRSQRZJJSSKVD4OKL", "length": 28729, "nlines": 142, "source_domain": "www.vasumusic.com", "title": "இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஇந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை\nதிரு ரமண மகரிஷி அறிவுரைகள்\nஇந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை\nஇந்து மதத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்ததைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.\nஇந்து மதம் உண்மையில் ஒரு மதமில்லை\nமுதலாவதாக, இந்து மதம் ஒரு மதமே இல்லை. அதை இந்துத்துவம் என்று சொல்வது தான் சரியானது. ஆனால் “இந்து மதம்” என்று பொதுவில் வழங்கி வருவதால் அந்த சொற்றொடரை இங்கு உபயோகிக்கிறேன். இந்து மதம் இந்தியாவின் பல சம்பிரதாயங்கள், கலாச்சாரங்களின் கலந்திணைப்பு. அது காலந்தோரும், குரு-சீடர் என்னும் பாரம்பரியத்தில், தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. இந்தியாவில் கணக்கில்லாத ஞானிகளும், சான்றோர்களும், புனித மறைநூல்களும், தமிழ் மொழி உள்பட எல்லா மொழிகளிலும், கடந்த காலத்திலும் இருந்தன, இன்றும் உள்ளன, இனிமேலும் இருந்து வரும். இந்துத்துவத்தின் சக்தியினால் மகாத்மா காந்தியடிகளுக்கு, அகிம்சை முறையில், தமது தன்னலமற்ற தியாகத்தினால் ஆங்கில பேரரசை நாட்டை விட்டே துரத்தும் திறமையும், மன திடமும் வந்தது. அவர் நாட்டின் மக்களை ஒன்று படுத்தி, “முதலில் நாம் இந்தியர், பிறகு மற்றவை எல்லாம்” என்று உணர்த்த அரும் பாடுபட்டார். மதத்தைத் தவறாகப் புரிந்துக் கொண்டதால் விளைந்த அறியாமையையும், இன்னல்களையும் நீக்க சிரமப்பட்டு உழைத்தார். உலகத்துக்கே நற்குணங்களுக்கு உதாரணமாக விளங்கினார்.\nஇந்தியாவின் மொழிகளும், உணவுகளும், சடங்குகளும், வழக்கங்களும், வழிபாடு முறைகளும், இந்தியாவின் வித விதமான மாநிலங்களில் வேறுபட்டு இருக்கலாம். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக, அழிக்க முடியாத அஸ்திவாரமாக, இரத்தினங்களையும், முத்துக்களையும் இணைத்து ஆதாரம் அளிக்கும் கழுத்தணி மாலையைப் போல இந்து மதம் உறைகிறது. ஜனங்கள் இவ்வுலகில் வரலாம், போகலாம்; சிலர் இந்து மதத்தை கேலி செய்யலாம்; சிலர் மதித்துப் போற்றலாம். ஆனால் இந்துத்துவத்தின் தார்மீக மதிப்பீடுகள் இருந்துக் கொண்டே இருக்கும்.\nமனிதரின் ஆயுள் சுமார் 100 வயது. ஆனால் இந்து மதம் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால், மற்ற மதங்கள் தொன்றுவதற்கு மிகப் பல காலத்திற்கு முன்பு தோன்றி, வழங்கி வந்ததாகும். அது இந்தியாவில் வெளியோரின் பெரும் படையெடுப்புகளையும், பெருங்கேடுகளையும், நெருக்கடி சூழ்நிலைகளையு���் கடந்து பிழைத்துள்ளது. கிரேக்க, ரோம கலாச்சாரங்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனல் இந்துத்துவம் காலத்தின் பரிட்சைகளை வென்று வந்துள்ளது. எனவே, இந்து மதத்தைப் பற்றி கவலைப் பட்டு, அதைக் காக்க ஒருவர் முயல்வது, சமுத்திரத்தின், பெருங்கடலின் ஒரு தண்ணீர் துளி, பெருங்கடலைப் பற்றி கவலைப் பட்டு காக்க முயல்வது போன்றதாகும். மேலும், மதம் கடவுளைப் பற்றியதாகும். எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு எல்லோரையும், எல்லாவற்றையும் எப்படி பார்த்துக் கொள்வது, எந்த விதத்தில் காப்பது என்று தெரியும்.\nஇந்து மதம் உலக முழுதளாவியது\nமற்ற மதங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு மட்டுமே விமோசனம் தருவதாக சொல்கின்றன. ஆனால், இந்துத்துவம் மதங்களின் எல்லைக்கு அப்பால், உலகில் எல்லோருக்கும் விமோசனம் பெறும் அறிவுரைகளும், நடைமுறைகளும் அளிக்கிறது. அவரவர்கள் வசிக்கும் இடஞ்சார்ந்த இந்து மத வழிபாடுகளும், சடங்குகளும் உள்ளன; ஆனால் அதனுடன் எல்லொருக்கும், எந்த மதம், இனத்தைச் சார்ந்தவருக்கும், மன அமைதியும் ஆன்ம முக்தியும் விமோசனமும் தரும் வேதாந்த அறிவும், வழிகாட்டுதலும் உள்ளன. ஆன்ம அமைதியும் சாந்தியும் மனதில், உள்ளத்தில் உணர்வதாகும்; அதனால் மதத்தின் வெளிப்புற சமய விதிகள் அவசியமில்லை. வெளிப்புற தோற்றத்தினாலும், உடை, மற்ற அலங்காரங்களினால் ஒருவர் இந்து இல்லை. இந்துத்தவத்தின் நேர்மையான கொள்கைகளை கைப்பிடித்து பின்பற்றி, வசிக்கும் இடத்தின் நடைமுறைகளுக்கு தகுந்தவாறு வாழ்பவர் தான் இந்து ஆகிறார். ஆடை அலங்காரங்களும் வழிபாடுகளும், கடவுளைப் பற்றி நினைப்பதற்கு ஒரு ஊக்குவிப்பும், குழந்தைகளுக்கு உற்சாகமும் அளிக்கிறது, உண்மை தான், நல்லது தான். ஆனல், ஆன்மீகத்திற்கு இவை குறிக்கோள் இல்லை.\nமற்ற சில மதங்களைப் பின்பற்றுபவர்கள் பிற மதங்களின் பக்தர்களை தங்கள் மதத்துக்கு மாற்ற முனைவதுடன், வற்புறுத்தவும் செய்கின்றனர். தங்கள் புது மதத்தில் ஏற்பட்ட உற்சாகத்தினால், அவர்கள் அதை பரப்ப அளவுக்கு மீறிய கிளர்ச்சி கொள்கின்றனர். தான் அடங்கி அமைதியாக இருப்பதைத் தவிர்க்க, மற்றவரைச் சீர்திருத்த முயல்வது மனிதரின் தன்முனைப்பின் (ego-வின்) தந்திரமாகும். அல்லது, தமது மதத்தைப் பற்றி தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், மற்ற மதங்களை ஏசுவார்கள், கேலி செய்வார்கள், நிந்திப��பார்கள், கெடுதல் செய்ய நினைப்பார்கள், மற்றவர்களை தமது மதத்திற்கு மாற்றவும் முயற்சி செய்வார்கள்.\nஆனால் தமது மதத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள் இவை எதையும் செய்ய மாட்டார்கள். இந்துக்கள் மனோபலம் உள்ளவர்கள். அவர்கள் இந்து மதத்தைப் பற்றி உறுதிவாய்ந்த மரியாதையும் நம்பிக்கையும் கொண்டவர்கள். அவர்களுக்கு மற்றவர்களை நம்ப வைக்கவோ, மாற்றவோ தேவையே இல்லை, மாற்றும் முறைப்பாடும் கிடையாது. மேலும், எல்லோரும், யாராக இருந்தாலும், உலகில் எங்கு வாழ்ந்தாலும், மத மாற்றம் செய்யாமலே, இந்துத்துவத்தின் கொள்களை கடைப்பிடிக்கலாம். ஏனெனில், இந்து மதம் ஒரு வாழ்க்கை வழி முறை தான். எனவே, மற்ற மதத்தைச் சேர்ந்த சிலர், அறியாமையால் சொல்வதையும் செய்வதையும் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். எல்லா முக்கிய மதங்களிலும் நல்லது உள்ளது, நல்லவர்களும் உள்ளனர். நல்லதை எடுத்துக் கொண்டு, மற்றதைப் புறக்கணிப்பது தான் உசிதம்.\nஇந்து மதம் சாதிகளை உண்டாக்கவில்லை\nகல்லூரியில் ஒரு பட்டம் கிடைக்க ஒருவர் சுமார் 20 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். ஆனால் ஒரு மதத்தைப் பற்றி தவறான முடிவுகள் செய்ய சில மணி நேரங்களே கழிக்கிறார்.\nஇந்து மதம் சாதிப் பிரிவுகளை உண்டாக்கவில்லை. அசலான சமூக வகைப்பாட்டின் படி (Varnasrama), சமூகம் எல்லொருடைய சுய ஒத்துழைப்புடன், நான்கு தன்மைகளிலும், நான்கு வாழ்க்கை நிலைகளிலும் வகுக்கப் படுகிறது.\nஒருவருடைய சுய தன்மை (Varna), அவரது குணம், பண்புகள், தொழில், வேலைப்பயிற்சி முதலிய விசேஷ குணங்களைக் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது – ஒருவரின் பிறப்பினாலும், நிறத்தாலும் நிர்ணயிக்கப் படுவதில்லை. இந்த சமூக வகைப்பாட்டின் நோக்கம் என்னவென்றால், சமூகத்தின் ஒவ்வொரு மனிதருக்கும் நல்வாழ்வும், ஆன்ம அபிவிருத்தியும், மன அமைதியும் கிடைப்பதின் மேல் கவனம் செலுத்துவது தான்.\nதிரு சுவாமி சின்மயானந்தாவின் படி – “பகவத் கீதை மனிதர்களை, அவர்களின் மன நாட்டங்கள், விருப்பங்கள், தொழில் திறமைகள் – இவற்றின் அடிப்படையில், நான்கு வித தன்மைகள் கொண்ட நான்கு பிரதான வகுப்புகளை நிர்ணயித்துள்ளது. ஆனால் இது தவறாக புரிந்துக் கொள்ளப் பட்டுள்ளது. இத்தகைய வகுப்புகள்/சாதிகள் எல்லா தேசங்களிலும், எல்லா கலாச்சாரங்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் உறைகின்றன. அவை – ஆன்மீகர்கள், நாட்டை ஆளுவோர்/அரசர், வியாபாரிகள், மற்றும் இவற்றில் உள்படாத எல்லா தொழில் வல்லுனர்களும், உழைப்பாளிகளும் ஆவர். இதன்படி, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மற்ற தொழில் வல்லுனர்கள், இவர்கள் எல்லோரும் நான்காவது வகுப்பைச் சார்ந்தவர்கள். சாதிகள் கலக்கக் கூடாது என்பதன் பொருள், உதாரணத்துக்காக, “வழக்கறிஞர் ஒருவர் மருத்துவரின் வேலையைச் செய்யக்கூடாது” என்பது தான். அதாவது, ஒருவர் தமது சுய தன்மையின் படி செயல்பட வேண்டும், மற்றவரின் தன்மைப் படி அல்ல.“\nசிலர் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அறியாமையால் உயர்வு தாழ்வென்னும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கலாம். அல்லது, வெளி நாட்டவர், ஆங்கிலேயர், இந்தியர்களுக்குள் பிரிவுகளும், முரண்பாடுகளும் உண்டாக்கி, “ஜனங்களை பிரித்து வெல்லுதல்” என்ற முறையில் வித்தியாசங்களை ஊக்குவித்து வலிமைப் படுத்தியிருக்கலாம். எதுவானாலும், இந்த காரணங்களுக்காக இந்து மதத்தை எவரும் வெறுக்கக் கூடாது. மேலும் இந்துக்கள் தமது மேன்மையான மரபையும், நமக்காகவும், நமது குடும்பம், சமூகம் இவற்றின் நலனுக்காகவும் உள்ள இந்து மதத்தின் மிகச் சிறந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் இழந்து விடக் கூடாது. இழந்தால் அவர்கள் தான் தோல்வி அடைவார்கள். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது, “குழந்தையைக் குளிப்பாட்டியதால் அழுக்கடைந்த தண்ணீரை தூக்கி எறியும்போது, குழந்தையையும் தூக்கி எறியாதே”. இதன் பொருள், “பிடிக்காததை விட்டு விடும்போது, நல்லதையும் விட்டு விடாதே.”\nஇந்து மதத்தை சரியான முறையில் பிரபலப் படுத்துவோம்\nஇந்து மதத்தைப் பரப்புவதற்காக ஒவ்வொரு தெருவோரத்திலும் கோயில்களும், வழிபடும் இடங்களும் அமைப்பதால் ஒருவர் உண்மையான இந்து என்று அர்த்தமில்லை. மேலும் அது இந்து மதத்தின் மகத்துவத்தைக் குறைக்கவும் செய்யலாம். இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும், நகரத்திலும், ஏற்கனவே பழமையான மாபெரும் கோவில்கள் பண்டைய கால அரசர்களால் அமைக்கப் பட்டு, மேன்மையான ஞானியரால் அருளப்பட்டு உறைகின்றன. உலகின் மற்ற இடங்களில், ஆங்காங்கே ஓரிரு கோயில்கள் அல்லது வழிபடும் இடங்கள் இருந்தால், அது போதும். இவற்றுக்கு அடிக்கடி சென்று வந்து, சுத்தமாக வைத்து, பராமரித்து, அவரவரது நிலையின்படி செல்வத்தாலும் அல்லது மற்ற விதத்தில் சேவை செய்வதாலும் ஆதரித்தால், இதுவே இந்து மதத்தை நிலைநாட்ட மிகப்பெரிய உதவியாகும். மேலும், கடவுள் பரம்பொருளானதால், எங்கும் நிறைந்திருக்கும் சக்தி. நாம் இறைபொருளை எங்கும் எப்போதும் மனதில், உள்ளத்தில் வழிபடலாம்; வீட்டிலேயே வணங்கலாம்.\nஎல்லவற்றையும் விட மிக முக்கியமாக, இந்து மதத்தின் கருத்துக்களை வாழ்வது – அதாவது, எந்த பாலினம், மதம், இனம், சாதியைச் சேர்ந்தவர்களானாலும், மற்றவர்களை அன்புடன், நட்புடன் நடத்துவது, மிருகங்களுக்கு கருணை காட்டுவது, தமது தொழிலைச் சிறந்த முறையில் செய்வது, நேர்மையைக் கடைப்பிடிப்பது – இவை தான் இந்து மதத்தைப் பிரபலப்படுத்த சரியான, விளைவுள்ள வழி முறைகளாகும்.\nமேலும், மதிப்பிற்குரிய இறைவன், தேவி, ஞானியர், புனிதர் இவர்களை மரியாதை நிறைந்த முறையில், சினிமாவிலும், வீடியோவிலும், இணையதளத்திலும், வலைதளத்திலும் காண்பிப்பது மற்ற மதத்தினரின் மதிப்பை இந்து மதம் பெற உதவும். நாம் நம்மை எவ்வளவு மதிக்கிறோமோ அவ்வளவு தான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்.\nஎனவே, நாம் எங்கு வாழ்ந்தாலும், மனிதராகவும் இந்துக்களாகவும் தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். தாழ்வு மனப்பான்மைக்கு இடமே கொடுக்காமல் வாழ்வோம். சந்தேகம் ஏதாவது ஏற்பட்டால், அவசர முடிவு செய்வதற்கு பதிலாக, பகுத்தறிவை உபயோகித்து விசாரணை செய்து முடிவு செய்வோம். இந்து மதத்தின் நற்குணங்களை சிறந்த முறையில் உபயோகித்து, நம்மால் ஒப்புக்கொள்ள முடியாததை புறக்கணிப்போம். இந்துத்துவத்தின் மதிப்பீடுகளை தற்காலத்துக்கு தகுந்தபடி வாழ்ந்து காட்டி பிரபலப்படுத்துவோம்.\nமதம் என்ற சொல்லின் உண்மைப் பொருள் “சொந்த அபிப்ராயம்” என்பதாகும். நாம் நமது மதத்தைப் பின்பற்றி வாழ்வோம், மற்ற மதத்தினரை அவர்கள் வழியில் வாழ விடுவாம். நாம் மதவெறியர்களாக இருக்க வேண்டாம்.\nஅசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் இந்துக்களாகவோ அல்லது இந்துத்துவத்தை விரும்பும் அன்பர்களாகவோ சந்தாஷமாக வாழலாம், நண்பர்களே\nதிரு ரமண மகரிஷி அறிவுரைகள்\nVasundharaஇந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை 11.08.2016\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/07/blog-post_39.html", "date_download": "2019-04-21T06:06:15Z", "digest": "sha1:COIH5EDXPX5HPGNPQF575YEAKYLEX36G", "length": 24421, "nlines": 275, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: இன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nஇன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\nஇன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\nநாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுக்க பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.\nகாலை 11.45 மணிக்கு சென்னை வரும் அமித் ஷா, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோல்டன் பீச் ரெசார்ட்டில் மதியம் 12.30 மணிக்கு மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற பொறுப்பாளர்களுடனான கூட்டத்தில் பங்கேற்கிறார்.\nமாலை 4.45 மணிக்கு இந்து அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடும் அமித்ஷா, அதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 16 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் உரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பாஜக புதுச்சேரி நிர்வாகிகளுடனும், 9.15 மணிக்கு அந்தமான் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். அந்தக் கூட்டத்திற்கு பிறகு இரவு 10.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா டெல்லி புறப்படுகிறார்.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள���ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nவியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமான விளம்பரங்கள் +...\nசிரிப்ப அடக்க முடியல போங்க...\nதாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச...\nதமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது\nகாவேரி மருத்துவமனை வளாகத்தில் புதுக்கோட்டை சட்டமன்...\nயமுனா ஆற்றின் ரயில்வே பாலம் தற்காலிகமாக மூடல்\nகொள்ளிடத்திலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மீண்...\nகருணாநிதி உடல்நிலை : விரைவில் விரிவான அறிக்கை...\nகாவேரி மருத்துவமனைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வருகை\n: அண்ணா பல்கலை மறுப்பு\nசற்றுமுன் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியான வ...\nகாவேரி மருத்துவமனையில் போலிசார் தடியடி\nநள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிற...\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அபாய நில...\nசம்பளம் பிடித்தம் - அசாம் அரசு அதிரடி சட்டம்..\nகடலாடி அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை டிராக்...\nநீரவ் மோடி வழக்கு: நியூயார்க் கோர்ட் அதிரடி உத்தரவ...\nதிருச்சி - சிங்கப்பூர் இடையே செப்.16 முதல் இண்டிகோ...\nதலைகீழாக விழும் கோபுர நிழல்...\nசில சமயம் வீடு நரகம் Old age home சொர்க்கம் -சிற...\nஇலக்கணப் பிழைகளை சரிசெய்யும் கூகுள் டாக்ஸ்\nஇன்று 103 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம...\nஇரவின் மடியில் 25.07.2018(பாடல் : நேத்து ஒருத்தர ஒ...\nஅனைவரும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்\nசிறுவர்களை மீட்ட வீரர்களுக்கு விருது..\nஇரவின் மடியில் 24.07.2018 (அடி அரச்சி அரச்சி கொழ...\nபொன்னமராவதி ஒன்றியம் கல்லம்பட்டியில் மின்கம்பம் எழ...\nதிருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் தற்காலிகமாக மூட...\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.40 அடி\nஅணைகளின் நீர்மட்டம், டிஎம்சி பற்றி முழுமையாக புரிந...\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: ...\nசொத்துவரி உயர்வு என்கிற பெயரில் பொதுமக்கள், வணிகர்...\nஇரவின் மடியில்23.07.2018 (பூங்காத்து திரும்புமா)\nவட வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டா...\n... உங்க குடும்பத்துக்கு பித்ர...\nபொன்னமராவதி ஒன்றியத்தில் திமுக தெற்கு ஒன்றிய மற்ற...\nபுதுக்கோட்டை 110/22 கிவோ துணை மின் நிலையத்தில் மாத...\nசேலத்தில் SKA பால்பண்ணை மீது கடும் நடவடிக்கை எடுக்...\nரூ. 50 கோடி மதிப்பீட்டில் மதுரையில் ஐந்திணை அருங்க...\nவேலூரில் மத்திய சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இருதரப்பினர...\nஅமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்ச...\nகட்டட விபத்து-2 பேர் கைது\nகாவிரி ஆற்றை கடக்க வேண்டாம்\nகோவை ஆழியாறு அணையில் நீர் வெளியேற்றம்\nரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களி...\nகந்தர்வக்கோட்டை அருகே 19 வெள்ளாடுகள் திருட்டு, பொத...\nசிம்மே இல்லாமல் மொபைல் சேவை: பி.எஸ்.என்.எல். அதிரட...\nபிரதமர் மோடிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் ...\nஇரவின் மடியில் 20.07.2018 (பூ பூவா பறந்து போகும்)\n1 - டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன\n50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப...\nரேஷன் கார்டு கிடைக்��� தாமதமானால், என்ன செய்வது \nட்ரெயினில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திர...\nசமூக வலைத்தளங்களில் சிந்தித்து செயல்படுங்கள் (ஆண் ...\nகாவல்நிலையங்களில் புகார்களை ஆன்லைனில் பெறும் வசதி-...\n2400க்கும் அதிகமான IAS, IPS பதவியிடங்கள் காலியாக உ...\nசோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல...\nபார்லி.,யை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை...\n600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்\nசபரிமலையில் தேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்திய...\nவேலை நிறுத்தம் : சம்பளம் பிடித்தம்\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு\nமெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத...\nஆடி தள்ளுபடி விலையில் பட்டு சேலை கண்காட்சி\nதஞ்சை அருகே குடிபோதையில் இருமகன்களை கொன்ற தந்தை\nஇன்றைய பஞ்சாங்கம் 20-07-2018, ஆடி 04-வெள்ளிக்கிழம...\nஇரவின் மடியில் 19.07.2018 (நின்னையே ரதியென்று நினை...\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு 💧தண்ணீர் தி...\nஆசிரியருடன் காதல்.. பள்ளி வளாகத்தில் சண்டை போட்டு ...\nஇரவின் மடியில் 18.07.2018 (யார் தருவார் இந்த அரிய...\nதமிழகத்திற்கு நீர்திறப்பு குறைப்பு⁉குமாரசாமி ஆய்வி...\nஅருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க நிர்வாகம் அன...\nவிவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும்...\nஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல் நிகழ்...\nஜூலை - 17, சர்வதேச நீதிக்கான உலக நாள்\nவாகனம் ஓட்டும் போது எமக்கு தூக்கம் வர இந்த பட்டனும...\nசிரமமே படாமல் எடை குறையணுமா\nகருப்பு வண்ணத்தில் களம் இறங்கும் கவாஸகின் புதிய இச...\nசென்னை வளசரவாக்கத்தில் சீரியல் நடிகை பிரியங்கா தற்...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் July 18...\nபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்த...\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்.....\nமுதல்ல ஜன்னல் மட்டும் தான் வச்சீங்க.. இப்ப பந்தல் ...\nஇன்றைய சிந்தனை 18 .07.2018\nநாட்டின் விவிஐபி-க்களின் போன்களை ஹேக் செய்ய திட்டம...\nஆளுநர் மாளிகையில் பணியாளர் உணவகத்தை ஆளுநர் திறந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-04-21T06:48:06Z", "digest": "sha1:R24BTQINEOHK7H3NOB7QP3G5E54MPFCV", "length": 11191, "nlines": 103, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: சைக்கிள் ரிப்பேரிங்", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nசைக்கிள் ரிப���பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன காரணத்திற்காக வாழ்க்கை பாதையினை தடம் மாத்திக்கிட்டேன்னு கூட சொல்லாம் அத்தனை ஆர்வம் சைக்கிள் ஓட்டுறதுலயும் அது ரிப்பேர் சரி பண்ணித்தாரேன்ங்கற பேர்ல அக்குவேறு ஆணிவேறா கழட்டிப்போட்டு திரும்ப ஒண்ணு சேக்குறது\nவீல் கழட்ட ரெண்டு ஸ்பானரு டயர்லேர்ந்து ட்யூப்பை கழட்ட ரெண்டு லிவர், ஒரு பஞ்சர் ஒட்டுற ரெட் பேஸ்ட்டு அப்புறம் கொஞ்சமா தேவைப்படறது ஆனா மீட்டர்கணக்குல வாங்கி வைச்சிருக்கிற வால்ட்யூப், காத்தடிக்கிற பம்பு இதெல்லாம் இருந்தால் போதும் சைக்கிள் கடை வைச்சி பொழச்சிகிடலாம்ன்னு மனசுக்குள்ள ரொம்பகாலமா ஒரு நினைப்பு ஒட்டத்தெரியாம பஞ்சர் ஒட்டி திரும்ப திரும்ப கடைப்பக்கம் வரவழைச்ச செல்வமும் கூட தொழில் சொல்லிக்காமிச்ச குருன்னும் சொல்லலாம்\nசனி ஞாயிறு ஆச்சுன்னா சைக்கிளுக்கும் ஹாலிடே மூட் வந்து பஞ்சராகியோ அல்லது செயின் கட் ஆகியோ போகும்போதும் சரி,சைக்கிளை தள்ளிக்கிட்டு சைக்கிள் ஷாப் போனா அங்கே செல்வம் சார் சைக்கிளே இல்லாத கடையில எதோ ஒரு இத்துபோன ட்யூப்க்கு பஞ்சர் பார்த்துகிட்டு வெயிட்டீஸ் விடறதும் திரும்ப வீட்டுக்கு வந்துட்டு போறமாதிரியான தற்கால சூழல்கள் அப்போ இல்லாத நேரக்கொடுமையும் காத்திருக்கவைச்சு கைத்தொழிலாக சைக்கிள் ரிப்பேரிங்க் கத்துகிடலாம்ன்னு நம்பிக்கையை கொண்டு வந்துச்சு\nஅரைகுறையா கத்துகிட்ட நுட்பத்தை வைச்சு வூட்ல இருந்த நாலு சைக்கிள் மேல நம்பிகையும் வைச்சு வீட்லயே தொழில ஆரம்பிச்சு பஞ்சர் பாக்குறது உடைஞ்ச பெடலுக்கு கார்ட்டர் போல்ட் போட்டு அட்ஜஸ்ட் செஞ்சுடறது, செயின் வெட்டிப்போடுதல் அப்டி இப்டின்னு ஓவராயிலிங் வரைக்கும் டெவலப்பானதும், நாமளும் கூடிய சீக்கிரமே கடையை ஓபன் செஞ்சுடலாம்டான்னு நினைச்சுகிட்டிருந்தப்பவே,நம்ம சைக்கிள் கடை செல்வம் கடையை ஊத்தி மூடிட்டு கட்சியில போயி சேர்ந்து வீதி பிரதிநிதியானாதும் நமக்கு யாரோ பெரிய டார்ச் லைட் அடிச்சு ரூட் காமிக்கிறாங்கன்னு நினைப்பு எல்லாம் ஒகே ஆனா ஒரே ஒரு சிக்கல் அதுவும் குட்டியூண்டு எல்லாம் ஒகே ஆனா ஒரே ஒரு சிக்கல் அதுவும் குட்டியூண்டு கழட்டின வீல்’ஐ திரும்��� மாட்டுறச்ச டென்ஷன் போல்ட் கரீக்டா பொருத்துறது- உலகமகா கஷ்டமான வேலைன்னு நினைக்க ஆரம்பிச்சு தொழில் மேல கொஞ்சமா நம்பிக்கை இழப்பினை ஏற்படுத்திடுச்சு. நாள பின்ன கஷ்டமர் உக்காந்திருக்கறச்ச இப்டியாச்சுன்னா காறியில்ல துப்புவான்னு கனவு வேற கழட்டின வீல்’ஐ திரும்ப மாட்டுறச்ச டென்ஷன் போல்ட் கரீக்டா பொருத்துறது- உலகமகா கஷ்டமான வேலைன்னு நினைக்க ஆரம்பிச்சு தொழில் மேல கொஞ்சமா நம்பிக்கை இழப்பினை ஏற்படுத்திடுச்சு. நாள பின்ன கஷ்டமர் உக்காந்திருக்கறச்ச இப்டியாச்சுன்னா காறியில்ல துப்புவான்னு கனவு வேற சைக்கிள் கடை வைச்சவனெல்லாம் சாதிச்சதா ஹிஸ்டரியில்ல மூடிட்டு போகவேண்டியதுதான்னு ரைமிங்கா அட்வைசெல்லாம் பலமா இருந்துச்சு சைக்கிள் கடை வைச்சவனெல்லாம் சாதிச்சதா ஹிஸ்டரியில்ல மூடிட்டு போகவேண்டியதுதான்னு ரைமிங்கா அட்வைசெல்லாம் பலமா இருந்துச்சு பிறகென்ன செய்றது அட்வைசு கேட்டு நடந்துதானே ஆகணும் \nநேத்து ஆபிஸ்ல ஒரு சின்ன கிட் காமிச்சு ஆபிஸ் பாய் சொல்றாரு சைக்கிள் ரிப்பேர் கிட்’டாம் பஞ்சர் பாக்குறதுக்கான அம்புட்டு சங்கதியும் இருக்காமாம் ஆனா சைக்கிளை கடைக்கு எடுத்துகிட்டு போயி செய்றதுதான் கஷ்டமாம் புலம்பிக்கிட்டிருந்தாரு நான் என்னோட கதையெல்லாம் அவர்கிட்டயா சொல்லமுடியும் புலம்பிக்கிட்டிருந்தாரு நான் என்னோட கதையெல்லாம் அவர்கிட்டயா சொல்லமுடியும் அதான் இங்கே புலம்பிட்டேன் #சாரி\nடிஸ்கி:- எ.பிக்கள் பற்றிய தகவல்கள் வரவேற்கப்படுகின்றன\nவரும் காலத்தில் இது தான் எல்லோருக்கும் வாகனம்...\n:)) இவ்ளோ இருக்கா ப்ளாஷ்பேக்..\nசைக்கிள் ரிப்பேர் கடை வச்சே கோட்டீஸ்வரனாகியிருக்கக் கூடிய ஒருவரை தமிழகம் இழந்துவிட்டதே\nஇருந்தாலும், திண்டுக்கல் தனபாலனின் கமெண்டைப் பார்க்கும்போது, உங்களுக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுக்கிறதுக்காக “அம்மா”வே பாடுபடு(த்து)கிறாரோன்னு தோணுது.\nபாஸ்.. இதே மாதிரி கனவோட ஸ்க்ரூ டிரைவர், பேஸ்ட் எல்லாம் வாங்கி பஞ்சர் ஒட்ரோம்னு வீட்டு சைக்கிள் டுயூபை கிழிச்சது எல்லாம் ஞாபகத்துக்கு வருது பாஸ்.. ஆனா நீங்க கொஞ்சம் ஓவரா யோசிச்சு இருக்கீங்க போல இருக்கு. ;-)\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் ப��காலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2019-04-21T07:19:47Z", "digest": "sha1:BD47SBTM4MHLRQ47YRTSSY4JXP5KA7DE", "length": 37816, "nlines": 308, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை", "raw_content": "\nதொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை\nபிரமாண்டமான உல்லாசப் பிரயாணக் கப்பலில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம். மலைப் பகுதிகளில் இளைப்பாறுவதற்கு ஆடம்பரமான தங்குவிடுதிகள். சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள் கூட விடுமுறையில் பொழுதுபோக்குவதற்கு ஏற்படுத்தப் பட்ட உயர்தரமான வசதிகள். இந்த சுகபோக வாழ்க்கையை எண்ணி, நம் நாட்டு தொழிலாளர்கள் கனவு மட்டுமே காண முடியும். ஆனால், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில் அது நடைமுறையில் இருந்தது. மிக மிக குறைந்த செலவில், அனைத்து பிரஜைகளும் சுற்றுலா செல்வதற்கான வசதிகளை, கம்யூனிச அரசுக்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருந்தன.\nதமிழ் பேசும் மத்தியதர வர்க்கத்தினர் பலர், எந்தக் காரணமும் இல்லாமல் கம்யூனிசத்தை, அல்லது இடதுசாரியத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் ஜனநாயகவாதிகளோ அல்லது மனிதநேயவாதிகளோ அல்ல. அவர்களது அச்சம் எல்லாம், தமது சொந்த தமிழ் இனத்தை சேர்ந்த அடித்தட்டு தொழிலாளர்கள், தமது \"அந்தஸ்தை\" எட்டிப் பிடித்து விடுவார்கள் என்பது பற்றியது தான்.\nமேட்டுக்குடி மக்கள், வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் சுகபோகத்தில், நூறில் ஒரு பங்கை கூட, அடித்தட்டு வர்க்க மக்கள் அனுபவிப்பதை விரும்பவில்லை. இன்றைக்கும், அவர்களைப் பொருத்தவரையில், வர்க்க சமத்துவம் ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. இலங்கையிலும், இந்தியாவிலும், வசதியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமே சுற்றுலா செல்கிறார்கள். விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிட்டியவர்கள் கூட, உல்லாசக் கப்பலில் செல்வது மிகக் குறைவு.\nஇப்படி ஒரு நிகழ்வை கற்பனை பண்ணிப் பார்ப்போம். தமிழ் நாட்டில், தொழிற்சாலை ஒன்றில் கடின வேலை செய்யும் தொழிலாளி, ஒரு மாத விடுமுறையில், குடும்பத்தோடு கோவா சென்று, கடற்கரையில் உல்லாசமாக பொழுது போக்குகிறார். யாழ்ப்பாணத்தில் புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி, ஒரு வார விடுமுறையில், குடும்பத்துடன் உல்லாசக் கப்பலில் பயணம் செய்து, தாய்லாந்து, சிங்கப்பூர் என்று நாடு பார்த்து விட்டு ஊர் திரும்புகிறார்.\n\"பகல் கனவு காணாதீர்கள். இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும், எமது நாட்டில் இப்படி எல்லாம் நடக்காது.\" என்று பலர் நினைக்கலாம். ஒருவேளை, இந்தியாவும், இலங்கையும், கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்படும் சோஷலிச நாடுகளாக இருந்திருந்தால் அது என்றோ ஒரு நாள் நடைமுறைச் சாத்தியமாகி இருக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், வளர்ச்சி அடைந்த சோஷலிச நாடுகளில், \"தொழிலாளர்களுக்கான உல்லாசப் பிரயாணம்\" நடைமுறையில் இருந்துள்ளது.\nதொழிலாளர்கள் குடும்பத்துடன் விடுமுறையை களிப்பதற்கான ஆடம்பர ஹோட்டல்\nசோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோஷலிச நாடுகளிலும், அனைத்துப் பிரஜைகளும் விடுமுறைக்கு உல்லாசமாக பொழுதுபோக்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டன. சோவியத் யூனியன், உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு பட்ட கலாச்சாரங்களை பின்பற்றும், பல்லின மக்களின் தேசமாக இருந்தது. அதனால், சோவியத் யூனியனுக்குள் சுற்றுலா சென்றாலே, உலகின் அரைவாசியைப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்படும்.\nஉலகில் எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, பெரும்பான்மையான சோவியத் மக்கள் விடுமுறையில் கடற்கரையொன்றில் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்கு தான் ஆசைப் படுவார்கள். குறிப்பாக மாஸ்கோ போன்ற குளிர்வலையப் பிரதேசத்தில் வாழும் மக்கள், கொளுத்தும் வெயிலில் இளைப்பாற விரும்புவார்கள். அதனால், கருங்கடலில் உள்ள கிரீமியா கடற்கரைகள், விடுமுறைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தன.\nஅநேகமாக, அன்று ஐரோப்பாவில் இருந்த எல்லா சோஷலிச நாடுகளிலும் சுற்றுலாத் திட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடைமுறையில் இருந்தது. எமக்கு அந்த நாடுகளின் மொழிகள் தெரியாத படியால், அது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. (தெரிந்திருந்தாலும் மத்தியதர வர்க்க வலதுசாரி- அறிவுஜீவிகள் அவற்றை மறைத்திருப்பார்கள்.) இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் கேட்பார்கள் என்பதற்காக, நானும் எனக்குத் தெரிந்த ஜெ���்மன் மொழி பேசும், கிழக்கு ஜெர்மனி பற்றித் தான் எழுத வேண்டியுள்ளது.\nபொதுவாக, இன்றைக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதைப் போன்று, கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான், சோஷலிச நாடுகளிலும் விடுமுறைக் காலமாக இருந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்த மிகப் பெரிய தொழிற்சங்கமான FDGB (Freier Deutscer Gewerkschaftbund), சுற்றுலாத் துறையையும் நிர்வகித்தது. அனைத்து தொழிலாளர்களும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலைக்கு தனித்தனியாக சுற்றுலா ஒழுங்குபடுத்தப் பட்டது.\nஇதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்துப் பிரஜைகளும், செய்யும் தொழிலில் பேதமின்றி, சுற்றுலா செல்லும் வகையில் வசதி செய்து கொடுக்கப் பட்டது. அதற்காக அவர்கள் மிகச் சிறிய தொகையை கட்டணமாக செலுத்தினார்கள். சுற்றுலா செல்வதற்கான செலவு மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, எத்தனை வருடங்கள் சென்றாலும், விலை மாறப் போவதில்லை.\nFDGB க்கு சொந்தமான ஹோட்டல்கள், நாடு முழுவதும் இருந்தன. அவை \"Ferienheime\" (விடுமுறை இல்லம்) என்று அழைக்கப் பட்டன. பெரும்பாலும் கிழக்கு ஜெர்மனியின் வடக்கே இருந்த, கிழக்குக் கடல் தான் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. பெரும்பான்மையான மக்கள் கடற்கரையை தெரிவு செய்த படியால், அங்கே தான் அதிகமான தங்குவிடுதிகள் காணப் பட்டன.\nகோடை காலத்தில், கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். சுருக்கமாக சொல்வதென்றால், இந்தியாவில் கோவா கடற்கரைகள், அல்லது தென்னிலங்கை கடற்கரைகள் போன்று காட்சி தரும். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், அங்கே வருவோரில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். ஆனால், கிழக்கு ஜெர்மன் கடற்கரையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர்.\nஒவ்வொரு வருடமும், விடுமுறையை கழிப்பதற்கு கடற்கரைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குளிர்காலத்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு, மலைப் பகுதிகளிலும் விடுமுறைத் ஸ்தலங்கள் இருந்தன. அதுவும் வேண்டாமென்றால், ஓர் ஏரிக்கரையில், அல்லது புல்வெளியில் கூடாரம் அடித்து தங்கிக் கொள்ளலாம்.\nகிழக்கு ஜெர்மன் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்ல முடியுமா ஆம் மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வது தடுக்கப் பட்டது உண்மை தான். ஆனால், அவை மட்டுமே உலகம் அல்லவே சகோதர சோஷலிச நாடுகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும் சுதந்திரம் இருந்தது.\nசோவியத் யூனியன் மட்டுமல்லாது, ஹங்கேரி, செக்கோஸ்லாவாக்கியா, யூகோஸ்லாவாக்கியா போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, கிழக்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அது மட்டுமல்ல, சிறந்த நட்புறவு பேணப்பட்ட, அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும், சுற்றுலா செல்ல முடிந்தது. கியூபாவுக்கு செல்வது மிகுந்த செலவு பிடிக்கும் விடயமாகையால், அரசுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் தவிர வேறு யாரும் செல்லவில்லை.\nதொழிலாளர்கள் பயணம் செய்த உல்லாசப் பயணக் கப்பலின் உள்புறம்\nFDGB, இரண்டு உல்லாசப் பயணக் கப்பல்களை வைத்திருந்தது. Cruise Ship எனப்படும் பிரமாண்டமான ஆடம்பரக் கப்பல்கள், இன்றைக்கும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடியதாக உள்ளது. ஆனால், கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஆடம்பரக் கப்பல்களில், சாதாரண தொழிலாளர்களும் பயணம் செய்தனர் என்று சொன்னால் நம்புவீர்களா\nArkona, Völkerfreundschaft ஆகிய இரண்டு ஆடம்பரக் கப்பல்களில், இடப்பற்றாக்குறை காரணமாக, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது. திறமையாக வேலை செய்து, அதிகமாக உற்பத்தி செய்து சாதனை செய்த தொழிலாளர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. அது அவர்களை ஊக்குவிக்கும் பரிசாக வழங்கப் பட்டது. அதற்கு அடுத்த படியாக, நிறைய பிள்ளைகளை கொண்ட, பெரிய குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப் பட்டது. சிலநேரம், மக்களுடன் சேர்ந்து, ஆளும் கட்சி அரசியல் தலைவர்களும் பயணம் செய்தனர்.\nஉல்லாசக் கப்பல் என்றால், உள்நாட்டுக் கடலுக்குள் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா வெளிநாடுகளுக்கு போக வேண்டாமா ஆமாம், அந்தக் கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்த கடற்கரைப் பட்டினங்களை நோக்கிப் பயணம் செய்தன. கப்பல் பயணிகள் அந்த நாடுகளையும் சுற்றிப் பார்த்து விட்டு ஊர் திரும்புவார்கள். Völkerfreundschaft கப்பல், எந்தெந்த நகரங்களுக்கு செல்கின்றது என்ற விபரம் பொறிக்கப் பட்ட பீங்கான் தட்டு, கப்பல் பயணிகளுக்கு விநியோகிக்கப் பட்டது. அவற்றை இன்றைக்கும் பல கிழக்கு ஜெர்மன் மக்கள், நினைவுப் பரிசாக வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.\nVölkerfreundschaft கப்பல் பயணம் செ��்த வெளிநாட்டு நகரங்களின் விபரம்:\nDubrovnik (யூகோஸ்லேவியா, தற்போது குரோவாசியா)\nBatumi (சோவியத் யூனியன், தற்போது ஜோர்ஜியா)\nவீடியோ: விடுமுறையை உல்லாசமாகக் களிக்கும் கிழக்கு ஜெர்மன் பிரஜைகள்\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nஉழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி\nபெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்\nLabels: கிழக்கு ஜெர்மனி, சுற்றுலாப் பயணிகள், சோஷலிச நாடுகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமதுரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த புத்தக கண்காட்சியில், அன்று சோவியத் ரஷ்யாவில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெறும் 20 ரூபாய்க்கு மலிவுவிலையில் கிடைத்தது. அரசியல் நூல்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப நூல்களும் அதில் இருந்தன. அடிப்படை இயந்தரவியல், மின் பாதுகாப்பு மற்றும் சில அரசியல் நூல்களையும் வாங்கி கொண்டேன். இன்றும் உருக்குலையாமல் இருக்கும் அந்த நூல்களை பார்க்கையில், உருக்குலைந்த சோவியத் யூனியனின் நிலையை எண்ணி வருத்தமும், அது இன்னும் இருந்திருக்ககூடாதா எனும் ஏக்கமும் மேலிட்டது. சோவியத் நூல்கள் குறித்து முன்பு வினவில் வந்த பதிவு http://www.vinavu.com/2011/12/28/moscow-books/\nசோவியத் யூனியனின் மக்களுக்கு மட்டுமல்ல இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் மக்களுக்கும் அறிவுச்செல்வத்தை வாரி வழங்கிய சோவியத் யூனியன் எவ்வளவு உயர்ந்தது, அதை இழந்ததுதான் உலக பாட்டாளி வர்க்கத்துக்கு உண்மையான இழப்பு.\nதகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சீனிவாசன்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்த��� காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nநெதர்லாந்து தொழிலாளர் உரிமைக்காக நடந்த தொழிற்சங்கப...\nஉலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்\nஅகதிகளை வரவேற்கும் ஜெர்மனி, உண்மை நிலவரம் என்ன\nதொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகள...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்க���் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkadhalkavithai.blogspot.com/2013/04/athi-pazham.html", "date_download": "2019-04-21T06:52:25Z", "digest": "sha1:FOYPHANSSGVKQSKXH4G73VIRFGRWAH6G", "length": 4621, "nlines": 125, "source_domain": "tamilkadhalkavithai.blogspot.com", "title": "Tamil Kavithaikal: அத்திப்பழம் - Athi Pazham", "raw_content": "\nஅத்திப்பழம் - Athi Pazham\nஅதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.\nபழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்: புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன. உடல் எடையை குறைக்கும் உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.\nஅத்திப்பழம் - Athi Pazham\nகொய்யாவின் மருத்துவ குணங்கள் - Koiya Pazham\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2015/04/blog-post_26.html", "date_download": "2019-04-21T06:05:43Z", "digest": "sha1:NVQKFYRNJC2ZY4ED24SNM5H6ETPEZ5QB", "length": 25414, "nlines": 248, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழுதும் \"பாலித் தீவு\" நூல் வெளியிடும்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழுதும் \"பாலித் தீவு\" நூல் வெளியிடும்\nஈழத்தில் இருந்து சமயப்பணி மற்றும் அறப்பணி ஆகியவற்றைத் தன் இரு கண்களாகக் கொண்டு நாளும் பொழுதும் இயங்கி வரும் சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடனான இனிய மாலைப் பொழுது கடந்த சனிக்கிழமை 25 ஏப்ரல் 2015 The Redgum Function Centre, Wentworthville இல் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடக அனுசரணையோடு, இரவு உணவு, மண்டப வசதி உட்பட அனைத்துச் செலவினத்தையும் இந்த நிகழ்வை முன்னெடுத்த தொண்டர்கள் பொறுப்பேற்க இனிதே நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட முழுமையான நிதி ஈழத்தில் இயங்கும் \"சிவபூமி\" சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டது.\n\"கானா பிரபாவையும் ஆறு திருமுருகன் அவர்களையும் சந்திக்க வேணும்\" ஒரு மூதாட்டியின் குரல், நிகழ்ச்சி ஆரம்பிக்க அரைமணி நேரம் இருக்கும் தறுவாயில் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த போது அந்தக் குரலைக் கேட்டு நிமிர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்த சிவா அண்ணர் \"இவர் தான் கானா பிரபா\" என்று கை காட்ட, அந்த மூதாட்டி சிரித்துக் கொண்டே\n\"உங்கட வானொலி நிகழ்ச்சிகளைப் பல வருஷமாகக் கேட்கிறேன், இன்று தான் உங்களைக் காணுறன் நான் நினைத்தேன் இன்னும் பெரிய ஆளா இருப்பியள் எண்டு,\nமன்னிக்க வேணும், கணவர் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் உங்களைக் காண வேணும் எண்டு தான் வந்தனான் நிகழ்ச்சியை பார்க்க முடியாத சந்தர்ப்பம்\"\nஎன்றவாறே கையில் இருந்த பண நோட்டு அடங்கிய கடித உறையை என்னிடம் தந்தார்.\nநெகிழ்ந்து போனேன் நான். இந்த மாதிரி அன்பான நெஞ்சங்களை விட வேறு எந்தப் பெறுமதியான சொத்தை இந்த நாட்டில் என்னால் ஈட்ட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். கையைக் கூப்பியவாறே அவருக்கு விடை கொடுத்தேன்.\n\"போரினாலும், இயற்கை அநர்த்தத்தாலும் இறந்த உறவுகள் மற்றும் போரில் வீர உயிர் துறந்த அவுஸ்திரேலிய, நியூசிலாந்து வீரர்களை நினைவு கூர்ந்தும் ஒரு நிமிட மெளன அஞ்சலியோடு\nநிகழ்ச்சி மாலை 6.32 மணிக்கு ஆரம்பமானது. இந்த நிகழ்வினை திருமதி இந்துமதி.ஶ்ரீனிவாசனோடு கானா பிரபாவும் இணைந்து தொகுத்து வழங்கினார்கள்.\nசங்கீதபூஷணம் அமிர்தகலா அவர்கள் தேவாரப் பண் இசைத்துச் சிறப்பித்தார்.\nஇந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி செந்தில்ராஜன் சின்னராஜா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.\nநடனமணி சந்திரிகா ஞானரட்ணம் அவர்களின் சிறப்பான நாட்டிய நடனம் தொடர்ந்து நிகழ்ந்தது.\nதிரு ராஜயோகன் அவர்களது இயக்கத்தில் சிட்னி \"கீதசாகரா\" மெல்லிசைக் குழு வழங்கிய இன்னிசை நிகழ்வினை பாடகர் பாவலன் விக்கிரமன் அவர்கள் தொகுத்து வழங்க, நாற்பத்தைந்து நிமிடம் பழைய புதிய பாடல்களோடு உள்ளூர்க் கலைஞர்கள் பாடிச் சிறப்பித்தார்கள்.\n\"இணுவில் மண்ணின் மைந்தர் மூவர் மேடையில் இடம் பிடிக்கிறார்கள்\" என்ற அறிமுகத்தோடு கலாநிதி ஆறு திருமுருகன், திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம், கானா பிரபா அவர்களை அழைத்து சிறப்பு வரவேற்புரையை வழங்கினார் திருமதி இந்துமதி ஶ்ரீனிவாசன் அவர்கள்.\nகானா பிரபா எழுதிய \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\" என்ற நூலை விழா நாயகர் செஞ்சொற் சொல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் வெளியிட்டு வைக்க, இந்த விழாவின் முக்கிய ஒருங்கமைப்பாளர் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர்களில் ஒருவர் திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nடாக்டர் மு.வரதராசனார், சிலேடைச் செல்வர் கி.வ.ஜகந்நாதன், \"இதயம் பேசுகிறது\" மணியன் ஆகியோரது ஆன்மிக, பயணக் கட்டுரைகளையும் சிலாகித்து அவற்றின் நுட்பங்களையும் எடுத்துக் காட்டி, இவர்களோடு நம்மவர் கானா பிரபா அவர்கள் கம்போடியா நாட்டின் பயண நூலைத் தொடர்ந்து இப்பொழுது பாலித் தீவு பயண, மற்றும் வரலாற்று இலக்கியத்தைப் படைத்துள்ளார். இவரின் மொழி நடை எளிமையானது, இளையோரையும் கவரக் கூடியது. ஒரு பயண இலக்கியம் படைப்பது அவ்வளவு எளிதான காரியமன்று, தான் போகும் இடத்துக்கு நம்மையும் கூட்டிச் சென்று அங்கே காணும் வரலாற்றுப் புதையல்களையும், காட்சி நுட்பங்களையும் பகிர்வது இந்தப் படைப்பின் சிறப்பு.\nகானா பிரபாவின் இந்தப் பயண நூலை நீங்கள் வாசிக்க வேண்டும், இவ்வாறான இடங்களுக்கு நீங்கள் எல்லோரும் சென்று அழிந்து கொண்டிருக்கும் இந்துத் தொன்மங்களை வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்று \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\"நூல் வெளியீட்டு உரையை நிகழ்த்தினார் திரு ஆறு.திருமுருகன் அவர்கள்.\nதொடர்ந்து, இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய விழாக்குழுவினர், வானொலிப் பேட்டியை எடுத்துப் பரவச் செய்த SBS வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.மகேஸ்வரன்.பிரபாகரன், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் ஆகியோருக்கு நூலாசிரியர் கானா.பிரபா தன் நன்றியறிதலைப் பகிர்ந்து கொண்டார்.\nஇந்த விழாவில் விற்கப்பட்ட \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\" நூலின் முழுமையான வருவாய் 1600 டாலர் ஈழத்தின் சிவபூமி சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக் கட்டட நிதிக்கான பங்களிப்பில் சேர்க்கப்பட்டது. முன்னர் நான் சிவபூமி பாடசாலையைத் தரிசித்த அனுபவம் இது\n\"சிவபூமி\" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன் http://www.madathuvaasal.com/2011/07/blog-post.html\nசிவயோக சுவாமிகளின் \"நற்சிந்தனைப் பாடல்கள்\" ஓ.எஸ்.அருண் என்ற கர்நாடக இசைப்பாடகரால் பாடி, அபயகரம் அமைப்பினால் வெளியிட்ட இறுவட்டின் விற்பனை மூலம் கிட்டிய நிதியான 200 டாலரும் இந்த நற்காரியத்துக்குக் கையளிக்கப்பட்டது.\nஅறுசுவை உணவு விருந்து திரு சம்பந்தர் அவர்கள் பொறுப்பில் பரிமாறப்பட அந்த உணவை ரசித்துச் சாப்பிட்டவாறே தமக்குள் பேசி மகிழ்ந்தனர் சபையோர்.\nஇடைவேளைக்குப் பின்னர் நிகழ்ச்சி மீண்டும் அடுத்த பரிமாணத்தில் தொடங்கியது.\nகலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தான் தேர்ந்தெடுத்த சமய மற்றும் அறப்பணி குறித்து ஒரு மணி நேரம் வழங்கிய அனுபவப் பகிர்வில் தான் கொண்டு நடத்தும் முதியோர் இல்லம், சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலை குறித்து நெகிழ்வான மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்த போது சபையில் சிலர் ஈரமான கண்களைத் துடைத்துக் கொண்ட் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நீண்ட உரையின் வழியாக ஆறு திருமுகன் அவர்கள் குன்றில் இட்ட விளக்காக நம் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்.\n\"இவனுக்கு சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டேன், எதுக்காக சமைக்கிறோம்னு கற்றுக் கொடு\"என்று பிரபல மலையாளப் படமான உஸ்தாத் ஓட்டலில் காட்சிப்படுத்திய அனுபவத்தைப் பகிர்ந்த கானா பிரபாவின் தொகுப்பு நிறைவில்,\nநன்றி உரையை விழா ஒருங்கமைப்பாளர் திரு.வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பகிர்ந்தார்.\nஇரவு பதினொரு மணி வரை இந்த நிகழ்வை ஒருங்கமைத்த தொண்டர்களோடு, பங்கேற்ற அன்பர்களும் இருந்து சிறப்பித்த இனியதொரு நிகழ்வாக அமைந்தது சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இந்த இனிய மாலைப் பொழுது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்...\n\"காக்கைச் சிறகினிலே\" கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்த...\nகலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/534-farmers-protest.html", "date_download": "2019-04-21T06:06:14Z", "digest": "sha1:JIA2ZO2QG2QTNRSNYJVFK2DKWENOBSMD", "length": 11055, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டன்னுக்கு 4000 ரூபாய் வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் | Farmers Protest", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nடன்னுக்கு 4000 ரூபாய் வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்க வேண்டும், நிலுவைத் தொகை 150 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும், கூட்டுறவு ஆலைகளின் கடனான் ரூபாய் 1800 கோடியை தமிழக அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர்.\nஇந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 108 கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்.\nதொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கரும்பு விவசாயிகள் கரும்புகளை ஏந்திக்கொண்டு சாலை மறியல் செய்தனர்.\nராஜபாளையம் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்\n8 ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் திறப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு\nஇலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு \nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nநாளை தொடங்குகிறது ’காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத் கேரக்டரில் அமிதாப்\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\nஅமெரிக்க இதழ் வெளியிட்ட தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம்பிடித்த அருணாச்சலம் முருகானந்தம்\n''நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்துக்கான பெட்ரோல்'' : ராகுல் காந்தி பெருமிதம்\nமோடி பற்றிய வெப்சீரிஸ்-க்கும் தடை\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\nபிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜபாளையம் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்\n8 ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் திறப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/charlie-chaplin-2-movie-trailer/", "date_download": "2019-04-21T07:01:28Z", "digest": "sha1:5FTH3EOF6AOCLJR4TH646XE4WSJEALWD", "length": 8418, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் டிரெயிலர்..\nPrevious Postவிக்ரம் நடிக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் டீஸர் Next Post‘காஞ்சனா-3’ போஸ்டர் வீடியோ ஒரே நாளில் 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.\nநடிகை நிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘தேவி-2’ திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகிறது\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை�� படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32151", "date_download": "2019-04-21T07:02:07Z", "digest": "sha1:5XQDTWXZUMQA7XVRNH2UYHWUKLPXKVS3", "length": 8948, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "கைதடி பாலத்தில் விபத்து நால்வர் படுகாயம் - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nகைதடி பாலத்தில் விபத்து நால்வர் படுகாயம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் April 17, 2019\nயாழ்.கைதடி கோப்பாய் பாலத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.\nஒட்டுசுட்டானை சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60), அவரது மனைவி பா.மேரி கில்டா (வயது 53) கைதடி மேற்கை சேர்ந்த கி.ரொலிஸ்ரா (வயது 32), மற்றும் ஜெ. ரொமினா ஆகிய நால்வரே காயமடைந்தனர்.\nஒட்டுசுட்டானை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தம்பதிகள் நீர்வேலியில் உள்ள தமது உறவினர�� வீட்டுக்கு சென்று விட்டு , தமது வீடு நோக்கி செல்லும் போது கோப்பாய் பாலத்தில் அவர்களின் மோட்டார் சைக்கிள் சறுக்கி சென்று முன்னால் பயணித்துக்கொண்டு இருந்த பெண்களின் மோட்டார் சைக்கிளின் மோதி விபத்துக்கு உள்ளாகியது.\nஅதில் பாலசுப்பிரமணியம் தம்பதிகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏனைய இரு பெண்களும் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nயாழில். பிரதான வீதிகளில் உள்ள கைதடி பாலம் , நாவற்குழி பாலம் , கோப்பாய் பாலம் , வண்ணாத்திப்பாலம் , வல்லை பாலம் ஆகிய இரும்பு பாலங்களாக அமைக்கப்பட்டு இருந்தன.\nமழை காலத்தில் பாலங்கள் சறுக்கும் தன்மையுடையதாக காணப்படும்.அதனால் இந்த பாலங்களில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வந்தன. அந்நிலையில் கைதடி , நாவற்குழி பாலங்கள் தற்போது சிமெந்து பாலங்களாக அமைக்கப்பட்டு , தார் கலவை போடப்பட்டு உள்ளன.\nஏனைய பாலங்கள் இரும்பு பாலங்களாக காணப்படுவதனால் மழை நேரங்களில் விபத்துக்கள் இடம்பெறுகின்றன. நேற்றைய தினமும் மழை காரணமாக பாலம் சறுக்கும் தன்மையுடன் காணப்பட்டமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/post/39", "date_download": "2019-04-21T06:52:03Z", "digest": "sha1:F5RX3FGDMLCYZKBFD6QF7AXLNMXIEPCI", "length": 5582, "nlines": 141, "source_domain": "cinemapadam.com", "title": "இயக்குநர் மிருணாள் சென் காலமானார் - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nஇயக்குநர் மிருணாள் சென் காலமானார்\nஇயக்குநர் மிருணாள் சென் காலமானார்\nவிஸ்வாசம் டிரைலரை கொண்டாடிய மீம்ஸ் கிரியேட்டர்கள்: கொஞ்சம் ஓவர் தான்\nரஜினியும், கமலும் கூட்டணி : விஷால் விருப்பம்\nரஜினி படத்தில் நடிக்கிறார எஸ்.ஜே.சூர்யா.\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nதரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS...\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...\nஇளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\nபுகாரை மறுத்த லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்ஹா \nசூர்யாவின் காப்பான்: படப்பிடிப்பை முடித்த கேரள சூப்பர்...\nஹீரோவை விட்டுத் தரமாட்டேன் : அறிமுக இயக்குனர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:22:04Z", "digest": "sha1:PIJKQIN4L75SNK5AUYFN4GVQEDXUKSB2", "length": 21915, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "தினகரனைச் சந்தித்தது உண்மைதான்… ஆனால்?’ – ஓ.பன்னீர்செல்வம் நீண்ட விளக்கம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதினகரனைச் சந்தித்தது உண்மைதான்… ஆனால்’ – ஓ.பன்னீர்செல்வம் நீண்ட விளக்கம்\nஎங்கள் இருவருக்கும் தெரிந்த நண்பர் மூலம் நான் தினகரனைச் சந்தித்தேன். ஆனால், அப்போது அவர் பேசியதில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஎங்கள் இருவருக்கும் தெரிந்த நண்பர் மூலம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னைச் சந்தித்துப் பேசினார் என்று டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “டி.டி.வி.தினகரன் புதிதாக ஒரு குழப்பத்தை உருவாக்குகிறார். தங்க.தமிழ்ச்செல்வன் மூலம் புதிய பேட்டியைக் கொடுக்க வைத்துவிட்டு பின்னர், அதை அவரே கூறியுள்ளார். ஆட்சியைக் கவிழ்க்க முடியாத விரக்தியில் குழப்பமான மனநிலையில் உள்ளார்.\nஎனக்கும் தினகரனுக்கும் பொதுவான நண்பர் கேட்டுக்கொண்டதால், அவரை நான் சந்தித்துப் பேசினேன். நான் தினகரனைச் சந்தித்தது 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி. ஆனால், இந்தச் சந்திப்பு நடந்து முடிந்து 2 மாதங்களுக்குப் பின்னரே ஆகஸ்ட் 21-ம் தேதி அணிகள் இணைப்பு நடைபெற்றது. தினகரன் மனம் திருந்தியிருப்பார் என்ற எண்ணத்தில் நான் அவரைச் சந்தித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அகற்றுவது குறித்து என்னிடம் பேசினார். கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றும் எண்ணத்திலேயே அவர் பேசியதால், அந்தக் கருத்துக்கு உடன்படாமல் நான் திரும்ப வந்துவிட்டேன். அவர், கோரிக்கை வைத்ததாலேயே நான் அவருடன் பேசினேன். நான், டி.டி.வி.தினகரனைச் சந்தித்தது யாருக்கும் தெரியாது. அரசியல் நாகரிகம் கருதி நான் யாரிடமும் சொல்லவில்லை. நாங்கள் இணைந்த பிறகு அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் என்னிடம் மன்னிப்புக் கோரினார். எந்தநிலையிலும் கட்சிக்கு நான் துரோகம் நினைத்ததில்லை. தினகரனைச் சந்தித்ததற்கும் என்னுடைய சகோதரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கெனவே நான் 3 முறை முதலமைச்சராக இருந்துவிட்டேன். அந்தத் திருப்தியே போதும். எந்தக் காலத்திலும் எனக்குப் பதவி ஆசை இல்லை’’ என்றார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகிரெடிட��� கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n ப���.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க… நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nதி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3\nஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்’ – பின்வாங்கிய பி.ஜே.பி.\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nராங் கால் – நக்கீரன் 5.4.2019\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/block-buster-movies-of-tamil-cinema-2016/", "date_download": "2019-04-21T06:21:35Z", "digest": "sha1:JQ2IV6FDQVMVYCJK5NIHP5NXIVHGXBFA", "length": 9232, "nlines": 132, "source_domain": "www.filmistreet.com", "title": "2016 ஆண்டில் தமிழ் சினிமாவின் ப்ளாக் பஸ்டர் படங்கள்", "raw_content": "\n2016 ஆண்டில் தமிழ் சினிமாவின் ப்ளாக் பஸ்டர் படங்கள்\n2016 ஆண்டில் தமிழ் சினிமாவின் ப்ளாக் பஸ்டர் படங்கள்\n2016ஆம் ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ளன.\nஇந்தாண்டு ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானது.\nஆனால் கமல், அஜித் படங்கள் வெளியாகவில்லை.\nஇந்நிலையில் இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் எவை ப்ளாக் பஸ்டர் படங்கள் என்பதை பார்ப்போம்.\n1) ரஜினிகாந்த் நடித்த கபாலி\nரஞ்சித் இயக்கிய இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.\nசினிமாவிற்கு இப்படி எல்லாம் விளம்பரம் செய்ய முடியுமா என்று வியக்கவைக்கும் அளவுக்கு இப்படத்தினை மார்க்கெட்டிங் செய்தார் தயாரிப்பாளர் தாணு.\nஎத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் என்றைக்குமே நான்தான் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி இப்படத்தின் வசூல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.\nஇப்படம் ரிலீசான நாள் அன்று சி��� தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇப்படம் கிட்டதட்ட ரூ- 400 கோடி வரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.\n2) விஜய் நடித்த தெறி\nஅட்லி இயக்கிய இப்படத்தையும் கலைப்புலி தாணுவே தயாரித்திருந்தார்.\nஇப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை மீனாவின் மகள் நைனிகா.\nஇப்படத்தின் பாடல்களும் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதன் வசூல் 160 கோடி என தெரியவந்துள்ளது.\n3) சூர்யா நடித்த 24\nவிக்ரம் குமார் இயக்கிய இப்படத்தை சூர்யாவே தயாரித்திருந்தார்.\nசூர்யா மூன்று வேடம் ஏற்று, வில்லனாகவும் நடித்திருந்தார்.\nஇப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை களமாகக் கொண்டு இருந்தது.\nரூ. 100 கோடி தாண்டி இப்படம் வசூல் செய்தது.\n4) விக்ரம் நடித்த இருமுகன்\nஆனந்த் சங்கர் இயக்கிய இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்திருந்தார்.\nஇப்படத்தில் லவ் என்ற கேரக்டரில் திருநங்கையாக நடித்திருந்தார் விக்ரம்.\nஇதன் வசூல் 70 கோடி என சொல்லப்படுகிறது.\n5) சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ\nபாக்யராஜ் கண்ணன் இயக்கிய இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.\nகமல், பிரசாந்த் உள்ளிட்டவர்கள் மட்டுமே முழுபடம் முழுவதும் பெண் வேடமிட்டு நடித்திருந்தனர்.\nஇந்த வரிசையில் இளம் நாயகன் சிவகார்த்திகேயன் நர்ஸ் ஆக நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.\nஇப்பட வசூல் 65 கோடியை நெருங்கியதாக கூறப்படுகிறது.\nமேலும் தமிழகத்தின் முதல் நாள் வசூலில் கபாலி, தெறிக்கு பிறகு ரெமோ 3வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nகபாலி ரூ. 22 கோடி, ரூ. 13 கோடி, ரெமோ ரூ. 8 கோடி\nஇந்த 5 தமிழ் படங்களே இந்தாண்டின் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது.\n24, இருமுகன், கபாலி, தெறி, ரெமோ\n2016 தமிழ் சினிமா, சிவகார்த்திகேயன், சூர்யா, ரஜினி, விக்ரம், விஜய்\n2016 ஆண்டில் தமிழ் சினிமாவின் ப்ளாக் பஸ்டர் படங்கள், 2016 தமிழ் சினிமா, Block buster movies of Tamil Cinema 2016, கபாலி தெறி 24 இருமுகன் ரெமோ, தமிழ் சினிமா ப்ளாக் பஸ்டர், ப்ளாக் பஸ்டர் படங்கள், ரஜினி விஜய் சூர்யா விக்ரம்\nதமன்னா-நயன்தாராவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சுராஜ்\n'விஸ்வரூபம்' படத்தில் ஜூனியர் என்டிஆர்-அனுபமா\nBreaking பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் காலமானார்\nசென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…\n‘ரெமோ’ இயக்குனரின் அ��ுத்த படத்தில் ‘கீதா கோவிந்தம்’ ராஷ்மிகா\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்…\nகேரளாவில் மாஸ் காட்டும் தமிழ் ஹீரோஸ்..; வருகிறது புது கட்டுப்பாடு\nகேரளாவில் நேரடி மலையாள படங்களுக்கு நிகராக…\n3வது முறையாக விஜய்யுடன் இணையும் படத்தை தொடங்கினார் அட்லி\nதெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2017/03/8.html", "date_download": "2019-04-21T07:14:14Z", "digest": "sha1:CIEGKBL6N2MKKWZCSCTVT6HZ47JZHSXG", "length": 24633, "nlines": 274, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: 8 மார்ச், சர்வதேச மகளிர் தினம் - ஒரு வரலாற்றுக் குறிப்பு", "raw_content": "\n8 மார்ச், சர்வதேச மகளிர் தினம் - ஒரு வரலாற்றுக் குறிப்பு\nபெண் விடுதலையும் சமூக விடுதலையின் ஓர் அங்கம் தான். அதனால் சர்வதேச மகளிர் தினமும், சோஷலிச தொழிலாளர் இயக்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. மேதினம் மாதிரி, அதுவும் அமெரிக்காவில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின் விளைவாக உருவானது. தொழிற்சாலைகளில் பரிதாபகரமான சூழலுக்குள் வேலை செய்த பெண்களின் குருதியாலும், வியர்வையாலும் உருவானது.\n1910 ம் ஆண்டு, டென்மார்க், கோபென்ஹெகன் நகரில் இரண்டாவது சோஷலிசப் பெண்களின் மகாநாடு நடந்தது. பதினேழு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தக் காலகட்டம் முதலாம் உலகப்போரை எதிர்நோக்கி இருந்தது. அதே நேரம் எந்தவொரு நாட்டிலும் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப் படவில்லை. அதனால், போர்வெறிக்கு எதிராகவும், பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப் பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.\nஅந்த மகாநாட்டில், ஜெர்மன் சோஷலிஸ்ட் கிளாரா ஜெட்சின் ஒரு யோசனையை முன்மொழிந்தார். பெண் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசமயப் படுத்தவும், கட்சி சார்பற்ற பெண்களை கவர்வதற்கும் ஒரு சர்வதேச தினம் அவசியம் என்பதை வலியுறுத்தினார். சுருக்கமாக, சர்வதேச மகளிர் தினம், வருடந்தோறும் பெண் விடுதலைப் போராட்டத்தை குறிக்கும் வகையில் கொண்டு வரப் பட்டது.\nஅன்றிலிருந்து பல உலக நாடுகளை சேர்ந்த பெண்கள், தங்கள் கலகக் குரலைக் கேட்க வைப்பதற்காக தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 1911 ம் ஆண்டிலிருந்து, ஐந்து நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டது.\nஅப்போது அந்தத் தினம் மார்ச் 19 ஆக இருந்தது. அந்தத் த��னத்தை நிச்சயிப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. 1908 ம் நியூ யார்க் புடவைத் தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது. அதே நேரம், 1871 ம் ஆண்டு பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை நினைவுகூரவும் அந்தத் தினம் தீர்மானிக்கப் பட்டிருந்தது.\nரஷ்யாவில், 1917 ம் ஆண்டு, மார்ச் 8 (பழைய ரஷ்யக் கலண்டரில் பெப்ரவரி 23) அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. அன்றைய தினம், சென் பீட்டர்பெர்க் நகர புடவைத் தொழிற்சாலையை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதில் பங்கெடுக்குமாறு நகரின் பிற தொழிலகங்களுக்கும் பிரதிநிதிகள் அனுப்பப் பட்டனர்.\nசென் பீட்டர்பெர்க் நகரின் பெரும்பாலான தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் நடந்தது. அதே நேரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ரஷ்ய பாராளுமன்றம் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும், பெண்களின் வாக்குரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப் பட்டன.\nதொழிலாளர் போராட்டத்தை அடக்குவதற்காக அனுப்பப் பட்ட அரச படையினர், போராட்டக் காரர் பக்கம் சேர்ந்து கொண்டனர். அவர்களது கோரிக்கைகளில் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்டனர். போராட்டத்தின் விளைவாக தெருக்களில் வாகனப் போக்குவரத்து தடைப் பட்டது. ஆங்காங்கே பொலிசாருடன் மோதல்கள் நடந்தன. இருப்பினும் அன்றைய நாளின் முடிவில் நகரம் வழமைக்குத் திரும்பியது.\nபெண்களின் உரிமைப் போராட்டம் நடந்த ஒரு சில நாட்களின் பின்னர், ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி நடந்தது. சரியாக ஒரு வாரத்திற்குப் பின்னர், மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில் இரண்டு தடவை புரட்சிகள் நடந்துள்ளன. பெப்ரவரி புரட்சியிலும் தொழிலாளர்கள் பங்கெடுத்திருந்த போதிலும், பாராளுமன்ற ஜனநாயகவாதிகளே அதற்குப் பிறகு இடைக்கால அரசு அமைத்தனர். அதனால், மீண்டும் அக்டோபரில் போல்ஷெவிக்குகளின் (கம்யூனிஸ்டுகள்) புரட்சி நடந்தது.\n1921 ம் ஆண்டு, சர்வதேச அமைப்பான கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெண் பிரதிநிதிகள் சோவியத் யூனியனில் ஒன்றுகூடினார்கள். 1917 பெப்ரவரி புரட்சியின் பொழுது நடந்த பெண்களின் போராட்டத்தை நினைவுகூர்வதர்காக மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக தீர்மானிக்கப் ப���்டது. சோவியத் சோஷலிஸ்ட் குடியரசில் விடுதலை பெற்ற பெண்களின் முன்மாதிரியை பின்பற்றும் முகமாக அது பல்வேறு உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ள பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் பெண்கள் தமது உரிமைகளுக்காக போராடும் தினமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகின்றனர்.\n\"இது என்னுடைய வேலை அல்ல\" பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான சோவியத் கால சுவரொட்டி\nLabels: சர்வதேச மகளிர் தினம், பெண்கள், மார்ச் 8\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிக���யில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n லைக்கா முதலாளிக்கு விசுவாசமான அடிமைடா\nலைக்கா தயாரிப்பில் ரஜனி நடித்த \"150 வீடுகள்\" - உண்...\nசேமிப்பு பணம் வைப்பிலிட்டால் வங்கிக்கு வட்டி கட்ட ...\nமக்கள் நல வாதம் (Populism) என்றால் என்ன\nநெதர்லாந்து தேர்தல்: இனவாதிகளின் \"தேசிய வீழ்ச்சி\"\nபுதிய தலைமுறை டிவியில் வட கொரிய புளுகுகள் (வயது வந...\nசர்வசன வாக்குரிமை : முதலாளிகள் போட்ட பிச்சை அல்ல\n8 மார்ச், சர்வதேச மகளிர் தினம் - ஒரு வரலாற்றுக் கு...\nவேலையில்லாப் பட்டதாரிகளை நையாண்டி செய்யும் ஜே.ஆரின...\nகழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/1255", "date_download": "2019-04-21T06:21:53Z", "digest": "sha1:3J5TEVWGO5U4UBZCE6YTYGCVOGJUJU5K", "length": 8072, "nlines": 80, "source_domain": "viralulagam.com", "title": "உலகத்திலேயே அதிக மழை பெய்யும் ஊர்,அட இந்தியாவுல தான் இருக்கு ( புகைப்படங்கள் இணைப்பு ) - Viral Ulagam", "raw_content": "\nஉலகத்திலேயே அதிக மழை பெய்யும் ஊர்,அட இந்தியாவுல தான் இருக்கு ( புகைப்படங்கள் இணைப்பு )\nஒவ்வொரு வருடமும் பருவமழையை எதிர்பார்த்து காத்திருப்பது நமக்கு வழக்கமாகி விட்டது. மாறி வரும் சுற்றுப்புற சூழலால் மழை பொழிவது குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் உலகின் சில பகுதிகளில் ஆண்டு தோறும் மழை கொட்டு கொட்டென்று கொட்டுகின்றது. அந்த வகையில் உலகத்திலேயே அதிக மழை பெய்யும் ஊராக மாசின்ரம் விளங்குகின்றது. இந்த ஊர் வேறு எங்கும் இல்லை,நம் நாட்டில் உள்ள மேகாலயா மாநிலத்தில் தான் இந்த ஊர் அமைந்துள்ளது. மாசின்ரம்மின் வருடாந்திர சராசரி\nமழை பொலிவு 11,872 மில்லி மீட்டர்களாகும்.\nமாசின்ரம் மேகலயாவின் தலைநகரான ஷில்லாங்கிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உலகத்திலேயே அதிக மழை பொழியும் மற்றொரு இடமான சிரபூஞ்சியும் மாசின்ரம்மிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாசின்ரம்மின் சில புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\nஆண்டுதோறும் தொடர்ந்த மழைப் பொலிவு இருப்பதால் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் மழையிலிருந்து காத்துக் கொள்ள வீட்டை வெளியில் செல்லும் போது எல்லாம் புற்களால் செய்யப்பட்ட கூடையை பயன்படுத்துகின்றனர்.\nமாசின்ரம்மிற்கு அருகில் தான் மரத்தின் வேர்களால் இயற்கையாக உருவாகிய அசத்தலான பாலமும் காணப்படுகின்றது.\n← வீடியோ : இரண்டரைக் கோடி ரூபாய் கார் ட்ரக்கில் இருந்து பாதுகாப்பாக இறக்கப்படும் காட்சி\nவைரல் வீடியோ : காட்டு நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றும் யானைகள் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்���ள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/tag/technology", "date_download": "2019-04-21T06:27:25Z", "digest": "sha1:MDYXNMLXNPSBEHB62K4TLJTZHQJGXE7K", "length": 24340, "nlines": 205, "source_domain": "viralulagam.com", "title": "Technology Archives - Viral Ulagam", "raw_content": "\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \nதற்போது கார் பைக் பேருந்து ரயில் விமானம் போன்ற வாகனங்கள் போக்குவரத்திற்கு பயன்படுகின்றன. இந்த போக்குவரத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும் பல நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த\nஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nதற்போது உலகில் நூற்றுக்கணக்கான மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழ��ல்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளன. தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப\nவீட்டை அழகாகவும் சமையல் வேலையை எளிமையாகவும் மாற்றும் 14 சாதனங்கள்\nசமயலறையில் அல்லது வீட்டில் பயன்படுத்தும் விதமாக வித்தியாசமான ஐடியாக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எளிமையான 14 சாதனங்களை இங்கே பார்க்கலாம். #1 Onion Goggles வெங்காயம் நறுக்கும் போது\nஎதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரும் 10 அசத்தலான வாகனங்கள் – வைரல் வீடியோ\nதற்போது சைக்கிள் பைக் கார் பஸ் ரயில் போன்ற வாகனங்கள் மக்களின் அன்றாட போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர நாள்தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால்\nஉணவுப் பொருட்கள் தண்ணீர் எல்லாம் மிதக்க கூடிய விண்வெளியில் சாப்பிடுவது எப்படி இருக்கும் – வைரல் வீடியோ\nவிண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் அனைத்து பொருட்களும் மிதக்க செய்யும்.தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. இப்படி புவி ஈர்ப்பு\n15 லட்சம் கிலோ எடை வரை தூக்கிச் செல்லக் கூடிய பிரம்மாண்ட இயந்திரம் (வீடியோ இணைப்பு)\nMAMMOET SPMT என்ற இந்த இயந்திரம் 1500 டன் அதாவது 15 லட்சம் கிலோ எடை வரை தூக்கிச் செல்லக் கூடிய திறனுடையது.இந்த இயந்திரம் மிகப் பெரிய\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் உலகின் மிகப்பெரிய 5 ராட்ஷச மெஷின்கள் (போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணைப்பு)\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் உலகின் 5 பிரம்மாண்டமான 5 ராட்ஷச மெஷின்களை இங்கே பார்க்கலாம். இந்த ஒவ்வொரு மெஷின்களும் செயல்படும் விதத்தை அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.\n“இனிமேல் எல்லாம் இப்படித்தான்” தொழில்நுட்ப மாற்றங்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்\nஎதிர்காலத்தில் தொழில்நுட்ப மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை பின்வரும் 13 புகைப்படங்களில் பார்க்கலாம். #1 ஒவ்வொரு தளத்திலும் மரங்கள் நிரம்பிய அப்பார்ட்மெண்ட். #2 குழந்தைகள்\nவைரல் வீடியோ : பிரம்மாண்டமான கப்பல் கட்டி உருவாக்கப்படும் காட்சி\nபார்க்கும் போதே பிரம்மிப்பை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான கப்பல்கள் கட்டப்படும் காட்சியை பார்த்தது உண்டா. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் AIDA prima என்ற பிரம்மாண்டமான பயணிகள் கப்பல் கட்டப்பட்ட காட்சி\nபத்தாயிரம் ��ூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nதற்போது மார்க்கெட்டில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் பல விலைகளில் கிடைக்கின்றன. இவற்றில் தற்போதைய நிலையில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் பிரபலமாக விளங்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி\nஏழாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் எட்டு சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nதற்போது மார்க்கெட்டில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பல விலைகளில் கிடைக்கின்றன. இவற்றில் தற்போதைய நிலையில் 7,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் பிரபலமாக விளங்கும் எட்டு சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி\nபத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nதற்போது மார்க்கெட்டில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் பல விலைகளில் கிடைக்கின்றன. இவற்றில் தற்போதைய நிலையில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் பிரபலமாக விளங்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி\nப்ளிப்கார்ட்டில் தீபாவளிக்காக அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள பத்து சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nஆன்லைன் மூலம் ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் எதிர் பார்த்துக் காத்திருந்த ப்ளிப்கார்ட் ‘BIG DIWALI SALE’ சிறப்புத் தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கி விட்டது. இந்த தள்ளுபடி விற்பனையில் தற்போது\nவைரல் வீடியோ : மிகப் பெரிய சொகுசு கப்பல் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் அற்புத காட்சி\nமிகப் பெரிய சொகுசுக் கப்பலான ஜென்டிங் ட்ரீம் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம். விமானங்களின் வரவிற்கு பின்பு கப்பல் பயணம்\nவைரல் வீடியோ : விமான என்ஜின்கள் பொருத்தப்பட்டு 375 மைல் வேகத்தில் சீறிப்பாயும் லாரி\nShockwave லாரி சீறிப் பாயும் காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம். Shockwave என்று பெயரிடப் பட்டுள்ள இந்த லாரி தான் உலகத்திலேயே அதி வேகமான லாரியாகும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனிற்கு 300 ரூபாய்க்குள் என்னென்ன அசத்தலான கெட்ஜெட்ஸ் வாங்கலாம்\n1.6-Ways Audio Splitter நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து உங்கள் ஸ்மார்ட்போனில் பாட்டு கேட்க விரும்பினால் அதற்கு இந்த 6-Ways Audio Splitter ஒரு அருமையான சாதனம். இதை\nவீடியோ : டென்னிஸ் பந்து தயாரிக்கப்படும் முறை\nஆடைகளில் ஜீன்ஸ்களுக்கு என்று ஒரு தனி அடையாளம் இர��ப்பதை போல பந்துகளில் டென்னிஸ் பந்திற்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கின்றது. வெளிர் மஞ்சள் நிறத்தில் எடை\nநகரத்தின் சாலைகளையே விமான நிலையமாக மாற்றும் எதிர்கால விமான நிலைய திட்டம்\nபொதுவாக ஒரு விமான நிலையத்தை உருவாக்க அதிக அளவிலான இடம் தேவைப்படும். அதுவும் விமான நிலையம் நகரத்திற்கு உள்ளாகவோ அல்லது நகரத்திற்கு மிக அருகிலோ உருவாக்கப்பட வேண்டும்.\nகட்டி முடிக்கப்பட்ட கப்பல் கடலில் விடப்படும் அரிதான காட்சிகள்\nதரையில் வைத்துக் கட்டப்படும் பிரம்மாண்ட கப்பல்கள் கடலில் விடப்படும் காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் காணலாம். மனிதனின் மிக முக்கியமான கண்டு பிடிப்புகளில் கப்பலும் ஒன்று.கடந்த நான்கு\nஒரே நாளில் 3D பிரிண்டிங் மூலம் கட்டப்பட்ட வீடு (வீடியோ இணைப்பு)\nஒரு கட்டிடம் கட்டுவது எவ்வளவு கடினமானது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஒரு கட்டிடம் கட்டி முடிக்க அதிக மனித உழைப்பும் அதிக நேரமும் தேவைப்படுகின்றது. ஆனால் எதிர்காலத்தில் ஒரே\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nஉலகம் முழுவதிலும் அதிகம் விரும்பப்படும் வாகனம் என்றால் அது மோட்டார் பைக் தான். நிறைய பேர் காரை விட மோட்டார் பைக்கில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். மோட்டார்\nவைரல் வீடியோ : எதிர்காலத்தில் வர இருக்கும் பறக்கும் பைக் இப்படித் தான் இருக்கும்\nஇங்கிலாந்தைச் சேர்ந்த Colin Furze புதுமையான சாதனங்களை உருவாக்குவதில் வல்லவர். அவற்றை வீடியோ எடுத்து யூ ட்யூபை கலக்குவதிலும் கில்லாடி. அப்படி கடந்த ஆண்டு இவர் உருவாக்கியது\nசைக்கிளின் நவீன வடிவம் ‘Aeyo’ (வீடியோ)\nஸ்கேட்ஸையும், சைக்கிளையும் சேர்த்து ‘Aeyo’ என்ற இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது . வழக்கமாக சைக்கிளில் மிதிப்பதற்கு மிதியடிகள் இருக்கும். ஆனால் இந்த வாகனத்தில் மிதியடிகளுக்கு பதில் சறுக்கி செல்ல\nகுளிர் அடிக்கும் நேரத்தில் கத கதப்பாக மாறும் ஹீட்டிங் டி ஷர்ட்\nநாம் அணிந்திருக்கும் ஆடைகளைத் தாண்டி குளிர் அடித்தால் என்ன செய்வோம். ஒன்று அணிந்திருக்கும் ஆடையின் மீது Sweater மாட்டிக் கொள்வோம் அல்லது ஒரு போர்வை எடுத்து போர்த்திக்\nபத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் நான்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்\n1.Redmi Note 4 Redmi Note 4 ஸ்மார்ட்போன், தொடர்ந்து பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்கி வரும் சியாமி நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள சக்தி\nஉலகத்திலேயே அதிக நீளமான ரயில், நீளம் வெறும் 7.3 கிலோ மீட்டர் தான்\nஆஸ்த்திரேலியாவில் உள்ள BHP Billitron என்ற மைனிங் நிறுவனம், Mount Newman என்ற ரயில்வேயை இயக்கி வருகின்றது. 426 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த தனியார்\nஸ்மார்ட்போன் கேமராவை சூப்பராக மாற்றும் 300 ரூபாய்க்கும் குறைவான லென்ஸ் கிட்\nஸ்மார்ட்போனின் முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று புகைப்படம் எடுக்க உதவுவது.ஒரு நல்ல புகைப்படம் எடுக்க சிறந்த திறன்களைக் கொண்ட கேமரா வேண்டும். பெரும்பாலும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்\nதண்டவாளங்கள் இல்லாமல் வெறும் எலெக்ட்ரானிக் கோடுகள் மீதே ஓடும் ரயில் (வீடியோ இணைப்பு)\nரயில் கண்டுபிடித்து இரு நூறுஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.ரயிலில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் வந்து இருந்தாலும் அடிப்படை விஷயங்கள் மாறவே இல்லை. முக்கியமாக ரயில் ஓட பயன்படும் தண்டவாளங்களை\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரி��� அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158208.html", "date_download": "2019-04-21T07:05:37Z", "digest": "sha1:K7X5JJK4IHQSLK66FTNULTIHMVIFLBLL", "length": 10671, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!! – Athirady News ;", "raw_content": "\nஅரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்..\nஅரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்..\nசிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு மற்றும், கேரளாவில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள், தமிழ் ஈழ சைபர் படை என்று உரிமை கோரியவர்களால் முடக்கப்பட்டுள்ளன.\nஇந்த இணையத் தளங்கள், தம்மால் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ சைபர் படையினால், உரிமை கோரப்படும் அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தமது அமைச்சின் இணையத்தளத்தில் தாம் எதுவும் செய்யவில்லை என்றும், வெள்ளிக்கிழமை ஆகையால் அமைச்சில் எவரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nதளத்தில் ஏதாவது செய்ய வேண்டுமாயின், திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்றும், தற்போது தாமும் அமைச்சுக்கு வெளியே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு..\nகியூபாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் – 104 பேரின் கதி என்ன\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nவிமான நி��ையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzkzMTA0MzA0.htm", "date_download": "2019-04-21T06:07:23Z", "digest": "sha1:EHF32HUJRRF4SS44ZIDIVM3DDVX3Y65N", "length": 14980, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்த��ும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை\nஎந்தெந்த வயதில் செக்ஸ் ஆர்வம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். 30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது.\nகுடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது. 40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது.\nகுழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது. இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள்.\nஇருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். 50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள்.\nஅதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம். ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது.\nஅரிதாக எப்போதாவது ஆர்வம் எழுகிறது. 30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை இப்படித்தான் இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nவாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\nஇளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nதொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...\nகணவன் - மனைவி உறவுக்கு உலை வைக்கும் ஈகோ\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=86240", "date_download": "2019-04-21T06:15:26Z", "digest": "sha1:ZSRXOHNPQHBZ55QUOATNQJXB5IQFEXY4", "length": 1565, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை", "raw_content": "\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை\nபாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் இந்திய முன்னாள் நீதிபதி மதன் பி.லேகுர் உள்ளிட்ட பல நீதிபதிகள் கலந்துகொண்டனர். நீதிபதிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவர்கள் முதன்மை அமர்வில் அமரவைக்கப்பட்டனர். 70 ஆண்டுக்கால வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், பாகிஸ்தான் அமர்வில் இருந்தது இதுவே முதல்முறை.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷ���் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/lg-v10-smartphone-4g-lte-4gb-ram-16mp-camera-64gb-internal.html", "date_download": "2019-04-21T07:20:23Z", "digest": "sha1:ZNCG2ZSVP3RTAH4BGL4GBDICDQSE27HB", "length": 11547, "nlines": 170, "source_domain": "www.thagavalguru.com", "title": "LG V10 புதிய ஸ்மார்ட்போன் 4G LTE, 4GB RAM, 16MP Camera, 64GB Internal QHD Dsiplay மற்றும் பல சிறப்பு வசதிகளுடன் | ThagavalGuru.com", "raw_content": "\nதென் கொரியாவை தலைமையாக கொண்ட LG நிறுவனம் சென்ற வியாழன் அன்று முதல் முதலாக தனது V வரிசை ஸ்மார்ட்போனை உலகுக்கு அறிய செய்தது. இந்த மொபைல் விரைவில் உலகெங்கும் அதிகம் பிரபலம் அடைய போகிறது. அதிக திறனுடன் தயாரிப்பட்ட இந்த மொபைலில் இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஆப்சன்களும் இதில் இருக்கிறது.\nஇந்த மொபைல் 5.7 இன்ச் உயரம் உடையது QHD (1440x2560 pixels) IPS Quantum டிஸ்ப்ளே, hexa-core பிரசாசர், பிரசாசர் தயாரித்தது Qualcomm Snapdragon 808. மேலும் இதில் 4G LTE, 4GB RAM, 16 MegaPixcel Camera பின் புற காமிரா மற்றும் இரண்டு 5 Mega Pixel முன் புற காமிரா, 64GB இன்டெர்னல் மெமரி QHD டிஸ்ப்ளே, Android 5.1.1 லாலிபாப் பதிப்பு, 3000mAh பேட்டரி என எல்லாவற்றிலும் சிறப்பாகவே இருக்கிறது.\nஇந்த மொபைலின் விலை விவரம் விரைவில் தெரியவரும்.\nLG V10 முழுமையான விவர குறிப்புகள்(Specs):\nதகவல்குரு பதிவுகளை தினமும் மின்னஞ்சலில் பெற: பதிவு செய்யுங்கள் (உங்களுக்கு ஒரு மெயில் வரும் அதில் verify link கிளிக் செய்து உறுதி செய்யுங்கள்.)\nகுறிப்பு: LG V10 விரைவில் இந்தியாவில் ரிலீஸ் ஆகும். வாங்க விருப்பம் உள்ளவர்கள் ரிவ்யு பார்த்து வாங்குங்கள்.\nதினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று\n<= ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பி��ை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/21/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-21T06:40:41Z", "digest": "sha1:3RBCWEQIKKRHKCRNPV6FIES2GNQOOMEM", "length": 18087, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர்கள் போராட்டம்: சர்ச்சையில் சிக்கிய பணிநிரவல்: விடிய விடிய கவுன்சலிங்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone ஆசிரியர்கள் போராட்டம்: சர்ச்சையில் சிக்கிய பணிநிரவல்: விடிய விடிய கவுன்சலிங்\nஆசிரியர்கள் போராட்டம்: சர்ச்சையில் சிக்கிய பணிநிரவல்: விடிய விடிய கவுன்சலிங்\nஆசிரியர்கள் போராட்டம்: சர்ச்சையில் சிக்கிய பணிநிரவல்: விடிய விடிய கவுன்சலிங்\nஉபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 17000 ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். உண்மையில் 2 ஆயிரம் ஆசிரியர்கள்தான் உபரியாக உள்ளனர்.\nசென்னை: ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங்கில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடைமுறைகளால் இரவு முதல் அதிகாலை வரை கவுன்சலிங் நடந்ததால் ஆசிரியர்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் கடந்த 13ம் தேதி தொடங்கியது.\nகவுன்சலிங் தொடங்குவதற்கு முன்னதாக பணி நிரவல் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய கவுன்சலிங் இரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணிக்கு முடிந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉபரி ஆசிரியர் பணியிடங்கள் தவறாக கணக்கிட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நேற்று நடக்க இருந்த கவுன்சலிங் ரத்து செய்யப்பட்டது. இதுனால், நேற்று காலை கவுன்சலிங்குக்கு வந்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகவுன்சலிங் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்பதால் காலையில் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வந்துவிட்டனர். ஆனால் கல்வி அதிகாரிகளின் தவறான கணக்கீடுகளால் நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்குத்தான் கவுன்சலிங் தொடங்கியது. காலை 3.30 மணிக்கு முடிந்தது. இதுபோன்ற கவுன்சலிங்கை வாழ்நாளில் பார்த்ததே இல்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை என எல்லா மாவட்டங்களிலும் இதுபோல நடந்துள்ளது.\nமேலும் திருச்சி முதல் சென்னை வரை உள்ள பணியிடங்கள் காட்டவில்லை. பணி நிரவல் ஆணைக்கு எதிராக பள்ளிக் கல்வி இயக்குநரின் ��ெயல்முறைகளை வைத்து கவுன்சலிங் நடத்தப்படுகிறது. இது முற்றிலும் தவறு. பலமுறை கோரிக்கை வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் தவறான செயல்முறை மூலம் கவுன்சலிங் நடத்துவதால் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅரசாணை எண்266ல் பணி நிரவல் செய்யும் போது பாடவாரியாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் முதலில் தமிழ் பாடத்தை எடுக்க வேண்டும். ஆனால் கல்வி அதிகாரிகள் தங்கள் விருப்பம் போல பாட ஆசிரியர்களை எடுக்கின்றனர்.\nமேலும், 9, 10ம் வகுப்புகளுக்கு 5 ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும் என ஆணையில் கூறப்பட்டுள்ளது. அந்த விதி பின்பற்றப்படவில்லை. அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான விதிகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். ஆணைப்படி பாட வாரியாக எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. மேலும் உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 17000 ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nஉண்மையில் 2 ஆயிரம் ஆசிரியர்கள்தான் உபரியாக உள்ளனர். தவறான கணக்கின்படி பணி நிரவல் செய்ததால் இப்போது காலிப் பணியிடங்களே இல்லை. அதனால் இன்று நடக்கவேண்டிய, மாவட்டத்துக்குள் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற கவுன்சலிங் ரத்தாகிவிட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்\nPrevious articleஎட்டு மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்ததடை-தொடக்க கல்வி இயக்குனர்\nNext articleHSC (+2)மறுகூட்டல்,மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்கள் மதிப்பெண் பட்டியல் நாளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்-அரசு தேர்வுத்துறை அறிவிப்பு\nஅறிவியல் ஆசிரியர்களுக்கு கோடையில் இணையதளம் வழி பட்டயப்படிப்பு: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர் கலந்தாய்வு: வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்\nமக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை பள்ளிக்கல்வி துறை தகவல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nFLASH NEWS :-3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலை...\nஅ.தி.மு.க. அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் திருமதி.நிர்மலா பெரியசாமி தகவல் 🎥காணொலியில் கூறும் நேரம் 17 வது நிமிடம் முதல் Click here to download the youtube link\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/14/51", "date_download": "2019-04-21T06:31:42Z", "digest": "sha1:XKOWHLMBO2HKGI44NTMAYT34I743WVSB", "length": 4345, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உயர்கிறதா இந்தியப் பொருளாதாரம்?", "raw_content": "\nநடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது முந்தைய மதிப்பீட்டைத் திருத்தியமைத்துள்ள இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம், 7.4 சதவிகித வளர்ச்சியை இந்தியா எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஃபிட்ச் ஆய்வு நிறுவனத்தின் ஒரு அங்கமான இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் தொழில் துறை உற்பத்தியில் வளர்ச்சி திரும்பியுள்ளதாலும் பருவமழை எதிர்பார்ப்பாலும், வேளாண் துறையின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாகவும் இந்தியாவின் பொருளாதார மதிப்பீட்டைத் திருத்தியமைத்துள்ளோம். செலவுகளைப் பொறுத்தவரையில் அதிகரித்து வரும் முதலீடுகள் காரணமாக தனியார் மற்றும் அரசுத் துறைச் செலவிடும் அளவு அதிகமாகவே இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியானது நுகர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டில் முதலீடுகளைப் பொறுத்து வளர்ச்சி அதிகரிக்கும்.\n2018 பிப்ரவரி மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 7.1 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்ததால் நம்பிக்கை திரும்பியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது மாதமாக இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 7.1 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. பல்வேறு துறைகளில் முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. வேளாண் துறை உற்பத்தியும் மேம்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணிகளால் நடப்பு 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் கணித்திருந்தது குறிப்பிடத்தக்க��ு\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/23/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-21T06:43:09Z", "digest": "sha1:RHULZ3V2VWXCOHSV66WM3BGKRVPN2MZ7", "length": 41186, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "ரெய்டு… அடுத்த குறி தம்பிதுரை! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nரெய்டு… அடுத்த குறி தம்பிதுரை\nசுழல் நாற்காலியில் வந்தமர்ந்த கழுகார், ‘‘ ‘ஆறுச்சாமி வந்துட்டாம்லே…’ என்று மிரட்டுகிறது ‘சாமி ஸ்கொயர்’ ட்ரைலர். ஆனால், நிஜ ஆறுச்சாமியோ தினம் தினம் மிரட்டப்படுகிறார்’’ என்று இன்ட்ரோ கொடுத்தார்.\n‘‘யாரய்யா இந்த நிஜ ஆறுச்சாமி’’ என்றோம்.\n எடப்பாடி பழனிசாமிதான். தினம் தினம் ஏதாவது ஒரு குடைச்சலில் சிக்கிக்கொள்கிறார் மனிதர். முதலில் அவருக்கே ஏகப்பட்ட குடைச்சல். ரோடு கான்ட்ராக்ட் தொடங்கி, எல்லாவற்றையும் கண்கொத்தி பாம்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி மற்றும் சமூக நல அமைப்புகள், குத்திக் குடைய ஆரம்பித்துவிட்டன. நீதிமன்றம் வரை இழுத்துப்போட்டு உண்டு இல்லை என்றாக்கிக்கொண்டுள்ளனர். இதற்கு நடுவில் ரெய்டு, வம்பு, வழக்கு என்று தலைக்கு மேல் கத்திகளாகத் தொங்குகின்றன.’’\n‘‘ம்க்கும்… நீர் ஏதோ எடப்பாடி பழனிசாமிக்கு வக்காலத்து வாங்குவது போலல்லவா பேசுகிறீர். அவராவது, மிரட்டப்படுவதாவது. மனிதர், கல் மாதிரியல்லவா அசையாமல் இருக்கிறார்’’\n‘‘வெளியில் பார்ப்பது ஒரு ரூபம்… உள்ளுக்குள் இருப்பவை பல ரூபங்கள். உண்மையில் மனிதர் நொந்து போயிருக்கிறார். காப்பாற்றிவிடும் என நம்பியிருந்த டெல்லிச்சாமியே கொஞ்ச காலமாக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருப்பதால், தன் ஆட்களை விட்டு திருப்பித் தாக்கும் வேலைகளைச் செய்து பார்க்கிறார். ஆனால், எதுவும் எடுபடுவதாகத் தெரியவில்லை. அடுத்தடுத்து அம்புகளைப் பாய்ச்சுவதில் டெல்லிச்சாமி குறியாகவே இருக்கிறது.’’\n‘‘அடுத்த அம்பு ரெடியா… குறிவைக்கப்படும் தலை எதுவோ\n‘‘அ.தி.மு.க ஆட்சியைப் பதம் பார்ப்பதற்காக, ரெய்டு அம்புகள் அடுத்தடுத்து பாயக்கூடும் என ஏற்கெனவே நாம் பேசியிருக்கிறோம். அந்த வகையில், மக்கள���ை துணை சபாநாயகர் தம்பிதுரைக்குதான் அடுத்த குறி. தம்பிதுரை நாடாளுமன்றம் சார்ந்த ஐந்து கமிட்டிகளில் தலைவர், உறுப்பினர், சிறப்பு அழைப்பாளர் என்கிற பதவிகளிலும் இருக்கிறார். அப்படிப்பட்டவர், பி.ஜே.பி-க்கு சாதகமாகத்தான் இருப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அ.தி.மு.க-வினர் மற்றும் அதிகாரிகள்மீது ரெய்டு நடவடிக்கைகள் பாயும் போதெல்லாம் பி.ஜே.பி-யைத் தாக்க ஆரம்பித்துவிடுகிறார். சமீபத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டபோது, ‘தி.மு.க-வுடன் கூட்டணி போடப்போகிறது பி.ஜே.பி. அதனால், தி.மு.க சொல்லித்தான் இந்த ரெய்டு நடக்கிறது’ என வெளிப்படையாகவே வெடித்தார் தம்பிதுரை. இதை ரசிக்காத டெல்லி, மத்திய உளவுத்துறையை முடுக்கிவிட்டுள்ளது. தம்பிதுரையின் பொறுப்பிலுள்ள நாடாளுமன்றக் கமிட்டிகளுக்கான பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் லென்ஸ் வைத்துத் துருவுகிறார்கள்.’’\n‘‘இதெல்லாம் சுண்டைக்காய்… இதை வைத்து என்ன செய்ய முடியும்\n‘‘அடுத்து பரங்கிக்காயே இருக்கிறது. தம்பிதுரை தரப்பில், மருத்துவக் கல்லூரி ஒன்று ரெடியாகி வருகிறது. இதில் ஏகப்பட்ட விதிமீறல் நடந்திருப்பதாக மத்திய அரசுக்குத் தகவல்கள் போயிருக்கின்றன. உள்ளூர் அ.தி.மு.க எதிர்கோஷ்டியினர், பக்காவாக விசாரித்து விதிமீறல்களைப் பட்டியலிட்டு அனுப்பியுள்ளார்களாம். இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளனர் மத்திய உளவுத் துறையினர். இதேபோல அவரது தரப்பின் அறக்கட்டளைகள் நடத்திவரும் மற்ற கல்வி நிறுவனங்கள் பற்றியும் விசாரித்து வருகிறார்களாம். தம்பிதுரைக்கு நெருக்கமான ஒருவர் கரூரில் ஃபைனான்ஸியராக இருக்கிறார். இதேபோல அவருக்கு நெருக்கமான மேலும் 12 பேர் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களையெல்லாம் ஸ்கெட்ச் போட்டு தகவல்களைத் திரட்டிவருகிறார்கள். இவர்களில் சிலர், வெகுசீக்கிரத்திலேயே வருமானவரித் துறை அல்லது சி.பி.ஐ வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள்.’’\n‘‘ஆக, சீக்கிரமே க்ளைமாக்ஸ் வரும் என்று சொல்லும்.’’\n‘‘பின்னே… நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்கள் இருந்தாலும், அதற்கான முஸ்தீபுகளைச் செய்தாக வேண்டுமே அதனால்தான், மத்திய அரசு வேகம் காட்ட ஆரம்பித்துள்ளது. எடப்பாடி அரசின் பவர் சென்டர்களாக வலம்வரும் கான்ட்ராக்ட் கம்பெனிகளில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளன. ஒன்று, முதல்வர் எடப்பாடியின் நெருக்கமான உறவினருக்குச் சொந்தமானது. மற்றொன்று, கடலில் கற்களைக் கொட்டும் வேலையை செய்யும் மூன்றெழுத்து நிறுவனம். மேலும், நாமக்கல்லைச் சேர்ந்த மூன்றெழுத்து பெயர்கொண்ட நிறுவனத்தையும் சேர்த்து, அந்த நிறுவனங்களின், ‘ஆக்டிவ் பார்ட்னர்கள், சைலன்ட் பார்ட்னர்கள், துணை நிறுவனங்கள்’ என அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது’’\n‘‘வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் மீதும் மத்திய அரசின் துறைகள் கண் வைத்துள்ளன. லேட்டஸ்டாக, சி.பி.ஐ அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறையினர் ஒருசேர வட்டமடிக்கும் ஓரிடம்… தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் தலைமை அலுவலகம்தான். பணிவு அமைச்சர் என்று பெயர் எடுத்தவருக்கு நெருக்கமான இரண்டு முக்கிய அதிகாரிகள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லையாம். ஏற்கெனவே, கமிஷன் எல்லாம் கொடுத்து டெண்டர் எடுத்தவர்களிடம் போய், எங்களுக்கும் கொடு என்று வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்களாம். அந்த நிறுவனங்கள் தலையில் அடித்துக்கொள்கின்றன. திருப்பதியை நினைவுபடுத்தும் ஒரு நிறுவனத்துக்கும், பக்கத்து மாநிலத்து முதல்வரின் உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் மூன்றெழுத்து சென்னை நிறுவனத்துக்கும் டெண்டரில் அதிக முக்கியத்துவத்தை இந்த இரண்டு அதிகாரிகளும் தருகிறார்களாம். இந்த மூன்றெழுத்து நிறுவனம், தமிழக அரசின் முக்கிய பதவியில் இருந்தவருக்கு நெருக்கமானது. இந்த நிறுவனம் சார்பில், காஞ்சிபுரத்தில் 3,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் தரம் சரியில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், வருகிற 24-ம் தேதியன்று சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் ஒன்று வரவுள்ளது. ‘அதைப் பெறப்போவது யார்’ என்கிற சஸ்பென்ஸில் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் ஆர்வமாய்க் காத்திருக்கிறார்கள். நாமக்கல்லைச் சேர்ந்த சத்தியமான நிறுவனம் ஒன்றும், ஏழுமலையானை நினைவுபடுத்தும் இன்னொரு கம்பெனியும்தான் இந்த ரேஸில் முக்கியமாக இருக்கின்றனவாம்.’’\n‘‘இந்த நேரம் பார்த்து, ஆளும்கட்சிமீது ஊழல் குற்றச்சாட்டுகளாக அடுக்கியிருக்கிறாரே மு.க.ஸ்டாலின்\n‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அமைச்சர்களின் துறைகளில் என்னென்ன நடந்திருக்கிறது; என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பக்காவாக பட்டியலைத் திரட்டி வைத்துள்ளாராம் மு.க.ஸ்டாலின். ஊழல்கள், வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள், பினாமி கம்பெனிகள் பற்றிய ஆவணங்கள் எல்லாம் கையில் வைத்திருக்கிறாராம் ஸ்டாலின். தற்போது பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரே இதற்கு உதவிக்கொண்டுள்ளனராம். அந்த அளவுக்கு, அவர்கள் எல்லாம் நொந்து போயிருக்கிறார்களாம். அதனால்தான் பக்காவாக ஆவணங்களையெல்லாம் அள்ளிக் கொடுத்துள்ளனர். அந்த தைரியத்தில்தான் முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே போய் நின்றுகொண்டு, 3,120 கோடி ரூபாய் ஊழல் என்று குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார் ஸ்டாலின்.’’\n‘‘அதுதான், ‘சம்பந்திக்கு கான்ட்ராக்ட் கொடுப்பதில் என்ன தவறு என்று வெளிப்படையாகவே பதிலடி கொடுத்துள்ளாரே பழனிசாமி என்று வெளிப்படையாகவே பதிலடி கொடுத்துள்ளாரே பழனிசாமி\n‘‘அதைத்தான் தவறு என உலக வங்கி விதிகளை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதையெல்லாம் மீறினால், தமிழ்நாட்டுக்கு நிதி தருவதற்கு உலக வங்கி தடைபோட்டுவிடும். பிறகு, வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டமுடியாது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘முதல்வர் துறையிலேயே இப்படி முறைகேடு நடப்பதால்தான் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என்று அத்தனை அமைச்சர்களும் ஊழலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்’ என்றும் விளாசியிருக்கிறார். இதை சும்மா விடப்போவதில்லை தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அமைச்சர்கள் பலரையும் லஞ்சக்கறையுடன் நடமாட வைப்பது என்று தி.மு.க தீர்மானித்துவிட்டது. அதனால், முதலில் ஊழல் கண்காணிப்புத் துறையிடம் வரிசையாகப் புகார்களைக் கொடுக்க தி.மு.க ரெடியாகி வருகிறது. அப்படியே கவர்னரைச் சந்தித்தும் புகார்களை அடுக்குவார்களாம். நடவடிக்கை ஏதும் இல்லாதபட்சத்தில், நீதிமன்றப் படியேறு வார்களாம். இதற்கான பணிகளில்தான் தற்போது தி.மு.க வழக்கறிஞர் அணி மும்முரமாகியுள்ளது.’’\n‘‘குட்கா விவகாரத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கலால் துறை அதிகாரிகள், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், அவரின் கூட்டாளிகள்… என்று ஐந்து பேரை முதலில் சி.பி.ஐ கைது செய்தது. அடுத்தகட்டமாக, டி.எஸ்.பி மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோரையும் வளைத்து விசாரித்து வருகிறது. ஆனால், அதற்கு மேல் இந்த விஷயம் வேகமெடுக்கவில்லை. இதையும் கையில் எடுக்கிறது தி.மு.க. ‘லஞ்சமாகப் பணம் கொடுத்தவர்களை முதலில் கைது செய்துவிட்டது சி.பி.ஐ. ஆனால், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர்களைக் குறைந்தபட்சம் விசாரணைகூட செய்யவில்லை. முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், தற்போதைய தமிழக டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய மூவரையும் காப்பாற்ற, கீழ்மட்டப் பதவிகளில் இருப்பவர்களை பலிகடா ஆக்குகிறார்கள்’ என்ற புகாருடன் நீதிமன்றப் படியேறத் தயாராகிவருகிறது தி.மு.க. அத்துடன், ‘நீதிமன்ற மேற்பார்வையில் குட்கா விவகார விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றும் கோரிக்கை வைப்பார்களாம்.’’\n‘‘இதற்கெல்லாம் எடப்பாடி தரப்பிலிருந்து பதிலடி என்னவோ\n‘‘நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று காமெடி பண்ண ஆரம்பித்திருப்பதுதான் பதிலடி. நாடாளுமன்றத் தேர்தல் பூத் கமிட்டி, சென்னையில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து பேசுவதற்காகத்தான் செப்டம்பர் 19-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ‘தி.மு.க நம்மைச் சீண்டுகிறது. நமக்குக் கெட்ட பெயரை உருவாக்கும் வகையில் முதல்வர் ஊரில் நின்றுகொண்டு ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்’ என்று பொங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் பொன்னையன், ‘இலங்கையில் விடுதலைப் புலிகளை வீழ்த்தியதற்கு காங்கிரஸ் அரசு செய்த உதவிதான் காரணம் என்று டெல்லியில் வைத்து ராஜபக்சே கூறியிருக்கிறார். இதை மக்களிடம் கொண்டு போகவேண்டும்‘ என்று பேசியிருக்கிறார். இரண்டையும் கனெக்ட் செய்த எடப்பாடி, ‘ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மாவட்டத் தலைநகரங்களில் செப்டம்பர் 25-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்’ என்று அறிவித்துவிட்டார்.’’\n‘‘ம்… அவர்கள் பங்குக்கு எதையாவது செய்துதானே ஆகவேண்டும்’’ என்று நாம் சொல்ல, தலையாட்டிக் கொண்டே நடையைக் கட்டினார் கழுகார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nநம். முன்னோர்கள் வாழ்வியலை கடை பிட���த்து கொண்டு வாழ வேண்டும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெ��் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க… நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nதி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3\nஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்’ – பின்வாங்கிய பி.ஜே.பி.\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nராங் கால் – நக்கீரன் 5.4.2019\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/football/india-to-host-2020-fifa-u-17-womens-world-cup-2008504", "date_download": "2019-04-21T06:29:46Z", "digest": "sha1:KQI2OS5I6RWHOF7OMHSQ5KBQVN6MWXIS", "length": 9311, "nlines": 132, "source_domain": "sports.ndtv.com", "title": "India To Host 2020 FIFA U-17 Women's World Cup", "raw_content": "\nஇந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு\nஇந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு\nஇந்த முடிவை எடுக்க 2017ம் ஆண்டு இந்தியா 17 வயதுகுட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியிருந்ததே காரணமானது.\n17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஃபிபா உலகக்கோப்பையை 2020ம் ஆண்டு இந்தியா நடத்தவுள்ளது. © Twitter\n17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஃபிபா உலகக்கோப்பையை 2020ம் ஆண்டு இந்தியா நடத்தவுள்ளது. மியாமியில் நடைபெற்ற ஃபிபா கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஃபிபாவின் முடிவெடுக்கும் குழு எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவுகு இந்த வாய்ப்பை வழங்க முடிவு செய்��ுள்ளது.\nஇது இந்திய அணிக்கு கிடைத்துள்ள ஒரு சிறப்பான வாய்ப்பு. 2018 உருகுவேயில் நடந்த 17 வயதுகுட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பையில் மெக்ஸிகோவை வீழ்த்தி ஸ்பெயின் பட்டம் வென்றது. நியூசிலாந்து மற்றும் கனடா முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்தது.\nஇந்த முடிவை எடுக்க 2017ம் ஆண்டு இந்தியா 17 வயதுகுட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியிருந்ததே காரணமானது.\nஇந்திய ஆண்கள் அணி க்ரூப் ஆட்டங்களிலேயே தோற்று வெளியேறியது. கொலம்பியாவுடன் ஒரே ஒரு கோல் மட்டுமே மொத்த தொடரிலும் அடித்திருந்தது.\n2017ம் ஆண்டு நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கோப்பையை இங்கிலாந்து வென்றது. ஸ்பெயின் ரன்னர் அப் பட்டம் பெற்றது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்திய பெண்கள் அணிக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்\n2018 உலகக் கோப்பையில் மெக்ஸிகோவை வீழ்த்தி ஸ்பெயின் பட்டம் வென்றது\nகொலம்பியாவுடன் ஒரே ஒரு கோல் மட்டுமே இந்தத் தொடரில் எடுத்தது ஆண்கள் அணி\nஇந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு\nஆசியக் கோப்பை 2019: முதல் சுற்றுடன் வெளியேறியது இந்தியா அணி\nசுனில் சேத்ரியின் சாதனை போட்டியில் வெற்றி பெறுமா இந்தியா\nஆசியக் கோப்பை கால்பந்து: யூஏஇயிடம் வீழ்ந்தது இந்தியா\nமெஸ்ஸியை விஞ்சிய இந்திய கால்பந்து வீரர் சேத்ரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1577_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T07:16:44Z", "digest": "sha1:HXN7KSYTGU4YZHHDKTFA3CCRDFRSHIHF", "length": 6429, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1577 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1577 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1577 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1577 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக��கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-see-bengal-tigers-uttarakhand-002293.html", "date_download": "2019-04-21T06:09:13Z", "digest": "sha1:WRAF6HFJ7G3BUL4E5IG2PP65CJJG2LF4", "length": 28050, "nlines": 213, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Best places to See bengal Tigers in Uttarakhand | உத்தரகண்ட்டில் இருக்கும் பூங்காக்களுக்கு ஓர் பயணம் - Tamil Nativeplanet", "raw_content": "\n»அழிந்துவரும் வங்கப்புலிகளைப் பாதுகாக்கும் ஒரே பூங்கா\nஅழிந்துவரும் வங்கப்புலிகளைப் பாதுகாக்கும் ஒரே பூங்கா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஇந்தியாவின் தேசிய விலங்கு புலி. அட அதைத்தான் மன்னர்காலத்திலேயே சுட்டு வேட்டையாடு அருகிவரும் அழிந்த இனமாக மாற்றிவிட்டோமே... இப்போது அதை எங்கே காண்பது இந்தியாவின் பெருமையே பல்லுயிர்த்தன்மைதான். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உயிரினம் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் பல இனங்கள் ஒன்றுகூடி வாழும். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும்தான். ஆம்.. இந்தியாவில் நிறைய வகை இனங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. ஆனால் ஒன்று இரண்டு என்று சொச்ச எண்ணிக்கையில்தான். நம்புங்கள்... இப்போதுதான் அரசும் சரி, மக்களாகிய நாமும் சரி குறைந்து வரும் அல்லது அழிந்துவரும் இனங்களை கண்டு அதைப் பேணிக் காக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சரி வாருங்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று வரலாம்.\nஉத்ரகண்ட்டில் இருக்கும் காட்டுயிர் சரணாலயங்கள்\nவினோக் மலை காடைகள் சரணாலயம்\nஇயற்கையின் மடியில் ஓய்வெடுத்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கும் வனவிலங்கு ஆர்வலர்களின் சொர்க்கம் கார்பெட் தேசிய பூங்கா முன்பு ராம்கங்கா தேசிய பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த பூங்கா 1957-ம் ஆண்டு கார்பெட் தேசிய பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புகழ் பெற்ற பிரிட்டிஷ் வேட்டைக்காரர், இயற்கை ஆர்வலர் மற்றும் புகைப்படக் கலைஞருமான ஜிம் கார்பெட்டின் பெயராலேயே இந்த பூங்கா பெயர் பெற்றுள்ளது.\nராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த இடத்தின் இயற்கை எழிலை காணும் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் சாகசப் பயணங்களுக்காகவுமே எண்ணற்ற சுற்றுப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். புலிகள், சிறுத்தைப்புலிகள், யானைகள், புள்ளி மான்கள், சம்பார், ஹாக் மான்கள், தேவாங்கு கரடிகள், காட்டுப் பன்றி, குரல், லாங்கூர் மற்றும் ரெசுஸ் குரங்குகள் ஆகியவை இந்த பூங்காவில் காணப்படும் விலங்குகளாகும்.\nஇந்த பூங்காவைத் தாயகமாகக் கொண்டிருக்கும் 600 வகையான பறவைகளில் மயில்கள், பீஸன்ட், மாடப் புறா, ஆந்தை, ஹார்ன்பில், பார்பெட், லார்க், மைனா, மக்பி, மினிவெட், பாட்ரிட்ஜ், த்ரஷ், டிட், நுதாட்ச், வாக்டெயில், சன்பேர்டு, பன்டடீங், ஓரியோல், கிங்பிஷர், ட்ராங்கோ, புறா, மரங்கொத்தி, வாத்து, டீல், கழுகு, நாரை, கார்மோரன்ட், வல்லூறுகள், புல்புல் மற்றும் ஃப்ளை கேட்ச்சர் ஆகியவை அடங்கும். இவை மட்டுமல்லாமல், 51 வகையான புதர்களையும், 30 வகையான மூங்கில்களையும் மற்றும் 110 வகையான மரங்களையும் சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவில் கண்டு ரசித்திட முடியும்.\nசுற்றுசூழலில் முக்கிய பங்கு வகிக்கும் ஆறுகள்\nகார்பெட் தேசிய பூங்காவிற்கு செல்ல விரும்பும் சுற்றலாப் பயணிகள் பாட்டில் துன் பள்ளத்தாக்கின் முனையில் உள்ள திக்காலாவிற்கும் செல்லலாம். இந்த தேசிய பூங்காவின் சுற்றுப்புறச் சூழலை நிர்ணயிப்பதில் ராம்கங்கா ஆறு, மண்டல் ஆறு மற்றும் சோனாநாடி ஆறு ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. மேலும் சுற்றுலாப் பயணிகள் 'சாட்ஸ்' (Sots) என்றழைக்கப்படும் பருவகால ஓடைகளையும் காணும் வாய்ப்பு கிடைக்கும். சீதாபனி கோவில் மற்றும் ராம்நகர் ஆகியவை இந்த பூங்காவின் இதர முக்கியமான பார்வையிடங்களாகும்.\nவிமானம், இரயில் மற்றும் சாலை வழிகளால் நன்றா��� இணைக்கப்பட்ட இடமாக ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது. கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம். நவம்பர் 15 முதல் ஜூன் 15 வரை மட்டுமே இங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.\nஇந்த பூங்காவானது தலைநகர் டெல்லியில் இருந்து ஏறக்குறைய 260கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு அருகில் இருக்கும் நகரம் ராம்நகர். இது டெல்லி, பைரேலி, மோராடாபாத் போன்ற இடங்களிலிருந்து நல்ல முறையில் விமானம், ரயில், சாலை இணைப்பைப் பெற்றுள்ளது.\nடெல்லி அல்லது மொராடாபாத் நகரத்திலிருந்து உபி மாநில பேருந்துகளில் பயணித்து இங்கு வந்து சேரலாம். ராம்நகரிலிருந்து 15கிமீ தொலைவில் இந்த பூங்காவின் முகப்பு உள்ளது. டெல்லியிலிருந்து சாலை மூலம் அடைவதற்கு ஐந்தரை மணி நேரங்கள் ஆகின்றன.\nரயிலில் சென்றாலும் ராம்நகரில் இறங்கி, அங்கிருந்து பேருந்தில் செல்லவேண்டும்.\nஉத்ரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள உத்தரகாசி மாவட்டத்தில் உள்ளது கோவிந்த் தேசிய பூங்கா. இது கோவிந்த காட்டுயிர் சரணாலயத்தில் அமைந்துள்ளது. 953சகிமீ அளவுக்கு பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, கார்வால் பகுதியில் மிக அழகிய பூங்காவாகும். இங்கு மிகவும் கவர்ச்சியான மலைகள் சில காணப்படுகின்றன. அவை ஸ்வர்க் ரோஹினி, கறுப்பு சிகரம், பந்தர் பஞ்ச் ஆகியனவாகும்.\nஇங்கு டிரெக்கிங் செய்ய ஏற்ற இடம் என ஹார் கி டன் எனும் பகுதி அறியப்படுகிறது. நீங்கள் மலையேற்ற பிரியர் என்றால் உங்களுக்கு இது மிக அற்புதமான இடம்.\nபார்ப்பதற்கு பச்சை பசேலென்று நாற்புறமும் காணக்கிடைக்கும் இயற்கை அழகு, உங்களை மலையின் உச்சியில் இருக்கும் ஆற்று நீர் தேக்கத்தை காண இட்டுச் செல்லும். யமுனா நதிக்கு நீர் சேர்க்கும் நீர் ஆதாரங்கள் பல இந்த மலையில்தான் இருக்கிறது.\nஅழிந்து வரும் அரிய இனங்கள் பலவற்றிற்கு இந்த காடு புகலிடமாக இருக்கிறது.\nதார், காட்டுப்பன்றி, புலிகள், பனிச்சிறுத்தை, அரிய வகை மான்கள், அரிய வகை ஆடுகள், சீரோ, கருப்பு கரடி, பழுப்பு நிற கரடி, கஸ்தூரி மான், சாம்பார், காக்கர், பைத்தான் என நிறைய உயிரினங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.\nஅருகிலுள்ள விமான நிலையம் டேராடூன் ஜாலி கிராண்ட். இது 195 கிமீ தூரத்தில் உள்ளது.\nஅருகில் உள்ள ரயில் நிலையமும் டேராடூன்தான்.\nசாலை வழியாக செல்வதென்றால் ரிஷிகேஸ் - உத்தரகாசி அல்லது முசுறி - சார் வழியாக சென்று சேரலாம்.\nநந்தா தேவி தேசியப் பூங்கா, ஜோஷிமத்திலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத் தலமாகும். சுமார் 630 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த தேசியப் பூங்கா, நாட்டின் இரண்டாவது பெரிய மலைத்தொடரான நந்தா தேவி மலைகளினால் சூழப்பட்டுள்ளது. இப்பூங்கா, 1988 ஆம் வருடம் யுனைட்டட் நேஷன்ஸ் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தால் (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இப்பூங்கா மேற்குப்புற இமாலய என்டமிக் பறவைப் பகுதியின் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது.\nநந்தா தேவி தேசியப் பூங்காவில், பனிச்சிறுத்தை, இமாலயன் கறுப்புக்கரடி, செரோவ் வகை ஆடுகள், பழுப்பு நிற கரடி, ரூபி த்ரோட், பாரல் வகை ஆடுகள், கரடிக் குரங்குகள், க்ரோஸ்பீக் வகை பறவைகள், இமாலயன் கஸ்தூரி மான் மற்றும் இமாலயன் வரையாடுகள் போன்ற விலங்குகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது.\nஇந்த தேசியப் பூங்கா சுமார் 100 வகை பறவையினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. இங்கு அதிகமாகக் காணப்படும் பறவைகள், ஆரஞ்சு ஃப்ளாங்க்ட் புஷ் ராபின், நீல ஃப்ரன்டட் ரெட்ஸ்டார்ட், மஞ்சள் வயிறுடைய ஃபான்டெயில் ஃப்ளைகாட்சர், இந்திய மரவாழ் வானம்பாடிகள், மற்றும் செந்நிற நெஞ்சுப் பகுதி கொண்ட வானம்பாடிகள் ஆகியனவாகும். இப்பூங்கா சுமார் 312 வகை மலர்கள் மற்றும் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.\nரிஷிகேஸிலிருந்து ஜோஷிமத் 278 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதில் 25கிமீ மலைப்பாதையில் பயணிக்கவேண்டும்.\nஅருகிலுள்ள விமான நிலையம் டேராடூன். இது 315கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் ரிஷிகேஸ் ஆகும். .\nவேலி ஆஃப் பிளவர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா 7 சகிமீ பரந்து விரிந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா முழுவதும் பூக்களால் நிறைந்திருக்கும் என்பதே இதன் சிறப்பாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகும். அழகிய காட்சி தரும் இந்த இடத்தில் பாலிவுட், கோலிவுட் உட்பட பல படங்களும் தயாராகின.\nகாண்பவரை சொக்கி விழச் செய்யும் அளவுக்கு அதிக அழகை தன்னுள் கொண்ட இந்த பூங்காவுக்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்களா\nஇந்த பூங்கா சண்டிகரில் இருந்து 422கிமீ, டெல்லியில் இருந்து 441கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇதன் அருகிலுள்ள விமான நிலையம் 292கிமீ தொலைவில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம்தான்,. இங்கு தினமும் டெல்லியிலிருந்து விமானங்கள் இருக்கின்றன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென்னக நகரங்களும் இதனுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\nரயிலில் பயணிப்பவர் என்றால் உங்களுக்கான ரயில் நிலையம் ரிஷிகேஷ். இங்கு இறங்கி நீங்கள் இந்த பூங்காவுக்கு சாலை வழியாக பயணிக்க வேண்டும்.\nராஜாஜி தேசியப் பூங்காவும் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான பூங்காக்களில் ஒன்றாகும். உயரிய மற்றும் அழகிய பல்லுயிர்த் தன்மையோடு காணப்படும் இந்த பூங்காவுக்கு சமீப நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.\nமொத்தம் 820.42 சகிமீ பரப்பளவில் விரிந்து காணப்படும் இந்த பூங்கா, நவம்பர் பாதியிலிருந்து ஜூன் பாதி வரை மட்டுமே திறந்திருக்கும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/srushti-dange-latest-gym-photos/", "date_download": "2019-04-21T06:55:12Z", "digest": "sha1:KHLODTKVK6Q5LOCWKF36PHNMUWFNIAG2", "length": 8222, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "மேகா படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ஸ்ருஷ்டி டங்கா இப்படி.! புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் - Cinemapettai", "raw_content": "\nமேகா படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ஸ்ருஷ்டி டங்கா இப்படி. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்\nமேகா படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ஸ்ருஷ்டி டங்கா இப்படி. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்\nகாதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டங்காஅதன் பிறகு தொடர்ந்து யுத்தம் செய், மேகா ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.\nஅதுவும் மேகா படத்தில் புத்தம் புது காலை என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது ரசிகர்களின் மனதில் ஸ்ருஷ��டி டங்கா பதிந்து விட்டார். அதேபோல் இவர் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பது தான் ரசிகர்கள் விரும்பினார்கள்.\nஇவரின் கண்ண குழிக்கு இன்னும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள் இவர் கடைசியாக தமிழில் போட்டு படத்தில் நடித்துள்ளார், இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.\nஏனென்றால் மிகவும் கவர்ச்சி உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/167257?ref=news-feed", "date_download": "2019-04-21T07:14:34Z", "digest": "sha1:QEDNZ66YJJX4MXY3TCHD5MIMJWNCNLLZ", "length": 6696, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "தூ.. நடிகர் சித்தார்த் கடும் கோபத்தில் பதிவிட்டுள்ள ட்விட் - Cineulagam", "raw_content": "\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nஇளம் பெண்ணின் வயிற்றில் கை வைத்த பிரபல நடிகர்- வைரலாக���ம் சர்ச்சை வீடியோ\nதிருமணமான ஆண் மற்றும் பெண் செய்யக் கூடாத 14 விடயங்கள்..\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nமெட்ராஸ் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ஹீரோ தானாம், வாய்ப்பை இழந்த முன்னணி நடிகர்\nதிருமணம் முடிந்தவுடன் போட்டோ எடுத்து கொண்டிருந்த கேரள தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி இறுதி நிமிடத்தில் அடித்த அதிர்ஷ்டம்..\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nதூ.. நடிகர் சித்தார்த் கடும் கோபத்தில் பதிவிட்டுள்ள ட்விட்\nநடிகர் சித்தார்த் எப்போதும் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் பற்றி வெளிப்படையாக கருத்து கூறுபவர். அதனாலேயே சிலருடன் அவர் அடிக்கடி சண்டை போடுவதும் உண்டு.\nஇந்நிலையில் தற்போது சித்தார்த் பாஜகவை விமர்சித்து வருகிறார். அதனால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சித்தார்த் பற்றி மிக மோசமாக தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர்.\nமேலும் சித்தார்த் பற்றி சில வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்களாம். இது பற்றி அவர் ட்விட்டரில் \"தூ\" என குறிப்பிட்டு கோபத்துடன் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actor-vijay-sethupathi-advice-to-social-activist-thirumurugan-gandhi/", "date_download": "2019-04-21T06:24:19Z", "digest": "sha1:ZDFDO7TZF42SRKVUHX4PTXYVANVILY3W", "length": 5746, "nlines": 91, "source_domain": "www.filmistreet.com", "title": "உங்க பேச்சில் கமர்ஷியல் இல்ல.; திருமுருகன்காந்தி மீது விஜய்சேதுபதி குற்றச்சாட்டு", "raw_content": "\nஉங்க பேச்சில் கமர்ஷியல் இல்ல.; திருமுருகன்காந்தி மீது விஜய்சேதுபதி குற்றச்சாட்டு\nஉங்க பேச்சில் கமர்ஷியல் இல்ல.; திருமுருகன்காந்தி மீது விஜய்சேதுபதி குற்றச்சாட்டு\nபிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த படம் 96.\nஇப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதையொட்டி இதன் 100வது நாள் விழா சென்னையில் ஹில்டன் என்ற நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.\nஅப்போது விஜய் சேதுபதி பேசுகையில்…\n“இந்த விழாவிற்கு திருமுருகன்காந்தி வருகை���்தந்திருப்பது எனக்கு பெரிய சர்ப்ரைஸ் .நான் எதிர்பார்க்கவில்லை. அவரை காதலைப் பற்றி பேசவேண்டிய கட்டாயத்தை நாங்கள் அளித்துவிட்டோம்.\nஉங்களுடைய சிந்தனைக்கு நான் மிகப்பெரியரசிகன். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் பாசம் சகோதரரைப்போல் இருக்கிறது. அது இன்னும் பரவவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nபடித்த, புரிந்த, சிறந்த சிந்தனையாளரான நீங்கள், உங்களின் பேச்சு இன்னும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது என்னுடைய வேண்டுகோள். என்னை தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பேசுகிறேன்.\nஎல்லா நல்ல விசயங்களும் அனைவரையும் சென்றடையவேண்டும். அது போய் சேரும் வகையில் உங்கள் பேச்சு இருக்கவேண்டும் என்று நான் உங்களின் ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.\nஇந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக் ’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.”என்றார்.\n96 பட விழா, Actor Vijay Sethupathi advice to Social activist Thirumurugan Gandhi, உங்க பேச்சில் கமர்ஷியல் இல்ல..; திருமுருகன்காந்திக்கு விஜய்சேதுபதி அட்வைஸ், டைரக்டர் ராம்குமார், திருமுருகன் காந்தி விஜய்சேதுபதி, திருமுருகன் காந்திக்கு விஜய்சேதுபதி அட்வைஸ், பார்த்திபன் த்ரிஷா 96\nஎல்லாரையும் ஏங்க வைத்த '96' பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன்\nமாறன் இயக்கத்தில் உதயநிதி-ஆத்மிகா இணையும் ‘கண்ணை நம்பாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/farmers/", "date_download": "2019-04-21T06:30:20Z", "digest": "sha1:TVUAKJDAV7T7S7PYYVVQHB3JD36TOIMY", "length": 8796, "nlines": 128, "source_domain": "www.sathiyam.tv", "title": "Farmers Archives - Sathiyam TV", "raw_content": "\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வ���்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nஐயா 8 வழிச்சாலைய கொண்டுவந்தவங்க கூட ஏன் கூட்டணி – பாமகவிடம் கேள்வி கேட்ட...\nவிவசாயிகளிடம் மிரட்டி லஞ்சம் வாங்கும் VAO – வைரலாகும் வீடியோ உள்ளே\nகருகும் மல்லிகை வாடும் விவசாயிகள்\nஎலி கறி, பாம்பு கறி, சாப்பிடும் நூதன போராட்டம்\n8 வழி சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு விவசாயிகள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்\nகஜாவால் கசந்து போன கரும்பு சாகுபடி\nமோட்டர் போட்டால் தண்ணி வரும்…ஆனா இங்க என்ன வருதுனு நீங்களே பாருங்க…\nபாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 கோடி ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் – விஜயகாந்த்\nதஞ்சையில் கொட்டி தீர்த்த தொடர் மழையால் குறுவை நெல்கள் நாசம் – விவசாயிகள் வேதனை\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nமோடி மீண்டும் பிரதமராக வருவாரா கூலாக பதில் சொன்ன ரஜினி\nஜெயம் ரவியின் 25-வது படம் இந்த பேமஸ் டைரக்டர் இயக்கத்திலா\nரசிகர்களை கவர்ந்த டாப்சியின் வயதான தோற்றம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11160057/1031722/TN-CM-Edappadi-Palanisamy-criticises-M-K-StalinAIADMKDMK.vpf", "date_download": "2019-04-21T06:06:49Z", "digest": "sha1:VBG3RZTAR5QGOBAAKHRUG3G5FXPQ7ZFF", "length": 7859, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டாலின் கதை சொல்லி வாக்கு சேகரிக்கிறார் - முதல்வர் பழனிச்சாமி விமர்சனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டாலின் கதை சொல்லி வாக்கு சேகரிக்கிறார் - முதல்வர் பழனிச்சாமி விமர்சனம்\nமக்களை குழப்பி தி.மு.க வாக்குசேகரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.\nநாமக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து சேந்தமங்கலத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் எதையும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார். அ.தி.மு.க சாதனைகளை சொல்லி வாக்குசேகரிக்கும் வேளையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெறும் கதைகளை மட்டுமே பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.\n\"ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது\" - முதலமைச்சர் பழனிசாமி\nசேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஓமலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nஅதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு\nகலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.\nஸ்டாலினுடன் பாரிவேந்தர், ஈஸ்வரன் சந்திப்பு\nதி.மு.க. கூட்டணியில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்\n3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்\nராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் துவக்கம்\nதமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை துவங்குகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2019-04-21T07:12:39Z", "digest": "sha1:4ODYSJ7M26YN4OFP5JW7CYMBGK2PNBIE", "length": 13979, "nlines": 255, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: அண்ணன் அழைக்கிறார்!!", "raw_content": "\nமுழு போஸ்டரையும் பார்க்க ஸ்க்ரோல் பாரை கீழே இழுக்கவும்.\nPosted by இலவசக்கொத்தனார் at 12:35 AM\nLabels: blogger meet, bloggers, penathal, twitter, ட்விட்டர், பெனாத்தலார், பெனாத்தல், ப்ளாக்கர், மீட்\nபோஸ்டர் எல்லாம் பட்டைய கெளப்புது\nஉங்க SMS-ஐ (Seven Month Silence) பெனாத்தல் வந்து கலைக்கணும்-ன்னு இருக்கு\nஅடடா..இப்படி ஒரு போஸ்டரா..கலக்கல் :)\nமுடிஞ்சா எனக்கு ஒரு பிரியாணி பார்சல்\nஅண்ணன் பெனாத்தலாரின் தோஹா வருகையின் போது சிறப்பான ஏற்பாடுகளினை செய்திட இயலாத நிலையில் அமெரிக்க விஜயம் ஹல்லோ கலப்படவேண்டும் என்று வகிமா வினை வணங்கி வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்\nஎனக்குப் போட்ட போஸ்ட்டரைக் காட்டவே இல்லியே \nசைலென்ஸ் எல்லாம் இல்லையேப்பா. இங்க வரலை. மத்தபடி ட்விட்டர், பாஸ்டரஸ் எல்லாம் வழமையாத்தானே இருக்கு. :)\nசுவாசிகா, வோட்டுக்குக் கிடைக்கும் இலவசங்கள் போல பிரியாணி என்பது வருவதற்கு மட்டுமே. அனுப்பினால் ஊசிவிடும். ஆகையால் நேரில் வரவும்.\nகலப்படம் இல்லாத சுத்த அல்லோவே சொல்லலாம். உங்க ஊரில்தான் கொம்பை உடைச்சு அல்லான்னு சொல்லணும். ஆனா எங்க இருந்தாலும் வடமொழி வேண்டாம். ஹலோ கூடவே கூடாது.\nவகிமா வினை - என்னே நும் நுகபிநி\n/எனக்குப் போட்ட போஸ்ட்டரைக் காட்டவே இல்லியே \nநீங்க நீயா நானா புகழ் :))) உங்களுக்குப் போஸ்டர் போட்டா ரீவி புகழ்ன்னு போடணும் :))) உங்களுக்குப் போஸ்டர் போட்டா ரீவி புகழ்ன்னு போடணும்\nஉங்க விசிட் போஸ்டர் டிபார்ட்மெண்ட் பாபா. அவரு போஸ்டர் போடாம சிறு குறிப்பிட்டாரே\nவந்து பார்த்துட்டு ஒரு அம்பது பதிவுக்கு மேட்டர் தேத்தணும்:-))))\n ஆயில்யனோட பின்னூட்டத்தை இப்போத் தான் பார்த்தேன், என்னைக் கூட ஒபாமா கூப்பிட்டுட்டே தான் இருக்கார். வரணும்\n டிக்கெட் வாங்கி அனுப்பச் சொல்லுங்க. எங்களுக்கு எக்சிக்யூடிவ் க்ளாஸ் தா���் பழக்கம் வந்துடறோம்\nஅப்படியே குறுக்கெழுத்து போட்டி ஏதாவது வைங்க பாஸ்... மூளை இருந்த இடமெல்லாம் துருப்பிடிச்சி போய்க் கிடக்கு... ;-)\nஅண்ணன் பெனாத்தலாரின் தோஹா வருகையின் போது சிறப்பான ஏற்பாடுகளினை செய்திட இயலாத நிலையில் அமெரிக்க விஜயம் ஹல்லோ கலப்படவேண்டும் என்று வகிமா வினை வணங்கி வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்\nஇது 'அவரு' கடைசியா எழுந்து வந்த படமல்லவா .... கண்ணக் கூசுதோ ..\nபோஸ்டரை ஒழுங்கா ஸ்க்ரோல் பண்ணிப் பார்க்கலை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்\nவண்ணச் சுவரொட்டியே கலக்குதே, லாரியில் இடம் கிடைக்குமா \nபடம் தெரியலையே வீட்டிலே போய் பார்க்கிறேன்\ndyno கூகுள்யும் ஒன்றாக இணைபதின் உள்குத்து என்ன \nசிரிப்பு ப‌ய‌ங்க‌ர‌மாக‌ வ‌ருது ஆனா அலுவ‌ல‌க்த்துல‌ அப்ப‌டி செய்ய‌முடியாதா\nஎங்கள் கண்ணையே (கூலிங்கிளாஸுடன்) நாங்கள் புதரகம் அனுப்புகிறோம். அதில் ஆனந்தக்கண்ணீரை மாத்திரம்தான் அமீரகவாசிகள் பார்க்கணும். (தொடையில் கிள்ளினால் உடனே கண் சிவக்கும்\n”அந்த மிருகம் வருது எல்லாரும் ஓடிருங்க.....”,\nஇருங்க தொகாவுல படத்தை நிறுத்திட்டு வந்து பின்னூட்டறேன்.\n அதுவும் அமீரகம்-புதரகம். அமெரிக்க கோட்டைவாயில்ல ரொம்ப நேரம் வெள்ளைஸ் நிறுத்தாம பார்த்துக்குங்க. உங்க செல்வாக்கை வெச்சு எப்படியாவது உள்ளூர் விமானத்துக்கு சிட்டை அனுப்புங்க. அப்புறம்..\n இனிமே வாரத்து ஏழு பதிவாவது போடுங்க\nகீழ ரெண்டு பேரு பய்ந்துபோய் கிடக்காங்களே.. யாருங்க அது\nபிரியாணிக்கு சைடு டிஷ் என்னனு சொன்னாத்தான் வருவோம்.\nஇப்பதானே போஸ்டர் பார்க்கக் கிடைத்தது.த்சு த்சு.தெரிந்திருந்தால் எங்கள் பயணத்தை யூலைக்கு மாற்றி இருப்பேனெதெரிந்திருந்தால் எங்கள் பயணத்தை யூலைக்கு மாற்றி இருப்பேனெ\nசீவக சிந்தாமணி கொண்டான்,பெனாத்தலாரின் பயணம் இனிதெ அமைய வாழ்த்துகள். இலா சொன்ன மாதிரி கஷ்டப்படாமல் கஸ்டத்திலிருந்து வெளியில் வந்திருப்பார் என்று நம்புகிறேன்.\nபோஸ்டரின் வெளிச்சதிலேயே இந்தப் பதிவைப் படித்துவிட்டேன்.:)\nசிங்கிள் மால்ட் ஸ்காட்ச்சோடு (glenfiddich இருந்தால் உத்தமம்), அஞ்சப்பர் எக்ஸ்பிரஸில் இருந்து சிக்கன் பிரியாணி, சிக்கன் லாலி பாப், நண்டு சூப்புக்கு உத்திரவாதம் தந்தால் பெனாத்தலார் பெனாத்துவதைப் பார்க்க வருகிறேன். :-))\nPKS-அய் வழிமொழிகிறேன். பிரேசில் பானம் தர்றதா இருந்���ா நான் வாரேன்..\nபெனாத்தலாருக்கு தாடி வரையாததை வன்மையாக கண்டிக்கிறேன்.:)\nநான் பங்கு பெறும் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/135888----23-----.html", "date_download": "2019-04-21T06:11:32Z", "digest": "sha1:4B6J3E2IXG5A36DQROVPOVSQZ2CM3YQ2", "length": 8297, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "மலேசியாவில் வெள்ளப்பெருக்கு: 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nமலேசியாவில் வெள்ளப்பெருக்கு: 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்\nவியாழன், 05 ஜனவரி 2017 16:43\nகோலாலம்பூர், ஜன.5 மலேசியா நாட்டில் கனமழையால் ஏற்பட் டுள்ள வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, வீடுகளில் இருந்து 23 ஆயிரம் மக்கள் வெளி யேற்றப்பட்டுள்ளனர்.\nமலேசியா நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்களில் ஆண்டு தோறும் பலத்த மழை பெய்வது வழக்கம். வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.\nகெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், அதன் அருகில் உள்ள டெ ரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு 139 நிவாரணம் முகாம்கள் மூலம் உணவு, நீர் மற்றும் மருத்துவ உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.\nநிறைய சாலைகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்தும் சில இடங்களில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளது.\nஇருப்பினும் இந்த இரண்டு மாநிலங்களிலும் மழை வெள் ளத்தால் உயிரிழப்பு குறித்து இது வரை தகவல் எதுவும் வெளி யாகவில்லை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32153", "date_download": "2019-04-21T07:07:51Z", "digest": "sha1:KARFLLE27ESCYMRY5QNRTZKKMVCGA67Z", "length": 7657, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழில் நேற்று 7.1 மில்லி மீற்றர் மழை பதிவு - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்ற��்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nயாழில் நேற்று 7.1 மில்லி மீற்றர் மழை பதிவு\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் April 17, 2019\nயாழில். கடந்த சில மாதங்களாக கடும் வெயிலான கால நிலை நிலவி வந்த நிலையில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.நகரை அண்டிய புறநகர் பகுதிகளில் மழை வீழ்ச்சி காணப்பட்டது.\nகடும் வெப்பத்தால் மக்கள் தவித்து வந்த நிலையில் பலத்த இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. நேற்றைய தினம் 7.1 மில்லி மீற்றர் மழை பெய்த்துள்ளது என வானிலை அவதான நிலையத்தின் யாழ்.பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை வடக்கில் இடை நிலை பருவ பெயர்ச்சி ஆரம்பித்துள்ளதாகவும் , அதனால் மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உண்டு. குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமாலை வேளைகளில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ்.பிராந்திய காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nயாழில்.நேற்றைய தினம் பெய்த மழையின் போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/19/11-th-std-new-tamil-guide-specimen-copy-pdf-file/", "date_download": "2019-04-21T06:17:55Z", "digest": "sha1:PUJQKXDCAIO2IEE52MP5EDMDY566N6XK", "length": 9177, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "11 th STD NEW TAMIL GUIDE SPECIMEN COPY PDF FILE!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா\nநிலாவில் தரை இறங்கிய சீன விண்கலம், அங்கு பயிர்கள் வளர்க்கும் ஆய்வை தொடங்கி உள்ளது.நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய 'சேஞ்ச் -4' விண்கலம் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும், நிலவின் தரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:29:59Z", "digest": "sha1:AZIPPXWNNGLAFU3HQOLLDXHFGYOIEX3D", "length": 6729, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தெற்காசிய நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் South Asia என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியா‎ (51 பகு, 56 பக்.)\n► இலங்கை‎ (44 பகு, 14 பக்.)\n► தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு‎ (1 பகு, 1 பக்.)\n► நேபாளம்‎ (21 பகு, 17 பக்.)\n► பாக்கித்தான்‎ (27 பகு, 31 பக்.)\n► பூட்டான்‎ (6 பகு, 13 பக்.)\n► மாலைதீவுகள்‎ (2 பகு, 12 பக்.)\n► வங்காளதேசம்‎ (18 பகு, 24 பக்.)\n\"தெற்காசிய நாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nபிரித்தானிய இந்���ியப் பெருங்கடல் மண்டலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 18:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1692_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:46:04Z", "digest": "sha1:ZRT3EGZX5QMTBDOGFCDE4VVEYRYO5GEX", "length": 6010, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1692 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1692 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1692 இறப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1692 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2015, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-21T07:08:52Z", "digest": "sha1:6IQ3Z67RUIULT3JD6YNOY44VILJ2Z2ZZ", "length": 12183, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிசெல் பாச்செலெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெரோனிக்கா மிசெல் பாச்செலெட் ஹெரியா (Verónica Michelle Bachelet Jeria /βeˈɾonika miˈʃɛl baʃˈle ˈçeɾja/, பிறப்பு: செப்டம்பர் 29, 1951) இருமுறை குடியரசுத் தலைவராகவிருந்த சிலி நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவரே சிலியில் முதலாவது பெண் குடியரசுத் தலைவர். இவர் முதன்முதலாக 2006 ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார்.[1] இவர் மருத்தவத்தில் அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், நோய்ப்பரவல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். படைத்துறை கோட்பாட்டு முறைகளிலும் தேர்ந்தவர். பெரும்பாலும் கத்தோலிக மதத்தைப் பின் பற்றும் சிலி நாட்டில் தன்னை கடவுள் உண்டா-இல்லையா என அறியா நிலைக்கொள்கை உடையவராக அறிவித்துள்ளவர். 2007 ஆண்டில் உலகில் மிகவும் வல்லமை மிக்க 100-பெண்மணிகள் வரிச��யில் 27 ஆவதாக ஃவோர்ப்ஸ் ஆங்கில இதழ் இவரை சுட்டுகின்றது.\nமுதல்முறைப் பதவிக்காலம் முடிந்த பிறகு, அரசியல் சட்டப்படி, மீண்டும் தேர்தலில் நிற்கவியலாதபோது புதியதாக உருவாக்கப்பட்ட ஐ.நா. பாலினச் சமநிலை மற்றும் மகளிர் அதிகார மையத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். திசம்பர் 2013இல் தம் நாட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மீளவும் போட்டியிட்டு 62% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 1932ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாம் முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவரே என்ற பெருமை பெற்றார்.[2]\nஆகத்து 2018இல் இவரை அடுத்துவரும் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையராக ஐக்கிய நாடுகள் அவை நியமித்துள்ளது.[3]\nஇவர் ஒரு மிதவாத சோசலிஸ்ட் ஆவார். இவர் தேர்தல் கொள்கையாக திறந்த சந்தை கொள்கையை வரவேற்றும், அதேசமயம் வலுவான சமூகநலத் திட்டங்களை முன்வைத்தும் தேர்தலில் வென்றார். இவரது வெற்றி தென் அமெரிக்காவின் இடது சாரி சாய்வுக்கு ஒத்தானதாகவும் வலு சேர்ப்பதாகவும் அமைகின்றது.\nசிலியின் அடுத்த அதிபராக மிச்சேல் பாச்லெட் (62) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 2வது முறையாக அதிபராக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி பதவி யேற்கிறார். நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாச்லெட் 62.59 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்தேய் 37.40 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் வாரியம் அறிவித்துள்ளது. [4]\n↑ \"சிலியின் புதிய அதிபராக மிச்சேல் பாச்லெட் தேர்வு\". தி இந்து‍ தமிழ் (டிசம்பர் 17, 2013). மூல முகவரியிலிருந்து டிசம்பர் 17, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 17, 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2018, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshyamatrimony.com/profile_view.php?id=AM1238", "date_download": "2019-04-21T06:04:52Z", "digest": "sha1:GZD3XUH37ARPNHYBTKAEWBLOIEDDTPIR", "length": 3140, "nlines": 64, "source_domain": "akshyamatrimony.com", "title": "Akshya Matrimony", "raw_content": "\nகுறிப்பு: புரோக்கர் கமிஷன் கிடையாது . மணமக்கள் வீட்டார்கள் நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே, திருமணம் செய்தவுடன் தகவல் மையத்திற்குத் தெரியப்படுத்தவும். மேலும் எங்களிடம் அனைத்து இனத்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் வரன்கள் உள்ளன.\nபதிவு கட்டணம் முற்றிலும் இலவசம்.\nதமிழகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன . ஆன்லைனில் பதியும் வசதி உண்டு . தபால் சேவை வசதி உண்டு. மறுமணம் பதிவு செய்யப்படும்.\nமாற்று திறனாளிகளுக்கு பதிவு மற்றும் வரன் நகல் எடுப்பதற்கான கட்டணம் முற்றிலும் இலவசம்.\nஅரசன் கணேசன் திருமண மண்டபம் எதிரில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/un-report-most-countries-supp-sl.html", "date_download": "2019-04-21T06:55:01Z", "digest": "sha1:H3BSNQRMBIZJSX6JWU6K6FVREJY4OCHB", "length": 8160, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஐ.நா அறிக்கை : பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nஐ.நா அறிக்கை : பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு\nஇலங்கை இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை…\nஐ.நா அறிக்கை : பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு\nஇலங்கை இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பு நாடுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின், 30ஆவது கூட்டம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஒரு வார காலத்திற்கு முன்பு, இலங்கை இறுதிப்போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது.\nஇதையடுத்து, அமெரிக்காவும் தனியாக, வரைவு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை முறைப்படி ஜெனீவா கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான பொதுவிவாதம் நடைபெற்றது.\nஅப்போது பேசிய இலங்கை பிரதிநிதி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டு, நடவடிக்கையையும், விசாரணையையும் இலங்கை மேற்கொள்ளும் என்றார். இக்கூட்டத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, எஸ்தோனியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள், இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், அந்நாடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்தன.\nஇலங்கையில் இருபிரினருக்கிடையே கடும் மோதல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஇலங்கை மாணவி வித்யா கொலை வழக்கு: 7 பேருக்கு மரண தண்டனை\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை\nபோர்க்குற்ற விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது\nஇலங்கை நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2018/05/32.html", "date_download": "2019-04-21T06:22:20Z", "digest": "sha1:H5I6KR5A7Q6U425VZHEWTI6KC4MQFA3R", "length": 9280, "nlines": 133, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: பூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nபூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nகலாபூஷனம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை\nகலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 32 ஆவது இதழ் வெளிவந்திருக்கின்றது. பிரபல பெண் எழுத்தாளர் திருமதி. ஆனந்தி அவர்களது முன் அட்டைப் படத்தைத் தாங்கி வந்திருக்கும் இவ்விதழில் அவர் பற்றிய நேர்காணலை ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்கள் நேர்கண்டு திருமதி. ஆனந்தியைப் பற்றிய தகவல்களைத் தந்திருக்கின்றார்.\nஆசிரியர் தலையங்கம் சந்தா பற்றி பேசியிருக்கின்றது. ஒரு சஞ்சிகையின் உயிர்நாடி அதன் சந்தாதாரர்களின் கையிலும், தரமான எழுத்தாளர்களின் கையிலும் தங்கியிருக்கிறது. ஏனெனில் வாசகர்களின் - சந்தாதார்களின் தரமான எழுத்தாளர்களின் கையிலும்தான் தங்கியிருக்கின்றது. ஏனெனில் வாசகர்களின் - சந்தாதாரர்களின் உதவியின்றி சஞ்சிகை ஒன்று நெடுநாள் பயணம் மேற்கொள்வது இயலாத காரியம். ஏனெனில் சஞ்சிகையை நடத்திச் செல்வதற்கு நிதி மூலதனம் அவசியத்திலும் அவசியம்.\nமேலும் இதழில் கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதை, கட்டுரைகள், நூல் மதிப்பீடு போன்ற இலக்கியத் தளங்களில் படைப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன. சுமார் 27 இதழ்களில் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் எழுதிவந்த இலக்கிய அனுபவ அலசல் 32 ஆவது இதழுடன் முற்றுப் பெறுகின்றது. அதேபோன்று கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிவந்த கட்டுரைகளும் ஏக காலத்திலே முற்று பெற்றுவிட்டது. இருவரும் மீளாத்துயில் கொண்டு எழுத்துலகுக்கு விடைகொடுத்துவிட்டார்கள்.\nநூல் மதிப்பீட்டில் ஆ. முல்லை திவ்யனின் ஷதாய் நிலம்| என்ற நூலுக்கான மதிப்புரையை ரிம்ஸா முஹம்மத் எழுதியிருக்கிறார். எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, மிகிந்தலை ஏ. பாரிஸ், சந்திரன் விவேகரன், நல்லைiயா சந்திரசேகரன், பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரி, எம்.ஜே.எம். சுஐப், அஸாத் எம். ஹனிபா, அப்துல் ஹலீம், பதுளை பாஹிரா, வெலிப்பன்னை அத்தாஸ், நுஸ்கி இக்பால் ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.\nகா. தவபாலனின் குறுங்கதையும், இக்ராம் எம். தாஹா, சூசை எட்வேட், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரது சிறுகதைகளும், நூலகப் பூங்காவில் அண்மையில் வெளிவந���த சில நூல்கள் பற்றிய அறிமுகங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தத்தில் பூங்காவனத்தின் 32 ஆவது இதழ் பல்சுவை அம்சங்கள் நிறையப் பெற்ற ஒரு சஞ்சிகையாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது\nபிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்\nவெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்\nவிலை - 100 ரூபாய்\nபூங்காவனம் 33 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனம் 31 ஆவது இதழ் மீதான பார்வை\nபூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனம் இதழ் 29 இதழ் பற்றிய கண்ணோட்டம்\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6596:2009-12-30-10-50-17&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-04-21T06:45:10Z", "digest": "sha1:SA3JMJ75MJ3HZJZ2XOY5V42KYCK6C25Z", "length": 71999, "nlines": 141, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் \nஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் \nபழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது.\nநடராசன் (சசிகலா), வைகோ, ம.தி.மு.க, ராமதாசு, பா.ம.க, மகேந்திரன், வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி, தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன், த.தே.பொ.க, வைத்திலிங்கம், இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன், பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன்புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன், முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள். இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் தமிழறிஞர்களுமாகச் சேர்த்து சுமார் 80 பேச்சாளர்கள் இரண்டு நாள் நிகழ்சசிகளிலும் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஒரு மிகக் கொடிய இனப்படுகொலையையும், புலிகள் இயக்கம் சந்தித்திருக்கும் பாரிய பின்னடைவையும் தொடர்ந்து நடைபெறும் பெரியதொரு நிகழ்ச்சி என்பதனால், தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நிலவும் பலவிதமான கேள்விகள் மற்றும் குழப்பங்களுக்கு இம்மாநாட்டில் விடை கிடைக்கக் கூடும் என்ற ஒரு இலேசான எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருக்கத்தான் செய்தது.\nதமிழகத்தைப் பொருத்தவரை, சமீபத்திய மாவீரர் தினத்தன்று பிரபாகரனின் குரலையோ அறிக்கையையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் பலர். பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ, கேள்விகள் பல இருக்கின்றன. இனி ஆயுதப் போராட்டமா, அரசியல் போராட்டமா, அதிபர் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் என்ன செய்யவேண்டும் தேர்தலைப் புறக்கணிப்பதா, அல்லது வாக்களிப்பதாயின் யாருக்கு வாக்களிப்பது தேர்தலைப் புறக்கணிப்பதா, அல்லது வாக்களிப்பதாயின் யாருக்கு வாக்களிப்பது புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதி யார் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதி யார்..என்பன போன்ற கேள்விகளுக்கு புலி ஆதரவாளர்களே ஆளுக்கொரு விதமாகப் பதில் சொல்லி வரும் சூழ்நிலையே நிலவுகிறது. இந்நிலையில் இத்தகைய கேள்விகளுக்கு இந்த மாநாட்டில் பதிலை எதிர்பார்ப்பது குற்றமோ துரோகமோ ஆகாது என்பதால் இந்த எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தோம்.\nமேடையில் உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்தார் மாமன்னன் இராசேந்திர சோழன். மொத்த இலங்கையையும் வென்று ஆட்சி செய்த அந்தத் தமிழ் மன்னனுக்கு அருகில் துப்பாக்கியுடன் பிரபாகரன். பக்கத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் சின்னம். அதன் பக்கத்தில் கையில் குழந்தையுடன் கதறும் தாய் – இதுதான் மேடையின் பின்புலமாய் அமைந்திருந்த சித்திரம். இது உலகத்தமிழர் ஒற்றுமையின் குறியீடா, அல்லது இந்திய மேலாதிக்கத்துக்கு வழங்கப்பட��ட அங்கீகாரமா உருவிய வாளுடன் நிற்கும் இராசேந்திர சோழனின் வாரிசு கருணாநிதியா அல்லது பிரபாகரனா உருவிய வாளுடன் நிற்கும் இராசேந்திர சோழனின் வாரிசு கருணாநிதியா அல்லது பிரபாகரனா இவை நமக்குத் தோன்றிய கேள்விகள். தமிழ் உணர்வாளர்கள் எனப்படுவோருக்குத் தோன்றக் கூடாத கேள்விகள்.\n25 ஆம் தேதி காலை முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற தலைப்பிலான அமர்வு. தலைமை வகித்த முனைவர் த.ஜெயராமன் “4000 புலிகள் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள். ஆதனால்தான் இலங்கை அரசு இராணுவத்துக்கு ஆள் எடுக்கிறது. எனவே இது தோல்வியே அல்ல’’ என்றார். அந்த அமர்வில் பேசிய அனைவரும் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.\nஅடுத்து மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசினார் நடராசன் (சசிகலா). “நெடுமாறனும் நானும் ஒன்றாக இருப்பதை தமிழர்கள் விரும்பவில்லை என்று குமுதம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. விசாரித்தபோது அது போலீசின் ஏற்பாடு என்று தெரிந்தது. தமிழ் ஈழத்துக்காகத்தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா’’ என்று கூட்டத்தைப் பார்த்து கேள்வி எழுப்பினார். விரும்புகிறோம் விரும்புகிறோம் என்று பதிலளித்தது கூட்டம்.\nஅன்று நெடுமாறனை பொடாவில் உள்ளே வைத்தபோதும் அம்மாவுடன் ஒன்றாக இருந்தாரே நடராசன் அதுவும் தமிழ் ஈழத்துக்காகத்தானோ என்று யாரும் கேட்கவில்லை. “தமிழகத்தைப் பெறுவதற்காக’’ அம்மாவுடன் ஒன்றாக இருக்கிறார் சசிகலா. “தமிழீழத்தைப் பெறுவதற்காக’’ அய்யாவுடன் ஒன்றாக இருக்கிறார் நடராசன் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கக் கூடும்.\nஈழம் – நிமிரும் காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற அடுத்த அமர்வில் பேசத்தொடங்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், “பிரபாகரன் அவர்களே’’ என்று விளித்து பேசத் தொடங்கினார். இங்கே நான் பேசுவது அவருக்கு கேட்கும் என்று அவர் கூறியவுடன் கைதட்டல் கூரையைப் பிளந்தது. அடுத்துப் பேசிய பேராசிரியர் அய்யாசாமி, “இது பின்னடைவே அல்ல. புலிகள் திட்டமிட்டுப் பின்வாங்கியிருக்கிறார்கள். தமிழ் ஈழப்போராட்டத்தின் வேர் உலகம் முழுவதும் பரவிவிட்டது’’ என்று கூறி, இன்றைய நிலைமையை மாபெரும் முன்னேற்றமாகச் சித்தரித்தார்.\nதற்போது ஏற்பட்டிருப்பது பின���னடைவுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் அடுத்துப் பேச வந்த இராசேந்திர சோழன். “ஏற்கெனவே ஈழம் மலரும் என்றோம். இன்று நிமிரும் காலம் என்று தலைப்பிட்டிருக்கிறோம். வீழ்ந்ததனால்தான் நிமிர வேண்டியிருக்கிறது. இதிலிருந்தே பின்னடைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். கடந்து வந்த பாதையை சுயவிமரிசனமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்’’ என்றார். எதை சுய விமரிசனமாகப் பார்க்கவேண்டும் என்ற விவரத்துக்குள் போகாமல் கவனமாகத் தவிர்த்துக் கொண்டார்.\nஅடுத்து நடைபெற்ற பொது அரங்கிற்கு பா.ம.க தலைவர் ராமதாசு, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் மகேந்திரன் ஆகிய இருவருமே வரவில்லை. இரண்டு பேருக்கும் உடல்நிலை சரியில்லையாம். என்ன நோய் என்பது ஒருவேளை பிற்காலத்தில் நமக்குத் தெரியவரலாம். ஆனால், தேர்தலுக்கு முன் ஐயாவுடன் இருந்த தியாகு, சீமான், பெரியார் தி.க போன்றோரையும் இங்கே காணமுடியவில்லை. அதற்கான விளக்கமும் சொல்லப்படவில்லை.\nபொது அரங்கின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன்.\nமுதலில் பேசிய வடிவேல் இராவணன், பாமக, கருணாநிதியை தாக்கிப் பேசவே நிலை கொள்ளாமல் தவித்த சச்சிதானந்தன், “”எங்களுக்கு எல்லோரும் வேண்டும். ஈழத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் பேசுங்கள். உங்கள் உள்ளூர் பிரச்சினையை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். அடுத்துப் பேசவந்த மணியரசன், இதனைக் கணக்கில் கொண்டார் போலும். “இந்தியாவிலும் தமிழகம் அடிமையாகத்தான் இருக்கிறது, எனவே ஈழத்துக்காக மட்டுமின்றி தமிழகத்தின் விடுதலைக்காகவும் போராடவேண்டும். எது முன்னால், எது பின்னால் என்று சொல்ல முடியாது’’ என்றார். பேச வந்த அத்தனை பேரும் பிரபாகரன் புகழ் பாடுவதையும், பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடனே அரங்கம் ஆர்ப்பரிப்பதையும் மணியரசனாலேயே சீரணிக்க முடியவில்லை போலும் “பிரபாகரன் புகழுக்குரியவர்தான் எனினும் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை’’ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார்.\nயாரையும் புண்படுத்தாமல் பேசிய மணியரசனை வெகுவாகப் பாராட்டினார் சச்சிதானந்தன். தனித்தமிழ்நாடு கேட்பதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. அவர் கவலை எல்லாம் கருணாநிதியைத் திட்டுவது பற்றியதுதான். அடுத்துப் பேச வந்த ஆவடி மனோகரன் மறுபடியும் கருணாநிதியை சாடத்தொடங்கவே, சச்சிதானந்தன் குறுக்கிட்டார். அப்படித்தான் பேசுவேன் என்றார் ஆவடி மனோகர். அவர் பேசி முடித்தவுடன் “ஈழத்துக்காக எம்.ஜி.ஆர் 5 கோடி கொடுத்தார், ராஜீவ் 50 இலட்சம் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து யார் என்ன கொடுத்தீர்கள். நாங்கள் எங்கள் சொந்தக் காலில் நின்றுதான் போராடினோம். உணர்ச்சி வசப்படுவதெல்லாம் காரியத்துக்கு ஆகாது’’ என்று புத்திமதி கூறினார் மறவன் புலவு.\n“நம்பக்கூடாத இந்தியாவை நம்பி நீங்கள் கெட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது என்னைப் பொருத்தவரை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் தமிழர்கள் சீனாவை ஆதரிக்க வேண்டும்’’ என்று இன்னொரு காமெடி பிட்டை வீசினார் அடுத்துப் பேசிய நகைமுகன். இவர் உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டிருந்தவர், சந்தேகத்துக்குரிய நபர் என்பது தமிழகம் முழுதும் உலவிய ஒரு செய்தி.\nஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்த கட்சியும், தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடுவதற்கு எதிராக தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் கட்சியுமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அடுத்த பேச்சாளர்.\n“இலங்கைப் பிரச்சினை என்பது தமிழரின் இனப்பிரச்சினையோ, மொழிப்பிரச்சினையோ அல்ல. அது காஷ்மீர் முதல் இலங்கை வரை உள்ள 110 கோடி இந்துக்களுக்கு எதிராக ஒரு கோடி பவுத்தர்கள் தொடுக்கும் போர். அதேபோல சைவம் வேறு தமிழ் வேறு அல்ல. களப்பிரர் காலத்தில் தமிழகத்தை ஆக்கிரமித்த சமண, பவுத்தங்களை வீழ்த்தி சைவத்தை மீட்டார்கள் சமயக் குரவர்கள். இந்தப் பிரச்சினையை இப்படி சரியான கோணத்தில் புரிந்து கொண்டிருப்பதனால்தான், எங்கள் தலைவர்கள் பால் தாக்கரேயும், முத்தாலிக்கும் (கர்நாடக இந்து சேனா) புலிகளை ஆதரிக்கிறார்கள்’’ என்றார். நாத்திகர்களை ஏளனம் செய்து அர்ஜூன் சம்பத் பேசிய போது மட்டும் கீழேயிருந்து சிறிய தொரு சலசலப்பு வந்தது. அதை அர்ஜூன் சம்பத் சட்டை செய்யக்கூட இல்லை. மற்றப்படி அவரது பேச்சை மேடையிலிருந்த யாரும் ஆட்சேபித்தோ மறுத்தோ பேசவில்லை.\nஅப்புறம் ஓவியர் வீர சந்தானம். “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் சொன்னார். எனக்கு 99% நம்பிக்கை வந்தது. அப்புறம் மலேசியா போயிருந்த போது அங்கேயும் இருக்கிறார் என்றார்கள். 100% நம்பிக்கை வந்துவிட்டது’’ என்றார். “அம்மா தேர்தல் நேரத்தில் ஈழத்துக்காக குரல் கொடுத்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டேன். அப்புறம் ஏனோ அதை கைவிட்டு விட்டார்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் சேர்ந்து ஈழத்துக்காக நின்றால் நாம் அனைவரும் அவர்கள் பின்னால் நிற்போம்’’ என்றார். “இப்போதைக்கு நெடுமாறன் சொல்கிற இடத்தில் நிற்கணும்’’ என்பதுதான் அவர் உலகத்தமிழர்களுக்குக் கூறிய அறிவுரை.\n26 ஆம் தேதி காலை முதல் அமர்வு – முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் .\nபேசியவர்கள் வதை முகாமின் கொடுமைகளை விவரித்தனர். இன்றைய சூழ்நிலையில் இந்தியாவைச் சூழ்ந்து வரும் சீன அபாயத்தை விளக்கினார் பேரா. சுப்பிரமணியன். இலங்கையில் மட்டுமல்ல, நேபாளத்திலும் மாவோயிஸ்டுகள் மூலம் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக தென்தமிழகத்தின் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து என்றும் எச்சரித்தார். இந்த உண்மைகளை மத்திய அரசு உணரவில்லை என்றும் அதனை அவர்களுக்கு உரைப்பது போல நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.\nஅடுத்துப் பேசவந்தவர் மார்க்சிய லெனினியப் பார்வையில் இந்திய தேசியத்தையும் தமிழ்த்தேசியத்தையும் அணுகும் எழுத்தாளர் சூரியதீபன். இந்தியக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் தமிழ் உணர்வாளர்களின் மேற்படி தந்திரம், ஒரு காலாவதியாகிப்போன காமெடி என்பதையோ, சீன அபாயம் என்பதே அமெரிக்க இந்தியக் கூட்டணி தனது தெற்காசிய மேலாதிக்கத்தை நியாயப் படுத்துவதற்காக உருவாக்கியிருக்கும் புதிய கொள்கைப்பாடல் என்பதையோ சூரியதீபன் சுட்டிக்காட்டவில்லை. “மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளையெல்லாம் அனுமதிக்காத ராஜபக்சே இந்திய எம்.பிக்களை அனுமதிக்க காரணம், இவர்கள் இலங்கை அரசின் கூட்டாளிகள் என்பதுதான்’’ என்று ஊரறிந்த ஒரு உண்மையை உலகத்தமிழர்களுக்காக இன்னொருமுறை கண்டுபிடித்து வெளியிட்டார். இலங்கை சென்றிருந்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு, எட்டு கோடி உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர்தான் என்று அங்கே பேசியதைச் சாடி, உலகத்தமிழர்களின் தலைவன் பிரபாகரனே என்று பிரகடனம் செய்தார். பிறகு கருணாநிதி நடத்தவிர��க்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவரும் சிவத்தம்பியையும், ஆள்பவர்களை அண்டிப்பிழைக்கும் தமிழறிஞர்களையும் சாடினார்.\nஅடுத்துப் பேசிய ஈழப்பத்திரிகையாளர் அய்யநாதன், தான் ஆண்டுக்கு 6 இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் பத்திரிகையாளன் என்பதை போகிற போக்கில் சொல்லிவிட்டு, புலிகள் சரணடையக் காரணம் அவர்கள் போரிடும் ஆற்றலை இழந்தது அல்ல, மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துக்காகத்தான் என்று “தெளிவு’’படுத்தினார். எனினும் இன்று தலைவர் இல்லாததால் நாம் நிர்க்கதியாக நிற்கிறோம். “போராட்டத்தை தொடர்வதற்கு ஆயுதம் ஏந்தவேண்டுமென்று அவசியமில்லை. இனி, நெடுமாறன் வழிகாட்டுதலில் செயல்படுவதுதான் உலகத்தமிழர்களின் கடமை’’ என்றார். எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்று நிலைமையே வேறு என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nஅடுத்துப் பேசவந்த அருட்தந்தை பாலு, “இனி மனித வரலாற்றை கி.மு, கி.பி என்று குறிப்பிடக்கூடாது. தமிழனுக்கு முன், தமிழனுக்குப் பின் என்றுதான் குறிப்பிட வேண்டும்’’ என்றார். கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவன் தமிழன் என்பதால் தமிழனுக்கு முன் என்ன வரலாறு இருந்திருக்கும் என்று நமக்குப் புரியவில்லை. தமிழனுக்குப் பின் என்று வேறு அவர் கூறிவிட்டதால், உலகத்தமிழினம் முழுவதும் ஒழித்துக் கட்டப்படும் நாளை எண்ணி அச்சம் மேலிட்டது.\n“தமிழனுக்கு மட்டுமல்ல, எல்லா இனத்துக்கும் தலைவன் பிரபாகரன்தான். ஈழம் ஏற்கெனவே பிறந்து விட்டது. சற்று நோய்வாய்ப்பட்டுள்ளது. அவ்வளவுதான்’’ என்று அடுத்த அதிர்ச்சிப் பிரகடனத்தையும் வெளியிட்டார். பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றவேண்டும் என்றார். கடைசியாக சோனியாவைப் பழிவாங்கியே தீருவேன் என்று சூளுரைத்துவிட்டு, விவிலியத்தில் ஏரோதுக்கு நேர்ந்த கதிதான் சோனியாவுக்கு நேரும் என்று சாபமிட்டார்.\nமுள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் என்ற இந்த அமர்வுக்கு பிரபல தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ஹென்றி திபேன் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரைக் காணோம்.\nதோள் கொடுப்போம், துணை நிற்போம் என்ற தலைப்பிலான அடுத்த அமர்வில் மும்பை, கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து 8 தமிழறிஞர்கள் பேசினர். புதிதாக ஒன்றும் ���ிசயம் இல்லை. வெளிநாட்டு தமிழறிஞர்கள் பங்கு பெறும் அடுத்த அமர்வுக்கு டத்தோ சாமிவேல் வரவில்லை. மலேசியத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒருவர் பேசினார்.\nபிறகு உலகப் பெருந்தமிழர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் நெடுமாறன். உலகப்பெருந்தமிழர் என்ற விருதினைப் பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் நல்லகண்ணு, இந்திய அரசின் மீது மிகவும் மென்மையாகத் தனது விமரினத்தைத் தெரிவித்தார். பேராசிரியர் விருத்தாசலம், சங்க இலக்கியங்களிலிருந்து தமிழரின் மேன்மையை நினைவுபடுத்திப் பேசினார். விருது வழங்கி விழாப்பேருரையாற்றினார் நெடுமாறன். அவரது பேச்சு முழுவதும் சச்சிதானந்தனுக்கு பதிலாகவே அமைந்திருந்தது. 1983 முதல் ஈழத்தமிழர் போராட்டத்துக்காக தமிழகத்திலிருந்து செய்யப்பட்ட உதவிகளைப்பட்டியலிட்டார். எம்.ஜி.ஆர் செய்த உதவிகளை விவரித்தார். பாரதிய ஜனதா மதவாதக் கட்சியாக இருந்தபோதும், ஈழப்பிரச்சினையில் ஆதரவாக இருந்ததாகக் கூறினார். இறுதியாக ஈழப்போராட்டத்தை பிரபாகரன் தொடர்ந்து நடத்துவார். இப்போதே நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்று கூறி முடித்தார்.\nமாலை பொது அரங்கிற்கு தலைமை தாங்கிய காசி ஆனந்தன், “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் கூறுகிறார். இல்லேன்னா சொல்வாரா அதனால் தலைவர் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்றார். “இன்று சந்தித்திருப்பது பின்னடைவு என்று கூறுவதே தவறு. விடுதலைப் போராட்டத்துக்குத் தோல்வியே கிடையாது, ஈழம் ஒன்றுதான் தீர்வு’’ என்றார்.\nஅடுத்துப் பேசியவர் இந்து தமிழர் இயக்கத்தின் தலைவர் வைத்தியலிங்கம். தஞ்சையைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் ஏற்கெனவே இருந்த இடம் பாரதிய ஜனதா கட்சி. “எல்லா அனைத்திந்தியக் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும், எல்லோரு வீட்டிலும் பிரபாகரன் படத்தை மாட்டுவதுடன், ஒரு உண்டியல் வைத்து காசு சேர்த்து அதனை நெடுமாறனிடம் கொடுக்கவேண்டும்’’ என்றார் வைத்தியலிங்கம்.\nகடைசியாகப் பேசிய வைகோ, இறுதிப் போரின் கொடுமைகளை விவரித்தார். “போரில் படுகாயமுற்று இரண்டு கால்களையும் இழந்த சோழமன்னன் விஜயாலயச் சோழன், என்னைத் தூக்கிக் கொண்டு போய் போர்க்களத்தில் விடுங்கள் என்று கூறிய மண் இது. எனவே தலைவர் பிரபாகரன் இருக்கிறார���. வழிநடத்துவார்’’ என்றார். பிறகு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வரலாறு, அதற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் வாக்கெடுப்புகள் பற்றிக் கூறி தமிழகத்திலும் வாக்கெடுப்பு நடக்கும் என்றார். எதற்கு வாக்கெடுப்பு, தனி ஈழத்துக்கா, தனித் தமிழ்நாட்டுக்கா என்று கூறாமல் நைசாக அவர் நழுவிய போதிலும் கூட்டம் ஆரவாரித்தது. பிறகு 33 ஆண்டுகளுக்கு முன் ஈழத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கதையை விலாவரியாக சொன்னார். ஈழத்தமிழர்க்கு நடந்த கொடுமைகளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஆதரவு திரட்டவேண்டும் என்றும், பிரபாகரன் புதிய எழுச்சியுடன் வருவார் என்றும் பிரகடனம் செய்தார்.\nதனி ஈழம்தான் தீர்வு, வட்டுக்கோட்டை தீர்மானம்தான் இறுதி. அதுதான் இலக்கு என்பதே இந்த மாநாட்டின் தீர்மானம்.\nமாநாடு நடைபெற்ற இடம் நடராசனுக்கு (சசிகலா) சொந்தமான தஞ்சை தமிழரசி திருமண மண்டபம். கூட்டம் சுமார் 2000 பேர். மண்டபம் கொடுத்தது மட்டுமின்றி வந்திருந்தவர்களுக்கு சாப்பாடும் அங்கே போடப்பட்டது. வெளிநாட்டில் இருந்தபடியே விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த நடராசனுக்கு வெகுவாக நன்றி தெரிவித்தார் நெடுமாறன். பிரபாகரன் படங்கள், பனியன்கள் ஆகியவற்றுடன் தமிழ் தேசிய சீருடையும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சந்தன நிற சட்டை, அரக்கு நிற பார்டருடன் சரிகை போட்ட நீண்ட மேல்துண்டு – துண்டை பழைய தமிழ்ப்பட ஜமீன்தார் பாணியிலும், சுப்பிரமணியசாமி பாணியிலும் பலர் அணிந்திருந்தார்கள். பெண்களுக்கான தமிழ்த் தேசியச் சீருடை என்று எதையும் காணோம்.\nகூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் 80 களில் ஈழப்போராட்டம் துவங்கியபோது இளைஞர்களாக இருந்து தற்போது நடுத்தர வயதைத் தாண்டியவர்கள், முதியவர்கள். சுமார் 30 சதவீதம் பேர் இளைஞர்கள்.\nபேச்சாளர்கள் அனைவரும் சிங்கள இராணுவத்தின் கொடுமைகள், இந்திய அரசின் சதி, கருணாநிதியின் துரோகம் ஆகியவற்றையும் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையும் தாக்கிப் பேசினர். பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடன் மகிழ்ச்சிக் கூச்சல், அவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறியவுடன் ஆர்ப்பரிப்பு, கருணாநிதியைத் திட்டினால் கைதட்டல்.\nஇந்த மூன்றும்தான் கூட்டத்தைக் கவரும் பாயிண்டுகள் என்று பேச்சாளர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. எனவே இதே விசயங்களை ஒருவரை ஒருவர் விஞ்சும் விதத்தில் பில்டப் கொடுத்துப் பேசத்தொடங்கினார்கள் பேச்சாளர்கள். இதன் விளைவாக அடுத்தடுத்தப் பேச வந்த பேச்சாளர்கள் முந்தைய பேச்சாளர்களின் ரிக்கார்டை முறியடிக்க முடியாமல் மூச்சு வாங்கினார்கள்.\n“தலைவர் இருக்கிறார், இது பின்னடைவே அல்ல, தலைவரின் தந்திரம், 4000 புலிகள் தயாராக இருக்கிறார்கள், முன்னிலும் வேகமாகத் தாக்குதல் தொடுப்பார்கள்.. ” என்று பலவிதமாகப் பேசி, பார்வையாளர்களின்\nநரம்புகளை முறுக்கேற்றி, இதற்கு மேல் முறுக்கினால் அறுந்துவிடும் என்ற நிலையில் கடைசி பேச்சாளராக வழக்கம்போல வைகோ இறக்கப்பட்டார். வைகோவைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பல்சார் பைக்கைப் போல ஸ்டார்ட் செய்து சில நொடிகளில் டாப் கியருக்குப் போய்விடுகிறார். அப்புறம் அவ்ளோதான்.\nவைகோ பேச்சைக் கேட்கும்போது தஞ்சை ரெட்டிப் பாளையம் தப்பாட்டக்குழுதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் குழுவிரின் முறுக்கேறிய அடியும் ஆட்டமும், தூங்குகிறவனைக் கூட கிளப்பி முறுக்கேற்றி விண்ணென்று நிறுத்திவிடும். அந்தத் தாளம் எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. வைகோ வின் பேச்சைப் போலவே அதுவும் வெறும் ஓசைதான். என்றாலும் இன்னதென்று தெரியாத ஒரு முறுக்கேறிய நிலையை மட்டும் அந்தத் தாளமும் ஆட்டமும் கேட்பவர்களின் உடலில் உருவாக்கிவிடும். ஆட்டம் முடிந்த பின் ஆடியவர்கள் மட்டுமல்ல, கேட்டவர்களும் அறுந்து போன ஸ்பிரிங் கம்பியைப் போல துவண்டு விடுவார்கள்.\nவைகோவின் பேச்சும் அப்படித்தான். அவரை எப்போதுமே கடைசிப் பேச்சாளராகப் போடுவதன் நோக்கம், பார்வையாளர்களின் முறுக்கை மேலும் ஏற்றுவதா, அல்லது ஏறிய முறுக்கை இறக்குவதா என்ற புதிருக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.\nகடைசியாக வைகோ தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தந்திருக்கும் வேலைத்திட்டம் இதுதான். இறுதிப்போர் துயரத்தின் புகைப்படங்களை வீடுவீடாகத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வாக்கு கேட்கவேண்டும். இதே காரியத்தைத்தான் மே மாதம் செய்து, முடிவும் தெரிந்து விட்டது. மக்கள் கிடக்கட்டும், போட்டோக்களை போயஸ் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று காட்டி அம்மாவைப் பேசச்சொல்வாரா வைகோ அதற்குப் பதில் இல்லை. அத்வானியை வைத்து அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினாரே, இன்று அத்வானி ஏன் பேசமறுக்கிறார் அதற்குப் பதில் இல்லை. அத்வானியை வைத்து அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினாரே, இன்று அத்வானி ஏன் பேசமறுக்கிறார் அதற்கும் பதில் இல்லை. கூடியிருந்த கூட்டத்திடம் இப்படிப்பட்ட கேள்விகளும் இல்லை.\nமாநாட்டில் இன்னொரு விசயம் பளிச்சென்று தெரிந்தது. “எல்லாப்பயலும் திருடனுங்க. ஐயா நெடுமாறன்தான் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்’’ என்று பலர் பேசினார்கள். எளிமையானவர், நேர்மையானவர் என்று ஹமாம் சோப்பு விளம்பரம் போல நெடுமாறன் உயர்த்தப் பட்டார். வீரம், தியாகம் என்பனவற்றை முன்னிறுத்தி புலிகளை உயர்த்திப் பிடித்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. எளிமையான, நேர்மையான தலைவரான நெடுமாறனின் கொள்கை முடிவுகள் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியவுடனே ஈழ ஆதரவு அவதாரம் எடுத்தவர் சசிகலாவின் கணவர் நடராசன். இந்த அரசியல் தரகனை தமிழ்நாட்டு சுப்பிரமணியசாமி என்றும் கூறலாம். ஜெயலலிதாவால் தூர நிறுத்தப்பட்டாலும், அம்மாவின் வெற்றிக்காக அயராது உழைத்து அதன் மூலம் அதிகாரத் தாழ்வாரங்களில் தனது செல்வாக்கைப் பேணிக்கொள்ளும் இந்த நபரை ஒரு பெருநோயாளியைப் போல அரசியல் உலகமே ஒதுக்கி வைத்திருக்கிறது. ஈழத்தமிழரின் விடுதலை இப்படிப்பட்ட ஒரு நபரால் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் யாரும் எழுப்பவில்லை.\nஇத்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்துவதில் பார்ப்பனக் கும்பலைக் காட்டிலும் தீவிரமான சூத்திர ஆழ்வார் நான்தான் என்று நிரூபிப்பதற்காகவே கட்சி தொடங்கியிருப்பவர் அர்ஜுன் சம்பத். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினையே அல்ல, இந்துப் பிரச்சினை என்று பேசிவரும் இப்பேர்ப்பட்ட ஒரு நபரை அழைத்து வந்து மேடையேற்றுகிறார் நெடுமாறன் என்றால் அது அறியாமை அல்ல. இத்தகைய நபரை மேடையேற்றுவதன் மூலம் முஸ்லிம் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் வெறுப்பு கொள்வார்கள் என்பதும் நெடுமாறன் அறியாதது அல்ல. நெடுமாறனின் தமிழ்ப் போர்வை போர்த்திய ஆர்.எஸ்.எஸ் கொள்கை அப்பட்டமாக அரங்கேறுவதைத்தான் இது காட்டியது.\n ��ழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால் புலிகளை விமரிசிக்கிறோம் என்று கூறும் யாராவது இந்த மேடையில் ஏறியிருக்க முடியுமா ஆனால் ஈழப்பிரச்சினை இனப்பிரச்சினையே அல்ல இந்து பிரச்சினை என்று பேசும் அர்ஜுன் சம்பத் ஏற முடிகிறது. இந்த அருவெறுக்கத்தக்க நபருடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மணியரசனுக்கோ, இராசேந்திர சோழனுக்கோ, சூரியதீபனுக்கோ எவ்விதப் பிரச்சினையும் இல்லை போலும் ஆனால் ஈழப்பிரச்சினை இனப்பிரச்சினையே அல்ல இந்து பிரச்சினை என்று பேசும் அர்ஜுன் சம்பத் ஏற முடிகிறது. இந்த அருவெறுக்கத்தக்க நபருடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மணியரசனுக்கோ, இராசேந்திர சோழனுக்கோ, சூரியதீபனுக்கோ எவ்விதப் பிரச்சினையும் இல்லை போலும் இப்பேர்ப்பட்ட ஐயாவின் கையினால் விருது வாங்குவதில் தோழர் நல்லகண்ணுவுக்கும் எவ்விதக் கூச்சமும் இல்லை. மாநாட்டில் பேசிய சிலர், மூன்றாவது அணியொன்றை ஐயா நெடுமாறன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எதற்கு மூன்றாவது அணி இப்பேர்ப்பட்ட ஐயாவின் கையினால் விருது வாங்குவதில் தோழர் நல்லகண்ணுவுக்கும் எவ்விதக் கூச்சமும் இல்லை. மாநாட்டில் பேசிய சிலர், மூன்றாவது அணியொன்றை ஐயா நெடுமாறன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எதற்கு மூன்றாவது அணி ஐயா பாரதிய ஜனதா, ஜெயலலிதாவுடனான இரண்டாவது அணியின் தூணாக நின்று கொண்டிருப்பது இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை போலும்\nஇறுதியாக, இம்மாநாட்டை ஒட்டி, தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களிடமும், புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.\n30 ஆண்டு காலப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய பின்னடைவு, கொடூரமானதொரு இனப்படுகொலையை நடத்தி முடித்து விட்டு குற்றவாளிகள் கடுகளவும் அச்சமின்றி நடமாடும் சூழல், தமிழக மக்கள் மத்தியில் வடிந்து விட்ட ஈழப்பிரச்சினை குறித்த அக்கறை, இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தின் புதிய காய்நகர்த்தல்கள், கடந்த தேர்தலுக்கு முன் ஈழத்துக்காகக் குரல் கொடுத்த தமிழகத்துக் கட்சிகள் இப்போது சாதித்து வரும் மர்மமான மவுனம்… என பேசுவதற்கும் பரிசீலிப்பதற்கும் பல விடயங்கள் உள்ளன. இவையெதுவும் இந்த மாநாட்டில் பேசப்படவே இல்லை என்பதைக் கவனித்தீர்களா\nஇது தோல்வியே அல்ல என்று பேசுகிறார்கள் சிலர், தோல்விதான் என்று அரைமனதுடன் ஒப்புக் கொள்கிறார்கள் சிலர். இது குறித்த மாநாட்டின் முடிவு என்ன ஐரோப்பா முழுவதும் நாள் கணக்கில் தெருவில் நின்று கதறியபோதும் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிறுத்த முடியவில்லையே, இலங்கையின் மீது ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே, அவலமான இந்த உண்மை நிலையைக் கூட அங்கீகரிக்காமல் சவடால் அடிப்பவர்களை ஈழ மக்களின் நண்பர்கள் என்றா கருதுகிறீர்கள்\nபிரபாகரன் இருக்கிறார் என்று உறுதிபடப் பிரகடனம் செய்கிறார்கள் பலர். இதே தஞ்சையில் இதற்கு முன் நடைபெற்ற கூட்டமொன்றில் கீழ்க்கண்டவாறு பேசினார் நெடுமாறன். “பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறீர்களே, என்ன ஆதாரம் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். என் ஆழ்மனது சொல்கிறது. அவர் இருக்கிறார். இதுதான் என்னுடைய பதில்’’ என்றார் நெடுமாறன். “ஐயா சொல்வதால் நானும் நம்புகிறேன்’’ என்கிறார் காசி ஆனந்தன்.\nபிரபாகரன் இருக்கிறார் என்பதே உண்மையாக இருக்கட்டும். இந்த உண்மையை மட்டுமே திரும்பத் திரும்ப அடித்துப் பேசி, அதற்குக் கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொள்வதன் பொருள் என்ன அதன் மூலம் சம்மந்தப் பட்டவர்கள் பெறுகின்ற நம்பிக்கை எந்த விதத்தில் அவர்களுடைய செயலுக்கு வழிகாட்டப் போகிறது\nதந்தையை இழந்து நிர்க்கதியாய் விடப்பட்ட குடும்பத்தில், அதுவரை உலகம் அறியாத பெண்ணாக வீட்டுக்குள் அடைபட்டிருந்த மனைவியோ அல்லது பருவம் வராத சிறுவனோ கூட, எதார்த்தத்தைத் துணிவுடன் எதிர்கொண்டு, குடும்ப பாரத்தைச் சுமப்பதையும் கரைசேர்ப்பதையும் அன்றாட வாழ்க்கையில் நாம் காணத்தான் செய்கிறோம். இருக்கிறார், வருவார் என்பதை மட்டுமே நற்செய்திகளாக வழங்கியிருக்கிறது இந்த மாநாடு. இதனை ஜெபக்கூட்டம் என்று அழைப்பதா அல்லது மாநாடு என்று அழைப்பதா\nபுலிகள் நூற்றுக்கு நூற்றுப்பத்து வீதம் சரியானவர்களாகவே இருக்கட்டும், இன்று புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் யார், இன்றைய சூழலில் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்கள் வருகின்றனவே, இதற்கு எப்படித் தீர்வு காண்பது எது சரியான தீர்வு என்ப��ை எப்படிக் கண்டடைவது\nஇந்த மாநாட்டு மேடையில் இந்தியாதான் குற்றவாளி என்கிறார்கள் பலர்; இந்திய அரசுக்குப்புரியவைத்து வென்றெடுக்க வேண்டும் என்று சிலர். தனித்தமிழ்நாடுதான் தீர்வு என்கிறார்கள் சிலர்; காங்கிரசையும் திமுகவையும் முறியடிப்பதுதான் தீர்வு என்று சிலர். பின்னடைவுதான் என்று சிலர், பின்னடைவு என்று சொல்வதே குற்றம் என்று சிலர். பிரபாகரன் இருக்கிறார் என்று பலர், இல்லை என்று சிலர். இது இந்து பவுத்த பிரச்சினை என்று சிலர், ஆரியர் தமிழர் பிரச்சினை என்று சிலர். எல்லாம் முடிந்தபின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அமல் படுத்துவோம் என்பது மாநாடு போட்ட தீர்மானம். ஐயா சொல்படி நடப்போம் என்பது மாநாடு போடாத தீர்மானம்.\nஎதைப்பற்றியும் பரிசீலிக்காமல் முரண்பட்ட கருத்துகளை விவாதத்துக்கும் உட்படுத்தாமல், ஐயா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் மாநாட்டுக்கும், அம்மா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கும் என்ன வேறுபாடு\nசேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழ் மக்களுடையதுதான் என்பதில் ஐயமில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று இவர்கள் தஞ்சையிலிருந்து பிரகடனம் செய்கிறார்கள். ஐரோப்பாவெங்கும் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார் என்கிறார் வைகோ. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றி வட்டுக்கோட்டையில் (இலங்கை மண்ணில்) வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் கேட்கத் தேவையில்லையா வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னர் பிறந்த தமிழர்களிடம் அது பற்றிக் கேட்கத் தேவையில்லையா அன்று முதல் இன்று வரை நடைபெற்ற போராட்டத்தின் சரி பிழைகளை ஆராயத் தேவையில்லையா அன்று முதல் இன்று வரை நடைபெற்ற போராட்டத்தின் சரி பிழைகளை ஆராயத் தேவையில்லையா புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nதமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு, பிரபாகரன்தான் ஒரே தலைவர் என்று நீங்கள் நம்பிக்கையுடன் முழங்கிய காலம் ஒன்று இருந்தது. தஞ்சை மாநாட்டில் கூடியிருந்தோரிடம் அத்தகைய நம்பிக்கையைக் காணமுடியவில்லை. மாறாக தம் நம்பிக்கையை மறு உறுதி செய்து கொள்வதற்காகவும், தலையெடுக்கும் சந்தேகங்களைத் தம் சொந்த மனதில் ஆழப்புதைத்து மூடுவதற்காகவும், ஒத்த உணர்வுள்ளவர்கள் ஏற்பாடு செய்து கொண்ட சந்திப்பாகவே இது இருந்தது. தோற்றத்தில் வீரம் காட்டினாலும், இது பரிதாபத்துக்குரிய ஒரு அவலம்.\nஉளனோ அன்றி இலனோ என்று தனது ஐயத்தைப் பாடலில் பதிவு செய்ய மாணிக்க வாசகருக்கு இருந்த தைரியம் கூட அங்கே யாருக்கும் இல்லை. “ஐயர் சொல்வதனால் கடவுள் இருக்கிறார்’’ என்று நம்பி வளர்ந்த சமூகம், “”ஐயா சொல்வதனால் பிரபாகரன் இருக்கிறார்’’ என்று நம்புகிறது. பெரியார் பிறந்த மண்ணுக்கு இது ஒரு பேரவலம்தான்.\nஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்பும் தீவிர பக்தனும் கூட தனது அடுத்த வேளைச் சோற்றுக்கு கடவுள் வழி சொல்வார் என்று காத்திருப்பதில்லை. தன் சொந்த முயற்சியையும் உழைப்பையுமே அவன் நம்புகிறான். இறை நம்பிக்கையை இழந்து விடவில்லையென்றாலும், தன் சொந்தத் தவறுகளைப் பரிசீலிக்கவும் செய்கிறான். அதன் ஊடாக, தன் சொந்த எதிர்காலத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறான். பின்னொரு நாளில், அவன் இறை நம்பிக்கையைத் துறந்து விட்டான் என்ற உண்மையை நாம் அவனுக்கு நினைவூட்ட வேண்டியதாகி விடுகிறது. “அப்படியா, மறந்து விட்டேன்’’ என்பது அவனது பதிலாக இருக்கிறது.\nநாம் பிரபாகரனை மறக்கச் சொல்லவில்லை. இந்தப் போராட்டத்தின் சரி பிழைகளை நினைக்கச் சொல்கிறோம். அவ்வளவே.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Maruti-Suzuki-Launches-The-New-Sportier-Ciaz-1052.html", "date_download": "2019-04-21T06:07:00Z", "digest": "sha1:P3OJUATW2IMY64A7UHYKNDMKKJBS34FI", "length": 6614, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "மாருதி சுசூகி சியாஸ் மாடலின் புதிய ஸ்போர்டியர் வேரியன்ட் வெளியிடப்பட்டது - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News மாருதி சுசூகி சியாஸ் மாடலின் புதிய ஸ்போர்டியர் வேரியன்ட் வெளியிடப்பட்டது\nமாருதி சுசூகி சியாஸ் மாடலின் புதிய ஸ்போர்டியர் வேரியன்ட் வெளியிடப்பட்டது\nமாருதி சுசூகி நிறுவனம் சியாஸ் மாடலின் S எனும் புதிய ஸ்போர்டியர் வேரியன்டை வெளியிட்டுள்ளது. இந்த புது வேரியண்ட்டின் பெட்ரோல் மாடல் ரூ 9.39 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையிலும் டீசல் மாடல் ரூ 11.55 லட்சம் டெல்லி ஷோர���ம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆல்பா வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஆல்பா வேரியன்டை விட ரூ 11,000 அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடலில் கூடுதலாக முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளின் அடிப்பகுதியிலும் பின்புற டிரான்கிலும் ஸ்பாய்லர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில கூடுதல் உபகரணங்களும் சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.4 லிட்டர் K14B VVT பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS200 டீசல் எஞ்சின்களில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 92bhp (6200 rpm) திறனும் 130Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் மற்றும் டீசல் என்ஜின் 89bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் ஐந்து மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nஇந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு சுசூகி GSX-S750\nரூ 1.08 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு சுசூகி இன்ட்ரூடர் 150 குரூஸர்\nஜாவா மாடல்களின் விநியோகம் தொடங்கப்பட்டது\nசீனாவில் வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் GLB கான்செப்ட்\nஇந்தியாவில் வெளிப்படுத்தப்பட்டது ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் SUV\nநாளை இந்தியாவில் வெளிப்படுத்தப்படும் ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் SUV\nஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் SUV மாடலின் வரைபடங்கள் வெளியிடப்பட்டது\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467996", "date_download": "2019-04-21T07:05:07Z", "digest": "sha1:3LXPDG2CSEBVC4E2EEOP53SP4P5PVNU2", "length": 6991, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை | The gun battle between security forces and militants in Jammu and Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவ���் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை\nபாராமுல்லா: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பாராமுல்லா அருகே பின்னர் என்ற இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.\nஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு படை தீவிரவாதி துப்பாக்கிச் சண்டை\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமானவர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்: அதிபர் சிறிசேனா\nபொன்பரப்பி மற்றும் மதுரை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரியிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்டாலின் புகார்\nதிருச்சி துறையூர் அருகே கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகுண்டுவெடிப்பு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசு அலட்சியம்\nஇலங்கையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்ய ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயத்தில் வெடிகுண்டு விபத்து\nதருமபுரியில் அரசுப்பள்ளி அருகே மது விற்பனை செய்வதைக் கண்டித்து சாலை மறியல்\nசென்னை அரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.18.55 லட்சம் பணம் கொள்ளை\nசென்னை முகப்பேரில் ரூ.3.75 மதிப்பிலான போதை மாத்திரை பறிமுதல்\nசென்னை நகரின் வரலாற்றைத் தொகுத்த வரலாற்றுப் பதிவர் முத்தையா: கமல் இரங்கல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4083", "date_download": "2019-04-21T07:03:14Z", "digest": "sha1:CY3WPLFUG7EU6T2RYGXPXEKF3BADIRCT", "length": 8930, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தோனேசியாவில் நில நடுக்கம். மலேசியர் உட்பட 10 பேர் பலி.\nபாலிக்கு அடுத்த நிலையில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் லாம்போக் தீவை நேற்று, ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் தாக்கியது. பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் அங்குள்ள ரிஞ்சனி மலைப் பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அள வில் 6.4-ஆகப் பதிவானாலும், கடுமையான சேதம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலும் பல கட்டடங்கள் ஆட்டம் கண்டன. பரவலாக இந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 7 கி.மீ. ஆழத்திலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டதால் பாலி தீவு வரை இதன் தாக்கம் இருந்தது. ஆனால், பாலியில் உயிருடற் சேதங்கள் ஏற்படவில்லை.பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது, தரவுகள் இன்னமும் சேகரிக்கப் பட்டு வருகின்றன. ரிஞ்சனி மலையில் இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச் சரிவின் பாதிப்புகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.\nசுமார் 10 விநாடிகள் நீடித்த இந்தப் பூகம்பத்தினால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் லாம்போக் தீவில் கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகள் உண்டு, மலைகள், கடற்கரைகள் என்று இயற்கை எழில் மின்னும் இப்பகுதியில் இந்த பூகம்பம் பெரிய பீதியைக் கிளப்பியுள்ளது.\nஇந்தோனேசியா, பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியாகும். இங்கு பூகம்பங்கள் சர்வ சாதாரணமாக நிகழ்வது குறிப்பிடத்தக்கது.இதுபற்றி அந்நாட்டின் பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி நுகுரோஹோ கூறுகையில், ‘நிலநடுக்கத்தினை தொடர்ந்து அதிகாரிகள் மஞ்சள் நிற எச்சரிக்கையை (தொடக்க நிலை எச்சரிக்கை) வெளியிட்டு உள்ளனர். இந்த கடும் நிலநடுக்கத்திற்கு 10 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் காயம் அடைந்து உள்ளனர். 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன’.\n‘இந்த பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர கூடும் என தெரிகிறது. ஏனெனில் நிலநடுக்கம் பற்றிய சேகரிக்கப்பட்ட விவரங்கள் தெரியவரவில்லை’ என கூறியுள்ளார். எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 9.1 என்ற அளவிலான கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர்.\nசக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை சோதித்த வடகொரியா\nவடகொரியாவின் அணு ஆயுத தளங்களில்\nஅமெரிக்காவில் சிறுமி பலாத்காரம் இந்தியருக்கு வாழ்நாள் சிறை\nஎப்.பி.ஐ. ஏஜெண்ட் தன்னை ஒரு சிறுமி\nபாகிஸ்தானில் கனமழை 30 பேர் பலி\nஇந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில்\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் தற்கொலை\nஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=23992", "date_download": "2019-04-21T07:11:13Z", "digest": "sha1:ZV6OVES4MAMQF4VDJPPG4GISC2TOM4XP", "length": 8696, "nlines": 84, "source_domain": "www.vakeesam.com", "title": "எங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்கள் யாழில் நினைவுகூரப்பட்டனர் - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nஎங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்கள் யாழில் நினைவுகூரப்பட்டனர்\nin செய்திகள், பதிவுகள், முக்கிய செய்திகள் May 3, 2018\nசர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று (மே 03) எங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்களான\nஅமரர் காமினி நவரட்ண (ஆசிரியர் சற்றர்டே ரிவூயூ),மற்றும் ஏ.ஜே.கனகரத்தினா(ஊடகவியலாளர்,சற்றர்டே ரிவூயூ ,சிரேஸ்ட விரிவுரையாளர்) ஆகியோர் நினைவுகூரப்பட்டுள்ளனர்.\nஇன்று (03.05.2018 ,வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் றக்காவீதி, ஆர்ட் கலரி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நினைவுகூரல் நிகழ்வில்\nஇரு ஊடகவியளலாளர்களது உருவப்படங்களுக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு சு���ர் ஏற்றப்பட்டது.\nதொடர்ந்து காமினி நவரட்ண பற்றிய புரிதல் எனும் தலைப்பில் மூத்த எழுத்தாளர் திரு.ஜ.சாந்தன், காமினி நவரட்ணவின் காலம் எனும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் திரு.ந.பரமேஸ்வரன், ஏ.ஜே.கனகரத்தினா காலத்தால் நிலைத்தவர் எனும் தலைப்பில் பேராசிரியர் .இ.சிவச்சந்திரன் (ஓய்வுநிலை –யாழ்.பல்கலைக்கழகம்)\nஏ.ஜே பற்றிய தெற்கின் அறிதல் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக மொழியியல்துறை, சிரேஸ்ட விரிவுரையாளர், திரு.விமல்சுவாமிநாதன், ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.\nஅதன் பின்னராக ஆபிஆர்எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நல்லாட்சியில் ஊடகங்களின் சுதந்திரம் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.\nகுறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nயாழ்.ஊடக அமையம் குறித்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.\n(படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்)\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/weekly/75559/cinema-news/Devayani-in-Farmer-work.htm", "date_download": "2019-04-21T06:17:11Z", "digest": "sha1:H5EZXICK4R5OJUQTS76SRZG7WXIK2VYI", "length": 9116, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விவசாயியான, தேவயானி - Devayani in Farmer work", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிந்துபாத���துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல் | முனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்... | மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி | மோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை | ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம் | தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி. | சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப் | மலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன் | 14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ போபன் | காஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் வேறொன்று | சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப் | மலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன் | 14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ போபன் | காஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் வேறொன்று \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமும்பையைச் சேர்ந்தவரான, நடிகை தேவயானி, தமிழ் பட இயக்குனர், ராஜகுமாரனை திருமணம் செய்து, தமிழச்சியாகி விட்டார். அதோடு, கணவரின் சொந்த ஊரான, ஈரோட்டில் உள்ள ஆலயங்கரடு என்ற கிராமத்தில், அவருடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார். மேலும், பண்ணை வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சிலர், 'பிளாட்' போட்டு விற்க தயாரானபோது, அந்த நிலங்களை வாங்கி, அதிலும், தற்போது விவசாயம் செய்து வருகிறார்.\nஅவரவர் அக்கறைக்கு, அவரவர் படுவார்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசூட்டை கிளப்பிய, ஆண்ட்ரியா நஸ்ரியாவின் டப்பாங்குத்து\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன்\nதேர்தல் எதிரொலி: மம்தா பானர்ஜி படத்துக்கும் எதிர்ப்பு\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nமேலும் ���தப்படிங்க முதல்ல »\nஅரசியல்வாதியாக மாறும் சன்னி லியோன்\nகூச்சமில்லாமல் பதில் சொன்ன யாஷிகா ஆனந்த்\n« இதப்படிங்க முதல்ல முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதேவயானி, நகுலின் தந்தை காலமானார்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/amit-ravindranath-sharma", "date_download": "2019-04-21T06:36:57Z", "digest": "sha1:2XDIDF4DIQLSMMN3RNBH5IGI6SJLTA5Y", "length": 13074, "nlines": 200, "source_domain": "tamil.samayam.com", "title": "amit ravindranath sharma: Latest amit ravindranath sharma News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇரவு நேர விருந்தில் நட்பு பாராட்டிய கீர்...\n‘சதுரங்க வேட்டை’ படத்தில் ...\nகவர்ச்சி உடையில் வந்து ரசி...\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்...\nதேனியில் கொட்டும் கோடை மழை\nமதுரை வாக்கு எண்ணும் அறைக்...\nபெண்களை இழிவாக பேசிய தீய ச...\nஇந்த விஷயத்துக்கு இப்படி ப...\nMS Dhoni: நான் எப்ப தோனி குறித்து அப்படி...\nRR v MI : பட்லரை நீக்கி அத...\nபெண்களை கேவலமாகப் பேசிய பா...\n38 வயதில் உயிரிழந்த ஸ்காட்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஆபாச வீடியோக்கள் மூலம் உலகை காப்பாற்றலா...\nஅட என்னம்மா நீ... எங்க போ...\n90ஸ் கிட்ஸ் எல்லாம் ரொமான...\n\"சாரி பாஸ் இது 'அந்த மாதிர...\nஆபாச வீடியோ பார்க்க அடையா...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nவயநாடு உட்பட 115 தொகுதிகளில் இன்று மாலைய...\nமூன்றாம் கட்ட தேர்தல் பரப்...\nவயநாடு பழங்குடி மக்களின் க...\nஆட்சிக்கு வந்தால் 50 லட்சம...\nஜப்பானில் உயர்கல்வி: உதவித்தொகையுடன் படி...\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவர...\nகூகுள் வேலை தன்னை தேடி வர ...\nதேர்தல் பணிக்கு டிமிக்க கொ...\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் ம...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nதேவி 2 படத்தின் சொக்குற பெண்ணே பெ..\nரத்த வெறி கொண்டு ஆடுது பூமி: மருத..\nநான் அந்த மாதிரி ஆள் தான் - விஷால..\nசெத்தவா இருந்தா செத்த வரேலா... கா..\n”போராடறதே தப்புனா; அந்த சூழல உருவ..\nபக்கா மிடில் கிளாஸ்டா ஸ்டேட்டஸ் எ..\nவர சொல்லு வர சொல்லு “அரசியல்ல இதெ..\n25 வயது மகனின் தாய் மீண்டும் கர்ப்பம் - என்ன நடக்கும் விளக்கும் பதாய் ஹோ திரைப��படம்\nதிருமண வயதில் இருக்கும் 25 வயது இளைஞன் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக போராடி முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென தன் தாய் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும், அதனால் அவர் சமூகத்தில் எப்படிப்பட்ட சங்கடங்களை எதிர்கொள்கிறான் என்ற போக்கு தான் பாதாய் ஹோ படத்தின் கரு.\nS Muthiah: மருதநாயகம் படத்தின் நாயகன் எஸ் முத்தையா மரணம் - கமல் வருத்தம்\nஇலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோா் பலி\nகால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி\nRajasthan Royals: ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் பட்லர் விளையாடுவது சந்தேகம்... இதான் காரணம்\nIDBI Recruitment 2019: ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்\nசத்துவாச்சாரி அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை\nதேனியில் கொட்டும் கோடை மழை\nவயநாடு உட்பட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு\nதூத்துக்குடி பனிமய மாதா போராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி\nகும்பகோணத்தில் கான நர்த்தனம் நான்காம் ஆண்டு விழா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/09/uranium-indian-water-resources-people/", "date_download": "2019-04-21T06:38:51Z", "digest": "sha1:UGWQ33N65YNTARIBSK2APS3ZP2DUGBH7", "length": 38073, "nlines": 462, "source_domain": "india.tamilnews.com", "title": "Uranium Indian Water Resources People, india tamil news", "raw_content": "\n“இந்திய நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனியம்” மக்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n“இந்திய நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனியம்” மக்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இயற்கையாக நிறைய கனிமங்களும், தாதுக்களும் கிடைக்கின்றன.\nஇந்நிலையில் அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் 16 மாநிலங்கள���ல் இருக்கும் நிலத்தடி நீரில் உள்ள யுரேனியத்தின் அளவு குறித்து நடத்திய ஆய்வில் நாளுக்கு நாள் அது அதிகரித்து வருதவாக கண்டுபிடித்துள்ளனர்.\nகுறிப்பாக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால் அது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.\nஆனால் இந்த அளவை விட பலமடங்கு யுரேனியத்தின் அளவு இந்திய நிலத்தடி நீரில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுடிநீரில் யுரேனியம் அதிகமாக இருந்தால் பல உடல் உபாதைகள், நோய் தாக்குதல், உடல் உறுப்புகள் செயலிழப்பதும் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், யுரேனியம் நிலத்தடி நீரில் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.\n<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>\n*மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்\n*சென்னை மருத்துவமனை பிணவறைகளில் அழுகத் தொடங்கும் சடலங்கள்\n*பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்: பாஜக பரபரப்பு\n*பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம்\n*வீட்டின் மதில் சுவருக்கு பலியான இரண்டு குழந்தைகள்\n*பணத்திற்காக பெற்ற குழந்தையை கடத்தி தந்தை பயிற்சி\n*நடிகை நக்மாவுக்கு வந்த சோதனை – காரணம்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nமாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்\nசவுதியிலிருந்து மனைவி குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்\nநிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன் – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி\nமனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் நாளை தீர்ப்பு\nமாணவியை மதுவுக்கு அடிமையாக்கிய சக நண்பர்கள் செய்த துரோகம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலப��ர் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nநிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன் – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி\nமனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் நாளை தீர்ப்பு\nமாணவியை மதுவுக்கு அடிமையாக்கிய சக நண்பர்கள் செய்த துரோகம்\nசவுதியிலிருந்து மனைவி குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/category/news/breaking-news/", "date_download": "2019-04-21T06:27:58Z", "digest": "sha1:GDX7ABQBTEBHCSPZA4O5DKOZHTJLPGNC", "length": 13426, "nlines": 129, "source_domain": "india.tamilnews.com", "title": "Breaking News Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nமேட்டூரில் தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்து\nfire accident private incense factory mettur வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை அடுத்த வள்ளிமேடு, மேட்டூரில் தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் நேரிட்ட பயங்கர தீ விபத்து. இதனையடுத்து, இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகிறது என உரிமையாளர் தெரிவித்தார், மேலும் ...\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீரென மாயம்\nபிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிகாவிற்கு சென்றார். இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஐஎப்சி 31 ரக விமானத்தில் சென்றார். மதியம் 2 மணியளவில் அவரது விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. தென்னாப்பிரிக்கா செல்லும் ...\nமின்சார வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி : வவுனியாவில் அதிர்ச்சி\n(father son die vavuniya electric shock) வவுனியா உலுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி தந்தை மற்றும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் ...\nதமிழ் பெண்ணை மிரட்டிய சிங்கள ஊழியர்; யாழ். புகையிரதத்தில் பதற்றம்\n(Sinhala train employee Sexual harassment Tamil girl) புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் பெரும்பான்மையின ஊழியர் ஒருவர், தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் யாழ். நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையில் இருந்து ...\nபால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு\n(milk powder price increase) இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாவாலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குழந்தைகளுக்கான பால்மா விலைகளில் எந்தவித ...\nஇராஜாங்க, பிரதி அமைச்சர்களின் மாற்றம் நாளை\n(ranjith madduma bandara) இன்றைய அமைச்சரவை மாற்றத்திற்கு இணையாக, நாளை(02) இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் மாற்றம் நடைபெறும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். More Tamil News சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் ...\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n(Cabinet reshuffle today) உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் தெற்கு அரசியலில் ஏற்பட்ட குளறுபடிகளையடுத்து தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தேசிய ...\nரவிக்கு சுற்றுலா, விஜயதாஸவுக்கு உயர்கல்வி\n(Wijeyadasa Higher Education Ministry Ravi Tourism Ministry ) முன்னாள் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு புதிய அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு உயர்கல்வி அமைச்சும், ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் ���ற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/baab9fbcdb9fbc1-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2019-04-21T06:38:23Z", "digest": "sha1:32WRH6ABT3QBMXTVZUK5YGAEZQY4NT3C", "length": 10725, "nlines": 160, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பட்டு வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / பட்டு வளர்ப்பு\nமல்பெரி பட்டு உற்பத்தி, பட்டு வளர்ப்பு பொருளாதாரம் மற்றும் சவ்கி(இளம் பட்டுப்பூச்சி) வளர்ப்பு ஆகியன இங்கே கூறப்பட்டுள்ளன.\nபட்டுப்புழுவின் வளர்ப்பு முறை பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபட்டுக்கூடு உற்பத்தியின் பொருளாதாரம் பற்றிய விவரங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nபட்டுப் பூச்சி வளர்ப்பின் முதல் இரண்டு நிலையாகிய சாவ்கி வளர்ப்பு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபட்டுப்புழு வளர்ப்பில் கிருமி நீக்குவதன் அவசியமும் முக்கியத்துவமும்\nபட்டுப்புழு வளர்ப்பில் கிருமி நீக்குவதன் அவசியமும் முக்கியத்துவமும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபட்டுப்புழு வளர்ப்பில் கிருமி நீக்குவதன் அவசியமும் முக்கியத்துவமும்\nஉடனடி லாபம் தரும் சாமந்தி\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nவெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்\nமண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி\nநிரந்தர வருமானம் தரும் கோரை\nதினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி\nமழை இல்லாத கோடையிலும் விவசாயம்\nஇயற்கை வேளாண்மைக்கு ஏற்றப் பயிர்கள்\nவேளாண் தொழில் தொடங்க வாய்ப்புகள், அரசு கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புகள்\nவேளாண்மை சார்ந்த தொழில்கள் - ஒரு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/translation/tirukkural_sanskrit_translation.html", "date_download": "2019-04-21T07:00:50Z", "digest": "sha1:YQMLC22WAEGLUANHEASYNP2GF7JSIPEN", "length": 8471, "nlines": 66, "source_domain": "www.sangatham.com", "title": "சம்ஸ்க்ருதத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு | சங்கதம்", "raw_content": "\nவகை: மொழிபெயர்ப்பு\ton அக்டோபர் 26, 2009 by\tसंस्कृतप्रिय:\nபைபிள் போன்ற சமய நூல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு வெளிவந்துள்ளன. ஆனால் எந்த சமயமும் சாராத பொது மறையாக திகழும் திருக்குறள் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது அதன் சிறப்புகளில் ஒன்று. தமிழர்கள் பெருமைப் படக் கூடிய விஷயமும் கூட.\nமுதன்முதலில் திருக்குறள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு மேலை நாட்டு அறிஞர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு மேலை நாட்டு மொழிகளிலும் பரவியது. இதற்கு முன்பே பல்வேறு இந்திய மொழிகளில் திருக்குறள் வழங்கி வந்துள்ளது.\nபெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் உரை நடையாகவே திருக்குறளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். வெகு சில மொழிகளில் மட்டுமே திருக்குறளை அதே போன்ற கவிதையாக இ��ற்றப் பட்டுள்ளது. சமஸ்க்ருதம் இயல்பாகவே ஒரு கவிதை மொழி. அதில் திருக்குறளை ஸ்லோகங்களாக கலைமாமணி சம்ஸ்க்ருத பேரறிஞர் ஸ்ரீராமதேசிகன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். அவர் இது மட்டும் அல்லாது நாலடியார், பத்துப் பாட்டு போன்ற பல்வேறு நீதி நூல்களையும் கூட சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.\n1961-ல் வெளிவந்த இவரது திருக்குறள் – சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு நூலை, ஸ்ரீ.N.V.K ঺அஸ்ரப் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் யூனிகோடில் ஏற்றி வலையில் வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.\nதிருக்குறள் சம்ஸ்க்ருதத்தில் [online] [pdf]\n4 Comments → சம்ஸ்க்ருதத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅழிவற்ற புத்தகம் – அமரகோசம்\nமுருகன் தந்த வடமொழி இலக்கணம்\nபாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nஉத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\n“அழகிய வளைந்த வில்லில் அம்பை பொருத்திய நிலையில், எய்வதற்காக தன் கையை மடக்கி குவித்து அம்பை பிடித்து வலது கண்ணின் அருகில் வரை இழுத்து பிடித்தபடி, தோள்களை குவித்து, இடது...\nஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா\n தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம், பெருமை, பேரருளின் அம்மை, கண்ணகி வரலாறு பேசும் நவரத்ன மாலா புதிதாக இயற்றியது.. கண்ணகிக்கு ஈழத்தின் பல பாகங்களிலும் அநேக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=30&Itemid=11", "date_download": "2019-04-21T06:07:02Z", "digest": "sha1:2RZ7MS3XTJKQIDLED5NSH3N6QCSBCVQW", "length": 8607, "nlines": 140, "source_domain": "www.selvakumaran.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t ஆசுவாசப்படுத்தும் வேளைகளுக்காகவே... நடராஜா முரளீதரன் 486\n2\t சற்றே சாய்ந்த வானம் ரா. ராஜசேகர்\t 757\n3\t கடிதம் படித்த வாசனை ரா. ராஜசேகர்\t 636\n4\t மழைக்கூடு நெய்தல் ரா. ராஜசேகர்\t 709\n5\t இயல்பு திரியா இயல்பு ரா. ராஜசேகர்\t 672\n6\t மகத்தான எம் திலீபன் தீட்சண்யன்\t 1246\n7\t நானொரு நாலுமணிப்பூ வளர்ப்பவனல்ல ஜெயரூபன் (மைக்கேல்)\t 1776\n8\t மரணத்திற்காகக் காத்திருந்த... ஜெயரூபன் (மைக்கேல்) 1874\n9\t இதய மலர்கள் தீட்சண்யன் 2300\n10\t கருகிக் கரைகிறது நெஞ்சம் தமிழினி ஜெயக்குமாரன்\t 2258\n11\t அவளின் கனவு தமிழினி ஜெயக்குமாரன்\t 2335\n ஈரத்தால் என் மடலும் சரிகிறதே\n14\t விருட்சமாக எழ விழுந்த வித்து கவிஞர் நாவண்ணன்\t 3414\n15\t உணர்வுகள் சந்திரவதனா\t 3875\n16\t சென்றுடுவாய் தோழனே... Majura Amb\t 3220\n17\t இறக்கி விடு என்னை.. தி. திருக்குமரன்\t 3459\n18\t அனுக்கிரகம்.. தி. திருக்குமரன்\t 3450\n19\t முகிலாய் நினைவும்.. தி. திருக்குமரன் 3343\n20\t காலத் தூரிகை.. தி. திருக்குமரன் 3415\n21\t எதுவுமற்ற காலை.. தி. திருக்குமரன்\t 3476\n22\t உனக்கு நான் அல்லது எனக்கு நீ.. தி.திருக்குமரன்\t 3632\n23\t பிரிவெனும் கருந்துளை.. தி. திருக்குமரன்\t 4052\n24\t அப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து) தி. திருக்குமரன்\t 3950\n25\t அன்பெனும் தனிமை.. தி. திருக்குமரன்\t 4040\n26\t தேம்பும் உயிரின் தினவு.. தி. திருக்குமரன்\t 3754\n27\t நினைவில் வைத்திருங்கள்.. தி.திருக்குமரன்\t 3887\n28\t பிணத்தின் கனவு.. தி. திருக்குமரன்\t 3895\n29\t மாறாது நீளும் பருவங்கள்.. தி. திருக்குமரன்\t 3817\n30\t சிரிக்கப் பழகுதல்.. தி. திருக்குமரன்\t 3762\n31\t வடலிகளின் வாழ்வெண்ணி.. தி. திருக்குமரன்\t 3739\n32\t நீயில்லாத மழைக்காலம்.. தி. திருக்குமரன்\t 3715\n33\t நிலவாய் தொடர்கிறதென் நிலம்.. தி. திருக்குமரன்\t 3660\n34\t அழிக்கப்படும் சாட்சியங்கள்.. தி. திருக்குமரன்\t 3715\n35\t மெளன அலை.. தி. திருக்குமரன்\t 3892\n36\t மகிழ்வென்னும் முகமூடி மாட்டல்.. தி. திருக்குமரன்\t 3830\n37\t படர் மெளனம் தி. திருக்குமரன் 4334\n38\t அன்பினிய என் அப்பா\n39\t கார்த்திகேசு சிவத்தம்பி தி.திருக்குமரன்\t 6108\n40\t சாவினால் சுற்றி வளைக்கப்பட்டவர்கள்.. தி.திருக்குமரன்\t 4815\n41\t கால நதிக்கரையில்.. தி.திருக்குமரன்\t 4999\n42\t திருகும் மனமும் கருகும் நானும்.. தி.திருக்குமரன்\t 4965\n43\t கொடுப்பனவு தி.திருக்குமரன்\t 4832\n44\t ஊன்றிவிட்டுச் செல்லுங்கள்.. தி.திருக்குமரன்\t 4967\n45\t நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்.. தி.திருக்குமரன்\t 4885\n46\t பெருநிலம்... சந்திரா இரவீந்திரன்\t 5343\n47\t மெல்லக் கொல்கின்ற நோய் தி.திருக்குமரன்\t 5021\n48\t கார்த்திகை பூ எடுத்து வாடா.\n49\t என்னை மறந்து விடாதே..\n50\t கண்ணீர் அஞ்சலி தி.திருக்குமரன் 5997\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32155", "date_download": "2019-04-21T07:13:46Z", "digest": "sha1:4LH7S2QJQGQIU5OZQDG7C7DT6J45636H", "length": 17736, "nlines": 89, "source_domain": "www.vakeesam.com", "title": "திறப்பைக் கையில் வைத்துக்கொண்டு பூட்டிய கதவில் தொங்கும் பூட்டைப்பார்த்து ஏங்குவதா ? - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nதிறப்பைக் கையில் வைத்துக்கொண்டு பூட்டிய கதவில் தொங்கும் பூட்டைப்பார்த்து ஏங்குவதா \nin செய்திகள், முக்கிய செய்திகள் April 17, 2019\nவடக்குக் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தின் எண்ணிக்கை பாரிய அளவில் மிதமிஞ்சியதாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் யதார்த்த ரீதியாக அது குறைக்கப்படவேண்டும் என்று கடந்த பத்து (10) வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையைப் புறந்தள்ளி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன கருத்து வெளியிட்டுள்ள கருத்திற்கு ரெலோ தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.\nரெலோவின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ந. சிறிகாந்தா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த முழு விபரமும் பின்வருமாறு,\nஇராணுவத்தின் பிரசன்னத்தால் அச்சத்திற்கு ஆளாகும் நபர்களும்இ அவர்களின் குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதே சாத்தியமான தீர்வாக அமைய முடியும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.\nஇது அவரின் கருத்து என்பதை விட பிரதமர் றணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் நிலைப்பாடு என்று கொள்ளப்படுவதே பொருத்தமானது.\nநாட்டின் பாதுகாப்பிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவத்தின் உயர் மட்ட தலைமை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தெரிவித்துள்ள நிலையிலும் இப் பிரதேசத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருக்கின்றார்கள் என்பதும் கொழும்புக்கு வெளியே அமைந்திருக்கும் இராணுவ கள தலைமையகங்களில் 7 இல், வடக்கில் நான்கும்; கிழக்கில் ஒன்றுமாக மொத்தம் 5 தலைமையகங்கள் வட கிழக்குப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்றன என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.\nஇதற்கான ஒரேயொரு காரணம் எதுவெனில், வடகிழக்கு மாகாணங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் கட்டாயமாக இத்தகைய இராணுவப்பிடிக்குள் இப் பிராந்தியம் இருந்தே ஆக வேண்டும் என அது நம்புவதே ஆகும் என்று திட்ட வட்டமாக அடித்துக் கூற முடியும்.\nவேறு விதமாகச் சொல்வதானால் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படாத வரையில் தமிழர் தரப்பில் இருந்து ஆயுதப்போராட்டம் ஒன்று மீண்டும் வெடிக்கக் கூடும் என சிங்களப் பேரினவாதிகளின் தரப்பில் நிலவிக்கொண்டிருக்கும் ஏகமனதான கருத்தொற்றுமையின் பிரதிபலிப்பே அது என்று கூறித்தான் ஆகவேண்டும்.\nஇதில் ஆச்சரியத்திற்கு எதுவும் இல்லை. யுத்தம் முடிவடைத்து 10 வருடங்கள் முடிவடையும் நிலையிலும் கூடஇ தமது நீண்ட கால அரசியல் அபிலாசைகளை துணிச்சலோடு இறுகப் பற்றி நிற்கும் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை, கடந்த கால அரசாங்கங்களைப் போலவேஇ ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் அச்சம் கலந்த எச்சரிக்கை உணர்வோடு கையாண்டு கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.\nஇத்தனைக்கும் இந்த அரசாங்கம் வீழ்ந்து விடாமல் வட கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ் எம்.பிக்களில் இரண்டெருவரைத் தவிர மிகுதி அனைவரையும் தனது அணியில் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவுடன் கூடிய ஆதரவு தான்இ அதனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பது அதை விட, மிகக் கசப்பான உண்மையாகும்.\nபிரதமர் றணில் விக்கிரமசிங்க சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப் பட்ட விடயங்கள் தொடர்பில் தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தனது மைத்துனரான பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன ஊடாக நாசுக்காகத் தெரிவிக்கும் யுக்தியைக் கைக்கொள்பவர் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். முன்பு “படைத்தளங்களை வானத்தில் அமைக்க முடியாதுஇ நிலத்தில் தான் அவற்றை நிறுவ முடியும்” என்ற ஓர் அற்புதமான கருத்தை இதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன வெளியிட்டதை மறந்து விடுவதற்கில்லை.\nபிரதமர் றணிலைப் போலவே இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தனவும் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மருமகன் எண்பதையும் இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அந்த அதி உத்தமரின் வழியில் அரசியலுக்கு வந்தவர்கள் அவரின் பாணியில் பேச முயற்சிப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்கு உரியதல்ல.\nஆனால்இ இதிலுள்ள புதுமை யாதெனில், போரில் புலிகள் இயக்கத்தினைத் தோற்கடித்ததாக இப்போதும் மார்தட்டிக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப்பக்சவும் அவருடைய கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர்களும் கூட பேசத் துணியாத அப்பட்டமான பேரினவாதக் கருத்துக்களை றுவன் விஜயவர்த்தன போன்ற இளைய அரசியல்வாதிகள் தயக்கம் இன்றிக் கக்குகின்றார்கள் என்பது தான்\nஇந்தச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் இராணுவத்தின் பிரசன்னத்தை சமநிலைப்படுத்திஇ அதன் ஊடாக வட கிழக்கில் நிலவிக்கொண்டிருக்கும் இராணுவமயச் சூழ்நிலையின் இறுக்கத்தையும் நெருக்குதலையும் தளர்த்துவதற்குக் கூட இந்த அரசாங்கம் தயாரில்லை என்றால் அதைச் சாதிப்பதற்கு என்ன வழி என்பதை கட்டாயமாக தமிழ் மக்கள் சிந்தித்தே தீரவேண்டும்.\nதிறப்பை எங்கள் கைகளில் வைத்துக்கொண்டு பூட்டப்பட்டிருக்கும் கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் பூட்டைப்பார்த்து ஏங்குவதில் அர்த்தமில்லை. எம் இனத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் கூட இது பொருத்தமானதாகும்.\nமேற்கண்டவாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தல��வராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunkarnan.wordpress.com/2016/11/", "date_download": "2019-04-21T06:18:25Z", "digest": "sha1:WR4X4JGTHEFMADMBUY745NO4UB7UNKEG", "length": 8013, "nlines": 122, "source_domain": "arunkarnan.wordpress.com", "title": "November 2016 – arunkarnan", "raw_content": "\nமல மேலே திரி வெச்சு\nசிறி தூகும் பெண்ணல்லே இடுக்கி\nஇவளான் இவளான் மிடு மிடுக்கி\nகதிர் கனவேகும் மண்ணான மண்ணு\nகனவின் தய் நாண்டுனரும் நாடு\nநெஞ்சில் அளிவுல்ல மலநாடன் பெண்ணு\nமல மேலே திரி வெச்சு\nசிறி தூகும் பெண்ணல்லே இடுக்கி\nஇவளான் இவளான் மிடு மிடுக்கி\nகுறு நிரையில் சுருள் முடியில்\nகூட்டரிள் போயி வரும் காற்று\nஅறையில் கை குந்தி நிள்கும் பெண்ணு\nநல்ல மடவாளின் சுனையுள்ள பெண்ணு\nமலை மேலே திரி வெச்சு\nசிறி தூகும் பெண்ணல்லே இடுக்கி\nஇவளான் இவளான் மிடு மிடுக்கி\nஇவளான் இவளான் மிடு மிடுக்கி\nமலை மூடும் மன் ஹான மண்ணு\nகதிர் கனவேகும் மண்ணான மண்ணு…\nஆடை கந்தலென்றால் சில்லறை வீசு\nஇல்லையேல் ஒரு புன்னகை வீசு\nஇரு சிறுவர்கள் புன்னகையுடன் 45° வெய்யிலில் காலனி இன்றி.\nபூமாதேவியின் பிள்ளைகள் போலும் கரிசனம் காட்டுகிறாள்.\nநான் லட்சுமியின் பிள்ளை என அதை கண்டு பொறாமை கொண்டேன்.\nவருடம் முலுக்க ஓடி பண்டிகைகளில் இளைப்பாறும் ஒரு கூட்டம்.\nவருடம் முழுவதும் வாடி பண்டிகைகளில் பணம் தேடும் மறு கூட்டம்.\nDhayanithi vijayan on என் பாக்கிஸ்தானி நண்பன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/15/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-04-21T06:29:32Z", "digest": "sha1:ZKVSWBZP3V3SVE4JCC4MA3WCTXNKPVRK", "length": 12572, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "வீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS வீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம்\nவீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம்\nவருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்திட புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் சான்றிதழ்கள், இதர சேவைகள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தற்போது வேலூா மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 27 சேவை மையங்களும், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமாக 190 மையங்களும், மகளிர் திட்டம் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nசில நாட்களாக இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் பதிவு செய்திட பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனா. இதனால், சேவை மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது அரசு கவனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு இ-சேவை இணையதளத்தில் ஓபன் போர்டல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த போர்டல் மூலம் பொதுமக்கள் அனைத்து சான்றிதழ்களையும் இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தபடியே கணினி, மடிக்கணினி மூலம் பதிவு செய்திடலாம். இந்த பதிவுக்கு சான்றிதழுக்கு ரூ.67 பதிவுக் கட்டணமாக இணையவங்கி மூலம் பணப்பரிவாத்தனை செய்திட வேண்டும்\nPrevious articleபுதிதாக 42 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை\nTNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-04-21T06:33:29Z", "digest": "sha1:DN22I2VENTEA7HV67DCELFBL26QH4V5Y", "length": 11309, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலங்கு வன்கொடுமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1751இல் வில்லியம் ஹோகார்த் வீட்டு விலங்குகளை அடித்தும் முடுக்கியும் கொடுமைப்படுத்துவதை விளக்க வரைந்த வன்கொடுமையின் நான்கு நிலைகள் என்றத் தொடரிலிருந்து இரண்டாம் நிலை வன்கொடுமை – வண்டிக்காரர் கீழே விழுந்த குதிரையை அடித்தல் ஓவியம்.\nவிலங்கு வன்கொடுமை (Cruelty to animals) அல்லது விலங்கு வதை அல்லது விலங்கு புறக்கணிப்பு, என்பன விலங்குகளை, தற்காப்புக்காக அல்லது தப்பிப்பதற்காக அல்லாது, மனிதரால் கொடுமைப்படுத்துவதோ காயப்படுத்துவதோ ஆகும். மிகக் குறிப்பாக உணவுக்காகவோ தோலுக்காகவோ கொல்வதும் கொல்லும் முறைகளும் பலவாறு விவாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் தங்களின் மனமகிழ்ச்சிக்காக துன்புறுத்துகின்றனர். விலங்கு வன்கொடுமை குறித்த சட்டங்கள் தேவையற்ற கொடுமையை தவிர்க்கும் விதமாக இயற்றப்பட்டுள்ளன. இவற்றைக் குறித்த விழிப்புணர்வு உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமாக கடைபிடிக்கப்படுகின்றது. காட்டாக, விலங்குகளை உணவு, உடை, மற்ற பொருட்களுக்காக கொல்வது சட்டங்களால் முறைப்படுத்தப்படுகின்றன; மேலும் சில நாடுகளில் மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்றவற்றிற்காக விலங்குகளை பயன்படுத்தும் முறைகளை சட்டங்கள் வரையறுக்கின்றன. வளர்ப்பு விலங்குகளாக வைத்திருப்பதையும் சட்டங்கள் முறைப்படுத்தப்படுகின்றன.\nவிலங்கு வன்கொடுமை குறித்து மூன்று பரந்த கோட்பாடுகள் உள்ளன. விலங்கு நலவாழ்வு கோட்பாட்டின்படி விலங்குகளை உணவு, உடை, மனமகிழ்ச்சி, ஆய்வு போன்ற மனிதப் பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்படுவதை ஏற்றுக் க��ள்கின்றது; ஆனால் அவைகளுக்கு ஏற்படும் வலியையும் துன்பத்தையும் குறைப்பதாக, மனிதநேயத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். பயனெறிமுறைக் கோட்பாட்டின்படி செலவு- பயன் பகுப்பாய்வு பார்வையைக் கொண்டு விலங்குகளுக்கான துன்புறுத்தலை வரையறுக்கின்றனர். இவர்களில் சிலர் விலங்கு நலவாழ்வை ஒட்டிய \"மென்மையான\" வழிமுறையையும் வேறு சிலர் விலங்கு உரிமைகளை ஒட்டிய வழிமுறையையும் பரிந்துரைக்கின்றனர். விலங்குரிமையாளர்கள் இவ்விரு கோட்பாடுகளையும் எதிர்க்கின்றனர்; \"தேவையற்ற\", \"மனிதநேய\" போன்ற சொற்கள் பலவாறு புரிந்துக் கொள்ளக்கூடியவை என்றும் விலங்குகளுக்கு அடிப்படை உரிமைகள் உள்ளன என்றும் வாதிடுகின்றனர். விலங்குகளுக்கான உரிமையை நாட்டிட ஒரே வழி அவைகளை சொத்தாக நினைப்பதைத் தடை செய்வதாகும்; விலங்குகள் விளைபொருட்களாக கருதப்படுவதை தடை செய்யவேண்டும் என்பன இவர்களது நிலையாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் விலங்கு நலவாழ்வு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-santhanam-mother-father-sister-photos/", "date_download": "2019-04-21T06:45:53Z", "digest": "sha1:KGPDRHC3T4CMC6YYQN6UEUF4AM3KUWZD", "length": 8527, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனது அம்மா, அப்பா, தங்கையுடன் பிரபல நடிகர்.! யார் இந்த நடிகர் தெரியுமா.? - Cinemapettai", "raw_content": "\nதனது அம்மா, அப்பா, தங்கையுடன் பிரபல நடிகர். யார் இந்த நடிகர் தெரியுமா.\nதனது அம்மா, அப்பா, தங்கையுடன் பிரபல நடிகர். யார் இந்த நடிகர் தெரியுமா.\nநடிகர் சந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டில் சிம்பு நடித்த மன்மதன் என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார்.\nஅதன் பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து சிறந்த காமெடி நடிகர் என பெயரையும் பெற்றார், இப்படி அடுத்தடுத்து காமெடியில் கலக்கி வந்த இவர் திடீரென காமெடிக்கு முழுக்குப் போட்டுவிட்டார்.\nமுழுநேர ஹீரோவாக உருவெடுத்தார் இவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் தில்லுக்குதுட்டு இரண்டாம் பாகம் இதனை தொடர்ந்து சர்வர் சுந்தரம், மத கஜ ராஜா, மன்னன் வந்தானடி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன.\nஇவர் 2004 ஆம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை இருக்கிறது, சந்தானம் தனது மகளுடன் டிக் டாக் செய்த வீடியோ சமீபத்தில் இணையதளங்களில் வைரல் ஆனது.\nஇந்த நிலையில் இவர்களின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிற அந்த புகைப்படத்தில் சந்தானத்தின் அம்மா மற்றும் அப்பா தங்கையுடன் இருக்கிறார்.\nRelated Topics:சந்தானம், தமிழ் சினிமா\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167396?ref=news-feed", "date_download": "2019-04-21T06:56:26Z", "digest": "sha1:JX3K5AKXEI3SSXBCZBVLCFEOUVBSWVDU", "length": 6526, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சமூக வலைதளத்தில் வைரலாகும் பிக்பாஸ் ரைசாவின் முத்தக் காட்சி வீடியோ- யாருடன் முத்தமிடுகிறார் பாருங்க - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் பிக்பாஸ் ரைசாவின் முத்தக் காட்சி வீடியோ- யாருடன் முத்தமிடுகிறார் பாருங்க\nபிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ரைசா. அட போங்கய்யா என்று இவர் அந்நிகழ்ச்சியில் கூறிய வார்த்தை படு பிரபலமானது.\nஅந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இப்போது அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.\nஅவருடைய ஒரு முத்தக் காட்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் குட்டி நாய்க்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை இதோ பாருங்க,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/woman-petrol-bunk-in-pondicherry/", "date_download": "2019-04-21T06:24:38Z", "digest": "sha1:WAK7RRL2MA5KIJN2QXWWFR5DWBLCP6LL", "length": 10790, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "புதுச்சேரியில் முதன்முறையாக பெட்ரோல் பங்கில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர் - Sathiyam TV", "raw_content": "\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளு���ிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nHome Tamil News India புதுச்சேரியில் முதன்முறையாக பெட்ரோல் பங்கில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர்\nபுதுச்சேரியில் முதன்முறையாக பெட்ரோல் பங்கில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர்\nபுதுச்சேரியில் முதன்முறையாக பெட்ரோல் பங்கில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.\nபாரத் பெட்ரோலியம் சார்பில், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் முதன்முறையாக பெண்களுக்கென பிரத்தியேகமாக தனி கவுன்ட்டர் தொடங்கப்பட்டுள்ளது.\nபாரத் பெட்ரோலிய திருச்சி மண்டல மேலாளர் அன்புகண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல்துறை கண்காணிப்பாளர் ரச்சனாசிங் பெட்ரோல் வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த முறை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\n”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஜெட் ஏர்வேஸ்க்கு கைகொடுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் \n பிரச்சாரத்தை தொடங்கிய முதல் மந்திரி\n“ச்சே., இந்த கட்சிக்கா வாக்களித்தேன்” விரலை வெட்டிக்கொண்ட வாலிபர்\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nகொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2012/11/2011.html", "date_download": "2019-04-21T06:10:42Z", "digest": "sha1:MBSNVRC7DBIEXDLLV7F6KEZ6IV52ELWZ", "length": 5814, "nlines": 122, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: 2011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சிறந்த நூற் தெரிவில் விருதும் கௌரவமும் பெற்ற கவிஞர் பி.ரி அஸீஸ்", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\n2011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சிறந்த நூற் தெரிவில் விருதும் கௌரவமும் பெற்ற கவிஞர் பி.ரி அஸீஸ்\n2011ம் ஆண்டில் கவிஞர் பி.ரி அஸீஸ் எழுதிய அஸீஸ் கவிதைகள் சிறுவர் பாடல்கள் என்னும் கவி நூல் சிறந்த கவிதை நூலாக தெரிவு செய்யப்பபட்டுள்ளது. இதற்;கான கௌரவமும் விருதும் வழங்கும் நிகழ்வு திருகோணமலை விவேகாணந்தா கல்லூரியில் 18.10.2012ம் திகதி இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்ரம முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தவிசாளர் திருமதி ஆரியவதி கலபதி கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமல வீர திசாநாயக்க உட்பட மாகாண சபை அமைச்சர்கள் அமைச்சு செயலாளர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.\nஅண்மையில் திருகோணமலை இடம்பெற்ற இலக்கிய விழாவின்போது கவிஞர் பி.ரி அஸீஸ் திரு. கே.எஸ் சிவகுமாரன் கவிஞர்கள் திருமலை நவம் ஷெல்லிதாசன் ஆகியோருடனும் மேமன் கவியுடனும் எடுத்துக் கொண்ட படங்கள்.\nகவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி நூல்...\nபல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர...\n2011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சிறந்த நூற் தெரிவி...\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்ம��ின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/sangarachariyar/", "date_download": "2019-04-21T06:09:38Z", "digest": "sha1:IDACHAYBALIPYZA3JVSOLBD7AX2KEZZC", "length": 4416, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "sangarachariyarChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழ்த்தாய் வாழ்த்தின்போது சங்கராச்சாரியர் உட்கார்ந்த விவகாரம்: சங்கரமடம் விளக்கம்\nகாஞ்சி சங்கராச்சாரியாருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் அனுமதி\nகாஞ்சி சங்கராச்சாரியார் மருத்துவமனையில் அனுமதி. கவலையில் பக்தர்கள்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vidyabalan-in-sridevi-biography-movie/", "date_download": "2019-04-21T06:47:28Z", "digest": "sha1:QOB3A7VXFP33W5QDNN6NVUT52J2H2UW2", "length": 7683, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vidyabalan in sridevi biography movie | Chennai Today News", "raw_content": "\nஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யாபாலன்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யாபாலன்\nசில்க்ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன், தற்போது ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nஇந்த தகவலை பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘இன்னொரு ஸ்ரீதேவி இல்லவே இல்லை. என் படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க நினைத்தபோது அவர் இறந்துவிட்டார். அதற்கு பதிலாக அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கவுள்ளேன். இந்த படத்தை நான் ஸ்ரீதேவிக்கு டெடிகேட் செய்வேன் என்று ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார்.\nஇந்த படம் குறித்த அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகிறது. இந்த படத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரிடம் அனுமதி பெற்றது குறித்த தகவல் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகரும்பலகையில் கணினி வரைந்த ஆசிரியருக்கு இந்திய நிறுவனம் நிறுவனம் வழங்கிய கம்ப்யூட்டர்கள்\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் : புதிய நிர்வாகிகள் யார் யார்\n‘தல 59 ‘ படத்தை பற்றிய முக்கிய தகவல் \nதிரைப்படமாகும் பிரபல நகைச்சுவை நடிகரின் வாழ்க்கை வரலாறு\nஸ்ரீதேவியின் கணவர் தயாரிக்கும் படத்தில் அஜித்\nஇன்று ராமேஸ்வரத்தில் ஸ்ரீதேவி அஸ்தி கரைப்பு\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14388", "date_download": "2019-04-21T06:28:30Z", "digest": "sha1:FZ2Y7S6KKOFVF4RBJLZRO7Q655QIRWS4", "length": 9360, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கூட்டு எதிரணியிடம் நஷ்டஈடு கோருகிறார் தலதா அத்துகோரள | Virakesari.lk", "raw_content": "\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nகூட்டு எதிரணியிடம் நஷ்டஈடு கோருகிறார் தலதா அத்துகோரள\nகூட்டு எதிரணியிடம் நஷ்டஈடு கோருகிறார் தலதா அத்துகோரள\nகூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.\nஅவருக்கெத���ராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை தெரிவித்துள்ளமையால் குறித்த நஷ்டஈட்டினை கோரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகூட்டு எதிரணியினரின் முறைப்பாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்து நஷ்டஈடு கோரவுள்ளேன்.\nபொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூட்டு எதிரணியினர் சுமத்துவது வழமையாகியுள்ளது.\nஇதற்கு நீதியானதும் விரைவானதுமான விசாரணைகளை முன்னெடுப்பர் அவசியமாகும் என்றார்.\nகூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு இருப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு எதிராக முறைப்பாடொன்றை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகூட்டு எதிரணி உறுப்பினர் நஷ்டஈடு தலதா அத்துகோரள வேலைவாய்ப்பு அமைச்சர்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து அவசரமாக பாதுகாப்புச் சபை கூடுகின்றது.\n2019-04-21 11:59:32 பாதுகாப்புச் சபை கூடுகின்றது \nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nகொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன்று காலை இடம் பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து சம்பவம் இடம் பெற்றுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n2019-04-21 11:54:53 பாதுகாப்பு தீவிரம் கொழும்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர்ந்து குண்டுவெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர குருதி தேவை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 11:56:10 குண்டுவெடிப்பு இரத்தம் மரணம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினையடுத்து ஜனாதிபதி பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.\n2019-04-21 11:39:46 ஜனாதிபதி குண்டுவெடிப்பு அறிக்கை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 11:30:04 நாடு குண்டுவெடிப்பு காலை\nஇரத்ததானம�� செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nஇலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35871", "date_download": "2019-04-21T06:31:55Z", "digest": "sha1:JYDLPRCUAP72OMGZ5HZNU6VFXPMV7KDD", "length": 8659, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரதம் | Virakesari.lk", "raw_content": "\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nமுன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரதம்\nமுன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரதம்\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் முன்னாள் போராளியான முனிதாஸ சிறிகாந் என்பவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளார்.\nவாழைச்சேனை பிராதான வீதியிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாகவே அமர்ந்து இவ் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறார்.\nமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் நுண்கடன்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அடிப்படை வசதி, வீடு இழப்பீடு, தொழில்வாய்ப்பு வழங்க அரசு ஏற்பாடு செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றார்.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவருடன் கலந்துரையாடிய போதிலும் அவ���் தொடர்ந்து தமது உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபோராளி உண்ணாவிரதம் வாழைச்சேனை நுண்கடன்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து அவசரமாக பாதுகாப்புச் சபை கூடுகின்றது.\n2019-04-21 11:59:32 பாதுகாப்புச் சபை கூடுகின்றது \nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nகொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன்று காலை இடம் பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து சம்பவம் இடம் பெற்றுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n2019-04-21 11:54:53 பாதுகாப்பு தீவிரம் கொழும்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர்ந்து குண்டுவெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர குருதி தேவை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 12:02:41 குண்டுவெடிப்பு இரத்தம் மரணம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினையடுத்து ஜனாதிபதி பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.\n2019-04-21 11:39:46 ஜனாதிபதி குண்டுவெடிப்பு அறிக்கை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 11:30:04 நாடு குண்டுவெடிப்பு காலை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nஇலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivadigitalart.wordpress.com/tag/comedy/", "date_download": "2019-04-21T06:18:36Z", "digest": "sha1:SPBTZ3GXDE2OW764CNQPNZKT4C6KJIBL", "length": 17566, "nlines": 68, "source_domain": "sivadigitalart.wordpress.com", "title": "Comedy | Sivadigitalart", "raw_content": "\nஊரில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி திரைப்படம் எடுக்கும் கூட்டம் ஒருபுறம் இருக்க, தான் அறிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னிடம் உள்ள திறமையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் வரவேற்கத்தக்கவை இந்த வரிசையில் மற்ற��மொரு திரைப்படம் Pasanga Productions, “பாண்டிராஜ்” தயாரிப்பில், அறிமுக இயக்குனர் “நவீன்” இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள “மூடர்கூடம்” திரைப்படம்.\nLock Stock and two Smoking Barrels, Hot Fuzz மற்றும் Big Nothing போன்று Screenplay-வை மையமாக வைத்து எடுக்கப்படும் ஆங்கிலம் மற்றும் பிற மொழி திரைப்படங்களின் வரிசையில் தமிழில் சூதுகவ்வும், நேரம், மூடர்கூடம் ஆகிய திரைப்படங்களின் வருகை தமிழ் சினிமாவை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது என்றால் அது மிகையாகாது.\nஇந்த புதிய மாற்றத்தை வரவேற்கும் அதே சமயம் இதுபோன்ற படங்களின் பின்னணி இசையை பற்றி பேசியேஆகவேண்டும். ஒரு build-up பாடல், இரண்டு டூயட் மற்றும் இரண்டு குத்துப்பாட்டு என எண்ணிக்கையை அதிகரிக்க பாடல்கள் என்னும் மசாலா சித்தாந்தத்தை முறியடித்து, தேவைகேற்ப பின்னணி இசை மற்றும் பாடல்கள் எனும் புதிய பரிமாணத்திற்கு உயிரூட்டிவரும் இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nபுதுமையான Screenplay வடிவம் கொண்ட திரைப்படங்களின் வருகை நம் தமிழ் திரையுலகில் வரவேற்கதக்க ஒன்று. எளிமையான கதை, இயல்பான நடிப்பு, சராசரி வசனங்கள் என யதார்த்தமாக தயாரிக்கப்பட்டுள்ளது “மூடர்கூடம்” திரைப்படம். அதேசமயம் “Attack the Gas Station” திரைப்படத்தின் கதை ஏறத்தாழ ஒற்றுபோகிறது.\n“மூடர்கூடம்” புதுமையான Screenplay -ஆக இருப்பினும், மேலும் சுவாரஸ்யத்தை கூட்ட சற்று வேகத்தை அதிகரித்திருக்கலாம் குறிப்பாக இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் தருவாயில், கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் அமைதியானது பார்வையாளர்களின் (audience) பொறுமையை சற்று சோதிக்கிறது எனலாம் குறிப்பாக இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் தருவாயில், கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் அமைதியானது பார்வையாளர்களின் (audience) பொறுமையை சற்று சோதிக்கிறது எனலாம் கதையில் உள்ள முக்கிய கதாப்பாத்திரங்கள் முதல் “பொம்மை” வரை ஒரு flashback கதை மற்றும் தனிப்பட்ட இசை என இயக்குனர் “நவீன்” எடுத்துள்ள புதிய முயற்சிகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது கதையில் உள்ள முக்கிய கதாப்பாத்திரங்கள் முதல் “பொம்மை” வரை ஒரு flashback கதை மற்றும் தனிப்பட்ட இசை என இயக்குனர் “நவீன்” எடுத்துள்ள புதிய முய���்சிகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது குறிப்பாக இறுதியில் வரும் “பொம்மை” கதையின் பின்னணி இசையாக “கே.ஜே.ஜேசுதாஸ்” குரலில், “கவிஞர் வாலி” வரிகளில் 1964ல் வந்த “பொம்மை” திரைப்படத்தின் “நீயும் பொம்மை நானும் பொம்மை“ பாடலுக்கு புத்துயிர் அளித்திருப்பது பாராட்டுதலுக்குரியது.\n“மூடர்கூடம்” முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக இருப்பினும் சில இடங்களில் சமுதாய கண்ணோட்டத்தில் காட்சிகளை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் நவீன். எழுத்து, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பல பரிமாணத்தில் வலம் வந்துள்ள “நவீன்”, இதற்க்குமுன் இயக்குனர் “சிம்புதேவன்” மற்றும் “பாண்டிராஜ்” இவர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். Screenplay-க்கு ஈடுகொடுக்கும் முயற்சியில் எடிட்டிங் (ஆதியப்பன் சிவா), போதுமான அளவில் தேவைக்கேற்ப கேமரா (டோனி சான்), இசை (நடராஜன் சங்கரன்) மற்றும் சென்ட்ராயன்-இன் தனிப்பட்ட நடிப்பு அனைத்தும் நன்று.\n#மூடர்கூடம் : பெருமைக்குரியது, சற்று பொறுமையும் தேவை\n-சிவா | செப்டம்பர் 2013\n(திரைப்படத்தை நான் “திருட்டு DVD” யிலோ அல்லது “டவுன்லோட்” செய்துதான் பார்ப்பேன் என்பவர்களுக்கும், “ஒலியும்-ஒளியம்-இணையும்-சுவையும்” பருகத்தெரியதர்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதன் புதிய திரைப்பட அனுபவத்தை தமிழ் திரை உலகிற்க்கு அறிமுகப்படுத்தும் வண்ணம், புதிய திரைக்கதை சித்தாந்தத்துடன் களம் இறங்கியுள்ளார் “நாளைய இயக்குனர்” புகழ் அறிமுக இயக்குனர் “நலன் குமாரசாமி”.\nமுன்னணி கதாப்பாத்திரமான “விஜய் சேதுபதி” யின் நடிப்பும், வசனமும் படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. “விஜய் சேதுபதி” யின் நடிப்பில் வெளிப்படும் யதார்த்தமும், அலட்சியப்போக்கும் “தாஸ்” கதாப்பாத்திரத்திற்க்கு ஒரு பக்கபலம்.\nதாஸ்(விஜய் சேதுபதி) யின் கற்பனை நண்பர் கதாப்பாத்திரமாக வலம்வரும் “சஞ்சிதா ஷெட்டி”, படத்தின் விறுவிறுப்பான கதையில் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும் மசாலா இணைப்பு (அல்லது) மெருக் ஏற்றிய “கவர்ச்சி” பொம்மை.\nமற்ற துணை நடிகர்களான சிம்ஹா, அஷோக், ரமேஷ், கருணா கரன், CJ.பாஸ்கரன், ராதா ரவி மற்றும் ரஞ்சித் இவர்களின் கூட்டணி திரைக்கதைக்கு கூடுதல் பலம்.\n“சந்தோஷ் நாராயண்” இன் பின்னணி இசை, “தினேஷ் கிருஷ்ணன்” இன் ஒளிப்பதிவு மற்றும் “லியோ ஜான் பால்” இன் தொகுப்பாக்கம் திரைப்படத்தின் வெற்றிக்கு துணை நிர்க்கும் புதிய பரிமானத்தின் விடியல்.\n“சூது கவ்வும்” திரைப்படம் சிறந்த படமா, இல்லையா இது சினிமா விமர்சன கோட்பாடுகளில் அடங்காத சிறந்த “Entertainer” ஆகத்தான் நான் பார்கிறேன்.\nநாள்தோறும் உழைத்து களைப்பில் வரும் தொழிலாளிக்கும், அலுவலக வேலைகளை முடித்துவிட்டு களைப்பிலும், கடுப்பிலும் வரும் ஊழியர்களுக்கும், இம் “மே”மாதம் வெயிளுக்கு இரையாகாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் பொதுமக்கள் அனைவருக்கும், வெப்பத்திற்க்கு இணையாக நிழலில் இளைப்பாற ஆறுதலாய் கிடைத்த குளிர்ந்த “இளநீர்” போன்றது இந்த பரபரப்பான முழுநீள பொழுதுபோக்கு திரைப்படம் “சூது கவ்வும்”.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த கானும், பீட்ஸா, அட்ட கத்தி வரிசையில் இன்று “சூது கவ்வும்”.\nசூது கவ்வும்: மனதை கவ்வியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/10012509/1031519/ammk-dinakaran-campaign-sivaganga.vpf", "date_download": "2019-04-21T06:32:01Z", "digest": "sha1:SR4WWY4TF7DMSGXL3AJD5UINBU25TIDF", "length": 9262, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அ.ம.மு.க. வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும்\" - பிரசாரத்தின் போது தினகரன் திட்டவட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அ.ம.மு.க. வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும்\" - பிரசாரத்தின் போது தினகரன் திட்டவட்டம்\nசிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து சிவகங்கை அரண்மனை வாசலில் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.\nசிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து சிவகங்கை அரண்மனை வாசலில் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அமமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும் வகையில் சரித்திரம் அமையும் என்று கூறினார். ஜி.எஸ்.டி , நீட் தேர்வு உள்ளிட்ட பலவற்றை கொண்டு வந்து மத்தில் ஆளும் பாஜக அரசு நாட்டு மக்களை பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கியதாக தினகரன் குற்றம்சாட்டினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.\nபொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்\nபொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nதனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்\nசென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர்.\nதிருப்பூர்: கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nதிருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/10162756/1031597/11-Labourers-die-in-Mudslide-at-Telangana.vpf", "date_download": "2019-04-21T06:12:46Z", "digest": "sha1:WETCKALNA6OSWYPVUOTSPK3EZZLFNZMN", "length": 6786, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "தெலுங்கானாவில் மண் சரிவு - 11 பேர் பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதெலுங்கானாவில் மண் சரிவு - 11 பேர் பலி\nதெலுங்கானா மாநிலத்தில் மண் சரிவு ஏற்பட்டு கூலி தொழிலாளர்கள் 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅங்குள்ள மகபூப் நகர் மாவட்டம் திலேர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் சிக்கினர். மீட்புப்பணியில் தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nகேரளாவில் ஏப்.23-ல் மக்களவை தேர்தல் : 219 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு\nகேரளாவில் வரும் 23ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது.\nபிச்சைக்காரர்கள், பாம்பு வித்தை காட்டுவோர் வசிக்கும் கிராமம் - அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை\nசாலை, மின்சாரம், உள்பட எந்த வசதியும் இன்றி தவிப்பு\nஜெட்ஏர்வேஸ் வீழ்ச்சி - என்ன காரணம் \nஇழப்பை சந்திக்கும் இந்திய விமான நிறுவனங்கள்\nதொண்டர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சந்திரபாபு நாயுடு\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் தனது 69-வது பிறந்த நாளை, தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.\n3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்\nராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.\nஇருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கார் - 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்\nதெலங்கானா மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/16003516/1032217/Lokayukta-leader-list-members-Tamil-Nadu.vpf", "date_download": "2019-04-21T06:33:32Z", "digest": "sha1:HTHIYEWAEGH7RS5F23RD5UQU52YE6AJE", "length": 7926, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "லோக் ஆயுக்தா தலைவருக்கு நியமன ஆணை - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nலோக் ஆயுக்தா தலைவருக்கு நியமன ஆணை - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்\nஓய்வு பெற்ற நீதிபதி தேவதாசுக்கு நியமன ஆணையை ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்\nதமிழகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாசுக்கு நியமன ஆணையை ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.இதேபோல் லோக் ஆயுக்தாவின் நீதிதுறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் நியமன ஆணைகளை ஆளுநர் வழங்கினார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.\n\"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது\" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nசினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nகிரைம் த்ரில்லர் இயக்கப்போகிறாரா பாக்யராஜ்\nகிரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் நடைபெற்றது.\n2 பேருந்துகள் கண்ணாடி உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்தனர்.\nபெரியார் சிலை அவமதிப்பு - திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதலசயன பெருமாள் கோயில் பிரம்மோற்சவ திருவிழா\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத 10 நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalleasing.lk/tamil/MicroFit.aspx", "date_download": "2019-04-21T06:18:24Z", "digest": "sha1:LAYMRF7L5KLH6DV7D7JNPRQSYGQUZ6AN", "length": 3133, "nlines": 42, "source_domain": "capitalleasing.lk", "title": "AMW CAPITAL LEASING AND FINANCE PLC", "raw_content": "\nதேவையற்ற ஆவண நடைமுறை சுமைக்களின்றி, உங்கள் குடும்ப பயன்பாட்டிற்கு அல்லது வர்த்தக தேவைக்கு ஒரு மோட்டார் சைக்கிளை அல்லது முச்சக்கரவண்டியை வாங்குவதற்கு, அல்லது உங்களது தனிப்பட்ட தேவைக்கோ வர்த்தக பாவனைக்கோ இலகுரக டிரக் வண்டியை வாங்குவதற்கான நிதி தொடர்பில் கவலையடைகிறீர்களா\nவேகமான சேவை மற்றும் ஆவணத் தேவைகளின் அடிப்படையில், சந்தைத் தலைவர்களுக்கு இணையா�� நாம் ஒரு பிரத்தியேகத் தயாரிப்பை உங்களுக்கு வழங்குகிறோம். மீள்செலுத்தும் திறன் தொடர்பான ஆவண சான்றுகள் மற்றும் வருமான அளவுகள் தொடர்பில் நாம் வலியுறுத்தப்போவதில்லை, விசாரித்தறிதல் மற்றும் 'மென்மையான' பிரிசீலனைகள் அடிப்படையில் அளவிடுவோம். போட்டித்திறன் மற்றும் விலையின் அடிப்படையில், உங்கள் தேவைகள் தொடர்பில் கண்டறிந்து உங்கள் நிதித்தேவைகளுக்கு உதவுவதற்காகவும், உங்களை பலப்படுத்துவதற்காகவும், நன்கு பயிற்றப்பட்ட அனுபவம் வாய்ந்த அணியினர் எங்கள் வசம் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/blessing-of-promise/", "date_download": "2019-04-21T06:24:51Z", "digest": "sha1:BIPGYXP3LGFKWM72SLANWF5W2WLR7EVI", "length": 6891, "nlines": 86, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வாக்குத்தத்தமான ஆசீர்வாதம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 19 வாக்குத்தத்தமான ஆசீர்வாதம் எபி 6 : 11 – 20\n“நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை\nவிசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்\nகொள்ளுகிறவர்களை பின்பற்றுகிறவர்களாயிருந்து” (எபி 6 : 11).\nஆவிக்குரிய அசதி மிகவும் ஆபத்தானது. இன்றைக்கு அநேகர் இவ்விதமாக ஜீவிக்கிறார்கள். ஆங்கிலத்தில் ஆமை ஊறுவதுபோல் ஊறுகிறவர்கள் என்று சொல்லுகிறது. தேவன் தம்முடைய வார்த்தையில் அநேக ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணியிருக்கிறார். அதைப் பெறும் வழியையும் இங்கு சொல்லியிருக்கிறார். அநேகர் ஆசீர்வாதங்களை விரும்புகிறார்கள். இது தவறல்ல. அநேக ஊழியர்கள், ஜனங்கள் மேல் ஆசீர்வாத மழையை பொழிகிறார்கள். அதாவது, ஆசீர்வாதமான வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறார்கள். ஆனால் ஊழியர்களின் வெறும்வார்த்தைகள் ஒருபோதும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. அது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதாக இருக்குமானால் மாத்திரமே அது சரியானது.\nஇவ்விதமாக வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை பெறுவதற்கு இரண்டு காரியங்கள் சொல்லப்படுகிறது. 1. விசுவாசம் 2. நீடிய பொறுமை . இவ்விதமாக ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்த மக்களை நாம் பின்பற்றவேண்டும். நமது விசுவாசப் பிதாக்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை இவ்விதமாகவே பெற்றார்கள். இதுவே நமக்கும் வழியாக இருக்கிறது. முதலாவது, நமக்கு விசுவாசம் தேவை. ஆபிரகாமுக்கு தேவன் ‘உன் சந்ததியை ஆசீர்���திப்பேன்’ என்று, ஈசாக்கு பிறவாததற்கு முன்பே சொன்னார். ஆபிரகாம் அதை விசுவாசித்தான். தொடர்ந்து விசுவாசத்தோடு காத்திருந்தான். தேவன் அவ்விதமாகவே வாக்குப்பண்ணினபடி கொடுத்தார்.\nமேலும், ஆசீர்வாதங்களை பெற நீடிய பொறுமையும், தேவையாய் இருக்கிறது. சிலர் ஆசீர்வாதம் என்றால் உடனே கிடைக்கவேண்டும், இல்லையென்றால் வெகு சீக்கிரத்தில் சோர்ந்துவிடுவார்கள். அது சரியல்ல. தேவன் ஆபிரகாமுக்கு சந்ததியை உண்டாக்குவேன் என்று சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேற 25 வருடங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. காலதாமதமானாலும் நீடிய பொறுமையோடு காத்திருப்பாயானால் தேவனுடைய ஆசீர்வாதத்தை நீ பெறமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/storytelling", "date_download": "2019-04-21T06:18:25Z", "digest": "sha1:ZYQGR4BWKXH6MMYWYOBRA4XFL3ZYZPAW", "length": 4933, "nlines": 61, "source_domain": "tamilmanam.net", "title": "storytelling", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nதிருவிழா வீதியில் நடக்கிறேன் நடைபாதை முழுக்க பொம்மைகளும் விதவிதமான சொப்புப்பாத்திரங்களும் ...\nஉ கரத்தின் புதிய நிர்வாகத்தை நாங்கள் பொறுப்பேற்றிருக்கிறோம். எங்களிடம் கழகம் ...\nகம்போடியா மூன்றாம் நாள் தொடர்ச்சி\nBanteay Samré Temple ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் ...\nசிறந்த மாணவனாக வளர்வது எப்படி \nசிறந்த மாணவனாக வளர்வது எப்படி பல மாணவர்கள் தங்களிடம் இருக்கும் திறமைகளை அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். எந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள இயல்பான ...\nபோகன் சங்கர் முகநூல் பகிர்வுகளில் பனிமலர் என்ற பெயர் அடிபட்டதை பார்த்துத் தேடியபோதுதான் இந்த வீடியோவை கண்டடைந்தேன். FirstPost தளத்துக்காக H ராஜா அவர்களைப் பேட்டி ...\nஇதே குறிச்சொல் : storytelling\n செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் நம்பிக்கை நையாண்டி பொது மனம் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/07/blog-post_17.html", "date_download": "2019-04-21T07:08:43Z", "digest": "sha1:NSWEC2L3RRP2DDGXPK6QAVDDXWW6OWRM", "length": 18887, "nlines": 174, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அவமதிக்கப்பட்டவர்களும் , நிந்திக்கப்பட்டவர்களும் - தாஸ்தயேவ்ஸ்கியின் மாஸ்டர் பீஸ்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅவமதிக்கப்பட்டவர்களும் , நிந்திக்கப்பட்டவர்களும் - தாஸ்தயேவ்ஸ்கியின் மாஸ்டர் பீஸ்\nசிந்தனை , ��றிவு போன்றவற்றின் மீது நமக்கு பெரிய மயக்கம் உண்டு. இது புரிந்து கொள்ளக்கூடியதுதான். மனிதனை , மற்ற உயிரினங்களில் இருந்து வேறு படுத்தி காட்டுவது சிந்தனை சக்தியே. அதாவது மனம் என்ற அம்சம்.\nஆனால் யோசித்து பார்த்தால் , நாம் காணும் பல பிரச்சினைகளுக்கு காரணம் மனம் தவறாகவும் , துவேஷத்துடனும் இயங்குவதுதான். விலங்குகள் பசிக்காக , மற்ற விலங்குகளை கொல்லக்கூடும். ஆனால் கூட்டம் கூட்டமாக சக விலங்குகளை கொல்வதோ , இழிவு படுத்துவதோ இல்லை. இவை மனித இனத்தின் தனி “சிறப்புகள்”.\nஇப்போது சொல்லுங்கள். அறிவாற்றல் , சிந்தனை சக்தி என்பது வரமா அல்லது சாபமா எல்லோருமே அப்பாவிகளாக இருக்கும் உலகம் ஒன்று இருந்தால் , அங்கு இது போன்ற கொடூரங்கள் நடக்காதோ.. அப்பாவியாக , அசடனாக இருப்பதே மேன்மையா..\nஇது போன்ற கேள்விகளுக்கு தாஸ்தயேவ்ஸ்கியின் நூல்களில் பதில்களை காணலாம்.\nஅவமதிக்கப்பட்டவர்களும், நிந்திக்கப்பட்டவர்களும் - இது அவரது முக்கியமான நாவல்களில் ஒன்று.\nவான்யா என்ற இளம் எழுத்தாளன் கதையை சொல்கிறான். நாவல் முழுக்க இவன் பார்வையிலேயே இருக்கிறது.\nநிக்கோலே மற்றும் அன்னா ஆண்ட்ரேயேவ்னா ஆகிய தம்பதிகளின் பெண் நடாஷா. இவர்கள் பணக்காரர்களாக இருந்தவர்கள். ப்ரின்ஸ் வால்கோவ்ஸ்கி என்பவனால் ஏமாற்ற்றப்பட்டு கஷ்டங்களை சந்தித்தவர்கள். சந்திப்பவர்கள்.\nவால்கோவ்ஸ்கி மிகவும் தந்திரசாலி , அறிவாளி. யாரையும் இவனால் தன் அறிவால் வெல்ல முடியும் . ஏமாற்ற முடியும். இவன் மகன் அலக்சே தன் தந்தைக்கு நேர் எதிர். அப்பாவி. எடுப்பார் கைப்பிள்ளை. இவனது அப்பாவித்தனத்தால் கவரப்பட்டு , நடஷா அவனை காதலிக்கிறாள். பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி தன் காதலனை மணக்கும் பொருட்டு வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கிறாள்.\nஇவளை உளப்பூர்வமாக காதலிக்கும் வான்யாவுக்கு இவள் எடுத்த முடிவு ஏமாற்றம்தான். ஆனாலும் அவளுக்கும், அவள் காதலுக்கும் உதவியாக இருக்கிறான்.\nவால்கோவ்ஸ்கிக்கு தன் மகன் காதலை ஏற்க விருப்பம் இல்லை. பணக்கார பெண்ணான கத்ரீனாவை அவனுக்கு மணம் முடிக்க நினைக்கிறான். கடைசியில் வழக்கம்போல அவன் அறிவு கூர்மை வெல்கிறது, மகன் தன் தந்தை முடிவுக்கு கட்டுப்படுகிறான்.\nஇதற்கிடையில் , ஸ்மித் என்ற கிழவர் இறப்பதை தன் கண் முன் காணும் வான்யா , அந்த கிழவனின் பேத்தியான எலினாவை காப்பாற்ரி தன்னுடன் வைத்து கொள்கிறான். எலினாவுக்கு ஒரு ஃப்ளேஷ் பேக். எலினாவின் தாய் , தன் தந்தையின் எதிர்ப்பை மீறி தன் காதலனுடன் சென்றவள். எலினா பிறந்தவுடன், அவள் சொத்துகளை பறித்து கொண்டு அனாதாரவாக விட்டு சென்றவன் அவன். கொஞ்ச காலத்தில் எலினாவின் தாய் இறந்து விடுகிறாள். இப்போது அவள் தாத்தாவான ஸ்மித்தும் இறந்து விட்டார்.\nஎலினாவை , ந்டஷாவின் பெற்றோர்களிடன் ஒப்படைக்க நினைக்கிறான் வான்யா. அந்த சிறுமியின் கதை நடாஷாவின் பெற்றோர்கள் மனதை மாற்றுகிறது. தம் கோபத்தை மறந்து நடாஷவை மீண்டும் ஏற்கின்றனர். நடாஷா , வான்யாவின் காதலை புரிந்து கொண்டு அவனுடன் சேர்கிறாள் .\nஎலினாவின் தந்தை யார் என்ற திடுக்கிடும் உண்மை வெளியாகிறது.\nஅறிவு கூர்மை மிக்க வால்கோவ்ஸ்கி , வெற்றி மீது வெற்றி பெறுவதாகவும் , நல்லவர்களான மற்றவர்கள் நிந்திக்கப்படுவதாகவும் , அவமதிக்கப்படுவதாகவும் தோன்றுகிறது. இதன் மூலம் தாஸ்தயேவ்ஸ்கி என்ன சொல்கிறார் எந்த கேரக்டரை மேன்மையாக சித்திரிக்கிறார் \nஅறிவோ , பணமோ ஒரு பொருட்டே இல்லை. சரியாக கையாளப்படாவிடில் இதனால் , கஷ்டம்தான். வால்கோவ்ஸ்கி வெற்றி மீது வெற்றி பெறுவதாக தோன்றினாலும் , அவன் வாழ்வின் உன்னதங்களை அனுபவிப்பதாக சொல்ல முடியாது. ஒரு மெஷின் போல வாழ்ந்த வாழ்க்கையே மீண்டும் மீண்டும் வாழ்கிறான்.\nமற்ற அனைவரும் அவமதிப்புகளையும் கஷ்டங்களையுமே சந்திக்கிறார்கள். ஆனால் கஷ்டப்படுவது மட்டுமே ஒரு தகுதி அல்ல. அந்த கஷ்டங்களை எப்படி சந்திக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.\nஅறிவாற்றலுக்கு எதிர் துருவமான அப்பாவித்தனத்தின் இலக்கணமாக , வால்கோவ்ஸ்கியின் மகன் சித்திரிகப்பட்டுள்ளான். அறிவு என்பது முழுமையை அனுபவிக்க உதவாது என்றால், இந்த மகன் வாழ்வின் முழுமையை உணர்ந்தானா இவனை வான்யாவை விடவும் உத்தமனாக காட்டுகிறார் தாஸ்தயேவ்ஸ்கி . அப்படி என்றால் இவன் தான் வாழ்வை உணர்ந்தவனா\nஇல்லை. இவனும் வாழ்வில் தோல்வியுற்றவனே. இவன் நல்லவன் தான் , இவனே நினைத்தாலும் கூட யாருக்கும் கெடுதல் செய்ய தெரியாத உன்னதமானவன் தான். ஆனால், வாழ்வின் இன்ப துன்பங்களை, அதன் கொடூரங்களை , மகிழ்ச்சிகளை இவன் அனுபவிக்கவே இல்லை. பாதுகாப்பாக ஓர் இட்த்தில் பத்திரமாக நிற்கும் கப்பல் போன்றவன் இவன், கடலில் இறங்கி , அலைகளை புயல்களை இவன் சந்திக்கவே இல்லை. இவன் பயணம் துவங்கவே இல்லை.\nஇவன் தந்தை ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருகிறான். இவனோ அதை கூட செய்ய முடியாமல் , தேங்கி நிற்கிறான். ஒரு வேளை , தந்தையை எதிர்த்து , நடாஷாவுடன் வழ்ந்து இருந்தால் , பண ரீதியாக கஷ்டப்பட்டு இருக்கலாம். ஆனால் அந்த க்‌ஷ்டத்தில் வாழ்க்கையை உணர்ந்து இருப்பான்.\nகஷ்டத்திற்கு இரையாகி, தான் பட்ட கஷ்டங்களை மற்றவர்களும் அனுபவிக்க வைப்பவர்கள் பலர். ஆனால் வான்யா, தான் கஷ்டப்பட்டாலும் , அதையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எடுத்து கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறான். தன் காதலி எடுத்த முடிவு தவறு என சுட்டி காட்டுகிறான். அந்த முடிவை அவள் மறுத்த நிலையில், அவள் மீது கோபம் கொள்ளாமல் , அவளுக்கு உதவ முனைகிறான் .\nஅவன் பெரிய பணக்காரன் எல்லாம் அல்லன். ஆனால் அவன் விழிப்புணர்வும், அன்பும், வாழ்வின் அனுபவங்களும் அவனை முழுமை ஆக்குகின்றன.\nகஷ்டங்களை மட்டுமே பார்த்த எலினாவின் மனதில் அன்பு பூ பூக்கும் காட்சி செமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவாழ்க்கையை அப்படியே ஏற்க வேண்டும் என சொல்லும் இந்த நாவல் , தாஸ்தயேவ்ஸ்கியின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகமல் ஹாசனும் சாருவும் - ரோலண்ட் பார்த்\nதுக்ளக் கட்டுரைக்கு தினமணி கடும் எதிர்ப்பு - கவிஞர...\nவான்கோழியை பார்த்து மயில் காப்பி அடித்ததா\nகமல் படத்தை பார்த்து இன்ஸ்பைர் ஆனாரா \nஅவமதிக்கப்பட்டவர்களும் , நிந்திக்கப்பட்டவர்களும் -...\nசெர்னில் சிவன் சிலை- நண்பர் கோவி.கண்ணன் சந்தேகமும...\nகடவுள் அணுவும் சிவனின் நடனமும்- குருமூர்த்தி\nzorba சொல்லித்தரும் டாப் 8 விஷயங்கள்- உங்களை மாற்ற...\nநோட்ஸ் ஃபிரம் த அண்டர்கிரவுண்ட் - மனிதனின் இருப்பு...\n கவனித்ததில் கவர்ந்தவை - எக்ஸ்க்ள...\nநெய்வேலி புத்தக கண்காட்சி - ஒரு விசிட்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார��ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/07/blog-post_27.html", "date_download": "2019-04-21T07:08:02Z", "digest": "sha1:7RK3Q7NQ2DY5HCZECMF7F7EQG5SOT4IJ", "length": 15743, "nlines": 202, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ஒரு மரணம் , ஒரு மனோதத்துவம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஒரு மரணம் , ஒரு மனோதத்துவம்\nஇது சிறுகதை அல்ல ..சின்னஞ்சிறு கதை . சிறிய முடிச்சை வைத்து குறைந்த பட்ச வரிகளுடன் எழுதப்படுவது.படிமம் , குறியீடு , அக தரிசனம், அறச்சீற்றம் என எதுவும் இருக்காது. வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்படுவது..\nகாலிங் பெல் அடித்து கொஞ்ச நேரம் கழித்துதான் கதவு திறந்தது, பொறுமையாக காத்து இருந்தேன். பொறுமை அனைவருக்கும் அவசியம் என்றாலும் மருத்துவருக்கு , அதுவும் மன நல மருத்துவருக்கு மிக அவசியம்.\nஎனக்கு முப்பது வயது என்றாலும் ஐம்பது வயதுக்கான பொறுமை இருப்பதற்கு காரணம் என் குரு டாக்டர் ஜோசப். மருத்துவம் ஒரு தொழில் அல்ல..அது ஒரு சேவை..அது ஒரு தவம் என போதித்தவர் அவர்.\nகதவை திறந்தவனுக்கு 25 வயது இருக்கலாம்.\n“ வாங்க டாக்டர் “ என்றான்.\nஇவ்வளவு பணிவாக இங்கிதம் தெரிந்தவனாக இருக்கிறானே...இவனுக்கா பிரச்சினை..ம்ம்ம்.. மருத்துவ விந்தைகள் \nஅவன் மனைவியும் புன்னகையுடன் கண்களால் வரவேற்றாள்.\nஅவளுக்கு 22 வயது இருக்க கூடும் என கணித்தேன்.\nகாஃபீ சாப்பிட்டவுடன் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்,\n” என்னிடம் தயக்கம் இல்லாம பேசலாம்..சொல்லுங்க //என்ன பிரச்சினை\nஅவன் முகம் சற்று மாறியது.\n“ நான் பேசிக்கிறேன்..சும்மா இருங்க...”\n“ டாக்டர்///அவர் நல்லாத்தான் இருந்தார்... ஆனால் கொஞ்ச நாளாத்தான் பிரச்சினை// இல்லாத விஷ்யங்களை இருப்பதா கற்பனை செஞ்சுக்குறார்”\nம்ம்...இது நான் எதிர்பார்த்ததுதான். வொர்க் ஸ்ட்ரஸ் , சமூக அழுத்தம். உரிய அங்கீகாரம் கிடைக்காமை இதில்தான் முடியும்.\n” மேடம் .கவலைப்படாதீங்க... இதுக்கு மருந்து தேவை இல்லை....அவர் நினைப்பு தவறு என்பதை செயலால் காட்டினால் போதும். இப்ப பாருங்க”\nஅவளிடம் சொல்லி விட்டு அவனிடம் திரும்பினேன்.\nஅவனிடம் கண்ணாடி டம்ப்ளரை காட்டினேன்.\nகொஞ்ச நேரம் திகைத்து போய் பார்த்தான். மனைவியை பார்த்தான்.\n” சொல்லுங்க “ உற்சாகப்படுத்தினேன்.\n“ டாக்டர்...கையில் ஏன் ரோஜா பூங்கொத்தை வச்சு இருக்கீங்க எனக்கு வாழ்த்து சொல்ல வந்தீங்களா எனக்கு வாழ்த்து சொல்ல வந்தீங்களா\n“இது கண்ணாடி கிளாஸ் “\n“ இல்லை டாக்டர்...மலர்களின் வாசம் என் நாசியை தொடுது... இப்படி பொய் சொல்றீங்களே”\nஇது கண்ணாடிதான் என எவ்வளவுதான் சொன்னாலும் சரிப்படாது.இது கண்ணாடி இது கண்ணாடி என அவனை மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கும் ஆட்டோ சஜஷன் எல்லாம் வேலைக்கே ஆகாது.\n” சார் கடசியா கேட்கிறேன். இது கண்ணாடியா ,மலர் கொத்தா \nஅவன் பொறுமை இழந்து கத்தினான்\n“ இது மலர் கொத்து ,,மலர் கொத்து ..மலர் கொத்து “\nநான் சட் என கோபமாக முகத்தை மாற்றிக்கொண்டேன்.\n“ ஷட் அப்...இது கண்ணாடி “\nகோயிலில் சிதறி தேங்காய் உடைப்பது போல , ஓங்கி தரையில் அடித்தேன். கண்ணாடி சிதறியது. மனைவி வீல் என அலறினாள். ஒரு துண்டு அவன் உதட்டில் மோதி ரத்தம் கசிந்தது.\n“ சாரி மேடம்..இந்த மாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட்தான் அவர் ஆழ் மனதில் பதிந்து , அவர் கற்பனைகளை அழிக்கும்...மன்னிச்சுடுங்க... இன்னும் ஒரு ட்ரீட்மெண்ட்தான்..சரி ஆகிடும் “\nஅவன் முகத்தில் கலவரத்தோடு கைக்குட்டையால் உதட்டு ரத்தம் துடைத்தான்.\nஅவன் முன்பு போல திகைத்தான்..\n“ இது ஆழ்ந்த பள்ளத்தாக்கு.. நாம் மலை உச்சியில் நிற்கிறோம் “\n“இல்லை.. நாம் சமதளத்தில் நிற்கிறோம் “\n“ இல்லை டாக்டர்... நாம் இருப்பது மலை உச்சி..விழுந்துடப்போறீங்க..இப்படி வாங்க”\n“ ஹாஹா...இது சமதளம்...ம்ம்..சரி நான் முன்னாடி நடந்து காட்டுறேன்..என் பின்னாடி வாங்க”\n“ நோ...பள்ளத்தாக்கு டாக்டர்... விழுந்து செத்துடாதீங்க... ’ பதறினான்.\nகீழ்தள கதவை காலிங் பெல் அடித்து திறக்கும் அவரை பொறுமை இல்லாமல் உள்ளே நுழைந்தார்கள்.\n” நான் சொன்னபடி அவன் வந்தானா தன்னை மன நல மருத்துவர் என சொல்லி இருப்பானே”\n“ ஆமாம் சார் ,..வந்தான் .. நீங்க சொன்னபடி.ஏதாச்சும் பேச்சு கொடுத்து உட்கார வைக்க பார்த்தேன்...அவனோ தன் பேஷண்டை பார்க்க போறேனு லிஃப்ட் ஏறி டாப் ஃப்லோர் போயிட்டான்..”\n“சார்..என்ன சார்..இப்ப்படி செஞ்சுட்டீங்க... அவருக்கு மன நலம் சரியில்லை.. எப்படியோ தப்பிச்சி வந்துட்டார்.. பத்திரமா பார்த்துக்கோங்க போன் செஞ்சும் உச்சி மாடிக்கு போக விட்டுட்டீங்களே.. அந்த வீட்டு பொண்ணு ஒருத்தி மரணத்துக்கு இவர் தெரிஞ்சோ தெரியாமையோ காரணம் ஆகிட்டார்.. இங்கேதான் வருவார்னு தெரியும்.. பார்த்துக்குவீங்கனு போன் செஞ்சுட்டு நாங்க வரதுக்கு லேட் ஆகிப்ப்போச்சே .. “\nபதட்டத்துடன் அவர்கள் எழுவதற்குள் பெரிய சத்தத்துடன் அவன் கீழே விழுந்து சிதறினான்.\nமேல் தளத்தில் அந்த மனைவியும் , ” மன நோய் “ கணவனும் புன்னகைத்து கொண்டனர். அவன் கைகள் மருத்துவ கவன குறைவால் இறந்து போன த்ன் த்ங்கை போட்டாவை வருடின\nLabels: சிறுகதை, சின்னஞ்சிறு கதை\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ் மன்னன் பாலியல் விடுதி நடத்தினானா\nசொர்ணமால்யாவும் தேவதாசி முறையும் -- என் பார்வையில்...\nஒரு மரணம் , ஒரு மனோதத்துவம்\nகவிதை எழுவதில் விஞ்சி நிற்கும் நாத்திகம். உதவுவதில...\nசாரு பரிந்துரைத்த மூலிகை சாறு\nமாதவிடாய் - என்னை வெட்கப் பட வைத்த திரைப்படம்\nசர்வதேச விருதை குறி வைக்கும் சாருவின் நாவல்- வரலாற...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/bodhai-yeri-puthi-maari-movie-preview/", "date_download": "2019-04-21T06:34:29Z", "digest": "sha1:ZYJ2UDJ5EDFQ2AWKPURGCAD7YDLNXWRH", "length": 6233, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – bodhai yeri puthi maari movie preview", "raw_content": "\nTag: actor dheeraj, actress prathini sarva, bodhai yeri puthi maari movie, bodhai yeri puthi maari movie preview, director k.r.chandru, slider, இயக்குநர் கே.ஆர்.சந்துரு, திரை முன்னோட்டம், நடிகர் தீரஜ், நடிகை பிரதைனி சர்வா, போதை ஏறி புத்தி மாறி திரைப்படம், போதை ஏறி புத்தி மாறி முன்னோட்டம்\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nஎந்தவொரு மனிதனின் வாழ்விலும் ‘if & but’ போன்ற...\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படு���் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:53:27Z", "digest": "sha1:YMDE24IT6BTT4OAPXS2RO5TQZDDFQO7S", "length": 5841, "nlines": 50, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "வீரகேசரி: புலம் தமிழர்களின் நோக்கங்ககை முறியடிக்கவே இருவரும் ஒன்றிணைப்பு | Tamil Diaspora News", "raw_content": "\n[ April 8, 2019 ] எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\tஅண்மைச் செய்திகள்\n[ March 26, 2019 ] மரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு\tஅண்மைச் செய்திகள்\n[ March 8, 2019 ] ஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்\tஅண்மைச் செய்திகள்\n[ March 3, 2019 ] ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெர���க்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது .\tஅண்மைச் செய்திகள்\n[ March 1, 2019 ] விடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான்\tஅண்மைச் செய்திகள்\nவீரகேசரி: புலம் தமிழர்களின் நோக்கங்ககை முறியடிக்கவே இருவரும் ஒன்றிணைப்பு\nவீரகேசரி: புலம் தமிழர்களின் நோக்கங்ககை முறியடிக்கவே இருவரும் ஒன்றிணைப்பு\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nதிரு.சம்பந்தன் எதிர் கட்சி தலைமையை தன்னுடன் வைத்து கொள்ள முயற்சி செய்கிறார்.\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஎம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் April 8, 2019\nமரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு March 26, 2019\nஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள் March 8, 2019\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது . March 3, 2019\nவிடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான் March 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/02/phicomm-energy-e670-with-4g-support-5-inch-display-launched-at-rs-5499-info.html", "date_download": "2019-04-21T07:22:10Z", "digest": "sha1:I7R7CUBUVNXRSQSRFUXK4UR2KZXX6COJ", "length": 13460, "nlines": 110, "source_domain": "www.thagavalguru.com", "title": "Phicomm Energy 2 E670 ஸ்மார்ட்போன் 5 inch HD, 2GB RAM, 4G Rs.5499/= மட்டும். | ThagavalGuru.com", "raw_content": "\nPhicomm நிறுவனம் சென்ற ஆண்டு வெளியீட்ட Energy 653 பெரிதும் வெற்றி அடைந்ததால், அதன் வரிசையில் Phicomm Energy 2 E670 தற்போது வெளியீட்டு உள்ளது. இந்த மொபைல் 5499 ரூபாய் மட்டுமே, ஆனால் இதில் வசதிகள் அதிகம். நீங்க கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற நல்ல மதிப்பை தரும் மொபைல் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது இந்த பதிவில் இந்த மொபைலில் உள்ள வசதிகள் பற்றி பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5\" அங்குலம் (1280 x 720 pixels) HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.1 GHz quad-core Qualcomm Snapdragon 210 (MSM8909) பிராசசருடன் Adreno 304 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 64GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 8 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர FM Radio, 4G LTE / 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2300 mAh இருக்கிறது.\nஇந்த மொபைலின் விலை: 5499/= மட்டும். (ஆன்லைனில் வாங்க)\nPhicomm Energy 2 E670 விவரகுறிப்புகள்\nபலம்: 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 4G LTE.\nபலவீனம்: பெரிதாக பலவீனமும் இல்லை.\nதகவல்குரு மதிப்பீடு: பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு.\nஇந்த மொபைல் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஆன்லைனில் கிடைக்கிறது. கீழே பட்டனை அழுத்தி விவரங்கள் பார்க்கவும் வாங்கவும் செய்யலாம்.\nநீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவி இந்த பதிவை SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/04/uc-browser-v1095-build-227-apk-info.html", "date_download": "2019-04-21T07:20:03Z", "digest": "sha1:4RA3SMOUUFEPXZ4YGUVDMGGJ2QYUPEQ7", "length": 14990, "nlines": 128, "source_domain": "www.thagavalguru.com", "title": "இன்று வெளியிடப்பட்ட UC Browser v10.9.5 build 227 APK டவுன்லோட் செய்யுங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nஇன்று வெளியிடப்பட்ட UC Browser v10.9.5 build 227 APK டவுன்லோட் செய்யுங்கள்.\nUC Browser என்றாலே துரித வேகத்தில் இயங்கும் பிரவுசர் செயலி என்று அனைவருக்குமே தெரியும். அதிலும் இப்போது வெளிவந்து இருக்கும் UC பிரவுசர் மின்னல் வேகத்தில் இயங்குகிறது. இந்தியா எவ்வளவுதான் இணைய வேக தொழில்நுட்பத்தில் முன்னேறினாலும் பெரும்பாலான மக்கள் 2G வேகத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு அனைவருக்கும் UC பிரவுசர் ஒரு வரபிரசாதமாகவே அமைந்து இருக்கிறது. அதனை மனதில் கொண்டு UC நிறுவனம் இன்று துரித வேகத்தில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான UC Browser வெளியீட்டுள்ளது.\nஇதில் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட், வேகமான இயக்கம், கிராஸ் ஆகாத தன்மை என பல புதிய வசதிகளை உட்புகுத்தி உள்ளார்கள். டவுன்லோட் பட்டன் கீழே. இதன் வசதிகளை படித்துக்கொள்ளுங்கள்.\nலைக் & Share செய்யுங்கள் நண்பர்களே.\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nLenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் - குறைந்த விலையில் அதிக வசதிகள்.\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32157", "date_download": "2019-04-21T06:17:24Z", "digest": "sha1:VXBIR3DZDGFYTSA2DQST6HSM67DBBKBD", "length": 8309, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "முறைபாடு செய்தவர்களை கொள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்த பொலிஸ் - 5 பேர் வைத்தியசாலையில் - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலு���் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nமுறைபாடு செய்தவர்களை கொள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்த பொலிஸ் – 5 பேர் வைத்தியசாலையில்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் April 17, 2019\nமணல் கள்ளா்கள் தொடா்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு திரும்பியவா்கள் மீது மணல் கள்ளா்கள் குழு தாக்குதல் நடாத்தியதில் 5 போ் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.\nசாவகச்சேரி பாலாவி பகுதியில் நேற்றைய தினம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த தாக்குதலில் ஒருவர் வாள் வெட்டு காயங்களுக்கும் ஏனைய நால்வரும் அடிகாயங்களுக்கும் இலக்காகி உள்ளதாக சாவகச்சேரி வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாலாவி தெற்கை சேர்ந்த மார்கண்டு மகேஸ்வரன் (வயது 45) என்பவரே வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். அதே இடத்தை சேர்ந்த மாணிக்கராசா குமார் ((வயது 19)), கெற்பேலி மேற்கை சேர்ந்த மனோகரன் நவீனன் ((வயது 32)), கச்சை தெற்கை சேர்ந்த மகேஸ்வரன் சாயினன் (வயது 21),\nசாவகச்சேரியை சேர்ந்த சிவபாலன் தீசன் (வயது 17) ஆகிய நால்வரும் அடி காயங்களுக்கு இலக்காகி உள்ளனர்.சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கொடிகாமம் காவற்துறையினரிடம் முறையிட்டு விட்டு திரும்வும் வழியில் வாகனங்களில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் தம்மை தாக்கினார்கள்\nஎன தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தெரிவித்தனர்.குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாம காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்���ிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-great-story-bagamati-hyderabad-city-001931.html", "date_download": "2019-04-21T06:22:14Z", "digest": "sha1:5EOUNOI7TY63AQYKKM3GWXPU2RM73QVX", "length": 33030, "nlines": 193, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A great story of bagamati and hyderabad city - Tamil Nativeplanet", "raw_content": "\n»இஸ்லாமிய சுல்தானை மணந்த இந்து ராணி - பாகமதியின் அதிர்ச்சி வரலாறு\nஇஸ்லாமிய சுல்தானை மணந்த இந்து ராணி - பாகமதியின் அதிர்ச்சி வரலாறு\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nபாகமதி. இந்த பெயர் திடீரென பிரபலமானதற்கு, அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகமதி திரைப்படம்கூட காரணமாக இருக்கலாம். அப்படி பாகமதி பற்றிய வரலாற்றைப் படிக்கும் போது அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகின்றன. இது நேட்டிவ் பிளானட் ஹிஸ்டரி Native Planet History\nவரலாற்றில் ராணியாக கருதப்படும் பாகமதி, இஸ்லாமிய அரசனை மணந்துகொண்டவர் என்று நம்பப்படுகிறது. இவர் வாழ்ந்த இடம் தற்போதைய ஹைதராபாத் ��ன்றும் கூறப்படுகிறது. இந்த கதையில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்கள் இருக்கின்றன. வாருங்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.\nஇந்தியாவை ஆண்ட முகலாயர்களில் இந்து மதத்தைச் சார்ந்த பெண்களை கலப்பு மணம் செய்தவர்கள் சிலரே. அப்படி அக்பரை உதாரணம் கூறுவார்கள் சிலர். அந்த வகையில் தற்போது ஹைதராபாத் என்று அழைக்கப்படும் பகுதிக்கு அருகே ஒரு கிராமத்தில் வாழ்ந்தவர் பாகமதி. அவரை பார்த்து காதல்கொண்ட மன்னர் கலி குதூப் ஷா. இவர்களின் காதல் காவியம் நடந்த இடங்களைப் பற்றியும். அந்த இடங்கள் தற்போது எப்படி இருக்கின்றன என்பது பற்றியும் காண்போம்.\nஹைதராபாத் நகருக்கு மிக மிக அருகில் அமைந்துள்ள இடம் யாகுட்புரா. இதுதான் பாகமதியின் ஊராக அறியப்படுகிறது. இங்குள்ள சிச்சலம் எனும் இடத்தில்தான் பாகமதி பிறந்ததாக நம்பப்படுகிறது. நடுத்தர வீட்டுப் பெண்ணான பாகமதி மீது காதல் கொண்டு கலி குதூப் ஷா அவரை ராணியாக்கிக்கொண்டார் என்கிறது அந்த தகவல். அவர் பிறந்து வளர்ந்த இடத்தைப் பற்றி இந்த பதிவில் காண்போம்\nபாகமதி பிறந்த மண்ணுடன் சேர்த்து இப்போது இது ஹைதரபாத் என்று அழைக்கப்படுகிறது. மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்த நகரமானது வரலாற்று காலத்தில் கீர்த்தி பெற்றிருந்த குதுப் ஷாஹி வம்சத்தை சேர்ந்த மன்னரான முஹம்மது குலி குதுப் ஷா என்பவரால் 1591ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நடனப்பெண்மணியான இந்த பாகமதி மீது ஷாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இந்த நகருக்கு பாகநகர் என்று பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் முஸ்லிம் மதத்திற்கு மாறி ஹைதர் மஹால் என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்ட இந்த பெண்ணை ஷா ரகசியமாக திருமணமும் செய்து கொண்டார். எனவே இந்த நகரம் ஹைதராபாத் என்றே பின்னர் வழங்கப்படலாயிற்று. இங்கு நிறைய சுற்றுலா அம்சங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.\nஹைதராபாத் நகரத்தில் மீர் ஆலம் குளத்துக்கருகில் அமைந்துள்ள இந்த நேரு ஜுவாலஜிகல் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது. . 1959-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த வனவிலங்கு பூங்கா 1963-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது. இந்த பூங்காவில் புலி, சிறுத்தை, ஆசியச்சிங்கம், மலைப்பாம்பு, உராங்குடான் குரங்கு, முதலை, காட்டெருமை, கலை மான், மான் மற்றும் இந்திய காண்டாமிருகம் போன்ற விலங்குகள் இங்கேயே வளர்க்கப்பட்டு இனப்பெருக்கம் செய்விக்கப்படுகின்றன. காட்டு விலங்குகள் பற்றி தெரிந்து கொள்வதற்கான கல்விக்கூடம் போன்று அமைந்துள்ளதால் குழந்தைகளோடு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் தவறாமல் இந்த வனவிலங்கு பூங்காவுக்கு விஜயம் செய்கின்றனர். தினசரி இந்த பூங்காவில் யானைச்சவாரி மற்றும் காட்டுச்சுற்றுலா போன்றவை பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இயற்கை வரலாறு பற்றிய காட்சிப்பொருட்களை கொண்டிருக்கும் ஒரு விசேஷ அருங்காட்சியகமும் இந்த வனவிலங்கு பூங்காவில் உள்ளது.\nஹைதராபாத் நகருக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு பயணியும் கண்டிப்பாக காண வேண்டிய இடங்களில் இந்த நிசாம் அருங்காட்சியகமும் ஒன்றாகும். நிசாம் மன்னர்களின் அரண்மனைப்பகுதியின் ஒரு அங்கமாக உள்ள இங்கு ஏராளமான ஓவியங்கள், ஆபரணங்கள், அரிய பரிசுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பழமையான கார்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளியில் உருவாக்கப்பட்ட ஹைதராபாத் நகர சின்னங்களின் மாதிரி வடிவமைப்புகளையும் இங்கு பார்வையாளர்கள் காணலாம். மரத்தாலும் தங்கத்தாலும் செய்யப்பட்ட சிம்மாசனம், வாசனைத்திரவியங்கள் வைப்பதற்கான வெள்ளிக்குப்பிகள், ரத்தினங்கள் பொதிக்கப்பட்ட வெள்ளி காபி குவளைகள், முத்துச்சிப்பி பதிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பேழை போன்றவை இங்குள்ள பொருட்களில் சில. பிரேதப்பெட்டிகள், வைரங்கள் பதித்த தங்க உணவுப்பெட்டி, வெள்ளிசரிகை வேலைப்பாடு கொண்ட யானையும் பாகனும் கொண்ட பொம்மை போன்றவையும் இங்கு பயணிகளை கவரும் அம்சங்களாக காட்சிக்கு உள்ளன. அதுமட்டுமல்லாமல் நிசாம் வம்சத்தினரின் நவீன அந்தஸ்து அடையாளங்களான ரோல்ஸ்ராய்ஸ் கார் மற்றும் ஜாகுவார் கார் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஹைதராபாத் நகரிலுள்ள இந்த ஓஸ்மான் சாகர் ஏரி உள்ளூர் மக்களால் கண்டிபேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஹுசேன் சாகர் ஏரியை போன்றே மற்றுமொரு செயற்கை ஏரியான இது மூஸி ஆற்றில் ஒரு அணையை கட்டும்போது உருவாக்கப்பட்டுள்ளது. 1920ம் ஆண்டில் உருவான நாள் முதல் இந்த ஏரி ஹைதராபாத் நகரம் மற்றும் சுற்றியுள்ள நகரங்களுக்கான நீராதாரமாக விளங்கி வருகிறது. வெள்ளப்பெருக்கிலிருந்தும் இப்பகுதியை ஓஸ்மான் சாகர் ஏரி பாதுகாத்துவருகிறது. இந்த ஏரி உருவாவதற்கு முன்னர் 1908ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் வெள்ளப்பெருக்கில் ஹைதரபாத் நகரம் முழுவதுமே பெரும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.\nஹைதராபாத் நகரில் உள்ள பழமையான மசூதிகளின் ஒன்று என்ற பெருமையை மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் இந்த மெக்கா மசூதி பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கான ஆன்மிக திருத்தலமாக மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க வரலாற்றுப்பின்னணியையும் பெற்றுள்ளதால் இந்த மசூதி மாநில அரசாங்கத்தால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படுகிறது. சார்மினார் மற்றும் சௌமொஹல்லா அரண்மனை போன்ற இதர முக்கியமான அம்சங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் இந்த மசூதிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளும் விஜயம் செய்கின்றனர். முஹம்மத் குலி குதுப் ஷா இந்த மசூதியின் நிர்மாணத்தை 16ம் நூற்றாண்டில் துவங்கியுள்ளார். மெக்காவிலிருந்து எடுத்துவரப்பட்ட மண்ணைக்கலந்து இந்த மசூதி கட்டுவதற்கான கற்கள் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nஹைதராபாத் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மீர் ஆலம் டேங்க் பிரபலமான நேரு ஜுவாலஜிகல் பூங்காவிற்கு வெகு அருகிலேயே உள்ளது. ஹுசேன் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் போன்ற ஏரிகள் கட்டப்ப்படுவதற்கு முன்பாகவே இந்த ஏரி ஹைதராபாத் நகரின் குடிநீர்த்தேவையை பூர்த்தெ செய்யும் நீராதாரமாக திகழ்ந்துள்ளது. இது 1804ம் ஆண்டு ஹைதராபாத் ராஜ்ஜியத்தின் பிரதானியாக விளங்கிய மீர் ஆலம் பஹதூர் என்பவரால் இது புனரமைக்கப்பட்டுள்ளது. ஆதியில் மீர் அக்பர் அலிகான் சிக்கந்தர் ஜா ஆசிஃப் ஜா எனும் மூன்றாவது நிஜாம் மன்னர் காலத்தில் இது வெட்டப்பட்டிருக்கிறது.\nமிருகவாணி எனப்படும் தேசியப்பூங்கா ஹைதரபாத் நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்திலுள்ள சில்கூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த தேசியப்பூங்காவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான இயற்கை ரசிகர்களுக்காக இந்த பூங்கா பலவகையான உயிரினங்கள் மற்றும் தாவரவகைகளை கொண்டுள்ளது. ஏறக்குறைய 600 வகையான தாவர இனங்கள் இந்த வனப்பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. மூங்கில், பலஸ், சந்தனம், தேக்கு, பிக்குஸ் மற்றும் ரேலா போன்ற மரவகைகள் இங்கு வளர்ந்திருப்பதை பயணிகள் காணலாம். இந்திய முயல், சிறு மான், புனுகுப்பூனை, காட்டுப்பூனை, காட்டுப்பன்றி மற்றும் சாம்பார் மான் போன்றவை இங்கு வசிக்கும் விலங்குகளில் சில. ஊர்வன வகைகளில் சாரைப்பாம்பு இங்கு அதிகம் காணப்படுகிறது.\nமஹாவீர் ஹரிணா வனஸ்தலி தேசியப்பூங்கா\nஹைதராபாத் நகரத்திற்கு அருகில் உள்ள வனஸ்தலி எனும் இடத்தில் இந்த மஹாவீர் ஹரிணா வனஸ்தலி நேஷனல் பார்க் எனும் தேசியப்பூங்கா அமைந்துள்ளது. விஜயவாடா சாலை வழியாக இந்த தேசியப்பூங்காவை சென்றடையலாம். இது ஒரு மான்கள் பாதுகாப்பு வனச்சரகமாக அறியப்படுகிறது என்ற போதிலும் இங்கு இதர உயிரினங்களையும் பார்வையாளர்கள் பார்க்கலாம். வரலாற்றுக்காலத்தில் இந்த வனப்பகுதியானது நிஜாம் மன்னர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய கானகமாக விளங்கியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகே இது தேசியப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. வேட்டைப்பகுதியாக விளங்கிய இந்த கானகத்தின் உயிரினங்களையும் தாவரவகைகளையும் பாதுகாகாக்கும் நோக்கத்துடன் தேசியப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.\nஹைதராபாத் நகரில் உள்ள இந்த ஆஸ்மன் கர் அரண்மனை ஒரு மலையின்மீது கம்பீரமாக வீற்றுள்ளதால் ‘ஆகாய வீடு' எனும் பொருள் தரும்படியான ஆஸ்மன் கர் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை தற்போது தொல்லியல் அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமாக இயங்குகிறது. இந்த அரண்மனை வளாகத்திலேயே செயிண்ட் ஜோசப் பள்ளியும் அமைந்துள்ளது. ஹைதராபாத் ராஜ்ஜியத்தின் பிரதானியாக இருந்த சர் ஆஸ்மன் என்பவர் இந்த அரண்மனையை 1885ம் ஆண்டில் நிர்மாணித்துள்ளார். பைகா வம்சத்தை சேர்ந்த இவரது குடும்பத்தினருக்கான ஓய்வு மாளிகையாக இது கட்டப்பட்டிருக்கிறது. உயரமான பகுதியில் வானத்தை தரிசிக்கும்படியாக ஒரு கனவு மாளிகையை உருவாக்கும் நோக்கத்துடன் இவர் இந்த அரண்மனையை கட்டியதாக சொல்லப்படுகிறது\nகோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்���ியளிக்கிறது. இருப்பினும் தனது காலத்தில் இந்த கோல்கொண்டா எந்த அளவுக்கு சிறப்புடன் விளங்கியிருக்கக்கூடும் என்பதை இப்போதும் கண்கூடாக காணலாம். கோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷாஹி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.\nகே.பி. ஆர் தேசியப் பூங்கா\nகாசு பிரம்மானந்த ரெட்டி நேஷனல் பார்க் அல்லது சுருக்கமாக கே.பி. ஆர் நேஷனல் பார்க் என்று அழைக்கப்படும் இந்த வனப்பூங்கா ஹைதராபாத் நகரின் சொகுசுப்பிரதேசமான ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. நிஜாம் இளவரசர் முகர்ரம் ஜாவுக்கு சொந்தமான சிரான் அரண்மனை இந்த பூங்கா வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. கான்கிரீட் காட்டுக்குள் ஒரு நிஜக்காடு என்று இந்த கே.பி. ஆர் பூங்கா வர்ணிக்கப்படுகிறது. அரண்மனைப்பகுதியை உள்ளடக்கிய இந்த வனப்பகுதிக்கு 1998ம் ஆண்டில் தேசியப்பூங்கா அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போது இப்பகுதியின் பெயரும் மாற்றி அமைக்கப்பட்டது.\nஹைதராபாத் நிஜாம் மன்னரின் ராணுவப்படையில் முக்கிய ஃபிரெஞ்சு தளபதியாக விளங்கிய மைக்கேல் ஜொவாச்சிம் மேரி ரேமாண்ட் என்பரின் சமாதியே ரேமாண்ட் கல்லறை என்று அழைக்கப்படுகிறது. 200 வருடங்கள் பழமையான இந்த கல்லறைக்கு உள்ளூர் மக்கள் ஊதுவத்தி மற்றும் மலர்களுடன் விஜயம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், நிஜாம் மன்னர் சார்பாகவும் ஒரு பெட்டி செரூட் பழங்களும் ஒரு பீர் பாட்டிலும் ஒவ்வொரு மார்ச் மாத 25ம் தேதியின் போது வழங்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. 1940ம் ஆண்டு வரையில் இந்த கல்லறையானது உள்ளூர் மக்களால் ஒரு சன்னதி போன்று கருதப்பட்டு வந்துள்ளது. நிஜாம் மன்னரின் ராணுவத்தில் முக்கிய பதவி வகித்த இந்த ஃபிரெஞ்சு தளபதி தனது வீரம், கருணை மற்றும் அன்பு போன்ற குணங்களுக்காக மக்களிடையே புகழ் பெற்று விளங்கியுள்ளார்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/1954", "date_download": "2019-04-21T06:39:21Z", "digest": "sha1:6GAUSZVXTYYOCKSGLWEADT3MCX7CQ4LR", "length": 5505, "nlines": 82, "source_domain": "viralulagam.com", "title": "தட் 'நண்பேன்டா' மொமண்ட்டைக் காட்டும் 12 புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 12 புகைப்படங்கள்\nநண்பர்கள் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம். சில நண்பர்கள் ‘நண்பேன்டா’ என்ற பெயரில் படுத்தும் பாடுகள் சொல்லி மாளாது. அப்படி சில நண்பர்களின் நட்பான தொல்லைகளை பின்வரும் 12 புகைப்படங்களில் பார்க்கலாம்.\n← ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n“இனிமேல் எல்லாம் இப்படித்தான்” தொழில்நுட்ப மாற்றங்களைக் காட்டும் 13 புகைப்படங்கள் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2019/04/blog-post_16.html", "date_download": "2019-04-21T06:54:33Z", "digest": "sha1:L4XHU3QZIX4FEU5FK3WQ7ZZV654ZO3RP", "length": 18912, "nlines": 262, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ஷார்ட்கட் அடப்ரதமன்! அட !!!! ( சமையல் குறிப்பு )", "raw_content": "\n ( சமையல் குறிப்பு )\nஅதென்னவோ யுகாதி தொடங்கி ஸ்ரீராமநவமி விழா ஒன்பதுநாள் கொண்டாட்டமுன்னு தினம் எதாவது இனிப்பு (சாமிப்ரஸாதம் ஆமாம்.... சாமி இனிப்பே வேணுமுன்னு சொல்றாரா என்ன ஆமாம்.... சாமி இனிப்பே வேணுமுன்னு சொல்றாரா என்ன )செஞ்சுக்கிட்டே இருக்கேன். பீட்ரூட் ஹல்வா, போளி, கேஸரி இப்படி போற வரிசையில், தமிழ்ப்புத்தாண்டு தினம் காலையில் வேறொன்னும் செய்ய நேரமில்லாமப் போயிருச்சு. இங்கே நம் சனாதன தர்ம சபாவில் நம்ம சித்திரை ஒன்னுதான் ( ஃபிஜி பஞ்சாங்கப்படி அன்றைக்கு சைத்ர நவமி )செஞ்சுக்கிட்டே இருக்கேன். பீட்ரூட் ஹல்வா, போளி, கேஸரி இப்படி போற வரிசையில், தமிழ்ப்புத்தாண்டு தினம் காலையில் வேறொன்னும் செய்ய நேரமில்லாமப் போயிருச்சு. இங்கே நம் சனாதன தர்ம சபாவில் நம்ம சித்திரை ஒன்னுதான் ( ஃபிஜி பஞ்சாங்கப்படி அன்றைக்கு சைத்ர நவமி) ஒன்பதுநாள் திருவிழாவின் கடைசி நாள்.\nபெருமாளுக்கு லட்டு ஜிலேபியேதான் வேணுமா ஸோன்பப்டி தின்னால் ஆகாதோ ஆனால் கணி ஒருக்கி வச்சேன்.... பாவம் இல்லையோ நம்ம பெருமாள் \nஎப்பவும் தமிழும் மலையாளமும் கைகோர்த்துக் கொண்டாடும் புதுவருஷம், இந்த முறை தனித்தனி தினமாம். நம்ம சித்திரை ரெண்டு, கேரளாவின் மேடம் ஒன்னு. இந்த மேடம் யாரு ஹாஹா... மேஷமாதம் இப்படி பேச்சுவழக்கில் மேடம் ஆச்சு :-) நம்ம பனிரெண்டு மாசங்கள் சித்திரை வைகாசின்னு ஆரம்பிச்சுப் போறதைப்போல் கேரள நாட்டில் பனிரெண்டு ராசிகளின் பெயர்களே மாதங்களுக்கும்.\nநேத்துக் கனிக்கணி ஆனதால் இன்று விஷுக்கணி அலங்காரம் முடிஞ்சது. விசேஷ தின சாப்பாடெல்லாம் செய்யலை. வழக்கமான சிம்பிள் சாப்பாடுதான் இன்றைக்கும். ஆனால் விசேஷ தினப்ரஸாதம் மட்டும் செஞ்சுடணும்....\nஃப்ரீஸரில் இருக்கும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டுப் பலாப்பழத்தை எடுத்துப் பிரிச்சு வச்சேன். எல்லாம் ஒன்னோடொன்னு ஒட்டிக்கிடக்கு. மைக்ரோ வேவ் எதுக்கு இருக்காம் இருவது விநாடிகள் வச்சு எடுத்தேன். சுளை ( இருவது விநாடிகள் வச்சு எடுத்தேன். சுளை () பிரிக்க வருது. ஆனால் இது கூழச்சக்கை.... ப்ச்...... பலாப்பழ வாசனை மட்டும் போதும்...வேற வழி\nஸ்ரீலங்காவில் இருந்து இங்கே இறக்குமதியாகும் இடியாப்ப மாவு வாங்கி வச்சுருந்தது நினைவில் வந்ததும்.... ப்ரஸாத மெனு சட்னு மனசில் வந்துருச்சு\nஇந்த இடியாப்ப மாவில் வெறும் குளிர்ந்த நீர் சேர்த்துப் பிசைந்தால் போதுமாம். அப்படித்தான் எழுதி இருக்கு :-)\nநான் கெட்டிலில் கொஞ்சம் தண்ணீர் சுடவச்சேன். 65 டிகிரி வெப்பம் மதி. அப்பாடா.... நம்ம கெட்டில் வெவ்வேற வெப்பத்தில் தண்ணீரைச் சூடாக்கும் வகைன்னு உங்களுக்குத் தெரிவிச்சாச்:-)\nஒரு கப் மாவு எடுத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு, அரை ஸ்பூன் நெய் சேர்த்துட்டு, சுடுதண்ணீர் சேர்த்து மாவைப் பிசைஞ்சாச்சு.\nஅடுத்து அடைக்கான ஃபில்லிங் ரெடி பண்ணனும். கடலைமாவு கால் கப், கால் கப் துருவின தேங்காய், கால் கப் நாட்டுச் சக்கரை (ப்ரௌண் ஷுகர்) எடுத்துக்கிட்டேன்.\nகடலைமாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துட்டுக் கூழ் போல ஆனதும் அடுப்பில் மெல்லிய தீயில் வச்சுப் பச்சைவாசனை போகும்வரை கிளறினதும் தேங்காய்ப்பூ & சக்கரையையும் சேர்த்துட்டுக் கொஞ்சம் நெய் சேர்த்து இளக்கி எடுக்கணும். ஹல்வா போலச் சுருண்டு வரும்போது ஒரு அஞ்சு சுளை பலாப்பழத்தைப் பொடியாக நறுக்கி இதில் சேர்த்து ரெண்டு மூணு நிமிட் ஆனதும் ஏலக்காய்த்தூள் சேர்த்து எடுத்து வச்சாச்சு. பூரணம் செய்யும் வேலை பூரணமாச்சு\nமேலே சொன்ன கடலைமாவு மேஜிக்கில் பலாப்பழம் இல்லாமல் கிளறி எடுத்தால் போளி செஞ்சுக்கலாம் என்பது கூடுதல் குறிப்பு:-)\nமனசில்லா மனசோடு, புழக்கடைக்குப்போய் நம்ம வாழை மரத்தில் இருந்து ஒரு இலையை வெட்டி வந்தேன். அதைக் கழுவிட்டுச் சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி வச்சேன்.\nஇப்போ பிசைஞ்சு வச்ச மாவில் கொஞ்சம் எடுத்து உருட்டி இலையில் வச்சு அப்படியே கையால் தட்டியே வட்டமாக பரத்திவிட்டேன். எவ்வளோ மெலிஸ்ஸா தட்ட முடியுமோ அவ்வளவு. நடுவில் ஒரு டீஸ்பூன் பூரணம் வச்சு இலையை ரெண்டா மடிக்கணும். அதுவும் ஆச்சு. பத்தண்ணம் பண்ணி முடிச்சதும் குக்கரில் ஸ்டீமர் கிண்ணம் வச்சு அதில் அடுக்கி நீராவியில் வேகவச்சு எடுத்தேன்.\nஎன்னடா.... இது... தலைப்புலே அடப்ரதமன்னு போட்டுட்டு இலையடை ஆச்சுன்றாளேன்னு திகைப்பா நோ ஒர்ரீஸ்.... இதோ ப்ரதமனுக்கு வரேன். இது இலையடையின் பைப்ராடக்ட் நோ ஒர்ரீஸ்.... இதோ ப்ரதமனுக்கு வரேன��. இது இலையடையின் பைப்ராடக்ட் \nபத்தண்ணத்தோடு அடைகளை நிறுத்தியதால் பிசைஞ்சுவச்ச மாவு கொஞ்சம் மீந்து போயிருக்கு. இதைத்தான் ப்ரதமனாச் செய்யப்போறோம்.\nகுட்டிகுட்டியாச் சின்னச் சின்ன சீடைகளாக உருட்டி வச்சுக்கணும். அதை ஒவ்வொன்னா கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கிடையில் வச்சு ஒரு நசுக். எவ்ளொ மெலிஸ்ஸா முடியுமோ அவ்ளவு தட்டையா இருக்கும் சீடையை இலையடை அவிச்சு எடுத்த அதே ஸ்டீமர் பாத்திரத்தில் போடணும். இப்படியே எல்லாச் சீடைகளையும் நசுக்கி எடுக்கணும். நான் பாதிவரை நசுக் ஃபாலோ பண்ணிட்டு, நேரம் ஆகுதேன்னு சீடை உருண்டைகளையே சேர்த்துட்டேன். நீராவியில் சட்னு வெந்துருச்சு. கை பொறுக்கும் சூட்டில் அதை ஒன்னுரெண்டாக் கிள்ளி வச்சேன்.\nஇன்னொரு பாத்திரத்தில் ஒரு அரைக் கப் தேங்காய்ப்பாலும் அரைக் கப் தண்ணீரும் சேர்த்து அடுப்பில் வச்சுக் கொதி வந்ததும் எடுத்துவச்ச வெந்து கிழிந்த () அடைகளைச் சேர்த்து ரெண்டு நிமிட் கொதி வந்ததும் முக்கால் கப் நாட்டுச் சக்கரை சேர்த்து இன்னும் ரெண்டு கொதிவந்ததும் ஏலக்காய்த் தூள், ஒரு கப் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்ததும்.... அடப்ரதமனும் ஆச்சு\nஎப்படி நம்ம டூ இன் ஒன்\nபெருமாளுக்குப் படைச்சுட்டேன். இனிப்பெல்லாம் சரியா இருக்கான்னு ஏதோ அவர் பார்த்துச் சொன்னால் சரி\nபூஜை முடிஞ்சு 'நம்மவருக்கு' ப்ரஸாதம் கொடுத்ததும், சாப்பிட்டவர் 'அருமை'ன்னார் :-)\nகைவேலையா இருந்ததால் ப்ரதமன் மேக்கிங் படம் எடுக்க விட்டுப்போச்சு.\nஇலங்கை இடியப்ப மாவு சிகப்பரிசி என்றதால் நிறம் பிங்க் :-)\nஒரே ஸ்வீட்டா பார்த்து ஜொள்ஸ் பசிக்குது. எனக்கும் அனுப்பி வைங்க. :) கலர் அட்டகாசம்.\nஅதுசரி.... இடியாப்பம் மாவு ஏன் கருத்த கலர்ல இருக்குன்னு கேட்க நினைத்தேன் (கேப்பை மாவுல செஞ்ச மாதிரி இருந்தது). நீங்க, அது சிகப்பரிசினாலன்னு சொல்றீங்க. ஏதோ.. நல்லா இருந்தாச் சரிதான்.\nஉண்மையிலேயே சுவை அபாரமா இருந்தது. நேத்து ரெண்டு இண்டியன் கேர்ள்ஸ்\n(எங்கூர் யூனி மாணவிகள் ) வந்துருந்தாங்க. இதுவரை ஒன்னும் ஆகலை :-)\nஅடுத்தமுறை வெள்ளை மாவு வாங்கிச் செஞ்சு பார்க்கலாம். அந்த அடையைக்கூட இன்னும் மெல்லிஸாத் தட்ட முடியுமான்னு பார்க்கணும் ஸிலிகான் ஷீட் வச்சுப் பரத்தி விடலாமுன்னு இருக்கேன் :-)\nமூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )\n ( சமையல் குறிப்பு ...\n (பயணத்தொடர், பகுதி 92 )\nஇந்த முறை ' பார்த்துட்டுப் போ'ன்னான் \nலக்ஷ்மியும் மஹாலக்ஷ்மியும்..... (பயணத்தொடர், பகு...\nதிருவஹீந்த்ரபுரம் தேவநாராயணன்(பயணத்தொடர், பகுதி 89...\nஸ்ரீ திருவலஞ்சுழிநாதர் என்னும் கபர்தீஸ்வரர் கோவில்...\nஅப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன்... (பயணத்தொடர்,...\nவீணை வாசிக்கும் ஆஞ்சி (பயணத்தொடர், பகுதி 86 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=1&Itemid=29", "date_download": "2019-04-21T06:50:07Z", "digest": "sha1:I2SHAWEVKEYAE6DQ5F72VHCUQYKGLK4C", "length": 7696, "nlines": 140, "source_domain": "www.selvakumaran.com", "title": "Latest", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t இன்னுமொரு வழக்கு ஆழ்வாப்பிள்ளை\t 602\n4\t அவலம் பேரவலம் Chandra\t 692\n5\t யாருக்கும் பெருமைப்படத் தோன்றவில்லையா\n7\t கொஞ்சமான சந்தோசம். நிறையவே சங்கடம். சந்திரவதனா\t 982\n8\t சிறீதேவி (ஸ்ரீதேவி) Sridevy Kapoor சந்திரவதனா\t 1035\n9\t தமிழ் மூலம் ஜெர்மன் - Deutsch lernen in Tamil சந்திரவதனா\t 1332\n12\t கலாபூஷணம் சோ.ராமேஸ்வரன் Chandra\t 2645\n14\t பத்து முத்திரைகள் சதுரகிரி ரகசியங்கள்\t 2834\n15\t மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன்\t 3897\n16\t சிறுகதை எழுதுவது எப்படி\n17\t இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் எம்.ரிஷான் ஷெரீப்\t 3365\n18\t ஜெனி டொலி (JENYDOLLY) யின் கடிதம் ரேஹானே\t 3115\n19\t ஐசாக் இன்பராஜா மூனா\t 3155\n20\t 'மறுகா'வும் எனது கட்டுரையும்\n அ. யேசுராசா -\t 3184\n30\t நெல்லிக்காய் மகிமை Swaminathan\t 2842\n31\t முதிர்வடைவதைத் தடுக்கும் 7 வகையான உணவுகள் Chandra\t 2840\n32\t அன்னா அக்மதோவா அ. யேசுராசா 2943\n33\t தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் இ. மயூரநாதன்\t 3356\n34\t தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது\n35\t தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள் நித்தியானந்தன் ஆதவன்\t 3467\n36\t தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு பார்வதிஸ்ரீ\t 3459\n37\t விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி Chandra\t 3957\n39\t ஆவணப்படுத்தல் தான் எமது வரலாற்றைப் பாதுகாக்கும் Chandra\t 4708\n42\t வலைவாசல்:ஊடகப் போட்டி Chandra\t 5568\n43\t தியானம் நோய் தீர்க்குமா Dr.எம். கே. முருகானந்தன் 7199\n44\t தமிழ் மக்களின் அளவை முறைகள் Chandra\t 5902\n45\t நகம் கடித்தல் சந்திரவதனா\t 6324\n48\t கட்டிப்பிடி வைத்தியம் வாஞ்ஜுர்\t 4477\n49\t ஆணிக்கூடு வாஞ்ஜுர்\t 4431\n50\t எழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு குரு அரவிந்தன்\t 4429\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47919093", "date_download": "2019-04-21T06:48:14Z", "digest": "sha1:IZNMDHW5HCFOY7DK63WJ2EOBKEVPPWR7", "length": 16243, "nlines": 157, "source_domain": "www.bbc.com", "title": "தென் சென்னை மக்களவைத் தொகுதி: அண்ணா வென்ற தொகுதியில் வாகை சூடப்போவது யார்? - BBC News தமிழ்", "raw_content": "\nதென் சென்னை மக்களவைத் தொகுதி: அண்ணா வென்ற தொகுதியில் வாகை சூடப்போவது யார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n(வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை)\nவிருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தென் சென்னை மக்களவைத் தொகுதி.\nஇந்த தொகுதி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் தியாகராயநகர், கோயம்பேடு மார்கெட் போன்ற தமிழகத்தின் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் இந்த தொகுதியில் உள்ளன.\nஇந்த தொகுதியில் 1957ஆம் ஆண்டு முதன்முதலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட டி.டி.கிருஷ்ணமாச்சாரி வெற்றிப் பெற்றார்.\n1967ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.\n10 முறை திமுக வென்ற வட சென்னையில் அதிமுக வென்றது ஒருமுறைதான்\nமத்திய சென்னை: இழந்த கோட்டையை மீண்டும் பிடிக்குமா திமுக\nஅண்ணாவை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது தென் சென்னை தொகுதி.\nஅதற்கடுத்து 1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட முரசொலி மாறன் வெற்றி பெற்றார்.\n1962ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதன்பிறகு 1977 மற்று���் 1980ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த இரா.வெங்கட்ராமன் வெற்றிப் பெற்றார்.\nஇந்த தொகுதியில் நடிகை வைஜயந்தி மாலா, 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு இரண்டு முறை வெற்றிப் பெற்றுள்ளார்.\nஎனவே 1977ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை இந்த தொகுதி காங்கிரஸ் வசம் இருந்துள்ளது.\n1991ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ஸ்ரீதரன் வெற்றிப் பெற்றார். அதன்மூலம் இந்த தொகுதியில் அதிமுக தனது முதல் வெற்றியைப் பதித்தது.\nஅதனை தொடர்ந்து 1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்த தொகுதியில் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலுவே வெற்றிப் பெற்றுள்ளார்.\nஇதன்மூலம் இந்த தொகுதியில் திமுக ஏழு முறை தனது வெற்றியை பதித்துள்ளது.\nஆனால் அதன்பிறகு 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அதிமுகவே வெற்றிப் பெற்றுள்ளது.\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் உள்ள விருகம்பாக்கம், மயிலாப்பூர், தியாகராயநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவும், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுகவும் வெற்றிப் பெற்றுள்ளது.\n1957 டி.டி.கிருஷ்ணமாசாரி காங்கிரஸ் பி.பாலசுப்ரமணிய முதலியார் சுயேட்சை\n1962 கே.மனோகரன் திமுக சி.ஆர்.ராமசாமி காங்கிரஸ்\n1967 சி.என்.அண்ணதுரை திமுக கே.குருமூர்த்தி காங்கிரஸ்\n1971 முரசொலிமாறன் திமுக நரசிம்ஹன் சுதந்திரா\n1977 ரா.வெங்கடராமன் காங்கிரஸ் முரசொலிமாறன் திமுக\n1980 ரா.வெங்கடராமன் காங்கிரஸ் ஈ.வெ.கே.சுலோசனா சம்பத் அதிமுக\n1984 வைஜெயந்திமாலா காங்கிரஸ் இரா.செழியன் ஜனதா கட்சி\n1989 வைஜெயந்திமாலா காங்கிரஸ் ஆலடி அருணா திமுக\n1991 ரா.ஸ்ரீதரன் அதிமுக டி ஆர் பாலு திமுக\n1996 டி ஆர் பாலு திமுக H.கணேஷம் அதிமுக\n1998 டி ஆர் பாலு திமுக கே.ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜக\n1999 டி ஆர் பாலு திமுக வி.தண்டாயுதபாணி காங்கிரஸ்\n2004 டி ஆர் பாலு திமுக பதர் சையத் அதிமுக\n2009 சி.ராஜேந்திரன் அதிமுக ஆலந்தூர் பாரதி திமுக\n2014 ஜெ.ஜெயவர்தன் அதிமுக டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக\nதி.நகர் வர்த்தக வணிக பகுதி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியான திருவான்மியூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் மக்கள் அன்றாடம் சந்திக்கு��் பெரும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது.\nஇந்த தொகுதியில் உள்ள பெருங்குடி குப்பை மேடு அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை அங்கு சரியாக கையாளப்படவில்லை என்பது அந்த பகுதியில் உள்ள மக்கள் வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு.\nவேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை போன்ற இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனையும் இங்கு நிலவுகிறது.\n2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் தற்போது அந்த தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் ஜெ.ஜெயர்வர்த்தன் போட்டியிடுகிறார். இவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மகன்.\nதிமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இசக்கி சுப்பையாவும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஏ.ஜே.ஷெரினும் போட்டியிடுகின்றனர்.\nபாரீஸ்: 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயத்தில் பெரும் தீ விபத்து\nதீயில் உருக்குலைந்த பாரீஸ் நோட்ர-டாம் தேவாலயம் - புகைப்படத் தொகுப்பு\nஅடிமைதனத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: மாஃபா பாண்டியராஜன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/csks-imran-tahir-elated-after-taking-kkr-wicket/", "date_download": "2019-04-21T06:37:25Z", "digest": "sha1:N5GXQUNVJV6I762F72LG2BMURTLSB53T", "length": 9098, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "மேட்ச் சமயத்தில் சேட்டை, வெற்றிக்கு பின் ஸ்டேட்டஸ். லைக்ஸ் குவிக்குது அட்டகாசம் செய்யும் இம்ரான் தாஹிர் போட்டோ. - Cinemapettai", "raw_content": "\nமேட்ச் சமயத்தில் சேட்டை, வெற்றிக்கு பின் ஸ்டேட்டஸ். லைக்ஸ் குவிக்குது அட்டகாசம் செய்யும் இம்ரான் தாஹிர் போட்டோ.\nமேட்ச் சமயத்தில் சேட்டை, வெற்றிக்கு பின் ஸ்டேட்டஸ். லைக்ஸ் குவிக்குது அட்டகாசம் செய்யும் இம்ரான் தாஹிர் போட்டோ.\nஐபில் நேற்றயை லீக் போட்டியில் கொல்கத்தா அணியினை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுலபமாக வென்றது.\nடாஸ் வென்ற சென்னை அணி, கொல்கத்தாவை முதலில் பேட் செய்ய அழைத்து. சென்னை அணியின் துல்லிய பந்துவீச்சால் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தாவால் 108 ரன்களையே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ரசல் 50 (44) ரன்களை எடுத்தார். ஸ்பின் பந்துவீச்சில் ஹர்பஜன்( 4-0-15-2), ஜடேஜா (4-0-17-1) தாஹிர் (4-0-21-2) கலக்கினர்.\nபேட்டிங்கில் டூபிளெஸ்ஸி 43 (45) நிதானமாக ரன் எடுக்க, 17.2 ஓவர்களில் மேட்சை வென்றது. (4 -0- 20- 3 ) சாஹர் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.\nகொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் கில் விக்கெட்டுகளை வீழ்த்தினார் தாஹிர். கொண்டாடும் விதத்தில் இவர் வேகமாக ஓடுவதால் தான் பராசக்தி எஸ்பிரஸ் என்ற செல்ல பெயர் வந்தது.\nஇந்நிலையில் மனிதர் விசில் அடித்து வேறு செய்கை செய்து கலக்கினார்.\nபின்னர் வழக்கம் போல ரஜினி பட வசனத்தை ஸ்டேட்டஸாக தட்டினார் தாஹிர்.\nRelated Topics:ipl, இம்ரான் தாஹிர், ஐபில், கிரிக்கெட், சி.எஸ்.கே, சென்னை சூப்பர் கிங்ஸ், தாஹிர், தோனி, ரஜினி\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:57:34Z", "digest": "sha1:NVSANTHNNVOU6T74HLZPYC7N5SLX24VX", "length": 8104, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "தட்சர்", "raw_content": "\nவெ���்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50\nபகுதி ஆறு : விழிநீரனல் – 5 தன்னைச்சூழ்ந்து அலையடித்து எழுந்து அமைந்த காளிந்தியின் கரியநீர்ப்பெருக்கில் தென்னைநெற்றுக்கூட்டமென தானும் அலையென வளைந்தமைந்து வந்துகொண்டிருந்த நாகர்களின் சிறுவள்ளங்களையும் அவற்றில் விழிகளென விதும்பும் உதடுகளென கூம்பிய முகங்களென செறிந்திருந்த நாகர்களையும் நன்கு காணுமளவுக்கு கர்ணனின் விழிகள் தெளிந்தன. விடிவெள்ளி எழ இன்னும் பொழுதிருக்கிறது என அவன் அறியாது விழியோட்டியறிந்த விண்தேர்கை காட்டியது. வலப்பக்கம் விண்மீன்சரமெனச் சென்றுகொண்டிருந்த இந்திரப்பிரஸ்தம் நோக்கிய கலநிரைகள் கண்கள் ஒளிவிட சிறகு விரித்த சிறுவண்டுகள் என சென்றன. கரையோரத்து மக்கள்பெருக்கின் ஓசைகள் காற்றில் …\nTags: அர்க்கன், உரகர், கர்ண்ன், சமஸோத்ஃபேதம், சம்பன், சரஸ்வதி, தட்சர், திரியை, நாகர், நாகோத்ஃபேதம், பன்னகர், வினசனதீர்த்தம்\nஈரட்டிச் சிரிப்பு - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29\nவணிக எழுத்து - இலக்கியம் - முரண்பாடு\nகுமரி உலா - 1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருத��ச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/108765-why-elephants-are-feared-for-their-mahouts.html?artfrm=read_please", "date_download": "2019-04-21T06:12:03Z", "digest": "sha1:WT52KCLJUKME5NF6ARECEDNTZQRPM4X4", "length": 27544, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "யானையின் எந்தக் குணம், அதனை பாகன்களிடம் அடிமையாக்குகிறது தெரியுமா? | Why Elephants are feared for their mahouts", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:34 (24/11/2017)\nயானையின் எந்தக் குணம், அதனை பாகன்களிடம் அடிமையாக்குகிறது தெரியுமா\nகேரள மாநிலம் திரிசூர் அருகே, ஆண் யானை ஒன்றைக் குளிக்க அழைத்துச்செல்ல பாகன்கள் முற்படும்போது முரண்டுபிடிக்கிறது அந்த யானை. அதை ஏற்றுக்கொள்ள முடியாத பாகன்கள் இரும்புக்கம்பியால் யானையை கடுமையாக தாக்குகிறார்கள். காலில் படுகாயமடையும் யானை நடக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தரையில் சாய்கிறது. மேலும், அதைத் தாக்குகிறார்கள். இந்தச் சம்பவத்தை வீடியோ எடுக்கும் ஒருவர் அதை மீடியாக்களில் கசியவிட, உடனடியாக சம்பந்தப்பட்ட யானையை பாகன்களிடம் இருந்து மீட்கிறது கேரள வனத்துறை. பாகன்களும் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவுக்குப் பழகிப்போன ஒன்று என்றாலும் நமக்கு என்னவோ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nயானை எனும் அவ்வளவு பெரிய விலங்கை நான்கு அடி உயரமே உள்ள அங்குசத்தால் ஆட்டிவைக்க பாகனால் எப்படி முடிகிறது என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கும். அதற்குப் பதில் யானையிடம்தான் இருக்கிறது. யானையைப் பொறுத்தவரை, தன் உடலின்மீது அதீத அக்கறை கொண்டுள்ள விலங்கு. தன் உடலைப்பற்றி அதிக அக்கறை கொண்டிருப்பதோடு, தனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் நினைக்கும் விலங்கு. உடலில் சிறிய காயம் ஏற்பட்டாலும் அதை அடிக்கடி தனது துதிக்கையால் தொட்டுப்பார்த்து வருத்தப்படும்.\nஅவ்வளவு சென்சிட்டிவ���க இருக்கும் அதன் குணம்தான் அதனைப் பாகனுக்கு அடிபணிய வைக்கிறது என்பதே உண்மை. பாகன்கள் கையில் இருக்கும் அங்குசம் கூர்மையான முனையைக் கொண்டது. அதன் கூர்மை யானையின் கடினமான தோலையும் துளைத்துவிடும். அது யானைக்கும் தெரியும். (இரண்டு மூன்று முறை அதைக் குத்தி காயப்படுத்தியிருப்பார்கள்.) எங்கே அங்குசத்தால் குத்தி தன்னை காயப்படுத்திவிடுவார்களோ என்ற பயம் யானைக்கு எப்போதும் இருக்கும். அங்குசத்தின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள்ளும் யானை. சொல்வதையெல்லாம் கேட்கும்.\nபாகன் என்பவன் இயல்பில் அமைதியான குணம் படைத்தவனாக இருந்தாலும். ஒரு யானையைப் பழக்க வேண்டும் என்றால் முரட்டுகுணம் படைத்தவனாக யானையிடம் நடித்துதான் ஆக வேண்டும். தன் எடையும், உடலும் பெரியது; தான்தான் காட்டின் ராஜா என்றெல்லாம் நாட்டில் இருக்கும் யானைகளுக்கு எங்கே தெரியப்போகிறது அதன் பலவீனங்களில் ஒன்றுதான், யார் என்பதை யானைகள் அறியாததும், அதைப் பாகன்கள் அறிந்துவைத்திருப்பதும். அதைப் பயன்படுத்தி, பாகன்கள் தான் முரட்டு ஆள் போல யானையிடம் நடந்துகொள்வார்கள். அதுவும் சத்தமாக கத்துவார்கள்.\nஅதற்கு கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டே இருப்பார்கள். நட, எழுத்திரு, இங்கே வா, நில்… என்று கத்தி கத்தி சொல்லிக்கொண்டே இருக்கும்போது, ’தன்னைவிட பெரிய ஆள்போல இந்த பாகன்…’ என்று நினைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும். தன் பலம் என்ன என்பதை, அந்த யானையை ஒரு விநாடி கூட யோசிக்க விடமாட்டார்கள் பாகன்கள்.\nவீடுதோறும், கோயில்தோறும் யானைகளை வளர்த்துவரும் கேரளாவில், ஊருக்கு பத்துப் பாகன்கள் இருப்பார்கள். சிறுவயது முதல் யானைகளுடன் பழகும் அவர்களுக்கு யானைகள் பற்றிய அனுபவ அறிவு அதிகம். சமீபகாலமாக தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுவதும், காடுகள் அழிக்கப்படுவதும் என யானைகளின் எண்ணிக்கை குறைந்தது. யானைகளைப் பாதுகாக்க பல கட்ட நடவடிக்கைகளில் கேரள அரசும் வனத்துறையும் இறங்கியது. அதன் ஒருபகுதியாக யானைகளைக் கையாளும் பாகன்கள் யார் என்பதையும், அவர்களுக்கான தகுதிகள் என்ன என்பதையும் நிர்ணயித்தது. அனுபவம் முதலில் பார்க்கப்படும். அதன்பின்னர் கேரள வனத்துறை சார்பாக நடைபெறும் இரண்டு நாள் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். அதைத் தொடர்து ��டக்கும் தேர்வில் வெற்றிபெற்றால்தான் பாகன் ஆக முடியும். வெற்றி பெற்றவர்களுக்கு கேரள வனத்துறை சார்பாக புகைப்படம் கொண்ட ஒரு சான்றிதழ் கொடுக்கப்படும். பாகன்கள் தேர்வு செய்யும் இப்பணிகளை வனத்துறையின் ‘சமூக காடுகள் பிரிவு’ கவனித்துவருகிறது. இச்சான்றிதழ் பெற்றால், கேரளாவில் எங்கு வேண்டுமானாலும் பாகனாக பணியாற்றலாம். இந்த பாகன்கள் தேர்வும் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது. அவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வளவு விதிகளையும், கட்டுப்பாடுகளையும் பாகன்கள்மீது வனத்துறை கொண்டுவரக் காரணம் யானைகள் மீதான அக்கறைதான். சரியான நபர்கள் மட்டுமே பாகன்கள் ஆக முடியும் என்ற நம்பகத் தன்மையை இன்றுவரை காத்துவரும் கேரள வனத்துறைக்கு, நேற்று திரிசூரில் நடந்த சம்பவம் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சம்பந்தப்பட்ட பாகன்கள் தண்டிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களும் பறிக்கப்படும்.\nசமூகக் கட்டமைப்பில் வாழும் யானைகளைக் காட்டில் இருந்தும், அதன் கூட்டத்தில் இருந்தும் பிரித்து தன் சுயதேவைகளுக்காக பயன்படுத்தும் மனிதர்களின் குணம் கொடூரமானது. பிடிபடும் யானையை பழக்க, முரட்டு குணத்தோடு, அடிபணியவைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாகன்கள் நடந்துகொள்வதால்தான், இன்றுவரை அவை சொல்வதையெல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கின்றன. யானைகள் தன்னிலை உணர்ந்தால் என்ன நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.\n“காசுக்கு ஆசைப்பட்டு வேலைய விட்டேன்... ஆனா, இப்போ காடுதான் என் குலசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`தமிழகத்தில் மதுவால் வ���ும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்' - மருத்துவர்கள் வேதனை\nதஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nதாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nகேப்டனை மாத்திட்டா ஆட்டமே மாறிடும்... இது ஸ்டீவன் ஸ்மித் 2.0\nஎறும்பு கடிச்சு பாத்திருப்பீங்க... விவசாயம் செய்றதை பாத்திருக்கீங்களா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-2839.html", "date_download": "2019-04-21T06:22:40Z", "digest": "sha1:MFM3E2BG76O5AJ7JF3GPPNL4ESPSX7T7", "length": 22145, "nlines": 62, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வெற்றியைக் கொண்டு வந்த மூன்று விஷயங்கள் - காந்தி கண்ணதாசன் நேர்காணல்", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nவெற்றியைக் கொண்டு வந்த மூன்று விஷயங்கள் - காந்தி கண்ணதாசன் நேர்காணல்\n\"துன்பங்களிலிருந்து விடுதலை\" - இதுதான் கண்ணதாசன் பதிப்பகத்தின் முதல் புத்தகம். இன்று சிறந்த வெற்றி பதிப்பகமாக வளர்ந்திருக்கிறது . நேர்மை,…\nஅந்திமழை செய்திகள் நேர் காணல்\nவெற்றியைக் கொண்டு வந்த மூன்று விஷயங்கள் - காந்தி கண்ணதாசன் நேர்காணல்\n\"துன்பங்களிலிருந்து விடுதலை\" - இதுதான் கண்ணதாசன் பதிப்பகத்தின் முதல் புத்தகம். இன்று சிறந்த வெற்றி பதிப்பகமாக வளர்ந்திருக்கிறது . நேர்மை, கடவுள் நம்பிக்கை, கடின உழைப்பு இந்த மூன்று விஷயங்கள்தான் எனக்கு வெற்றியைக் கொண்டு வந்தது என்கிறார் கண்ணதாசன் பதிப்பக நிறுவனர் காந்தி கண்ணதாசன். அவர் தற்போதைய தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவரும் கூட.\n1975ல் காந்தி கண்ணதாசன் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மேற்படிப்புக்காக அப்பாவிடம் பணம் வாங்கக் கூடாது என்று உறுதியுடன் ஒரு ஏற்றுமதி வியாபாரத்தை தொடங்கி அது எதிர்பார்த்தளவு வெற்றியடையாததால் பின்பு அப்பா கவிஞர் கண்ணதாசனின் ஆலோசனையுடனும் ஆசியுடனும் 1976ல் தொடங்கியதுதான் கண்ணதாசன் பதிப்பகம். 1976லிருந்து 1981வரை 30 புத்தகங்களுக்கு மேல் வெளிவந்திருந்த நிலையில் திடீரென்று 1981 அக்டோபரில் கவிஞர் கண்ணதாசன் மறைந்து விட பதிப்பகத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏகப்பட்ட சவால்கள். நடைமுறை சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி சமீபத்திய இந்தியா டுடே பத்திரிகையின் \"தமிழகத்தின் சக்தி வாய்ந்த மனிதர்கள்\" சர்வேயில் இடம் பெற்றுள்ளார். சாதனைப் பயணம் பற்றி அவருடன் உரையாடியதிலிருந்து.....\n\" 1975-ல் ஏற்றுமதி தொழில் நான் எதிர்பார்த்த அளவு போகல, நஷ்டம், அப்பாகிட்ட கேட்டேன். நான் எடுத்த முயற்சி தோற்றது, அப்பதான் அப்பா சொன்னார் பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என்று. முதல் புத்தகம் எக்கச்சக்கமா விற்பனையாச்சு. அப்பதான் அப்பா வெறும் அப்பா மட்டுமில்லை மிகப்பெரிய எழுத்தாளர், மக்களால் மதிக்கப்படுகிறவர் மிகப்பெரிய மனிதர்னு புரிஞ்சிக்கிட்டேன். வீட்ல எப்பவுமே 18 கார் நிற்கும். அப்பா இறந்தன்னைக்கு சாயங்காலம் ஒரு கார் கூட கிடையாது. இந்த வீடு அப்பா வாழ்ந்த வீடு. இந்த வீட்டை வாங்கிரணும்னு முடிவு பண்ணினேன். அவங்ககிட்ட ரேட் கேட்டேன். என்கிட்ட அவ்ளோ பணம் அப்போதைக்கு இல்ல. ஆனா கடைசியில நான் இந்த வீட்டை வாங்கிட்டேன். நீங்க ஒரு காரியத்தை செய்யணும்னு உறுதியா இருந்தா அதைச் செஞ்சிரலாம்.\n1981 அக்டோபரில் அப்பா இறந்தவுடனே ஏகப்பட்ட சிக்கல்கள். நான் வேலைக்குப் போக வேண்டியிருந்தது. பதிப்பகத்தை நடத்த முடியல. ஒரு வேலைக்கும் போனேன். வேலை பார்த்துட்டே பதிப்பகத்தையும் பார்த்திட்டிருந்தேன். அப்பாவினுடைய இழப்பு மிகப்பெரியது. அப்பா இருந்தவரைக்கும் அறிவுரை சொல்ல ஆள் இருந்தது. நமக்கு ஒரு Spiritual guidance கிடைக்கும்னு நம்பினேன்.\n1984ல் வேலையை விட்டேன் இனிமேல் மொத்த நேரத்தையும் பதிப்பக வளர்ச்சிக்காக செலவிடறதுன்னு முடிவு பண்ணி முழுக்க பதிப்பக வேலைகÇ¢ல் என்னை ஈடுபடுத்திகிட்டேன். புதுசா என்ன பண்ணலாம் பதிப்பகத்துறையிலன்னு யோசிச்சிட்டிருந்தப்பதான் தமிழ்ல பெரிய அளவில் சுய முன்னேற்ற நூல்களே இல்லைங்கிறதை கண்டுபிடிச்சேன். ஆங்கிலத்தில் இருக்கிற நல்ல சுய முன்னேற்ற நூல்களை தமிழ்ல கொண்டு வந்தா மக்களுக்கு பயனுள்ளதா இருக்குமேன்னு யோசிச்சேன். நானே வழக்கறிஞரா இருந்ததால முறைப்படி சம்பந்தப்பட்டவர்களிடம் காப்பிரைட் உரிமை வாங்கி தமிழ்ல நல்லபடியா மொழிபெயர்த்து வெளியிட்டோம். ���ெரிய லெவல்ல வெற்றி கிடைச்சது. எல்லா நேர்மையான EntrepreneurìÌõ ஒரு Spiritual guidance கிடைக்கும் ஏகப்பட்ட ஆங்கிலம் புத்தகங்கள் இருக்கிற இடத்துல ஏதொவொரு புத்தகத்தை எடுத்து இதை மொழிபெயர்க்கலாம்னு எப்Àடி எனக்கு தோÏது, Spiritual Power தான்.\nபதிப்பகத்துக்காக நிறைய படிக்க ஆரம்பிச்சேன் ஓஷோவால அதிகம் ஈர்க்கப்பட்டேன். ஓஷோவை தமிழ் மக்களுக்கு முறையா அறிமுகப்படுத்தினா மக்கள் விரும்புவாங்கன்னு முடிவெடுத்து ஏராளமான ஓஷோ புத்தகங்களை தமிழ்ல கொண்டு வந்தோம். அது மிகப்பெரிய வெற்றி.\nஅதுக்கப்புறம் கம்ப்யூட்டர் புத்தகங்கள் 1994ல் கண்ணதாசன் பதிப்பகத்தை கணினி மயமாக்கினேன். 1995லேயே எங்களுக்கு தனி இ-மெயில் வைச்சிருந்தோம். தமிழ்ல கணினி மயமாக்கப்பட்ட முதல் பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம்தான். கம்ப்யூட்டர் பத்திய எங்கள் முதல் புத்தகம் \"இன்டெர்நெட்\" மிகவும் பரபரப்பா விற்பனையாச்சு.\nகிராமத்துக்குள்ள பணம் இருக்கு, அந்த பணத்தை Use பண்ணனும், குறிப்பா நாங்க போட்ட கம்ப்யூட்டர் புத்தகங்கள் அனைத்துக்கும் பெண்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருந்துச்சு. அவங்க இந்த மாதிரியான புத்தகங்கள் மூலமா வீட்லயிருந்துகிட்டு கம்ப்யூட்டர் பத்தியும் முழுமையா தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா இருக்குது.\nஒரு நல்ல புத்தகம் வெளியிட்டால் மக்களுக்குப் போய்ச் சேரணும்னா முறையா சந்தைப்படுத்தணும். முறையா சந்தைப் படுத்தும்போது மக்களிடம் நம்மைப் பற்றிய மதிப்பு உயரும். மக்களால் மதிக்கப்படுகிறவர்களால் மதிக்கப்படுகிற ஒரு நல்ல தொழில்ல நாம இருக்கோம் அப்டிங்கிற மனத்திருப்தி கிடைக்கும். மக்களுக்கும் முறையாகப் புத்தகங்கள் போய்சேரணுங்கிறதுக்காக மதுரை, பாண்டிச்சேரி, கோயமுத்தூர் மூன்று இடத்துலயும் கிளைகள் தொடங்கினோம். தமிழ்நாட்டை ஒரு மேப் போட்டு அங்க எங்கெல்லாம் நாங்க விநியோகம் பண்ணனும் யோசிச்சோம். இப்ப கிளைகள் எல்லாம் விற்பனை விஷயங்களை பாத்துகிறதால எங்களலால இன்னும் என்னென்ன நல்ல புத்தகங்களை கொண்டு வரலாம்னு யோசிக்க முடியுது.\nஜனாதிபதி அப்துல்கலாமோட புத்தகத்தை \"அக்னிச்சிறகுகள்\"ன்னு தமிழ்ல கொண்டுவந்தோம். இதுவரைக்கும் 2 லட்சம் பிரதிகளுக்கு மேல விற்பனையாயிருக்கு. மாணவர்களுக்கென்று 36 ரூபாய்க்கு மலிவு விலை பதிப்பு போட்டிருக்கோம். தமிழ்ப்புத்தக விற்பனையில் இது ஒரு மிகப்பெரிய சாதனை.\nஇந்தியாவுல எல்லோராலும் நல்ல மனிதன் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு ஆள் அப்துல்கலாம்தான். அவர் புத்தகம் இவ்வளவு காப்பி வித்ததற்கு அப்துல்கலாம்ங்கிற hype மிக முக்கிய காரணம். ஒரு கிராமத்துலயிருந்து ஒரு ஆள் வந்தார். சார் அப்துல்கலாம் புக் ஒரு காப்பி குடுங்க சார்ன்னு கேட்டார். எதுக்காக வாங்குறார்ன்னு ஒரு ஆர்வத்துல விசாரிச்சப்போ அவர் சொன்னார். சார் என்காலம் முடிஞ்சுப் போச்சு, இப்ப படிக்கிற புள்ளைங்களாவது நல்லா படிச்சு நல்ல பிள்ளைங்களா வரட்டும். எங்க ஊரு பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு குடுக்கிறதுக்குதான் சார். ஊருக்கு இரண்டு அப்துல்கலாம் வந்தாகூட நல்லதுதானே.\nஒரு தொழில் பண்ணும் போது, தடைகள் வரும், தோல்விகள் வரும் எல்லாம் எதிர்பார்த்தமாதிரி நடக்காது. ஆனால் நீங்க நேர்மையாகவும், கடவுள் நம்பிக்கையுடனும் உழைக்கத் தயங்காதவராகவும் இருந்தீங்கன்னா உங்களுக்கு சிக்கல்கள் நேரும்போதெல்லாம் ஏதாவதொரு வடிவத்துல தீர்வுகளும் உங்க¨Ç நோக்கி வந்துகொண்டிருக்கும் இது மற்றவர்கள் மூலமாகவும் நிகழலாம். உங்கள் உள்ளுணர்வுகள் மூலமாகவும் நிகழலாம்.\n2008ல் உலகபுத்தகக் கண்காட்சியை சென்னைக்குக் கொண்டுவருவதே என்னுடைய முக்கிய வேலை. அதற்கான ஆயுத்தங்களை நாங்கள் ஆரம்பித்துவிட்டோம் , வாசகர்கள் சினிமாவுக்கு போகலாம் பீச்சுக்கு போகலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு புத்தகங்களுக்காக பணம் செலவழிக்கிறார்கள் நல்ல புத்தகங்களை பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் அவர்களைப் பாராட்ட நாங்கள் எடுக்கும் சிறு முயற்சி இது... \"\nஎன்று சொல்லிவிட்டு மெலிதாக புன்னகைக்கிறார் காந்தி கண்ணதாசன்.\nபெரிய பெரிய விஷயங்களைக்கூட தன்னடக்கத்துடன் கூறும் காந்தி கண்ணதாசனின் பண்பும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்.\nபெரும்பாலான தமிழ் நாவல்கள் குடும்ப நாவல்களே\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/07/wife-husband-skype-murder/", "date_download": "2019-04-21T06:20:51Z", "digest": "sha1:E4MDTX7QRE7LU6TBE6DUI57E5JAVNOSM", "length": 38854, "nlines": 464, "source_domain": "india.tamilnews.com", "title": "Wife husband Skype murder, india news, india tamil news,", "raw_content": "\nதன் கணவன் செய்த செயலால் ஸ்கைப்பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nதன் கணவன் செய்த செயலால் ஸ்கைப்பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி\nசென்னையை சேர்ந்த சுவாதிகா ஸ்ரீ என்பவருக்கும், நோர்வேயில் வேலை பார்த்து வந்த கீர்த்திவாசனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்துக்குப்பிறகு சுவாதிகாஸ்ரீயை நார்வேக்கு அழைத்துச் செல்வதாக கீர்த்திவாசன் கூறியிருந்தார். ஆனால், அழைத்துச் செல்லவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nகணவர் தன்னை நேர்வேக்கு அழைத்து செல்லாத காரணத்தால் மனமுடைந்த சுவாதிகாக கடந்த ஆண்டு 27 ஆம் திகதி தனது கணவருடன் ஸ்கைப்பில் பேசியபடி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதிருமணமாகி 9 மாதங்களில் சுவாதிகா ஸ்ரீ தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கும் கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரவில்லை.\nசுவாதிகா ஸ்ரீயின் பெற்றோர் பொலிசாரிடம் கொடுத்துள்ள புகாரில், `என்னுடைய மகள் தற்கொலைக்கு கீர்த்திவாசனும் அவரின் குடும்பத்தினர்தான் காரணம் என கூறியுள்ளனர்.\nசம்பவத்தன்று, கீர்த்திவாசனுடன் சுவாதிகா ஸ்ரீ ஸ்கைப் மூலம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுவாதிகா ஸ்ரீயிடம், தரக்குறைவாக கீர்த்திவாசன் பேசியதாக தெரியவந்துள்ளது.\nமேலும், உன்னை என்னுடன் நார்வேக்கு அழைத்துச் செல்லவோ உன்னுடன் வாழ எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று கூறியுள்ளார். நீ உயிரோடு இருந்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என கீர்த்திவாசன் கூறியுள்ளார்.\nதொடர்ந்து நடந்த விசாரணையில், சுவாதிகா ஸ்ரீயின் தற்கொலைக்கு கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் காரணம் என்று தற்போது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனால், இந்த வழக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் மாற்றியுள்ளனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறைக்கு திமுக எதிர்ப்பு\n​போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க பஞ்சாப் அரசு அதிரடி\nபாஜக தொண்டர் கொலை: 11 மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை\n18 பேரால் 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஏழை மாணவி\nடெல்லியில் முடிவுக்கு வந்த முதல்வர், துணை நிலை ஆளுநர் இடையேயான அதிகார மோதல்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nவீண் விளம்பரத்திற்காக நாடகமாடி கைதாகிய கட்சிப் பிரமுகர்\nபோலீஸ்காரர்கள் மீதே கற்பழிப்புப் பலி போட்ட சகோதரிகள்\n17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது\nதிருமணநாளில் மனைவிக்கு மரணத்தை பரிசளித்த கணவன்\nதெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு பெண் குழந்தை கடத்தல்\n​வீட்டுப்பாடம் எழுதாத மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்ட�� தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nபாரா ஆசியப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகள் ரம்யா பதக்கம் வென்று சாதனை..\nகட்சி கொடியை சாதாரண உறுப்பினரை வைத்து ஏற்றுவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்��ு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபாரா ஆசியப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகள் ரம்யா பதக்கம் வென்று சாதனை..\nகட்சி கொடியை சாதாரண உறுப்பினரை வைத்து ஏற்றுவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nமெரினாவில் கருணாநிதி நினைவ���டத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது\nதிருமணநாளில் மனைவிக்கு மரணத்தை பரிசளித்த கணவன்\nதெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு பெண் குழந்தை கடத்தல்\n​வீட்டுப்பாடம் எழுதாத மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்\nபோலீஸ்காரர்கள் மீதே கற்பழிப்புப் பலி போட்ட சகோதரிகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/07/100371.html", "date_download": "2019-04-21T06:44:19Z", "digest": "sha1:MKL4OAQKO7Z6K3G5SLBNBCXOKTAA7O5T", "length": 19092, "nlines": 208, "source_domain": "thinaboomi.com", "title": "விஜய் மற்றும் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை - சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nவிஜய் மற்றும் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை - சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு\nபுதன்கிழமை, 7 நவம்பர் 2018 தமிழகம்\nதிருப்போரூர் : சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சி இடம்பெற்றதால், விஜய் மற்றும் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நேற்று (நவம்பர் 6) வெளியாகியுள்ளது.\nஇலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சி இடம்பெற்றதால், விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nவிஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது அரசை அவமதிக்கும் வகையிலான காட்சியாகும். எனவே இந்தப் படத்தில் நடித்த விஜய், தயாரிப்பாளர் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்ப��ும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவிஜய்-தயாரிப்பாளர் சி.வி.சண்முகம் Vijay-Producer CV Shanmugam\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புத��ய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n1ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு...\n2திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனு...\n3புதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்க...\n4நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136135.html", "date_download": "2019-04-21T06:55:08Z", "digest": "sha1:IVZOFCK7MWORH43K2W2JVIV5AZ72Z7TC", "length": 9915, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை…!! – Athirady News ;", "raw_content": "\nஇலஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை…\nஇலஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை…\n2014 ஆம் ஆண்டு பாடசாலையில் மாணவன் ஒருவனை சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nமாத்தளை பகுதியை சேர்ந்த பெண் அதிபர் ஒருவருக்கே இவ்வாறு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) விதித்துள்ளது.\nதரம் ஒன்றிற்கு மாணவன் ஒருவனை அனுமதிப்பதற்காக 150,000 ரூபாவை இலஞ்சப்பணமாக பெற்றுக்கொண்டதற்காகவே குறித்த பெண் அதிபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபன்னம்பிட்டிய பகுதியில் மயங்கி விழுந்த இருவர் பலி…\nசிறுநீரகம் பாதிப்படைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு…\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்���ுக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139534.html", "date_download": "2019-04-21T06:09:12Z", "digest": "sha1:LZT2E5R55QV7ZPRMBV3YDMNROLQPDG3Y", "length": 12658, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக மும்பையில் முஸ்லிம் பெண்கள் பேரணி..!! – Athirady News ;", "raw_content": "\nமுத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக மும்பையில் முஸ்லிம் பெண்கள் பேரணி..\nமுத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக மும்பையில் முஸ்லிம் பெண்கள் பேரணி..\nஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஅங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது.\nஇந்நிலையில், முஸ்லிம் தனிசட்டத்தில் அரசின் தலையீடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் முஸ்லிம் பெண்கள் பேரணி நடத்தினர். மத்திய அரசின் முடிவுக்கு எதிரான பதாகைகளுடன் இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.\nமுத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் கடந்த 27-ம் தேதி பேரணி நடைபெற்றது. முன்னதாக கடந்த 10-ம் தேதி புனே நகரில் முஸ்லிம் பெண்கள் பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. #TripleTalaqBill #Maharashtra #Mumbai #MuslimWomenRally #tamilnews\nபிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு லண்டனில் இறுதிச்சடங்கு..\nநயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட நாள்: ஏப்ரல் 1- 1957..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன்…\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு –…\nலாட்டரியில் வென்ற லட்சக்கணக்கான பணத்தை எண்ணி கொண்டிருந்த நபர்:…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144055.html", "date_download": "2019-04-21T06:09:03Z", "digest": "sha1:4OS547KCLG33AKAWV764EY43SWTHW3FQ", "length": 12424, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்ப்­பாண பட்­ட­தா­ரி­க­ளுக்கு நேர்­மு­கத் தேர்வு 16 இல் ஆரம்­பம்..!! – Athirady News ;", "raw_content": "\nயாழ்ப்­பாண பட்­ட­தா­ரி­க­ளுக்கு நேர்­மு­கத் தேர்வு 16 இல் ஆரம்­பம்..\nயாழ்ப்­பாண பட்­ட­தா­ரி­க­ளுக்கு நேர்­மு­கத் தேர்வு 16 இல் ஆரம்­பம்..\nயாழ்ப்­பாண மாவட்ட வேலை­தே­டும் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நேர்­மு­கத் தேர்வு எதிர்­வ­ரும் 16ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆரம்­ப­மா­க­வுள்­ளது என்று மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\nவேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளில் 20 ஆயி­ரம் பேருக்கு வேலை வாய்ப்­புக்­காக 2 ஆண்­டு­கள் பயிற்சி அடிப்­ப­டை­யில் நிய­ம­னம் வழங்­கு­வ­தற்­காக எதிர்­வ­ரும் 16ஆம் திகதி முதல் நேர்­மு­கத் தேர்வு இடம்­பெ­ற­வுள்­ளது.\nநேர்­மு­கத் தேர்­வுக்­கான அழைப்­புக் கடி­தம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும் பல பட்­ட­தா­ரி­கள் குறித்த பதி­வு­களை மேற்­கொள்ள தவ­றி­யமை சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.\nஇதன் அடிப்­ப­டை­யில் 2016 ஆம் ஆண்டு டிசெம்­பர் 31ஆம் திக­திக்கு முன்பு பட்­டப்­ப­டிப்­புக்­களை நிறைவு செய்­தும் ஏற்­க­னவே தமது பதி­வு­களை மேற்­கொள்­ளத் தவ­றிய அனை­வ­ரும் எதிர்­வ­ரும் 20ஆம் திக­தி­வரை தமது பதி­வு­களை மாவட்­டச் செய­ல­கங்­க­ளில் மேற்­கொள்ள முடி­யும் – என்­றார்.\nமோடிக்கு எதிர்ப்பு – சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எம்எல்ஏக்கள் கைது..\nசாவ­கச்­சே­ரி­யில் சட்­ட­வி­ரோத கொல்­க­ளத்­துக்கு சீல்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்ட��� விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன்…\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு –…\nலாட்டரியில் வென்ற லட்சக்கணக்கான பணத்தை எண்ணி கொண்டிருந்த நபர்:…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154230.html", "date_download": "2019-04-21T06:21:47Z", "digest": "sha1:PEIDPI5W6NPKZP2MMLGSSQTSTPB5M6DZ", "length": 11441, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக களஞ்சியசாலையில் தீ..!! – Athirady News ;", "raw_content": "\nவிமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக களஞ்சியசாலையில் தீ..\nவிமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக களஞ்சியசாலையில் தீ..\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ சம்பவம் விமான நிலைய தீயணைப்பு பிரிவினரால் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமின்உபகரணப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலையிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் இந்த தீப்பரவல் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதுடன், விமான பயணத்திலும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nரயில் ஊழியரின் இனத்துவேச கருத்து- அதிரடியாக நட���டிக்கை மேற்கொண்ட ஊடகவியலாளர்..\nசீனாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற முன்னாள் உயரதிகாரிக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர்…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3241", "date_download": "2019-04-21T06:22:20Z", "digest": "sha1:QR2KYQIJ6TIGUOUAVPJLMXTKUN3NT6K3", "length": 5535, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிள்ளைகளை மதம் மாற்றுவதற்கு தாய், தந்தையின் ஒரு சேர அனுமதி வேண்டும்\nசெவ்வாய் 30 ஜனவரி 2018 13:05:00\nஇஸ்லாத்திற்கு மதம் மாறிய தன் கணவரால் மூன்று பிள்ளைகளும் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்டது செல்லாது, அந்த மத மாற்ற சான்றி தழ்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று கூட்டரசு நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினர் நேற்று வழங்கிய வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பின் மூலம் கடந்த பத்து ஆண்டு காலமாக நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்திய ஈப்போவைச் சேர்ந்த ஒரு பாலர் பள்ளியின் ஆசிரியையான எம். இந்திரா காந்தி வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.\nஅந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.\nதலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று\n2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்\n700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது\nநஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.\nஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக\nமெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா\nசிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.\nகல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2016/11/blog-post_61.html", "date_download": "2019-04-21T06:51:04Z", "digest": "sha1:5MFFWNO7DERII3UDCNSA2UODL3VQWTNN", "length": 25536, "nlines": 171, "source_domain": "www.ssudharshan.com", "title": "அச்சம் என்பது மடமையடா", "raw_content": "\nகௌதமின் 'அச்சம் என்பது மடமையடா' மசாலாத் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. பயணம், காதல், அதிரடி என்று மூன்றையும் இணைத்திருக்கிறார். பயணத்தில், ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை நிதானமாக உணரமுடியவில்லை.மிக அவசரமான பயணம். எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்த முயன்றால் எதிலுமே நிறைவு காண்பது கடிது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனாலும் இது கௌதம் மேனன் படம்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கௌதம் மேனன் படங்களுக்கேயுரிய, பொதுவான அடிப்படை அம்சங்கள் உள்ள திரைப்படம்.\n��யணத்தில் கௌதமுக்கு எப்போதுமே ஒருவித ஈடுபாடு உண்டு. மணிரத்னத்தின் \"எவனோ ஒருவன் வாசிக்கிறான்\" பாடல் தந்த தாக்கத்தை வைத்தே ஒரு பத்துத் திரைப்படம் கொடுத்துவிடுவேன் என்று சொன்னவர். அவர் படங்களில் பெரும்பாலும், காதலைத் தேடிச் செல்லும் பயணமாக இருக்கும். அல்லது, ஒருவித அதிரடித் தேடல் தரும் சுகத்தினை நோக்கிய பயணமாக இருக்கும். காதல் தேடலுக்கு, \"வாரணம் ஆயிரம்\" மேக்னாவையும், \"நீதானே என் பொன்வசந்தம்\" வித்யாவையும் தேடிச்செல்லும் காட்சிகளைச் சொல்லலாம். அதேபோல, \"வாரணம் ஆயிரம்\" திரைப்படத்தில் ஷங்கர் மேனனின் குழந்தையைத் தேடிச்செல்லும் காட்சி இரண்டாவது வகைப் பயணத்துக்குப் பொருத்தமான உதாரணம். இது, காதலையும் அழைத்துக்கொண்டு அதிரடித் தேடல் தரும் சுகத்தை நோக்கிச் செல்லும் பயணம். ஆரம்பத்திலேயே தன் தங்கையைப் பார்த்து, \"அவ தொந்தரவு கிடையாது.She is inspiring.\" என்று சொல்கிற வசனத்தின் முக்கியத்துவம் படத்தின் இறுதிவரை தொடரவேண்டும் என்பதில் கௌதம் கவனமாக இருந்திருக்கிறார். இருந்தாலும், அவள் கண்கள் பார்த்து \"I wanna make love to you all the time\"என்று சொல்கிற காதலுக்கான சந்தர்ப்பம் எல்லாம் இதில் கிடையாது.\n\"Inspired by a moment from The Godfather\" என்கிற அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறது திரைப்படம். படம் ஆரம்பித்துச் சில காட்சிகள் கடந்தபின், \"தலைமுடிக்கும் பின் ஷேர்ட் காலருக்கும் நடுவுல தீப்பிடிக்கும். அவ என்னைப் பின்னாடிருந்து பாக்கிறாவோன்னு நினைக்கும்போதெல்லாம்...\" என்றொரு வசனம். படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்ட அதிரடிக் காட்சிக்கும் இந்தக் காதலுக்கும் இடையில் என்ன என்று மனசு துருவ ஆரம்பிக்கும். ஒரு கௌதம் ரசிகனாக, அவரின் இந்த இணைப்பை வெகுவாக ரசிப்பது உண்டு. \"காக்க காக்க\" படத்தின் ஆரம்பம் ஒரு நல்ல உதாரணம். காயப்பட்ட அன்புச்செல்வன் நீருக்குள் வீழ்கையில் \"உயிரின் உயிரே\" பாடல் ஆரம்பிக்கும். அந்தப் பாடலின் வரிகள் அப்படியே ஆட்கொண்டுவிடும். \"ஒரு அதிரடிப் படத்தின் ஆரம்பத்திலேயே காதல் பாடலா\" என்று யோசிக்காமல் ரசிப்போம். அது மாயம். தன் இறுதிக் கணங்களில் காதலைத் தேடுகிற ஒருவனின் கண்ணீர். அதேபோல, இந்தப் படத்தில் \"தள்ளிப்போகாதே\" பாடலைப் பயன்படுத்தியிருக்கிற இடம் அதிஅற்புதம். திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nகௌதமின் படங்கள் அதிரடியாக அமைந்தால் காதல் மெலிதாய் தலைகாட்டும். அப்படித் தலைகாட்டும் காதல், படம் முடிந்தபிறகும் இருதயத்தில் சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளும். மாயாவின் கண்களையும், கயல்விழியின் சிரிப்பையும், ஆராதனாவின் முகங்களையும் மறந்துவிடமுடியாது. இங்கு முதல் பாதி காதலுடன் கூடிய பயணம். இரண்டாம் பகுதியில் அதிரடியுடன் கூடிய வன்முறைக் காட்சிகள் அதிகம்.\nஇயக்குனர்களுக்கு உள்ளடக்கம் கொடுப்பதிலும் திரைப்படங்களுக்கு எழுதிக்கொடுப்பதிலுமேயே தனக்கு அதிக விருப்பம் என்று மஞ்சிமா சொல்வார். உண்மையில் இயக்குனர்களே கதை ,திரைக்கதை, வசனம் என்று எல்லாமும் எழுதவேண்டிய அவசியம் கிடையாது. இதன் முக்கியத்துவம் கௌதமுக்குத் தெரியாமல் இருக்காது. கௌதம், நன்றாக வசனம் எழுதக்கூடிய இன்னொருவரை உள்வாங்கிக்கொள்வது நல்லது. சில இடங்களில் ஒரே வசனங்கள் மீண்டும் மீண்டும் வருவதாகத் தோன்றுகிறது.\nஇந்தப் படத்தில் முதலில் தெரிவது ஆடை வடிவமைப்பாளர் உத்தாரா மேனன். பின்னணிக் காட்சிகளுக்கேற்ற ஆடை வடிவமைப்பு. ஆனால், மேலதிக வர்ண வேலைப்பாடுகள் உள்ள ஆடைகளில் ஆர்வம் காட்டுகிற கௌதம் மேனனை என்னை அறிந்தாலில் இருந்துதான் கவனிக்க முடிகிறது. அதற்கு முதல் மணிரத்னத்துக்கு மிகப்பிடித்த நளினி ஸ்ரீராம் தான் ஆடை வடிவமைப்பாளர். எளிமையால் கவரக்கூடிய ஆடை வடிவமைப்பு நளினி ஸ்ரீராமுடையது. காக்க காக்க , வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயாவுக்குப் பிறகு கௌதமின் படங்களுக்கு அவர் ஆடை வடிவமைக்கவில்லை என்பது பெரும் இழப்பு.\nவிண்ணைத்தாண்டி வருவாயாவில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவைப் பார்த்துப் பழகிய கண்கள் இன்னொரு ஒளிப்பதிவாளரை ஏற்க மறுக்கிறது.\nபயணங்களில் நீளமும் விபரங்களும் இல்லை என்று தோன்றியது. எல்லாவற்றையும் திருப்திப்படுத்தப் போனால் எதையாவது இழக்கவேண்டி வரும். துல்கர் நடித்த \"நீலாகாஷம், பச்சைக்கடல், சுவன்ன பூமி\" படத்தையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு போகாதீர்கள். 'ராசாளி' பாடலில் ஒவ்வொரு நிலத்துக்குமுரிய வீடுகளினதும் சூழலினதும் வேறுபாட்டைக் காட்டியிருப்பார். பாடலில் வேகமாக முடிந்துவிடும் பயணம். \"கொஞ்சம் பொறுங்கள்\" கௌதம் என்று சொல்லத் தோன்றியது. பயணத்தின் மூலவேரே வேறுபட்ட கலாச்சாரங்களைக் கடப்பதுதான்.அந்தந்தச் சூழலைச் சேர்ந்த மனிதர்களுடன் சேர்ந்து இந்தக் காதலர்களையும் கொஞ்சம் காதல் பழகவிட்டிருக்கலாம். அழகியலின் உச்சமாக இருந்திருக்கும்.\"ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை மறவேனோ\" என்று எழுதிச் சொற்ப உணர்வையாவது தந்த கவிதாயினி தாமரையைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. ரஹ்மானின் பாடல்கள் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம்.\nதமிழ்ச் சூழலில் பயணத்தை முக்கியத்துவப்படுத்தி ஒரு படம் கொடுத்தால் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். நம்மைப் பொறுத்தவரைக்கும் பயணங்கள் என்பது ஒரு நல்ல ஹோட்டலில் தங்குவதும், மிகப் பிரபலமான சுற்றுலாத்தளத்தில் போயிருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும்தான். ஒரு நிதானமான காதலையும், உரையாடல்களுடன் கூடிய பயணத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கி அதை வெற்றிபெற வைப்பது கடினம். அதனால் இது ஒரு அதிரடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாகப் பின்நாட்களில் மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது. \"சென்னையில் ஒரு மழைக்காலம்\" என்று அழகியல் சார்ந்த தலைப்பிட்ட படம் என்னவாயிற்று கௌதம்\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலி��்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எ��ுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/post/-...--111", "date_download": "2019-04-21T06:43:06Z", "digest": "sha1:OAK6O3UHDAPSWWQ2XPL6KYBGWXP6JUZT", "length": 6871, "nlines": 141, "source_domain": "cinemapadam.com", "title": "சென்னை தியேட்டரில் விஜய் - அஜித் ரசிகர்களிடையே கடும் மோதல்... பேனர்கள் கிழிப்பு! - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nசென்னை தியேட்டரில் விஜய் - அஜித் ரசிகர்களிடையே கடும் மோதல்... பேனர்கள் கிழிப்பு\nசென்னை தியேட்டரில் விஜய் - அஜித் ரசிகர��களிடையே கடும் மோதல்... பேனர்கள் கிழிப்பு\nசென்னை: நடிகர்கள் விஜய் - அஜித் ரசிகர்களிடையே சென்னை தியேட்டரில் மோதல் ஏற்பட்டது. தமிழ் சினிமா இரு நட்சத்திர போட்டி என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் கதை தான். எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ், சூர்யா - விக்ரம், விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் என\n'ஒருநாளும் அடங்காத என் மனைவியை அடக்கிவிட்டேன்'... ஜெயம் ரவி சொன்ன உண்மை கதை\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நியூயார்க்...\nLKG: சபாஷ் ஆர்ஜே பாலாஜி... எல்கேஜி பட லாபத்தை வைத்து என்ன...\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nதரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS...\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...\nஇளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\nவந்துட்டான்யா 'தண்டல்காரன்' வந்துட்டான்யா: அய்யோ, இந்த...\nஜிஎஸ்டி... ஆன்லைன் வர்த்தகம்... மத்திய அரசின் கொள்கைகளை...\nசேரனின் 'திருமணம்'... ஏப்ரல் 12ம் தேதி மீண்டும் ரிலீசாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/14/58", "date_download": "2019-04-21T07:19:01Z", "digest": "sha1:JTY5SAWPQ5DG6PHT7QRSL2HPJF6FRLII", "length": 4377, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பேத்தியின் 'கண்ணே கலைமானே': ரசித்த கருணாநிதி", "raw_content": "\nபேத்தியின் 'கண்ணே கலைமானே': ரசித்த கருணாநிதி\nவீட்டில் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் மு.கருணாநிதி, தமிழரசுவின் மகள் பூங்குழலி பாடும் 'கண்ணே கலைமானே' பாடலை ரசித்துக் கேட்கும் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா கண்காட்சி, அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தார். பிரதமர் உள்ளிட்டத் தலைவர்கள் அவரைச் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், இருமுறை தனது வீட்டின் முன்பு தொண்டர்களையும் சந்தித்துள்ளார்.\nதினமும் பரபரப்பாக இருந்துவந்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ள அவர் கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடுவது, குழந்தைகளுடன் தான் யார் என்று கேட்பது, ஸ்டாலினுடனான சந்திப்பு உள்ளிட்ட வீடியோக்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் மு.க.தமிழரசுவின் மகள் பூங்குழலி கருணாநிதியை சந்திக்கும் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் \"அவர் தாத்தாவின் அருகில் சென்று கண்ணே கலைமானே என்ற பாடலை பாடி மகிழ்விக்கிறார். பாடி முடித்த பிறகு தாத்தா பாட்டு நல்லாருக்கா என்று கேட்க, புன்னகை மூலம் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் கருணாநிதி. தென்பாண்டித் தமிழே என்ற பாடலையும் பாடுகிறார் பூங்குழலி. மேலும் கொள்ளுப்பேத்திகளுடன் கொஞ்சும் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/167239?ref=news-feed", "date_download": "2019-04-21T06:55:16Z", "digest": "sha1:IQQNT7YXEWE36XD7IO4KLEYPITLXWANM", "length": 6517, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி- இனி மாஸ் தான் - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இரு��்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nவிஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி- இனி மாஸ் தான்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் பிரம்மாண்ட படம் தயாராகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு சென்னையிலேயே நிறைய இடங்களில் நடக்கிறது.\nஅண்மையில் கூட வட சென்னை பக்கத்தில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது, அந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் நயன்தாரா கலந்து கொண்டிருக்கின்றனர்.\nஇப்படி படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடக்க படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட். அதாவது தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/apps/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-04-21T06:32:04Z", "digest": "sha1:NA6SWUF2TVN6JXE5GDVOOY5FG4R5IITY", "length": 10365, "nlines": 121, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வாட்ஸ் அப் டெலிட் செய்வது எப்படி ? – Delete Whatsapp", "raw_content": "\nவாட்ஸ் அப் டெலிட் செய்வது எப்படி \nஉலக அரங்கில் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்க வாய்ப்புகள் பெருகி வருவதனால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கினை முற்றிலும் நீக்குவதற்கான வழிமுறைகளை கானலாம்.\nகதீர் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொது நலன் வழக்கில் வாட்ஸ் அப் செயலியை எண்ணற்ற இந்தியர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 5ந் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிநபர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அனுப்புபவர் மற்றும் பெறுபவரை தவிர மற்றவர்கள் ‘ 256 பிட் என்கிரிப்ட் ‘ செய்யப்பட்டுள்ள எந்த வாட்ஸ் அப் ஆவனங்களையும் படிக்கவோ தெரிந்துகொள்ளவோ இயலாது என்பதனால் தீவரவாதிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகுந்த சாதகமாக இந்த வசதி அமைந்துள்ளது. இதனால் தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதனால் இந்தியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசெயல்பாட்டில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களால் கூட அடுத்த 100 வருடங்களில் என்கிரிப்ட் முறையை உடைத்து செய்திகளை படிக்க இயலாது என்பதே இதன் முக்கிய அம்சமாகும்.\nவாட்ஸ்அப் டெலிட் செய்வது எப்படி \nநாம் வாட்ஸ் அப் செயலில் அனுப்பி செய்திகள் , படங்கள் , நாம் பங்கேற்ற மற்றும் தொடங்கிய குழுக்கள் , வீடியோ , கூகுள் டிரைவ் வழியாக சேமித்தவை என அனைத்து ஆவனங்களையும் எந்த தடையமும் இல்லாமல் அழிக்கும் வகையிலான வழிகள் உள்ளதா \nஉங்கள் வாட்ஸ்அப் கனக்கில் உள்நுழைந்து\nமுதலில் Menu-> Settings > Account > Delete my account பகுதிக்கு சென்று உங்கள் மொபைல் எண்ணை சர்வதேச முறையில் பதிவு செய்து டெலிட் கொடுக்கவும்.இப்பொழுது உங்கள் வாட்ஸ் அப் கணக்கு முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.\nமேலும் படிக்க ; நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் அழைப்புகள் வாட்ஸ் அப் சாதனை\nஉங்கள் மொபைல்போன் தொலைந்திருந்தாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ வாட்ஸ்அப் கணக்கை செயலிழக்க செய்ய கீழுள்ள ஃபார்மெட்டில் மெயில் அனுப்பி வையுங்கள் .. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி ; [email protected]\n30 நாட்கள் வரை உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருக்கும் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தவில்லை எனில் முற்றிலும் 30 நாட்களுக்கு பிறகு நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும்.\nவருகின்ற ஜூன் 29ந் தேதி மனு மீதான விசாரணை வரவுள்ள நிலையில் வாட்ஸ்அப் தடை செய்யப்பட்டால் எவ்வாறு நீக்கலாம் என்பதற்கான வழிமுறைகளே ஆகும்.\n வேண்டமா இது பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமால் கமெண்ட் பாக்சில் பேஸ்புக் , டிவிட்ட்டர் , கூகுள் பிளஸ் கனக்கினை பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்.. நன்றி மேலும் பேஸ்புக் பக்கத்தில் கேட்ஜெட்ஸ் தமிழனை விரும்புங்கள் தொடர்ந்து பல செய்திகளை படிக்கலாம்…\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\n4 புதிய ஹெச்டி மூவி சேனல்களை பெற்ற ஜியோ டிவி\nகூகுள், ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலியை நீக்க உத்தரவிட்ட அரசு\nJioNews: ஜியோநியூஸ் சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப்பில் டார்க் மோட் வந்து விட்டது.\nவாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ், ஷாட்லிங்க் அப்ட���ட் விபரம்\nஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்\nவருடம் முழுவதும் பேச வோடபோன் அறிவித்த ரூ.999 ரீசார்ஜ் பிளான்\nரூ.5290க்கு சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் விற்பனைக்கு அறிமுகம்\nசிக்ஸர் அடிக்கும் பிஎஸ்என்எல் 666 ரீசார்ஜ் பிளான் விபரம்\nரூ.200க்கு குறைந்த விலையில் சிறந்த டேட்டா பிளான்கள்\nஹுவாவே நிறுவன ஹானர் 20 சீரிஸ் ரீலிஸ் தேதி அறிவிப்பு\n4 புதிய ஹெச்டி மூவி சேனல்களை பெற்ற ஜியோ டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87/", "date_download": "2019-04-21T06:40:00Z", "digest": "sha1:CEA2LDQJN6LDHNALMGGXKYNT3DEFZWSI", "length": 2644, "nlines": 22, "source_domain": "albasharath.com", "title": "புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா* | AL BASHARATH", "raw_content": "\nநவம்பர் டிசம்பர் -2018 உம்ராஹ்\n« மக்கா ஜியாரா(28/10/2018) & (29/10/2018) தாயிப் பயணம்\nபுனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் »\nபுனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா*\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )…\nநமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 22/11/2018 ) அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா* 10/11/2018 சனிக்கிழமை அன்று *லால்பேட்டை பஷராத் அரங்கத்தில் * நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி ஹாபிழ் மாசுமுல்லாஹ்\nமன்பஈ இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் *V R அப்துல் சமது* ஹஜ்ரத் அவர்களும் , அல் பஷாரத் உரிமையாளார் *O M முஹம்மது சுஹைபு _~**அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது…. அல்ஹம்துலில்லஹ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/08/daddy-planed-raped-daughters-family-friend/", "date_download": "2019-04-21T07:07:22Z", "digest": "sha1:MFBOAMEXNDCGD4FQOSKXEWPYYPZK6NPC", "length": 41490, "nlines": 453, "source_domain": "india.tamilnews.com", "title": "daddy planed raped daughter's family friend, india.tamilnews", "raw_content": "\nமகளின் உயிர்த் தோழியை திட்டமிட்டு குடிக்க வைத்து கற்பழித்த அப்பா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழு��்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nமகளின் உயிர்த் தோழியை திட்டமிட்டு குடிக்க வைத்து கற்பழித்த அப்பா\nதிட்டமிட்டு மதுகுடிக்க வைத்து உயிர்த் தோழியின் அப்பா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.daddy planed raped daughter’s family friend\nடெல்லி அருகிலுள்ள குருகிராமைச் சேர்ந்தவர் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 45. தொழிலதிபர். இவரது 18 வயது மகள் வெளிநாட்டில் படித்து வருகிறார். சமீபத்தில் அவர் குருகிராம் திரும்பியிருந்தார். அவருக்கு தனது பழைய தோழிகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. ஒவ்வொருவரையாக சந்தித்துப் பேசினார்.\nஇதையடுத்து தன்னுடன் பல வருடங்களாக ஒன்றாகப் படித்த உயிர் தோழி சுமதியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டுக்கு அழைத்தார். வந்தார் சுமதி. நலம் விசாரித்துக்கொண்ட அவர்கள் பழைய கதைகளை மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தனர்.\nதோழியின் அம்மா ஊரில் இல்லாததால், ராம் அவர்களை டின்னருக்காக ’சைபர் ஹப்’புக்கு அழைத்துச் சென்றார். அங்கு ராம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். முடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். சுமதி, சிறுவயதில் இருந்தே அவர் வீட்டுக்கு வந்து செல்பவர் என்பதால் ராமுக்கு நன்றாக அறிமுகமானவர். ராம் வீட்டிலேயே, தோழியின் அருகில் படுத்துத் தூங்கிவிட்டார் சுமதி.\nஅதிகாலை 4 மணியளவில், சுமதியை யாரோ உசுப்பினார்கள். கண்ணைத் திறந்து பார்த்தால் ராம் நின்றிருந்தார். இவர் ஏன் நிற்கிறார் என்பது தெரியாமல், ஆச்சரியமாக என்ன என்று கேட்டார் சுமதி. ‘வெளியே வா பேசணும்’ என்று அழைத்தார் ராம். பின்னர் தனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று கதவை பூட்டினார். புரிந்துகொண்ட சுமதி, தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார். அவரை மிரட்டிய ராம், போதை தெளியாமல் சுமதியை பாலியல் வன்கொடுமை செய்தார். பின் இதை யாரிடம் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.\nஇந்தச் சம்பவத்தை அடுத்து வீட்டுக்கு வந்த சுமதி, தன் அம்மாவிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவரது ஆலோசனைப்படி குருகிராம் போலீசில் புகார் கொடுத்தார் சுமதி. போலீசார், ராமிடம் விசாரித்தபோது பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார் ராம். இதையட���த்து அவரை கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில் போலீசில் சுமதி கொடுத்த வாக்குமூலத்தில், திட்டமிட்டு தன்னை அதிகமாக மதுகுடிக்க வைத்து இந்த செயலில் ராம் ஈடுபட்ட தாகத் தெரிவித்துள்ளார்.\n‘என் அம்மா டின்னர் போக சம்மதித்ததே, தோழியுடன் அவர் அப்பாவும் வந்ததால்தான். அவர் வந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் சென்றேன். அங்கு சென்றதும் ஹாட் டிரிங்ஸ் குடிக்கச் சொன்னார்.\nஇதற்கு முன் மது குடித்ததில்லை. கொஞ்சமாகக் குடிக்கலாம் என்று ராம் சொன்னார். சரியென்று குடித்தேன். ஆனால், அவர் என்னை அதிகமாகக் குடிக்க வைத்தார். அவர் இந்த நோக்கத்தோடுதான் என்னை குடிக்க வைத்துள்ளார் என்பது பிறகுதான் தெரிந்தது. அதிகாலையின் என்னை அழைத்துச் சென்று கதவைப் பூட்டி, என்மீது சாய்ந்தார். என்னால் அவரி டமிருந்து தப்பிக்க முடியவில்லை.\nபிறகு இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்.நான் என் அம்மா விடம் சொன்னேன். அவர்தான் போலீஸில் புகார் கொடுக்கச் சொன்னார்’ என்றார்.\nஇதையடுத்து போலீசார் ராமை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை அவரது குடும்பத்தினர் யாரும் சந்திக்க வரவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nதிருமணம் முடிந்து சில நிமிடங்களிலே மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஒரே ஒரு ட்வீட்டால் ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு\nஃபேஸ்புக் காதலன் உயிரிழந்த சோகத்தால் காதலி தற்கொலை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை\nஇந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\n​ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை\nஎங்களுக்கு உதவினால் ரூ.30 லட்சம் பரிசு.. – வாட்ஸ் ஆப் அதிரடி அறிவிப்பு\nமாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை\nஅன்னை தெரேசா காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை\n – “ரவுடி ஆனந்தன்” சகோதரன் தற்கொலை முயற்சி\n – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஒரே ஒரு ட்வீட்டால் ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு\nதிருமணம் முடிந்து சில நிமிடங்களிலே மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்த��� நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஉறவினரை காப்பாற்ற முயன்றபோது திமுக நிர்வாகி வெட்டிகொலை\nஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்\nகருணாநிதி மகன்டா நான் …. எவனுக்கும் அஞ்சமாட்டேன்: ஸ்டாலின் அதிரடி\nஓரினச்சேர்க்கை பெண்களுக்கு டிஸ்கவுண்ட் – விபச்சார விடுதி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார��..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஉறவினரை காப்பாற்ற முயன்றபோது திமுக நிர்வாகி வெட்டிகொலை\nஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்\nகருணாநிதி மகன்டா நான் …. எவனுக்கும் அஞ்சமாட்டேன்: ஸ்டாலின் அதிரடி\nஓரினச்சேர்க்கை பெண்களுக்கு டிஸ்கவுண்ட் – விபச்சார விடுதி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nதிருமணம் முடிந்து சில நிமிடங்களிலே மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவ��� வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/04/107470.html", "date_download": "2019-04-21T06:08:00Z", "digest": "sha1:7KX73FQRPVXJ4MEOXCXYWNUW2AMRM5XT", "length": 19171, "nlines": 204, "source_domain": "thinaboomi.com", "title": "ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nவியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2019 வர்த்தகம்\nபுது டெல்லி : வங்கிகளுக்கு வழங்கிய கடன் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் குறைந்தது.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு நேற்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். அப்போது குழுவில் உள்ள 4 உறுப்பினர்கள், வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும், 2 உறுப்பினர்கள் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nரெப்போ வட்டி குறைப்பு Repo Interest decrease\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்��்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவ��்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n1ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு...\n2திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனு...\n3நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ப...\n4புதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tulasitulasi.org/Footer%20Menu/Aelaihalin_Apple_Thulasi.aspx", "date_download": "2019-04-21T06:55:11Z", "digest": "sha1:KYJAAPJA2OSBGKDRTEESBEHSUGWE2PW2", "length": 7707, "nlines": 68, "source_domain": "tulasitulasi.org", "title": "வரலாறு :: துளசி...துளசி", "raw_content": "\nஉலக பசுமை வளர்ச்சி குழு\n4G - e - புத்தகங்கள்\n4G - e - கையடக்க புத்தகம்\n4G - e - துண்டு பிரசுரம்\n4G - துளசி e சுவரொட்டிகள்\nHome | ஏழைகளின் ஆப்பிள் துளசி\nஏழைகளின் ஆப்பிள் துளசி (மூலிகைகளின் ராணி துளசி):\nமூலிகைகளின் ராணி என பெயர் பெற்ற துளசியை பயிரிடும் விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு 6 ஆயிரம் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படுகிறது.\nவைட்டமின் ஏ, சி, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் இருக்கும் துளசியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் இருந்து கொசு விரட்டி, கிருமி நாசினி, தலைவலி, தொண்டைப் புண், அஜீண கோளாறு, வயிற்றுப்போக்கு மலேரியா போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் பல்வேறு மருந்துகள் தயாரிப்பதால் மூலிகைகளின் ராணி என்ற பெயர் துளசிச் செடிக்கு உண்டு.\nநடவு முறை:பொதுவாக விதைகள் மூலம் துளசி உற்பத்தி செய்யப்படும். மேட்டுப் பாத்தியல் முறையில் விதைகள் தூவி நாற்றங்கால் அமைக்க வேண்டும். 8 முதல் 10 நாளில் விதை முளைத்து வரும். 6 வாரங்கள் தயாரான நாற்றுக்களை 40 செ.மீ. ஷ் 40 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்து மாதத்துக்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.\nஇதற்கு மக்கிய தொழு உரம், மண்புழு உரம் மட்டுமே போதுமானது.அறுவடை: எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மைக் கொண்ட துளசிச் செடியின் முதல் அறுவடை 90 முதல் 95 நாளிலும், அடுத்ததாக 60 முதல் 75 நாளிலும் அதை தொடர்ந்து ஆண்டுக்கு 3 முறை என்ற கணக்கில் அறுவடை செய்யலாம். எண்ணெய் எடுக்க அறுவடை செய்யும் போது பூக்கும் தருவாயில் அறுவடை செய்ய வேண்டும். அப்போது ஒரு ஹெக்டேருக்கு 2500 முதல் 3000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும்.திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலும் பூஜைகள், மாலை கட்டும் பலனுக்காக அறுவடை செய்யப்படுகிறது.\nபுரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்கள், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரி மலை சீசனில் இம்மாவட்டத்தில் துளசியின் தேவை அதிகளவில் உள்ளது.பூஜை மற்றும் மாலை கட்ட பயன்படும் வகையில் அறுவடை செய்யப்படும் துளசி ஒரு கிலோ 25 வரை விற்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்காக அறுவடை செய்யப்படும் துளசி கிலோ 40 வரை விற்கப்படுகிறது.\nஆனால் எண்ணெய் எடுக்கும் விதத்தில் துளசி பயிர்கள் வட இந்தியாவில் மட்டுமே அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது.\nதென் இந்தியாவில் எண்ணெய் பயன்பாடு அறுவடை மிகவும் குறைவாக உள்ளது.\nமின் சிற்றேடு பதிவிறக்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2829", "date_download": "2019-04-21T06:21:27Z", "digest": "sha1:ZM7BTXCYRAS3NK6HGAF2YWLKWXGTNEVM", "length": 7429, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபட்ஜெட் 2016 மலேசிய இந்தியர்களுக்கு ஏற்றமா ஏமாற்றமா\nவெள்ளி 20 அக்டோபர் 2017 11:45:30\nமலேசியாவின் 60 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின்னரும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார பின்னடைவுகளுக்குத் தீர்வு காணப்ப டவில்லை என்பதை யாருமே நிரூபிக்க வேண்டியதில்லை. மலேசிய இந்தியர்களின் நீண்ட கால (சமூகப் பொருளா தார பின்னடைவுகளின் விளை வாக இளைய தலைமுறையினரை குண்டரிய நடவடிக்கைகளுக்கு பலிகொடுத்து வருகின்றோம் என்பது உள்ளங்கை கைப்புண்ணாகும்.\nகல்வியில் பின் தங்கியுள்ள இந்திய மாணவர்களுக்கும், பள்ளியை விட்டு விலகிவிடும் சமூகப் பொருளாதார இன்னல்களால்) இளைஞர்களுக்கும் பரிகார நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டதால் மேன்மேலும் பாதிக்கப்பட்ட சமூகமாக, உருவாகி வருகின்றோம் என்ற உண்மையை ஏவுகணை வலியுறுத்த விரும்புகின்றது.\nமலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒருங்கிணைந்த வியூக நடவடிக்கைகள் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதைப் பற்றி யாருமே அக்கறை கொள்ளவும் இல்லை என்பதே உண்மையாகும். 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் மலே சிய இந்தியர்களிடையே, புரையோடிப் போயிருக்கும் அடையாள ஆவண பிரச்சினைகளுக்குக் கூட தீர்வினைக் காணாமல் அரசியல் கண்ணாம்பூச்சி ஆடிவரும் அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கூட கேட்க நாதியற்றவர்களாய் நமது அரசியல் பிரதிநிதித்துவம் பலவீனமாகிப் போயிருப்பதைக் காண ஏவுகணைக்கு வேதனையே மிஞ்சுகின்றது.\nஅந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.\nதலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று\n2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்\n700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது\nநஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.\nஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக\nமெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா\nசிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.\nகல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3242", "date_download": "2019-04-21T06:42:28Z", "digest": "sha1:ES46Q3VIEZWVHM5EYAIIVGKUHNZPQRES", "length": 6985, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநினைவு திரும்பாமலேயே வசந்தபிரியா மரணம்\nவெள்ளி 02 பிப்ரவரி 2018 12:13:24\nஆசிரியரின் கைப் பேசியை திருடியதாக குற் றஞ்சாட்டப்பட்டதை தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி எம்.வசந்தபிரியா நேற்று அதி காலை 3.30 மணிக்கு நினைவு திரும்பாத நிலையிலேயே மரணமடைந்ததால் அதிர்ச்சியிலும் துயரத்திலும் மூழ்கியிருக்கும் அவரின் குடும்பத்தினர், தங்கள் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று மன்றாடுகின்றனர்.பதிமூன்று வயதான வசந்தபிரியா செபெராங் ஜெயா மருத்துவமனையில் மரண மடைந்தார். இவரின் மரணத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்துள்ளது.\nஎங்கள் வசந்தபிரியாவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த மாணவருக்கும் ஏற்படக்கூடாது. போலீசும் கல்வி அமைச்சும் உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்மாணவியின் மாமா இது பற்றி போலீசில் புகார் செய்தும் ஒரு வாரமாகி விட்டது. ஆனால், இன்னமும் அவர்கள் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே சமயம், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை எதுவும் செய்யவில்லை என்று வசந்தபிரியாவின் குடும்பத்தார் சார்பில் பேசிய மலேசிய தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் கூறினார்.\nஅந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.\nதலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று\n2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்\n700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது\nநஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.\nஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக\nமெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா\nசிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.\nகல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3396", "date_download": "2019-04-21T06:25:00Z", "digest": "sha1:3WOT72IEZJ6IXNJY5ELTHNY7OIJEQ27V", "length": 5588, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபொய்ச் செய்தி பரப்புவோருக்கு வெ.5 லட்சம் அபராதம்\nசெவ்வாய் 27 மார்ச் 2018 11:47:14\nபொய்ச் செய்தி தொடர்பான குற்றமிழைப்போருக்கு வெ.5 லட்சம் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ள சர்ச்சைக்குரிய பொய்ச் செய்திக்கு எதிரான மசோதா 2018 நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. உத்தேச சட்டத் தின்படி முழுவதும் அல்லது பகுதி பொய்யான ஏதேனும் செய்தி, தகவல், புள்ளி விவரம் அல்லுத அறிக்கை ஆகியவை கட்டுரை காயொளி, ஒலிப்பதிவு வடி விலோ அல்லது வார்த்தைகள், கருத்து க்களை குறிக்கக்கூடிய இதர வடிவிலோ இருக்குமாயின் அது பொய்ச் செய்தி என வர்ணிக்கப்படுகிறது.\nஅந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.\nதலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று\n2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்\n700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது\nநஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்ப���. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.\nஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக\nமெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா\nசிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.\nகல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=850", "date_download": "2019-04-21T07:01:06Z", "digest": "sha1:OQG3P2GPQI3ZZ2CLFNQVQO3G4SVQUJWS", "length": 10477, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎஸ்.டி.பி.எம் தேர்வு முடிவு: பிரபாகரன் சிறந்த மாணவனாகத் தேர்வு\nகுடும்ப ஏழ்மை காரணமாக 3 ஆண்டுகளாகப் பள்ளி வாசலையே மிதிக்க இயலாத சூழ்நிலையை எதிர்நோக்கி வந்த பிரபாகரன் த/பெ சுப்பிரமணியம் எஸ்.டி.பி.எம் தேர்வில் 5ஏ பெற்று நெகிரி மாநிலத்திலேயே சிறந்த மாணவனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மந்தின், ஸ்ரீமாவார் குடியிருப்புப் பகுதியில் பெற்றோர் கூலி வேலை செய்து வருவதால் வறுமையான நிலையில் பிரபாகரனால் கல்வியைத் தொடர இயலவில்லை. இருப்பினும், பல நல்ல உள்ளங்களின் தூண்டுதலின் காரணமாக மீண்டும் 3ஆம் படிவத்தில் சேர்ந்து நெகிரி செம்பிலான் பட்டதாரிக் கழ கம் நடத்தும் பகுதிநேர வகுப்பிலும் பங்கேற்று கல்வியை மந்தின் இடைநிலைப் பள்ளியில் தொடர்ந்துள்ளார். அயரா உழைப்பு மற்றும் விடாமுயற்சி கார ணமாக எஸ்.டி.பி.எம் தேர்வில் 5ஏ பெற்று சிறப்புத் தேர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இதனிடையே, சிகாமட் துவாங்கு டூரா இடைநிலைப் பள்ளி மாணவி லீலா குணசேகரன் 4ஏவும் ரந்தாவ் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த கோமதி ராமன் 4ஏவும் கெத்தீஸ்வரி செல்வராஜூ 3ஏவும் தம்பினைச் சேர்ந்த பனிமலர் அறிவானந்தன் 3ஏயும் பகாவ் டத்தோ மன்சோர் இடைநிலைப் பள்ளி மாண வியான சஸ்வீணி இராஜேந்திரன் 3 ஏவும் கேஜிவி இடைநிலைப் பள்ளி மாணவியான மித்ராதேவி குமார் 3 ஏவும் சுரேக்கா, தர்ஷினி, அஸ்வினி, ஜீவன், பர்வீன், ஆகியோர் 3ஏவும் பெற்றுள்ளனர். நெகிரி செம்பிலான் இந்தியர் பட்டதாரி கழகம் ஏழ்மையான மாணவர்களுக்கு லோபாக் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்படும் பகுதிநேர வகுப்பில் கல்வி பயின்ற 127 இடைநிலைப் பள்ளி மாணவர்களில் 110 ப��ர் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதி பெற்றி ருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் முனைவர் டாக்டர் மு.பழனி தெரிவித்தார். 565 மாணவர்கள் முழு தேர்ச்சி கடந்த வருட எஸ்டிபிஎம் தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தம் 565 தேர்வு எழுதிய மாணவர்கள் அடைவுநிலையில் 4.0 பெற்று முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டினைக் காட்டிலும் இம்முறை அதிகமான மாணவர்கள் சிறந்த தேர்ச்சியினை அடைந்துள்ளதாக மலேசிய தேர்வு வாரியத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் முஸ்தாபா தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு, மொத்தம் 335 மாணவர்கள் மட்டுமே முழு தேர்ச்சிப் பெற்றிருந்தனர். மேலும், குறைந்தபட்ச அடைவுநிலையான 3.0 பெற்ற மாணவர்கள் மொத்தம் 16,263 பேர் என அவர் அறிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 14,263 பேராக இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டுக்கான முடிவில் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இன்று தெரி வித்தார். அதோடு, 2.75 மேல் புள்ளிகளை எடுத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பொது பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறக்கூடிய வாய்ப்பு மாண வர்களுக்கு அதிகரித்துள்ளதாக பேராசிரியர் மேலும் கூறினார்.\nஅந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.\nதலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று\n2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்\n700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது\nநஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.\nஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக\nமெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா\nசிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.\nகல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MTk3NTI=-page-7.htm", "date_download": "2019-04-21T06:26:46Z", "digest": "sha1:UF5MD4IZLYROKYDMRMLTODXOJHLBJB6M", "length": 15973, "nlines": 205, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் ���ூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமனைவியைக் காப்பாற்ற சென்ற கணவனுக்கு நேர்ந்த துயரம்\nயாழ்ப்பாணத்தில் தீக்காயமடைந்த மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவன் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் இருவரும் வைத்தியசாலையில\nஇலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை இதுவரை 11 பேர் மரணம்\nஇலங்��ையில் டெங்கு நோய் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் 10ஆம் திகதி வரையான\nஇலங்கை வெப்பநிலை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பேராசிரியர்\n140 வருடங்களுக்கு பின்னர் பதிவாகியுள்ள அதிக வெப்ப காலநிலை தற்போது இலங்கையில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழ\nஇலங்கையில் 13 பேருக்கு உடனடியாக மரணத்தண்டனை\nஇலங்கையில் 13 பேருக்கு உடனடியாக மரணத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கையில் 13 பேருக்கு மரண தண்டனை நிற\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் கைது\nநபர் ஒருவர் விமானநிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்றபட\nமனைவி பிள்ளைகள் புலம்பெயர் நாடுகளில் யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்\nதனித்து வாழ்ந்த முதியவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம்\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்\nஇவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல்\nஇலங்கையில் புதிய நடைமுறை அமுல்\nஇலங்கையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதா\nயாழில் சட்டத்தரணி வீட்டையும் விட்டு வைக்காத கொள்ளை கும்பல்\nயாழில் சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்புப் பி\nயாழ்ப்பாணம் மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் செய்துள்ளனர். மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கு\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் ���ரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2015/04/blog-post_10.html", "date_download": "2019-04-21T06:56:25Z", "digest": "sha1:47F5PUL7IZQWB455D4F5KUFLHSZPX6NV", "length": 12957, "nlines": 179, "source_domain": "www.ssudharshan.com", "title": "சிறுபேச்சு : நகுலன்", "raw_content": "\nநகுலனின் 'சில அத்தியாயங்கள்' எனும் நெடுங்கதையில் கிறிஸ்தோபர் மார்லோ எழுதிய எட்வர்ட் II ....\nஅவனைச் சிறையில் அடைத்துவிட்டார்கள்... அவன் அவனைக் கொல்ல வருகிறான்... அவனுக்கு அது தெரியும்... இருந்தாலும் கேட்கிறான்...\nதனியாக இருக்க பயமாக இருக்கிறது, போகாதே...\nநீ என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறாய். எனக்குத் தெரியும்.\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும�� எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பார���ி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nஅமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறைக் கொள்கை - QDD...\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39060", "date_download": "2019-04-21T06:27:54Z", "digest": "sha1:DXW3WMJBS4M4DHD3CKZZU4IPVT2WHU5B", "length": 10412, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "முல்லை பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம்:கேரளாவின் குற்றச்சாட்டு தவறு - எடப்பாடி | Virakesari.lk", "raw_content": "\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nதென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம்:கேரளாவின் குற்றச்சாட்டு தவறு - எடப்பாடி\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம்:கேரளாவின் குற்றச்சாட்டு தவறு - எடப்பாடி\nமுல்லை பெரியாறு அணையிலிருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டதால் தான் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது என்ற கேரளாவின் குற்றச்சாட்டு தவறானது என்று முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்ததாவது,\n‘அதிக அளவிலான வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழைமையான முக்கொம்பு மேலணையில், அணையின் மதகுகள் உடைந்துள்ளது. தற்போது சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.\nஒன்பது மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நான்கு நாட்களில் நிறைவடையும். முக்கொம்பில் உடைந்த அணைக்கு பதிலாக 325 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் புதிதாக கதவணைகள் கட்டப்படும்.\nஅதே போல் கொள்ளிட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள அய்யன் வாய்க்காலில் 85 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் கதவணைகள் அமைக்கப்படும்.\nகுறித்த கதவணைகள் அனைத்தும் பதினைந்து மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் கேரளாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.\nநீர்மட்டத்தை குறைக்காததால் வெள்ளம் ஏற்படவில்லை. அங்குள்ள எண்பது அணைகளிலிருந்தும் அதிகளவிலான தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முல்லைபெரியாற்றில் 142 அடி நீர் தேக்கக்கூடாது என்பதற்காக கேரளா தவறான குற்றச்சாட்டை கூறுகிறது.’ என்றார்.\nமுல்லை பெரியாறு வெள்ளம் எடப்பாடி கேரளா அய்யன் முக்கொம்பு\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்று தீர்ப்பு வழங்கியது.\n2019-04-20 19:26:21 12 குழந்தைகள் கொடுமை அமெரிக்கா\nவட அயர்லாந்தில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\nவடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட கலவரமொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளது.\n2019-04-20 17:36:50 வட அயர்லாந்து பத்திரிகை ஊடகவியாலாளர்\nநாய் கூண்டில் மகனை அடைத்த தந்தை; புகைப்படத்தால் பரபரப்பு\nசீனாவில் தந்தை ஒருவர் தனது மகனை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த புகைப்படங்களை விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஇரு பெண்களை கர்ப்பமாக்கிய நபருக்கு அபராதம்\nஒரே நேரத்தில் இரு பெண்களை கர்ப்பமாக்கிய நபரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான இரண்டு பெண்களை கர்ப்பமாக்கிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் பிரகாஷ்ராஜூக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த அதிர்ஷ்டம்\nஇந்தியாவில் மக்களவை தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பல்வேறு பிரபலங்கள் தமது வாக்குகளை பதிவு செய்திருந்தார்க\n2019-04-20 14:35:52 இந்தியா பிரகாஷ்ராஜ் வாக்குகள்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nஇலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/post/-1--555", "date_download": "2019-04-21T06:48:07Z", "digest": "sha1:OHVQSQY3AZ6E7FARA52KOZP3IV3UZTZK", "length": 5337, "nlines": 141, "source_domain": "cinemapadam.com", "title": "மார்ச் 1ல் சத்ரு ரிலீஸ் - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nமார்ச் 1ல் சத்ரு ரிலீஸ்\nமார்ச் 1ல் சத்ரு ரிலீஸ்\n3 படங்களையும் முந்தும் கள்ளபார்ட்\nஅதர்வா உடன் மீண்டும் கூட்டணி\nதமன்னாவுக்கு வந்த குத்தாட்ட ஆசை\nவேலூரில் மாப்பிள்ளை தேடிய தமன்னா\nஅபி சரவணன் வெளியிட்ட படங்கள் சினிமாவிற்காக எடுக்கப்பட்டவை...\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nதரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS...\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...\nஇளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்���ார் சூர்யா\nசூர்யா படம் குறித்த தகவலை பதிவிட்ட கேவி ஆனந்த் \nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்: சென்னையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Articles_which_use_infobox_templates_with_no_data_rows", "date_download": "2019-04-21T07:06:04Z", "digest": "sha1:IFXOBOBSBBPRVMQ7XJBKH234OOU657NE", "length": 15847, "nlines": 338, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Articles which use infobox templates with no data rows - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 423 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n2013 மகபூப்நகர் பேருந்து விபத்து\nஅதே கண்கள் (2017 திரைப்படம்)\nஆண்டவன் கட்டளை (2016 திரைப்படம்)\nஇயதாத்ரி அனல் மின் நிலையம்\nஎ தௌசன்ட் சன்ஸ் (இசைத் தொகுப்பு)\nஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி\nஎம்பால்செ அணுக்கரு ஆற்றல் நிலையம்\nஎன் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்தக் கொலைவெறிடா\nஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்\nஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவை\nஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)\nஃபராக்கா அனல் மின் நிலையம்\nகல் ஹோ நா ஹோ\nகாதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்)\nகுரு நானக்தேவ் அனல்மின் நிலையம்\nகுரு ஹர்கோபிந்த் அனல்மின் நிலையம்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nசஞ்சய் காந்தி அனல்மின் நிலையம்\nசிக்கா அனல் மின் நிலையம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2015, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/delhi-government-now-delivers-these-services-at-your-doorstep/articleshow/65758085.cms", "date_download": "2019-04-21T07:01:15Z", "digest": "sha1:3SMFQIZRTOZ5CMOA5NUBXYTEKBZNLYRS", "length": 13017, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "business news News: டெல்லியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள் - டெல்லியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள் | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nஉங்களுக்கு தாமினி யோகம் இருக்கிறதா\nடெல்���ியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள்\nடெல்லி: அரசின் 40 சேவைகளை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.\nடெல்லியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள்\nடெல்லி: அரசின் 40 சேவைகளை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.\nடெல்லியில் ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் இத்திட்டத்தின்படி சாதிச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை வீட்டுக்கே தேடிவந்து அளிக்கப்படும். இதற்கான கட்டணம் 50 ரூபாய் மட்டுமே.\nரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், திருமண பதிவு, டூப்ளிகேட் ஆர்.சி., முகவரி மாற்றம் உள்ளிட்ட 40 சேவைகள் இதில் அடங்கும். 1076 என்ற எண்ணில் தொடர்புகொண்டு இச்சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇத்திட்டம் குறித்து கடந்த மாதமே கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டார். “டோர் டெலிவரி சர்வீஸ் என்பது அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரட்சி. ஊழல் மீது விழும் பெரும் இடி. இந்த திட்டம் உலகிலேயே முதல் முறையாக டெல்லியில் அளிக்கப்படவுள்ளது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nbusiness news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\nமயக்கும் மாய்ந்தி, அசத்தும் அர்ச்சணா செக்ஸி ...\nதூத்துக்குடி பனிமய மாதா போராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ...\nVIDEO: பைக்கை திருடும் வாலிபர் யார்..\nதிமிறிய யானைகள்; விடாத வனத்துறை - குடகில் காட்டிற்குள் துரத்...\nVIDEO: ராகுல் காந்தி பேரணியில் காயமடைந்த செய்தியாளர் ப்ரியங்...\nVIDEO: புயல் காற்று, பலத்த மழை; சாக்கடை நீர் கலப்பில் வெள்ளக...\nதூத்துக்குடி அருகே மீனவர் மர்மமான முறையில் கடலில் உயிரிழப்பு\n80% கடன் பாக்கியை கோட்டை விட்ட மோடி ஆட்சி\nவீடு வாங்குவோர், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; கிடுக...\nரபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானிக்கு ரூ.1,124 கோடி போனஸ் கொடுத...\nகூகுள் டிவி கட்டணம் 25 சதவீதம் உயர்வு...\nTik Tok Banned in India: நீதிமன்ற உத்தரவை அடுத்து டிக்-டாக் ...\nபாவம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்; இதோ வேலைவாய்ப்பு - டுவிட்கள் மூலம் நீளும் உதவிக்கர..\nவரலாறு காணாத சாதனை படைத்த டாஸ்மாக்: மூன்றே நாளில் ரூ. 422 கோடிக்கு விற்பனை\nTik Tok Banned in India: நீதிமன்ற உத்தரவை அடுத்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்..\nபுதிய உச்சத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தை; சென்செக்ஸ், நிஃப்டி அபாரம்\n40 நாட்களில் 20 லட்சம் பேர் வாங்கிய சாம்சங் மொபைல் இதுதான்\nPetrol Price: இன்றைய (21-4-2019) பெட்ரோல் டீசல் விலை\nபாவம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்; இதோ வேலைவாய்ப்பு - டுவிட்கள் மூலம் நீளும் உதவிக்கர..\nPetrol Price:இன்றைய (20-04-2019) பெட்ரோல், டீசல் விலை\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடெல்லியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள்...\nவரியில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க 4 வழிக...\nபொறாமையால் ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங...\nINR vs USD: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ukuwela.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2019-04-21T07:09:13Z", "digest": "sha1:X4KHUJSYGRDKWSJGI3CDBIGBWENPP6KE", "length": 6993, "nlines": 142, "source_domain": "ukuwela.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - உக்குவெல - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - உக்குவெல\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - உக்குவெல. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=466309", "date_download": "2019-04-21T07:06:06Z", "digest": "sha1:24ZX7264DQ6BLQMRH7ATOUPHSXRUD6KH", "length": 6781, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓ.பி.எஸ். இல்லம் முன் திடீரென திரண்ட மக்கள் | People who suddenly gathered before the ops house - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஓ.பி.எஸ். இல்லம் முன் திடீரென திரண்ட மக்கள்\nசென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ்.இல்லம் முன் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். பொங்கலை ஒட்டி பொதுமக்களுக்குதுணை முதலவர் ஓ.பி.எஸ். தலா ரூ.500 வழங்கினார். பணம் கொடுப்பதை அறிந்த பொதுமக்கள், ஓ.பி.எஸ். இல்லம் முன் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஓ.பி.எஸ். இல்லம் திரண்ட மக்கள்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமானவர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்: அதிபர் சிறிசேனா\nபொன்பரப்பி மற்றும் மதுரை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரியிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்டாலின் புகார்\nதிருச்சி துறையூர் அருகே கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகுண்டுவெடிப்பு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசு அலட்சியம்\nஇலங்கையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்ய ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயத்தில் வெடிகுண்டு விபத்து\nதருமபுரியில் அரசுப்பள்ளி அருகே மது விற்பனை செய்வதைக் கண்டித்து சாலை மறியல்\nசென்னை அரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.18.55 லட்சம் பணம் கொள்ளை\nசென்னை முகப்பேரில் ரூ.3.75 மதிப்பிலான போதை மாத்திரை பறிமுதல்\nசென்னை நகரின் வரலாற்றைத் தொகுத்த வரலாற்றுப் பதிவர் முத்தையா: கமல் இரங்கல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவை��் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/09/blog-post_53.html", "date_download": "2019-04-21T06:45:03Z", "digest": "sha1:5NQ22EEVIX2XWLE7HK7K342UFYRWG6AY", "length": 22064, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வரலாறு காணாத மக்கள் கூட்டம் நாளை மறுதினம் அரசுக்கு எதிராக கொழும்பில் கூடுகின்றது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவரலாறு காணாத மக்கள் கூட்டம் நாளை மறுதினம் அரசுக்கு எதிராக கொழும்பில் கூடுகின்றது.\nஇலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு நகரில் ஒன்றுகூட பெரும் திரளான மக்கள் தயாராக இருந்து வருகின்றனர் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் நாளை மறுதினம் நடத்தவுள்ள “மக்கள் சக்தி கொழும்புக்கு” என்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇந்த ஆர்ப்பாட்டம் குறித்து குழப்பமடைந்துள்ள அரசாங்கம், அங்குமிங்கும் ஓடி திரிகிறது. மாகாண சபைகள் ஊடாக பேருந்துகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nகிராம மட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளை அரசாங்கம் அச்சுறுத்தி வருகிறது என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது.\nஅதேவேளை குருணாகல் மேல் நீதிமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைத்து வழக்கு விசாரிக்கப்படுகிறது.\n50 லட்சம் ரூபாயை வெள்ள நிவாரணமாக வழங்கியதாக குற்றம் சுமத்தி முன்னெடுக்கப்படும் வழக்கில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட அலோசியஸ் முதலாளியின் மாமனார் இன்னும் சிங்கப்பூரில் இருக்கின்றார்.\nஇவர்களிடம் தேர்தலுக்கு பணம் வாங்கிய, புத்தகங்களை எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் நடக்காது போல் இருந்து வருகின்றனர். அடக்குமுறையில் தமது ஆட்சியை முன்னெடுப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது.\nஅரசாங்கம், நாட்டு மக்களையும் அரசியல்வாதிகளையும் எதிர்க்கட்சிகளையும் அடக்கி, தமது ஆட்சியை முன்னெடுக்க எதிர்ப்பார்துள்ளது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nகோட்டா பயம் பிடித்துள்ள சமாதானம் யார்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் கோத்தபாய. விரும்பியோ விரும்பாமலோ கோத்தபாயவை தேர்தலில் தோற்க...\nஇலங்கையின் போர் அவலங்களை விற்று வாக்கு பிச்சை கோருவதற்கு இந்திய தேர்தல்கள் ஆணையகம் தடை.\nஇலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியவாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பர...\nமேலதிக பொலிஸ் பாதுகாப்புத் கேட்டுச் சென்ற சிறிதரன் மூக்குடைபட்டார்.\nஇலங்கை அரசாங்கத்திடம் பின்கதவால் நுழைந்து கருமங்களை பெற்றுக்கொள்வதில் தற்போது முன்னணியில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வருடமா\nஜனாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுது அவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்...\nஇந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் “கண்டேன் சீதையை” என்ற கணக்கில் தலைப்பு வைத்திருக்கிறார், அவரென்ன சீதையளவு உத்தமரா இவரென்ன அனுமாரா என்ற மாதிரி...\nஐயோ நாங்கள் இரவில் சீனாவை சந்திக்கவே இல்லை. விக்கி விபூதி அணிந்து கொண்டு பொய்சொல்கின்றார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் கஜேந்திரர்கள். அவர்கள் தங்களை விக்கியுடன் நகமும் தசைய...\nத.தே. கூட்டமைப்பின் வேண்டுதலுக்கிணங்கவே இன்றும் முன்னாள் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுளனர். போட்டுடைக்கின்றார் பசில்.\nதமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுகின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1010", "date_download": "2019-04-21T06:57:24Z", "digest": "sha1:HROR2L3J42OLOCVEKN4GKUT73L6E6TFW", "length": 9236, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலிவு விலை வீடுகளுக்கு ஆசைப்பட்டு பணம் கொடுத்து ஏமாந்து போன 133 தோட்டப் பாட்டாளிகள் விவகாரம்\nதிங்கள் 13 மார்ச் 2017 14:00:39\nசிலிம் ரிவர் பண்டார் பாருவில் மலிவு விலை வீடுகள் வாங்க பணம் கொடுத்து ஏமாந்து போன 133 தோட்டப் பாட்டாளிகளுக்கு மாற்று நிலமாக பேரா முன் னாள் மந்திரி புசாரால் ஒதுக்கப்பட்ட 15 ஏக்கர் நிலம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என ம.இ.கா தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் டத்தோ கே.ஆர்.ஏ.நாயுடு கூறியிருப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கண்டனம் தெரிவித்தனர். இங்குள்ள பக்காத்தான் ஹராப்பான் அலுவலகத்தில் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞரும��ன அ.சிவநேசனுடனான சந்திப்பு நிகழ்வின் போது, பாதிக்கப்பட்ட தோட்டப் பாட்டாளிகளின் நடவடிக்கைக் குழு தலைவர் சைமன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். கடந்த 13.9.2001ல் செனட்டராக இருந்த தொகுதித் தலைவர் நாயுடு, ம.இ.கா தொகுதி அலுவல கத்தில் இந்த வீட்டு மனை பிரச்சினை குறித்து பாதிக்கப் பட்ட வர்களுக்கு விளக்கமளித்துள்ளார் என்பதை மறந்து விட்டாரா என சைமன் வினவினார்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு பேராங் புரோட்டோன் சிட்டியில் கட்டப்படும் வீட்டுமனைத் திட்டத்தில் 10 விழுக்காடு கழிவு தரப்படும் அல்லது பேரா மாநில அரசு 15 ஏக்கர் நிலம் வழங்கும் என்றும் நாயுடு தெரிவித் திருந்தார். இத்தகவல் மறுநாள் தமிழ் தினசரிகளில் வெளியாகியிருந்த தாகவும் தெரிவித்தார். மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த டத்தோ இராஜுவும் இவ்விவகாரம் குறித்து சந்திப்பு நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இதன்வழி தோட்டப் பாட் டாளி களுக்காக 15 ஏக்கர் நிலம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நாயுடு கூறுவது ஏற்றுக் கொள்ளமுடியாது என குறிப்பிட்டார். அண்மையில் நடந்த சந்திப்பு நிகழ்வில் தோட்டப் பாட்டாளி களுக்காக மாநில அரசு வழங்கிய 15 ஏக்கர் நிலம் குறித்து வரும் சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக அ.சிவநேசன் தெரிவித்தார். சட்டமன்ற கூட்டத் தொடரில் பாதிக்கப்பட்டவர்கள் பிரதிநிதிகள் இருவர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். பண்டார் பாருவிலேயே வீடுகள் அல்லது நிலத்தைப் பெறுவது என்பது இயலாது என்றும் அதற்கான மாற்று நிலம் வழங்கப்பட்டது குறித்து மாநில அரசிடம் விளக்கம் பெறவிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.\nதலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று\n2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்\n700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது\nநஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.\nஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக\nமெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா\nசிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.\nகல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/44900-beware-this-whatsapp-black-dot-message-bomb-crashes-android-phones.html", "date_download": "2019-04-21T06:05:43Z", "digest": "sha1:NHQJSTWIB3Y2LDB2FXF7ECG72PD2Q5PP", "length": 16810, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ்-அப் ‘மர்ம மெசேஜ்’ : போன் முடங்கிவிடும் ஜாக்கிரதை! | Beware, This WhatsApp 'Black Dot' Message Bomb Crashes Android Phones", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவாட்ஸ்-அப் ‘மர்ம மெசேஜ்’ : போன் முடங்கிவிடும் ஜாக்கிரதை\nவாட்ஸ்-அப்பில் பரவும் சில மர்ம மெசேஜ்கள் ஸ்மார்ட்போனை முடக்கும் அளவிற்கு ஆபத்தானவை என்பது தெரியவந்துள்ளது.\nதற்போதைய காலக் கட்டத்தில் செல்போன் இன்றி வாழ்பவர்களை பார்ப்பது கடினம். சிட்டி முதல் பட்டி-தொட்டி வரை செல்போன் பரவிக்கிடக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் ஊரில் ஒரு சிலர் கூட இல்லை. இதேபோன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருமே வாட்ஸ்-அப் பயன்படுத்துகின்றார்கள் என்று கூறலாம். வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பிக்கொள்வது, வாட்ஸ்-அப் குரூப்பில் உரையாடுவது என ஒரே நாளில் மணிக்கணக்கான நேரங்களை அதில் இளைஞர்கள் உட்பட அனைவரும் செலவிடுகின்றனர்.\nஸ்மார்ட்போனில் வாட்ஸ்-அப் செயல்பாடு பற்றி கடந்த காம்ஸ்கேர் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை உலகம் முழுவதும் நடத்தியது. அதில் இந்தியாவில்தான் அதிகமானோர் மொபைல் வாட்ஸ்-அப் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதும், அதிகளவு நேரத்தை செலவழிப்பது தெரியவந்தது. கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியர்கள் 98 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப் செயலி மூலமும், 2 சதவிகிதம் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தகவல் பரி‌மாற்றம் செய்துள்ளதும் தெரியவந்தது. சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டதிலும் இந்தியா தான்முதலிடத்தில் உள்ளது.\nஇந்த அளவிற்கு வாட்ஸ்-அப் செயலியுடன் இந்தியர்கள் ஒன்றி இருக்கையில், அதனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டியதும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஏனெனில் அண்மைக்காலமாக வாட்ஸ்-அப் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருவதும் ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான குற்றங்களுக்கு வாட்ஸ்-அப் முக்கிய காரணமாக இருப்பதும் அதில் தெரியவந்துள்ளது. சில வாட்ஸ்-அப் மெசேஜ்களில் ‘உங்களுக்கு புதிய போன் பரிசாக வேண்டுமா, ரூ.1 லட்சம் ஜெயிக்க வேண்டுமா, ரூ.1 லட்சம் ஜெயிக்க வேண்டுமா, புதிய கார் வெல்ல வேண்டுமா, புதிய கார் வெல்ல வேண்டுமா உடனே லிங்கை கிளிக் செய்யுங்கள்’என்பது போன்ற சில லிங்க்குகள் வரும். அவற்றை கிளிக் செய்ததும், உங்கள் இ-மெயில், செல்போன் நம்பர் போன்ற சில தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்கும். நீங்கள் பதிவு செய்து சமர்பித்த பின்னர் அந்த லிங்க் மூடிக்கொள்ளும். பின்னர் எந்த தகவலும் வராது உடனே லிங்கை கிளிக் செய்யுங்கள்’என்பது போன்ற சில லிங்க்குகள் வரும். அவற்றை கிளிக் செய்ததும், உங்கள் இ-மெயில், செல்போன் நம்பர் போன்ற சில தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்கும். நீங்கள் பதிவு செய்து சமர்பித்த பின்னர் அந்த லிங்க் மூடிக்கொள்ளும். பின்னர் எந்த தகவலும் வராது நீங்கள் பரிசு வென்றீர்களா என்றால் இல்லை. நீங்கள் ஏமாந்து உங்கள் தகவலை யாருக்கோ வழங்கிவிட்டீர்கள் என்பது தான் உண்மை. இதன்மூலம் பல நூதன மோசடிகள் செய்யப்படுகின்றன. உங்கள் வாட்ஸ்-அப் நம்பர் மற்றும் இ-மெயிலை வைத்து யாரோ ஒரு நபர் உங்களை, உங்கள் செல்போன் கேமராக்கள் மூலம் கூட கண்காணிக்கக் கூடும். இதுபோன்று வாட்ஸ்-அப்பிலும் பல சிக்கல்கள் உள்ளன.\nஇந்நிலையில் அண்மைக்காலமாக வாட்ஸ்-அப் மூலம் பரவும் மற்றொரு அபாயம் தான் ‘ப்ளாக் டாட்’ அல்லது ‘மெசேஜ் பாம்’ என்று அழைக்கப்படும் ‘மர்ம மெசேஜ்’. இந்த மெசேஜ்கள் உங்கள் நண்பர்கள் மூலம் கூட வாட்ஸ்-அப் குரூப்பிலோ அல்லது தனிப்பட்ட வகையிலோ பகிரப்படலாம். ‘இந்த மெசேஜை கிளிக் செய்தால் உங்கள் வாட்ஸ் முடங்கும்’ என்று குறிப்பிட்டுக் கூட பகிரப்படலாம். இதுபோன்ற மெசேஜ்களில் இடையே சில குறியீடுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றை நீங்கள் கிளிக் செய்ததும், உங்கள் வாட்ஸ்-அப் செயலியின் புரோக்ராம்களை அவை பாதிக்கக்கூடும். இதனால் உங்கள் வாட்ஸ்-அப் சில நிமிடங்கள் முடங்கும். ஆனால் அந்த ‘ப்ளாக் டாட்’ உங்கள் போனிலேயே தங்கி, நாளடைவில் உங்கள் போனில் உள்ள புரோக்ராம்களையும் பாதிக்கக்கூடும். இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போனே முடங்கும் நிலை உண்டாகும். எனவே தேவையற்ற லிங்க்குகள் மற்றும் மர்ம மெசேஜ்களை தவிர்ப்பது நல்லது என தொழில்நுட்ப ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nதுபாய் பாலைவன வெயிலில் காயப்போகும் ‘செக்கச்சிவந்த வானம்’\n நீட் தேர்வுக்கு சென்ற மாணவி காவல்நிலையத்தில் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிடீரென்று முடங்கிய ஃபேஸ்புக் - பயனாளர்கள் அவதி\nஇனி அனுமதி இல்லாமல் குரூப்பில் சேர்க்க முடியாது - வாட்ஸ் அப் புதிய அப்டேட்\n - கண்டுபிடிக்க புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்\nவிரைவில் வருகிறது வாட்ஸ் அப்பில் ''ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்''\nவாட்ஸ் அப்பில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பரப்புரை\nஎத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம் \n‘வெஸ்ட் நைல் வைரஸ்’ தாக்கி கேரளச் சிறுவன் உயிரிழப்பு\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சமூக வலைதளங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்\nபார்வேர்ட் இமேஜை நேரடியாக கூகுளில் தேடலாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\nபிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுபாய் பாலைவன வெயிலில் காயப்போகும் ‘செக்கச்சிவந்த வானம்’\n நீட் தேர்வுக்கு சென்ற மாணவி காவல்நிலையத்தில் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/27125338/1234208/Rashmika-Mandanna-to-pair-against-Sivakarthikeyan.vpf", "date_download": "2019-04-21T06:19:00Z", "digest": "sha1:QFQ5Q36H4PPWWDPGXIZ46BRVUJ53UACB", "length": 15250, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா || Rashmika Mandanna to pair against Sivakarthikeyan in SK17", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது கதாநாயகியை முடிவு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nஇதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nபாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் கதநாயகியாக அறிமுகமாகும் ராஷ்மிகா இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. படக்குழுவோ திரைக்கதை பணிகள் இன்னும் முடியவில்லை.\nஅதன் பின்னர்தான் நாயகி பற்றி அறிவிப்பு வரும் என்கிறது. படம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இதற்கு முன் வேறொரு கதையை அவரிடம் கூறினேன். அப்போது மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நானும் வேறு படங்களில் பிசியாகிவிட்டேன். தற்போது எல்லாம் ஒன்றுசேர்ந்து வந்துள்ளது” என்று கூறியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna\nSK17 | Sivakarthikeyan | எஸ்.கே.17 | விக்னேஷ் சிவன் | சிவகார்த்திகேயன் | ராஷ்மிகா மந்தானா | அனிருத்\nஎஸ்.கே.17 பற்றிய செய்திகள் இதுவரை...\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅட்லி கெட்டிக்காரர் - தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப்\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nசிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, முன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்\nவிஷாலின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம் சர்கார் பட பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர் ரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/hoping-join-with-balaji-says-nithya-057140.html", "date_download": "2019-04-21T06:11:46Z", "digest": "sha1:JOGWC67RVUTD3GQJKPLGDRKH743HXFUR", "length": 14166, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Exclusive “���ந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா | Hoping to join with Balaji, says Nithya - Tamil Filmibeat", "raw_content": "\nகொழும்பு ஹோட்டலில் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\nபிக் பாஸ் என்னுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது-நித்யா பாலாஜி\nசென்னை: தனது கணவருக்கு தான் கொடுத்த கொடுத்த நூறு நாட்கள் முடிந்த பிறகு, நியூ இயரில் புதிதாக வாழ்க்கையை தொடங்குவோம் என நினைப்பதாக பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா தெரிவித்துள்ளார்.\nகாமெடி நடிகர் தாடி பாலாஜி கருத்துவேறுபாடு காரணமாக தனது மனைவி நித்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர்கள் இருவரும் பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு இடையேயான மனக்கசப்பு கொஞ்சம் மாறியது.\nஇந்நிலையில், ஒன் இந்தியாவிற்கு அவர் அளித்த பேட்டியில் பொதுவாழ்க்கை, குடும்ப வாழ்க்கை பற்றி பல விசயங்கள் பேசினார்.\n\"பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. ஒரு யூடர்ன் என்றே சொல்லலாம். நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. நிறைய வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது.\nஎன்னுடைய குழந்தைக்காக நிறைய வாய்ப்புகளை ஒத்துக்கொள்ளவில்லை. இப்போது என்னுடைய கவனம் எல்லாம் சமூக சேவை மற்றும் பெண்கள் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது தான்.\nபுற்றுநோயாளிகளுக்காக நானும் எ���து மகளும் எங்களுடைய முடியை கொடுத்திருக்கிறோம். அதனால் தான் இந்த புது ஹேர் ஸ்டைல். பெண்கள் முன்னேற்றத்திற்காக இதே மாதிரி நிறைய விஷயங்கள் செய்ய விரும்புகிறேன். வாழ்க்கை ஆயிரம் மடங்கு மாறியிருக்கிறது.\nதனிப்பட்ட வாழ்க்கையும் நல்ல போயிட்டு இருக்கு. முன்பு பாலாஜியை பார்க்கக்கூட மாட்டேன். ஆனால் இப்போது பார்த்து பேசும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. பாலாஜிக்கு நான் கொடுத்த நூறு நாட்கள் முடிந்த பிறகு நியூ இயரில் புதிதாக வாழ்க்கையை தொடங்குவோம் என நினைக்கிறேன்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல் சாரை இரண்டு முறை பார்த்தேன். அவரது பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து சொல்ல சென்றிருந்தேன். என் மீது அக்கறை காட்டும் அவருக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்\" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் கெட்ட வார்த்தைகள் பேசி சர்ச்சையில் சிக்கிய பாலாஜி, பின்னாளில் தனது கோபத்தைக் குறைத்துக் கொண்டு அனைவருக்கும் பிடித்த போட்டியாளர் ஆனார். இதனால், பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டது போலயே, வெளியில் வந்தும் 100 நாட்கள் பாலாஜி சரியாக நடந்து கொண்டால், இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என முன்பு நித்யா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபொன்னியின் செல்வன்: நோ சொன்ன நயன், 'பூங்குழலி'யாகும் அனுஷ்கா\nஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து\nஒரு வருங்கால 'ச.ம.உ.'வே இப்படி செய்யலாமா விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/14181003/1032082/Vijayakanth-campaign-chennai.vpf", "date_download": "2019-04-21T06:54:47Z", "digest": "sha1:744VGF52VRS5WHGAPUUMHHTSYISLN6EH", "length": 9084, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் விஜயகாந்த் நாளை பிரசாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் விஜயகாந்த் நாளை பிரசாரம்\nதேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மாலை சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.\nவடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ், மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால், தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nபேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபொறியியல் படிப்பு கலந்தாய்வு எப���போது : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.\nபொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்\nபொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/cinema/5", "date_download": "2019-04-21T06:17:13Z", "digest": "sha1:VDU46W24HZLL3K5JHLVCKXSGWJCOU3EZ", "length": 14422, "nlines": 75, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nவெள்ள நிவாரணத்திற்கு நடிகர்கள் நிதியுதவி\nதமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.தமிழகத்தில் சில நாட்களாக…\nநடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nசென்னை கூடுவாஞ்சேரியில் இடத்தை அபகரித்துக் கொண்ட தனியார் கட்டுமான நிறுவனம், அங்கு வீடுகள் கட்டித் தருவதாக கூறி மக்களை…\nகருணாநிதி, விஜயகாந்த், சோ உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nகருணாநிதியைத் தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். உடல் குறைவு காரணமாக அண்மையில் மருத்துவமனையில்…\nதமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்றுங்கள்: ரஜினி\nதென்னிந்த நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினி காந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். தான் நடித்து வரும்…\nஅப்துல் கலாமிற்கு நடிகர் கமல் ஹாசனின் அஞ்சலிக் கவிதை\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு நடிகர் கமல் ஹாசன் கவிதை மூலம் அஞ்சலி செலுத்தி உள்ளார்.…\nஇறுதிக்கட்டப் படப்பிடிப்பில் மாலை நேரத்து மயக்கம்\nசெல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’.…\nஆகஸ்ட் 7ம் தேதி சண்டி வீரன்\nஅதர்வா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சண்டி வீரன்’. இதில் அதர்வாவிற்கு ஜோடியாக கயல் ஆனந்தி…\nசோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் ‘அகிரா’ ஹிந்தி படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார்…\nமணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘ஓகே கண்மணி’ படம் பேசப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து…\nகோழிக்கறி கேட்டு தகராறு செய்த நடிகைகள்\nபக்தி படத்தின் படப்பிடிப்பில் தமிழ் நடிகைகள் இருவர் அசைவ உணவு…\n*திரிஷ்யம் வசூலை தாண்டிய பாபநாசம்\nகமலின் பாபநாசம் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் ஹிட்டான…\n*நான் ஏன் ஒளிய வேண்டும்\nவட்டாரம், ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் வசுந்தரா நடித்துள்ளார். சமீபத்தில்…\n*தீபாவளிக்கு போட்டி போடும் கமல், அஜித், சூர்யா\nதீபாவளிக்கு கமலின் தூங்காவனம், சூர்யாவின் ‘24’, மற்றும் அஜித்தின் பெயரிடப்படாத படம் ஆகிய…\nகமல், கவுதமியை பாராட்டிய மீனா\nமோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் தமிழில்…\n5 நாட்களில் 200 கோடி வசூல்: பாகுபலி சாதனை\nமுதல் 2 நாள்களில் 100 கோடி வசூலைத் தொட்ட பாகுபலி, இப்போது 5 நாள்களில் 200 கோடியைத் தாண்டிச்…\nவாலு படத்துக்கு மீண்டும் தடை\nநடிகர் சிம்பு நடித்த வாலு திரைப்படத்தை வெளியிடத் மீண்டும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்ற…\n'எம்.எஸ்.வி.க்கு அங்கீகாரம் கொடுக்காத இந்தியா ஒரு நாடா\nஇன்று காலமான எம்.எஸ். விஸ்வநாதன் உடலுக்கு திரையுலகப் பிரமுகர்களும் அரசியல் பிரபலங்களும் பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி…\nசிம்புவின் 'வாலு' படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை\nநடிகர் சிலம்பரசன் நடித்த வாலு திரைப்படத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாலு திரைப்படத்தின் தயாரிப்பாளர்…\nமூன்றே நாளில் 'பாபநாசம்' ஆன்லைனில் ரிலீஸ்\nஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்துள்ள பாபநாசம் படம், தமிழகமெங்கும் பரவலான பாராட்டுகளைப் பெற்று ஹிட் ஆகியுள்ளது. இந்த…\nசாதி வெறி கமெண்ட்ஸ்: ஃபேஸ்புக்கிலிருந்து விலகுவதாக நடிகர் சிவகுமார் அறிவிப்பு\nதனிப்பட்ட முறையில் தன்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் சிலர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதால் அதிலிருந்து விலகிக்கொள்வதாக நடிகர் சிவகுமார்…\nரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி கஸ்தூரிராஜா கடன்: பை��ான்சியர் வழக்கு\nநடிகர் ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா கடன் பெற்றது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் நோட்டீஸ்…\nநடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்: பூச்சி முருகன் புதிதாக வழக்கு\nநடிகர் சங்கத் தேர்தலுக்கு எதிராக பூச்சி முருகன் புதிதாக வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்கிடையே நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில்,…\nநீண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜீவா - நயன்தாரா இணைந்து நடிக்கிறார்கள்\nஈ படத்திற்கு பிறகு ஜீவா நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் திருநாள். இப்படத்தில் கிராமத்து இளைஞனாக ஜீவா நடிக்கிறார்.…\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: விஷால் வழக்குக்கு பதிலளிக்க ராதாரவிக்கு உத்தரவு\nதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் விஷால் தரப்பில் தாக்கல் செய்த மனு தொடர்பாக, நடிகர் ராதாரவி 2…\nநடிகர் சங்கத் தேர்தலை தள்ளி வைக்க நடிகர்கள் நாசர்,விஷால் வழக்கு\nதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர்கள் நாசர், விஷால்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalleasing.lk/tamil/FinanceLeaset.aspx", "date_download": "2019-04-21T06:18:14Z", "digest": "sha1:VFKXJWSCDFFE2MV3CQCETC4DZC5EIYKW", "length": 4424, "nlines": 49, "source_domain": "capitalleasing.lk", "title": "AMW CAPITAL LEASING AND FINANCE PLC", "raw_content": "\nஉங்கள் வியாபாரத்திற்காக, உங்கள் கனவு வாகனத்தை அல்லது பயனுள்ள சொத்தை வாங்க நினைக்கிறீர்களா\nபுத்தம்புதிய அல்லது மீள்புதுப்பிக்கப்பட்ட வாகனம் அல்லது உபகரணம் உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்களது தேவைக்கும் மீளச்செலுத்தக்கூடிய திறனுக்கும் ஏற்ற வகையில், மிகச்சிறந்த நிதித் தீர்வுக் கட்டமைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் இருக்கிறோம்.\nஎங்களது அனுபவம்மிக்க நிபுணர்கள், உங்களது தேவைகளுக்குப் பொருத்தமான வகையிலான மிகச்சிறந்த நிதித் தீர்வுகளை, சிறப்பான சேவை அனுபவத்துடன் வழங்குவார்கள் என உறுதிப்படுத்துகிறோம்.\nநீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், சொத்தையும் விநியோகஸ்தரையும் முதலில் அடையாளம் காண வேண்டும். நாங்கள் உங்கள் மதிப்புமிக்க நேரம் வீண்விரயமாகாமலும், தேவையற்ற தொந்தரவுகள் இல்லாமலும், உங்கள் சுமையைக் குறைத்து, உங்கள் நலன்களை மனதிலிருத்தி 'மிகச்சிறந்த' நிதித் தீர்வுகளைக் கட்டமைத்துத��� தருகிறோம். நாம் எந்தவொரு வாகனம் அல்லது உபகாரணத்துக்கும் பின்வருவன உட்பட நிதியுதவிகளை வழங்குகிறோம்;\nநீங்கள் முழமையாக ஆவணடத்தொகுப்பை ஒப்படைத்து 3 முதல் 5 மணி நேரத்திற்குள், வேகமான நம்பகமான சேவையை உங்களுக்குப் பெற்றுக்கொடுப்பதையிட்டு நாம் பெருமிதமடைகிறோம்.\nமாருதி சுசுகி ரக வாகனங்களுக்கு, நிரூபிக்கப்பட்ட பதிவுகளுடன் போட்டிகரமான மற்றும் நெகிழ்வுத்தன்மையுடைய தீர்வுகளுடன் நிதியளிப்பதில், சந்தையில் நாமே தலைவராக இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/03/blog-post_31.html", "date_download": "2019-04-21T07:16:30Z", "digest": "sha1:CUFH4XJQQLX6NEBBSGTAINF6WPEDAHSJ", "length": 19044, "nlines": 273, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம்", "raw_content": "\nஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம்\nஹொண்டூரஸ் நாட்டில், அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடிய நான்கு பாடசாலை மாணவர் தலைவர்கள், கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கு மக்கள் பெருமளவில் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.\nபுதிய கல்விக் கொள்கையின் படி, கல்விக்கான அரசு செலவினம் குறைக்கப் படுவதுடன், பாடசாலை முடியும் நேரமும் மாற்றப் பட்டுள்ளது. இதனால், மாலை நேரம் பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும் ஏழை மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும்.\nபொதுப் போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளது மட்டுமல்ல, குற்றச் செயல்கள் அதிகமாக நடக்கும் ஆபத்தான இடங்களுக்கு ஊடாக செல்ல வேண்டுமென அஞ்சுகின்றனர். ஏழை மாணவர்கள் படிக்க விடாமல் தடுக்கும் அரசின் திட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.\nவெனிசுவேலாவில் ஆர்ப்பாட்டம் நடந்தால், அதனை தினந்தோறும் விரிவாக அறிவிக்கும் CNN போன்ற ஊடகங்கள், இன்னொரு லத்தீன் அமெரிக்க நாடான ஹொண்டூரஸ் பக்கம் திரும்பியும் பார்க்காத காரணம் என்னவோ\n23 மார்ச், கனடாவில், பிரெஞ்சு பேசும் கியூபெக் நகரில், இலட்சக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி இடம்பெற்றது. கல்விக்கான செலவினத்தை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அன்றிலிருந்து 15 நாட்கள் வகுப்புகளை பகிஷ்கரிக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் வரும் மே தினத்தன்று, தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு, மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.\nLabels: கல்வி, கனடா, மாணவர் போராட்டம், ஹொண்டூரஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேச��யவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்ட...\nசிங்கப்பூரில் தொடரும் அரச பயங்கரவாதம், லீகுவான்யூவ...\nலீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செ...\nசிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக...\n\"சிங்கப்பூரின் ராஜபக்சே\" லீ குவான் யூ எனும் ஒரு சர...\nஅமெரிக்காவின் வர்க்க அநீதி : வெள்ளையின மேலாண்மைக்க...\nவங்கி முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி\nதெரியாத வரலாறு: ஐரோப்பாவில் ஆப்பிரிக்க ஆலயம், அரேப...\nநிசிங்கா : அங்கோலாவின் அரசி பற்றிய சரித்திரப் படம்...\nஉலகளவில் சோஷலிசம் எட்டிய சாதனைச் சிகரங்கள்\nமுன்னாள் போராளி பகீரதியின் கைதும், வன்னியில் மறையா...\nதீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங���கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2016/07/blog-post_12.html", "date_download": "2019-04-21T07:16:54Z", "digest": "sha1:IISV42AHPPHEK5OOATSJBZUUW5BGNJRW", "length": 41021, "nlines": 291, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு", "raw_content": "\nமுகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு\nகாஷ்மீர் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோஷ்வா ஐசக் ஆசாத் (Joshua Isaac Azad; https://www.facebook.com/joshuaisaac.tamizhmaravan) எனும் தமிழ்நாட்டில் வாழும் தலித்- கிறிஸ்தவ அரசியல் ஆர்வலர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சில மணிநேரங்களுக்குள் அந்தப் பதிவு நீக்கப் பட்டது. மீண்டும் அதைப் பதிவு செய்த போதிலும், பேஸ்புக் திரும்பவும் நீக்கி விட்டது. அதே பதிவை நானும் எனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டேன். அதுவும் சில மணி நேரங்களுக்குள் நீக்கப் பட்டது.\nசமூக வலைத்தளங்களில் உள்ள கருத்துச் சுதந்திரம் ஒரு கண்துடைப்பு நாடகம். யார் எதைப் பேசினால், தமது அதிகாரத்திற்கு ஆபத்தில்லை என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். தமிழர்கள் விடுதலைப் புலிகளை புகழ்ந்து, அல்லது தமிழீழ விடுதலையை ஆதரித்து எப்படியும் எழுதலாம். அதே மாதிரி, முஸ்லிம்கள் காஷ்மீர் போராளிகளை புகழ்ந்து, காஷ்மீர் விடுதலையை ஆதரித்து எழுதலாம். அதிகார வர்க்கம் அவற்றைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அதையெல்லாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கும்.\nஆனால், இந்த விதிமுறைகளுக்கு மாறாக, சிங்களவர்கள் தமிழீழ விடுதலையை ஆதரிப்பதும், தமிழர்கள் காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதும், ஆட்சியாளர்களுக்கு ஆபத்தான விடயம். அப்படியான சமூக மாற்றம், அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்து விடும். ஆகையினால், தமது ஆட்சிக்குட்பட்ட மக்களை, இனம், மதம் என்ற குறுகிய மனப்பான்மைக்குள் வைத்திருப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது.\nபேஸ்புக் தணிக்கை செய்த புர்ஹான் வானி பற்றிய பதிவு இது:\n(சிலநேரம் இதை புளொக்கரும் தடை செய்தால் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.)\n\"புர்ஹான் வானி\" : காஷ்மீர் வி��ுதலைப் போராட்ட வீரன்\nஇந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன் தான் புர்ஹான் வானி.\n2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த போராட்டங்கள் காஷ்மீர் விடுதலை போராட்டத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், 1990களில் நடைபெற்ற வீரியமான ஆயுதம் தாங்கிய போராட்டத்தைப் பற்றியும், இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவிகள், கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், நூற்றுக்கணக்கில் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் என நடந்த அட்டூழியங்களை நேரில் அனுபவிக்காத, வெறும் வரலாறாக மட்டுமே அறிந்திருந்த ஒரு புதிய இளம் தலைமுறை இந்த போராட்டத்தை முன்னெடுத்தது என்பது தான்.\n2010ல் அவர்கள் கையாண்ட போராட்ட வடிவமும் பயன்படுத்திய ஆயுதமும் மிகவும் எளிமையான ஒன்று. அது இந்திய ராணுவத்தினர் மீது கற்களை வீசி எறிவது. மிகச் சாதாரணமாக தோன்றும் இந்த போராட்டத்தில் ராணுவத்தால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே அவர்களின் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும். இதில் பெரும்பான்மையானவர்கள் நன்கு படித்த, வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்கள். இந்திய அரசும் ராணுவமும் தாக்குபிடிக்க முடியாமல் விழித்தது. ஏதும் இல்லாதவன் போராடுவது வேறு ஆனால் எல்லாம் இருப்பவன் போராடுவதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, தடுக்க முடியவில்லை.\nஇந்த மாற்றத்தைக் குறித்து சொல்லும் சமூக ஆய்வாளர்கள், 1990களில் காஷ்மீருக்கான விடுதலை/ 'ஆசாதி' என்னும் முழக்கம் முன்னிலை வகித்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு இந்திய ஆக்கிரமிப்பு அரசின் ஒடுக்குமுறையை எதி��்ப்பதும், அதன் ஒடுக்குமுறை கருவிகளான ராணுவம், போலீஸ், அரசு கட்டமைப்புகளை தாக்குவது தான் முதன்மையாகவும் அதற்கடுத்து தான் ஆசாதி வருகிறது என்கிறார்கள். இந்த புதிய விதையின் விளைச்சல் தான் புர்ஹான் வானி.\nதனது 16ஆவது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறுகிறான் புர்ஹான். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்கிறான். அவன் தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் ரூபாய் விலை வைக்கிறது. தன்னுடைய 21வது வயதில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியாக கொல்லப்படுகிறான். தீவிரவாதியாக 'நம்மால்' கொல்லப்பட்டவனின் இறுதிச் சடங்கு புகைப்படங்களை இணையத்தில் தேடி பாருங்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அழுகிறார்கள், முழக்கமிடுகிறார்கள், மசூதிகளில் அவன் மரணத்திற்காக தொழுகை நடக்கிறது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது, கற்கள் வீசப்படுகிறது, ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டுள்ளது, இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இதுவரை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\n வெறும் 21 வயது 'தீவிரவாதி' கொல்லப்பட்டதற்காகவா இவ்வளவும் நடக்கிறது அப்படி தன் வாழ்நாளில் அவன் என்ன தான் செய்துவிட்டான் அந்த மக்களுக்காக அப்படி தன் வாழ்நாளில் அவன் என்ன தான் செய்துவிட்டான் அந்த மக்களுக்காக அவன் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அம்மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளான். காஷ்மீரிகளின் போராட்டத்திற்கு புதிய முகம் கொடுத்துள்ளான்.\nகடந்த ஐந்தாண்டுகளில் இணையத்தில் பரவலாக தொடர்பு வைத்திருந்தான் புர்ஹான். காஷ்மீர் பள்ளத்தாக்கின் காடுகளில் தன் தோழர்களுடன் பயிற்சி எடுப்பது, கிரிக்கெட் விளையாடுவது, குழுவினரோடு படம், பேட்டி என அதன் காணொளிகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டான். மிக சமீபமான ஒரு வீடியோவில் ராணுவத்தையும் போலீசையும் எச்சரித்தும், அவர்களைக் குறித்து ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளான். பேஸ்புக்கில் இப்போதும் அவை கிடைக்கிறது.\nசர்வ வல்லமை பொருந்திய இந்திய அரசை எதிர்க்கும் துணிச்சலை மக்களிடம் ஏற்படுத்தினான். ராணுவத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டாலோ, போலியாக தீவிரவாதியென இளைஞர்கள் கொல்லப்பட்டாலோ ஆயிரக்கணக��கில் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகிறார்கள். ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடைபெறும் இடங்களில் போராளிகளை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள், ராணுவ வாகனங்களை சிறைபிடிக்கிறார்கள். இதற்குமுன்பு இது போல் மக்கள் செயல்பட்டதில்லை என்று அரசே சொல்கிறது. இப்போது 16லிருந்து 30 வயதுக்கும் குறைவாகவே உள்ள இளைஞர்கள் தான் போராட்ட பாதைக்கு அதிகம் வந்துள்ளனர்.\nபுர்ஹான் அவர்களுக்கு ஒரு ஆதர்ச நாயகனாகவே இருக்கிறான். ஆதிக்க எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளான். நாட்டுப்புற கதைகளின் நாயகனைப் போல் மக்கள் அவனை கொண்டாடுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவனைப் பற்றிய சாகச கதைகள் ஏராளம் உண்டு. புர்ஹான் வானியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சொல்கிறார் 'காஷ்மீர் போராளிகளின் சராசரி வாழ்க்கை அளவு 7 வருடம் தான். என் மகன் 6 வருடங்கள் வாழ்ந்துவிட்டான். விரைவில் அவன் இறந்தால், இந்த வீட்டிற்கு அவன் ஒரு ஷாஹித்தாக (உயிர் தியாகம் செய்தவர்) தான் திரும்ப வேண்டும்'. இன்று அவ்வாறே திரும்பியுள்ளான்.\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு, ஆங்காங்கே கலவரம் என்று சொல்லி வெறிச்சோடி கிடக்கும் சாலைகளையும், நடுவே மறித்து போடப்பட்டிருக்கும் தடுப்பு கம்பிகளையும் அடைக்கப்பட்ட கடைகளையும் அருகே துப்பாக்கி ஏந்தி நிற்கும் ராணுவத்தையும் தான் ஊடகங்கள் நமக்கு காட்டுகிறது. இந்திய அரசின் உத்தரவு அப்படி. ஆனால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் காலகட்டத்தில் இன்னும் எவ்வளவு காலகட்டத்திற்கு இவர்கள் பொய் சொல்லி திரிவார்கள். நாமும் 'பாகிஸ்தான் தீவிரவாதிகள்' என்று நம்பிக் கொண்டிருப்போம்.\nஇணையத்தில் தேடுங்கள். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ஒரு பெரும் மக்கள் கூட்டம் நம் பெயரில், இந்தியாவின் பெயரில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடக்கிறது. துப்பாக்கி முனையில், அமைதி என்ற பெயரில் வளர்ந்த ஒரு தலைமுறை அதை கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளது. ஒரு மகத்தான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு சொல்லித் தரப்பட்ட, திணிக்கப்பட்ட பொய் திரைகளை கிழித்து உண்மையை நோக்கிய என் பயணத்தை. மிகவும் கடனமாகத்தான் உள்ளது. ஆனாலும் தொடங்கிவிட்டேன். நீங்கள்\nஷாஹித் புர்ஹான் வானிக்கு வீரவணக்கம்.\n~~~ ஜோஷ்வா ஐசக் ஆசாத் ~~~\nமேலே உள்ள பதிவு நீக்கப் பட்டது தொடர்பாக, தோழர் ஜோஷ்வா ஐசக் ஆசாத் அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார்:\nநான் கடந்த அஞ்சு வருசமா தலித்துகளின் படுகொலை, பாலியல் வன்கொடுமைகள், தீண்டாமை கொடுமைகள், சேரிகளின் மீதான தாக்குதல்கள், தலித்துகளின் மீதான போலீஸ் அடக்குமுறைகள் என மையநீரோட்ட ஊடகங்களால் மறைக்கப்பட்ட செய்திகளை புகைப்படங்கள், காணொளி ஆதரங்களோட பதிவு செஞ்சுன்னு வரேன். அப்பப்ப சாதி மதவெறி கூட்டம் கும்பலா வந்து வெத்து சவுண்ட் கொடுத்துட்டு போய்டுவாங்க. அந்த பதிவெல்லாம் அவர்களுக்கு சாதாரணமா இருந்துச்சு. இவன் ஒரு விடுதலைச் சிறுத்தை, ஒரு தலித் கிறிஸ்தவன், மத்தவங்கள போல இல்லாம இங்லீஸ்ல எழுதுறான் அவ்வளவு தான் வித்யாசம். அவங்க சிஸ்டத்துக்குள்ள நாம எந்த மாதிரியான எதிர்ப்ப காட்டணும், எதையெல்லாம் பேசணும், எப்ப பேசணும்னு கைடு போட்டு வெச்சிருக்கானோ அதன்படியே என் பதிவுகள் இருந்தது. என் மூலமா அந்த சிஸ்டத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லனு ப்ரீயா உட்டுட்டாங்க.\nஇத்தன வருசத்துல நா போட்ட பதிவ ரிப்போர்ட் பண்ணி நீக்கியிருக்கும் முதல் பதிவு காஷ்மீரின் ஷாஹித் புர்ஹான் வானியோட பதிவு தான். பதிவு போட்ட கொஞ்ச நேரத்திலேயே இதுக்கு முன்ன எந்த தொடர்பும் இல்லாத காக்கி டவுசர்கள் குவியத் தொடங்குனாங்க. ஒருத்தன் எடுத்ததும் 'போடா பாகிஸ்தானுக்கு'னு சொல்லிட்டான். அவன்கிட்ட டேய் நா கிறிஸ்டியண்டா. என்ன எதாச்சு அமெரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பானு அனுப்பி வெச்சுடுங்கனு கோரிக்க வெச்சேன். சாய்ந்தரம் பதிவ தூக்கிட்டாங்க. தமிழ்நாட்டிலுருந்து விடுதலைச் சிறுத்தைகளில் இருக்கும் ஒரு தலித் கிறிஸ்தவன் காஷ்மீரின் புர்ஹான் வானிக்காக பேசுவான் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்ங்க சிஸ்டத்தின் டிசைனும் அதை ஏற்கவில்லை. இவனை என்னவென்று திட்டலாம் என்று குழம்பியிருப்பார்கள். அப்போது தான் நான் ஒரு அச்சுறுத்தலாக மாறினேன்.\nபுர்ஹான் வானி பற்றி இஸ்லாமியர்கள் பேசுவது அவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. முதலில் காஷ்மீரிகளின் விடுதலை போராட்டத்தில் அவர்களின் மதம் ஒரு முக்கிய பங்கை வகித்தாலும் அதுவே முக்கிய பாத்திரமில்லை. ஒடு���்குமுறை - ஆக்கிரமிப்பு - ஆதிக்க எதிர்ப்பு தான் அவர்களின் போராட்டத்தில் முதலிடம் வகிக்கிறது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு இஸ்லாமிய தோழனால் சொல்ல முடியாத நேர்மையான உண்மையான கருத்தை நாம் சொல்லலாம். அவர்களை ஆதரித்து பேச வேண்டும் என்றில்லை. முதலில் பேசத் தொடங்குவோம். அங்கு நடப்பதை தெரிந்துக் கொள்வோம். தலித்துகளுக்காக தலித்தல்லாதவர்கள் பேச வேண்டியது போன்று தான் இதுவும்.\nவீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் நடப்பதற்கே உரிமை மறுக்கப்படுபவர்கள் நாம். வீட்டிற்கு வெளியே ஒவ்வொரு பத்து அடிக்கும் துப்பாக்கி முனையில் வாழ்பவர்கள் அவர்கள். நம்மையும் அவர்களையும் இணைக்குக் ஒரே உறவு - நாமிருவரும் ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள் என்பதே.\nஇதைத் தான் புரட்சியாளன் சேகுவாரா அன்றே சொல்லிவிட்டார்.\n~~~ ஜோஷ்வா ஐசக் ஆசாத் ~~~\nLabels: காஷ்மீர், தனிக்கை, பேஸ்புக், முகநூல்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்ட���ம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதுருக்கியில் முறியடிக்கப் பட்ட இராணுவத்தின் சதிப்ப...\nகபாலி சொல்லாத \"மண்ணின் மைந்தர்களின்\" கதை\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர...\nவலதுசாரி பயங்கரவாதி நடத்திய மியூனிச் கொலைவெறித் தா...\nஇனவாதப் பொறிக்குள் விழுந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்...\nமாற்று சமூக வலைத்தளங்கள்; இணையத் தணிக்கையை முறியடி...\nமுகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு\nஇறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் ...\n9/11 மர்மம் : ஜோர்ஜ் புஷ் மறைக்க விரும்பிய பயங்கரவ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பத���விட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/181492", "date_download": "2019-04-21T06:45:51Z", "digest": "sha1:7TP333YJLTTOCUANUFXDM3YKAJ6DWBEE", "length": 3001, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "வலைப்பதிவு வழிகாட்டி - 03", "raw_content": "\nவலைப்பதிவு வழிகாட்டி - 03\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nவலைப்பதிவு வழிகாட்டி - 03\nசிகரம் பாரதி | பிளாக்கர் | வலைப்பதிவு வழிகாட்டி | வேர்ட்பிரஸ்\nபிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nபேராதனை பழைய புகையிரத நிலையம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்\nமலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tulasitulasi.org/Tulsi_Tulsi/tulsi_latchiyam.aspx", "date_download": "2019-04-21T07:06:12Z", "digest": "sha1:7SKAMSU3VYHPUY4OQFNPA3ZI6XMRPV3B", "length": 4137, "nlines": 65, "source_domain": "tulasitulasi.org", "title": "வரலாறு :: துளசி...துளசி", "raw_content": "\nஉலக பசுமை வளர்ச்சி குழு\n4G - e - புத்தகங்கள்\n4G - e - கையடக்க புத்தகம்\n4G - e - துண்டு பிரசுரம்\n4G - துளசி e சுவரொட்டிகள்\nHome | துளசி...துளசி ஒரே இலட்சியம்:\nஉலக பசுமை வளர்ச்சி குழுவில் உள்ள அங்கத்தினர்கள் மற்றுமின்றி உலக மக்கள் அனைவரும் துளசியின் மகத்துவத்தை அறிந்து கொண்டு தங்களது வீட்டிலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும், வணிக நிறுவனங்கள், மக்கள் கூடம் இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் ம��ம் வளர்ப்பை போல் துளசி செடி வளர்த்தோமேயானால் வளி மண்டலத்தில் கரிய-மில-வாயுவின் ஆக்கிரமிப்பை அடியோடு ஒழித்து ஆக்சிஜன் பங்களிப்பை அதிகப்படுத்துவோம்.\nமின் சிற்றேடு பதிவிறக்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/12/blog-post_24.html", "date_download": "2019-04-21T06:30:58Z", "digest": "sha1:W772PHHSTSQRFFB5L6V3NWPZRCVMO7RN", "length": 70254, "nlines": 397, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக\nஈழத்துக் கலைஞர், எழுத்தாளர், டொக்டர் இந்திரகுமார் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் காலமானார் என்ற துயர்மிகு செய்தியை நண்பர் ரிஷான் பகிர்ந்து கொண்டார். அன்னாரின் இழப்பில் என் துயரையும் இங்கே பதிவு செய்து, தினக்குரலில் வெளியான டொக்டர் இந்திரகுமாரின் வாழ்க்கைக் குறிப்போடு, வீரகேசரியின் கலாகேசரி இணையத்தில் வெளியான அவரின் பேட்டியையும், டொக்டர் இந்திரகுமார் அவர்கள் கதாநாயகனாக நடித்த வாடைக்காற்று திரைப்படம் குறித்து நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவையும் மீண்டும் அவர் நினைவாக மீள் பிரசுரம் செய்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.\nதமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.\nஅவர் தனது ஆரம்பக் கல்வியை 1958 களில் சென்.தோமஸ் கல்லூரியிலும் பின்னர் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பின்னர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.\nஇவர் வாடைக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேற்படி திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.\nவிண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக இந்தியாவில் பிரசுரமாகியது. 1997 இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. 1983 கலவரத்தை அடுத்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த டாக்டர் இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். டயானா வஞ்சித்தாரா வஞ்சிக்கப்பட்டாரா இலங்கேஸ்வரன் போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.\nஅவர் தனது இறுதித் காலத்தை மருத்துவம், எழுத்துத்துறைக்கும் அப்பால் பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றியதுடன் உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றினார்.\nஇவரது மறைவு எழுத்துலகிற்கும் தமிழ்த் தேசியத்துக்கும் பேரிழப்பாகும்.\nதமிழ் கலாசாரத்தை காப்பதில் புலம்பெயர்ந்த தமிழர்களே முன்னோடி - வீரகேசரிக்கு வழங்கிய பேட்டி\nஇலங்கையில் ஒரு சிறந்த தமிழ் எழுத் தாளராகவும், மருத்துவராகவும் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராக, உலக நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருப்பவரும், இலண்டன் மாநகரில் தமிழ் இலக்கியப் பணியோடு சிறந்த மருத் துவராகச் செயலாற்றி வரும் டாக்டர் இந்திரகுமார் அவர்கள் வீரகேசரிக்கு அளித்த செவ்வி:\nயாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்கு ஒரு சாதனையாளராக, உங்களது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிக் கூறுங்கள்\nயாழ்ப்பாணத்திலிருந்து லண்டன் மாந கரத்திற்கு நான் 1983இல் சென்றேன். அப் பொழுது இருந்த இனக்கலவரமே நான் லண்டன் செல்லக் காரணமாக அமைந்தது. இலண்டன் செல்லும் முன்னர் இலங்கையில் நாடறிந்த ஒருவனாக இருந்தேன். முதல் நிலைக்கல்வியை கொழும்பில் 1958களில் சென்ட் தோமஸ் கல்லூரியில் படித்தேன். பின்னர், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி யில் படிப்பை நிறைவு செய்தேன். யாழ்ப் பாணத்தில் முதல் நிலைக் கல்வியை ஒரு வருடம் படித்து முடித்தேன். மருத்துவக் கல்லூரியில் படிக்கிற காலத்தில் \"மண்ணில் இருந்து விண்ணிற்கு' என்ற கட்டுரை வீரகேசரியில் தொடர்கட்டுரையாக வெளி வந்து பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. 1972களில் அந்தப் புத்தகத்திற்காக இலங்கையின் \"அரசு மண்டல சாகித்திய பரிசினை' பெற்றேன். இலங்கையில் நான் கதாநாயகனாக நடித்த \"வாடைக்காற்று' என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு \"ஜனாதிபதி விருது கிடைத்தது. அந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களு டன் ஏற்பட்ட நட்பு அவரது இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது.\nஇலங்கையில் இருந்த தினகரன் நாளேட் டிற்கு, \"\"விண்வெளியில் வீரகாவியம்'' என்ற கட்டுரையை ஞாயிற்றுக்���ிழமை இதழுக்காக எழுதினேன். பின்னாளில் அந்தக் கட்டு ரையை நூலாக இந்தியாவில் பிரசுரித்தேன். 1997இல் தமிழ்நாடு அரசு என்னுடைய நூலுக்கு விருது வழங்கியமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்தக் காலத்தில் இலங்கையிலிருந்து வந்த ஓர் எழுத்தாளருக்கு, இந்தியாவில் விருது கிடைப்பது ஆச்சரியம்தான்.\nலண்டனில் நீங்கள் எழுதிய நூல் களைப் பற்றிக் கூறுங்கள்\nபரவலாகப் பேசப்பட்ட என்னுடைய மற் றொன்று, \"\"டயானா வஞ்சித்தாரா வஞ் சிக்கப்பட்டாரா'' என்ற நூல். இது டயானா வின் மறுபக்கத்தைப் பற்றிய முதல் நூல். தமிழில் அச்சேறாமல் இருந்த பல்வேறு நூல்களைப் பிரசுரித்திருக்கிறேன். என் னுடைய தனிமுயற்சியில் பிரசுரம் பண்ணப் பட்ட முதல் நூல் \"\"இலங்கேஸ்வரன்''. பின் னர் தாமரை மணாளனுடன் இணைந்து பல நூல்களைப் பிரசுரம் பண்ணினேன். அவற் றுள் யாழ்ப்பாணத்தின் கடைசி அரசனான சங்கிலியனைப் பற்றிய நூலை, எம்.ஜி.ஆர் அவர்கள் படமாக்க முயற்சித்தார்கள். அத்தகைய சிறப்புடைய நூல் அது. மற் றொரு முக்கியத்துவம் வாய்ந்த நூல் \"\"தீ மிதிப்பும், எரிகின்ற உண்மைகளும்''. நான் மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது எழுதிய நூல் அது.\nஉங்களுடைய அடுத்த படைப்பு என்ன\n\"\"உலகத்திலேயே மிகப்பெரிய இந்துக் கோவில் இருப்பது \"கம்போடியா'வில்தான். அது ஒரு (திருமால்) விஷ்ணு கோவிலாகும். பல்லவ சோழ கட்டிடக்கலை அடிப்படை யில் கட்டப்பட்ட கோவில் அது. கம்போடி யாவின் பழைய பெயர் \"\"காம்போசம்''. கம்புக முனிவரின் வழி வந்தவர்கள் வாழ்ந் ததால், அந்நாட்டின் பெயர் \"\"காம்போசம்'' என்றானது. அங்கு பல்லவர் ஆதிக்கம் நிறைந்து இருந்தது. கி.மு. 2 முதல் கி.பி. 1 வரை பல்லவர்கள் கம்போடியாவில் ஆதிக் கம் செலுத்தியுள்ளனர். பல்லவர்கள் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் பட்டமான \"வர்மன்' என்பதையே, காம்போடியா மன்னர்களும் பெயருடன் இணைத்துக் கொண்டனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கம்போடியாவின் பழைய இனம், \"மியூனன் இனம்'. அதிலிருந்து தான் \"ஹெல்லா இனம்' தோன்றியது. அதன் வழியில் \"ஹெமர் இனம்' உரு வானது. கி.பி.6இல் நிலவிய பல்லவப் பண்பாட்டுக் கூறுகள் இந்த இனங்களில் காணப்படு கிறது. ஹெமர் நாகரிகம் கி.பி.6இல் தொடங்குகிறது. இந்த நாகரிகத்தை தான் \"\"உலகின் முதல் நாகரிகம்'' என்று உலகத்தோர் கூறு கின்றனர்''. இந்தச் செய்திகளடங்கிய என் அ���ுத்த நூலை தொல்லியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்குக் காணிக்கையாக அளிக்கிறேன். கம்போடிய நாட்டின் கட்டிடக்கலை, பல்லவசோழ கட்டிடக்கலை என்பது நான் கொடுக்கும் ஒரு சிறுதிறப்பு மட்டுமே.\nபல்லவக் கட்டிடக்கலையையும்கம் போடியக் கட்டிடக்கலையையும்; சோழக் கட் டிடக் கலையையும் கம்போடியக் கட்டிடக் கலையையும்; பல்லவ, சோழ இணைப்புக் கட்டிடக் கலையையும் கம்போடிய கட்டிடக் கலையையும் ஒப்பிட்டு உண்மை காண வேண்டியது இளைய தலைமுறையினரின் கடமை. அதற்காகவே என்னுடைய நூலை அவர்களுக்கு காணிக்கையாக அளிக் கிறேன். கண்டுபிடிப்புகள் உண்மையாக நிகழ வேண் டும் என்பதற்காக, கல்வெட்டுச் செய்திகளை வார்த்தை மாறாமல் அப்படியே கொடுத்துள் ளேன்.\nதமிழ் கலாசாரத்தை காப்பதில் இலங்கைத் தமிழரின் நிலை எவ்வாறு உள்ளது\nஇலங்கைத் தமிழர்கள் எங்கு குடியேறி னாலும் நம் பண்பாட்டை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பரப்புகிறார்கள். கலா சாரத்தைப் பரப்புவதில் தமிழ்நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.\nஇந்தியத் தமிழர்களிடம் இருக்கிற அளவுக்கு திறமையும், பயிற்சியும் இல்லாது இருக்கலாம். ஆனால் அவர்களது ஆர் வத்தையும், ஊக்கத்தையும் தமிழ்நாட்டில் யாரும் எட்ட முடியவில்லை. இசை, நாட் டியம், நடனம் முதலான கலைகளை மாலை வகுப்புகள் வைத்து, வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் வளர்த்து வருகின் றனர். பதிப்பகங்களின் இந்தச் சுரண்டலைப் போக்க என்ன செய்வது \nஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந் ததைப் போன்று, கல்கி, அகிலன், சாண்டில் யன் போன்ற முழு நேர எழுத்தாளர்களை இப்போது காணமுடிய வில்லையே ஏன்... , ஒரே தலைமுறையில் எழுத்துத்திறனுக்குரிய ஜீன்கள் அழிந்து பட்டுப்போயினவா என்ன... , ஒரே தலைமுறையில் எழுத்துத்திறனுக்குரிய ஜீன்கள் அழிந்து பட்டுப்போயினவா என்ன..., முழுநேர எழுத்தாளர்கள் முற்றி லும் குறைந்து முழுநேரப் பதிப்பகங்கள் மட்டும் அதிகமாகியிருக்கிறதே..., முழுநேர எழுத்தாளர்கள் முற்றி லும் குறைந்து முழுநேரப் பதிப்பகங்கள் மட்டும் அதிகமாகியிருக்கிறதே..., இதற்கு என்ன காரணம். வர்த்தகத் தொடர்பில் ஏதோ தப்புத்தாளம் இருக்கிறது என்றுதானே பொருள்..., இதற்கு என்ன காரணம். வர்த்தகத் தொடர்பில் ஏதோ தப்புத்தாளம் இருக்கிறது என்றுதானே பொருள்... ஒர��வன் மற்றொருவனைச் சுரண்டுவதும், கொள்ளையடிப்பதுமே இந்த தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம்.\nபதிப்பகங்களின் இந்தச் சுரண்டலைப் போக்க என்ன செய்வது என்றால், அதற்கு ஒரே வழி எழுத்தாளர்கள் ஒன்று கூட வேண் டும். \"\"எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகங்கள் உருவாக்கப்படவேண்டும். சென்னை எழுத் தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், மதுரை எழுத் தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், இலங்கை எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், ஐரோப் பிய எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் என்று உருவானால்தான், எழுத்தாளர்களைச் சுரண்டி பணத்தைச் சேர்த்துக் கொழுப்பவன் இருக்கமாட்டான். அங்கு பதிப்பகத்தில் அமைப்பாளர் ஒருவர் இருப்பார், சரிபார்ப் பவர் ஒருவர் இருப்பார். அந்நிலை வந்தால் படைப்புகளுக்கு உரிமையாளர் எழுத்தாளர் களே. சென்னைப் பதிப்பகத்தார் மதுரைக்கும், மதுரையிலிருந்து இலங் கைக்கும், இலங் கையிலிருந்து ஐரோப்பாவிற்கும் தொடர்பு கொண்டு பதிப்பகத்தார்களின் புத்தகங்களை விற்பதன் மூலம் இடம் பரிமாறப்படும். படைப்புப் பரவல் ஏற்படும்.இல்லாவிட்டால் அழிந்த கலைகளுள் ஒன்றாக எழுத்துக்கலையும் மாறிவிடும்.\nஎழுத்தாளர்களைச் சுரண்டும்சில தமிழக பதிப்பகத்தார்....\nகே: தாங்கள் எழுதிய நூல்களை வெளியிடுவதில் எழுத்தாளர்கள் சந்திக் கும் பிரச்சினைகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nதாங்கள் வெளியிடும் நூல்கள் மக்களை முழுமையாகச் சென்றடைவதுதான் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் வெற்றி. இலங்கையில் நிலவும் போர் நிலையால் அங்கு புத்தகம் பிரசுரிக்க அதிகம் பணம் தேவை. புத்தகம் வெளியிடப்படும் பொழுது, எழுத்தாள ருக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறிப் பிட்ட விழுக்காடு பங்குக்காக, 100 புத்தகம் கொடுத்து அதை விற்று, பங்குப் பணத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லி விடுவார்கள். ஆனால் பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கு 1015 புத்தகங்கள் மட்டுமே வரும். எழுத்தாளர்களுக்கு உங்கள் நூலை லண்டனில் வெளியிடுகிறோம் என்று அறிவிப்பை வழங்கிவிட்டு, விழாவின் பேனரில், 'ஙீ'பதிப்பகத்தாரின் வெளியீடு கள்' என்று எழுதியிருப்பார்கள். எழுத் தாளர்களின் பெயர் இருக்காது. இருந் தாலும், நம்முடைய நூல் அச்சாகின்றதே என்ற நிம்மதி மட்டுமே எம்போன்ற எழுத்தாளருக்கு மிஞ்சும். பதிப்பகத்தார் எழுத்தாளருக்கு வழங்க வேண்டிய பங்கி���்காக, என் புத்தகத்தை \"மறுபதிப்பு' என்று அச்சேற்றி, மோசம் பண்ணியிருக்கிறார்கள். 14 முறை பதிப்பு செய்யப்பட்டும் ஒவ்வொரு முறையும் மறுபதிப்பு செய்யப்பட்ட பழைய பதிப்பு என்றே காட்டியிருந்தனர். எழுத்தின் அச்சு முறை மாறி இருந்ததைக் கண்டு அவர்கள் செய்த மோசடியைத் தெரிந்து கொண் டேன்.\n14ஆம் பதிப்பு என்று அச்சிட்டால் அந்தப் புத்தகத்தின் எழுத்தாளருக்கு பெருமையும், வெகுமதியும் கிடைக்கும். ஆனால் மறுபதிப்பு என்று குறிப்பிட்டு எழுத்தாளர்களை ஏமாற்றுகின்றனர். இத னால் பதிப்பகத்தார்களுக்கு மட்டுமே நல்ல வருமானம் கிடைக்கும்.\nவாடைக்காற்று நாவல் குறித்த என் பார்வையோடு அந்த நாவல் படமாக்கப்பட்ட போது எடுத்த புகைப்படக் காட்சிகள்\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் \"இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே\". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.\nமேலே படத்தில் வாடைக்காற்றில் மரியதாஸாக நடித்த டொக்டர் இந்திரகுமார், நாகம்மாவாக நடித்த ஆனந்தராணி\nநெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.\nஇவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.\nஇவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)\nஇக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.\nபடிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.\nமரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.\nசெமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.\nஇக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.\nஇந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது \"செம்மீன்\" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.\n\" எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்\" என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.\nநாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.\nவாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். \"ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.\nஇந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது\" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து \" கல்லுக்குள் ஈரம்\" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.\nகமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , \"நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்\" என்றாராம்.\nநடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).\nதிரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்\n(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)\nஇலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்\nமுதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)\n\"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே\" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.\nவாடைக்காற்று நாவல் - கமலம் பதிப்பகம்\n\"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே\" இந்தப்பாடலை எங்காவது தரவிறக்க ஆவன செய்யுங்களன் அண்ணா \nஎங்கள் ஈழத்தின் கலைச்சொத்துக்களில் ஒன்றைப் பற்றி மிக அருமையாக உங்கள் தனித்துவமான பாணியில் தந்துள்ளீர்கள்.\nஅந்தப் பாடலை உரியவர்களிடம் கேட்டு நிச்சயம் பகிர்கின்றேன், தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nவருகைக்கு மிக்க நன்றிகள் யோகன் அண்ணா, நீண்ட நாளைக்குப் பின்னர் உங்களைக் காண்பதில் உண்மையில் பெருநிறைவு அடைகின்றேன்\nஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் பற்றிய உங்கள் தகவலுக்கு நன்றி.\nசெங்கை ஆழியான் பற்றி தெரியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இல்லாத போதும்,முன்பு அவருடைய புத்தகங்கள் வாசித்ததில்லை.\n\"நான் உங்கள் ரசிகன்\" என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய பதிவு வாசித்த பின் தான் நான்\nஅவருடைய புத்தகங்கள் வாசிக்க தொடங்கினேன்.\nசெங்கை ஆழியானில் எனக்கு ஆர்வம் வர காரணமான உங்கள் அன்றைய பதிவுக்கு நன்றி.\nநீங்கள் புத்தகங்கள் பற்றி தந்த அறிமுகமும் உதவியாக இருந்தது.\n( அன்றைய பதிவுக்கு நான் comment எழுதாததால் இப்ப எழுதினேன், sorry for that )\nவணக்கம் ...பிரபா .. சிவாஜி போன்ற நடிப்பு ஜாம்பவான்கள் இருந்த கால கட்டத்தில் யாதார்த்த நடிப்பு என்ற பதம் பேசப்பட்டு சர்ச்சை இருந்து வந்தது ...அப்படி ஒரு இயல்பான யாதார்த்த நடிப்பை வாடைக்காற்றில் இந்திரகுமார் அவர்கள் செய்து காட்டியது இன்னும் என் கண் முன் நிற்கிறது..\nஅவரின் நினைவாக போடப்பட்ட இந்த பதிவுக்கு நன்றி.\nஇழப்புகள் தொடர்கின்றன. நீண்டகாலமாக பெரு மூச்சைத்தான் விட்டுக்கொண்டிருக்கிறோம்.\nஅண்மையில் பத்திரிகைகள் மூலமாகத்தான் அறிந்துகோண்டேன்..\nஉங்கள் பாணியில் சிறந்த முறையில் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்..\n நிறைய விடயங்கள் அறிந்து கொண்டோம். தொடருங்கள் உங்கள் பணி. எத்தனை படைப்பாளிகளின் கதைகள் எம்மை அடையாமல் உள்ளன. நன்றி.\n//எழுத்தாளர்களைச் சுரண்டும்சில தமிழக பதிப்பகத்தார்....//\nஈழத்து பதிப்பாளர்களில் சிலர் இந்தியாவிலும் தங்களது கிளைகளை வைத்துள்ளார்கள. அவர்கள் ஈழத்தில் எழுத்தளர்களுக்கு 1000 அடிப்பாதாக சொல்வார்கள். ஆனால் இந்தியாவல் அதை 2000மாக அடித்து இந்திய நூலகங்களுக்கு விற்பார்கள். ஈழத்து எழுத்தாளர்களுக்கு இதனால் 1000குரிய லாபம் கிடைப்பதில்லை. இந்நிலையியில் தமிழ்வாணனின் பதிப்பகம் செய்வது பறவாயில்லை என சொல்லலாம். ஏனனில் 10இல் ஒன்றவாவது நல்ல புத்கமாக அமைகிறது. இதனால் நலிந்துபோயிருக்கும் ஈழத்து படைப்புலகமும் இதனால் ஒரு வேகத்துடன் வரலாம். பொதுவாக ஒரு தராதரம் உள்ளவர்கள் தங்களுக்குள்ளேயே இந்த சந்தையை வைத்துள்ளார்கள். தமிழ் அறிஞர்கள் தரத்தை வைத்திருப்பதோடு மற்றவற்றை அடியோ��ு ஒதுக்குவதையும் அவதானிக்கலாம்.\nமற்றது வாசிப்வர்களின் எண்ணிக்கை ,,ஈழத்தைப் பொறுத்தவரை அனைவரும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். 500 புத்தகம் அடிக்க 40000 செலவாகும் என்றால் 1000 அடிக்க 45000 தான் செலவாகும். ஆகாயால் 80ருபாயிலிருந்து 45 ருபாயாக புத்தகத்தின் செலவு குறையும். ஆகவே வாசிப்போர் கூடினால் விலையும் குறையும். எனவே வாசிப்பவர்களிலேயே விலையும் தங்கியுள்ளது. ஆனால் பரம்பரையாக பதிப்பகத்தொழில் இருப்பவர்கள் இவ்வாறான விலையை பார்பபதில்லை. ஆனால் அவர்கள் அடிப்பதே கொள்ளை லாபம். இதே வேளை இந்தியாவில் அதை பதிப்பித்து பின் அதையே இலங்கையில் இந்திய விலையில் விற்கும் போது அதிகளவான லாபத்திதை இவர்கள் பார்க்கிறார்ககள்.\nபெரும் எழுத்தாளர் செங்கை ஆழியானை உங்கள் வாசிப்புக்கு அறிமுகப்படுத்தை அறிந்து உண்மையில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அவருடைய காட்டாறு, தீம் தரிகிட தித்தோம், முற்றத்து ஒற்றைப்பனை போன்றவற்றை தவறவிடாதீங்கோ.\nஇயல்பான யாதார்த்த நடிப்பை வாடைக்காற்றில் இந்திரகுமார் அவர்கள் செய்து காட்டியது இன்னும் என் கண் முன் நிற்கிறது..//\nமுந்தி ரூபவாஹினியில் ஏதோ ஒரு சிறுதுண்டு வாடைக்காற்றை சிறுவயதில் பார்த்த ஞாபகம், இப்படம் முழுமையான டிவிடியாக வெளிவந்து பலரைச் சென்றடையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.\nஇழப்புகள் தொடர்கின்றன. நீண்டகாலமாக பெரு மூச்சைத்தான் விட்டுக்கொண்டிருக்கிறோம்.//\nடொக்டர் இந்திரகுமார் சிறந்த கலைஞர், படைப்பாளி தவிர எமது தேசியத்தின் மீது பற்றோடு உழைத்தவர். அவரின் இழப்பு உண்மையில் இன்றைய காலகட்டத்தில் வந்த பெரும் இழப்புக்களில் ஒன்றே :(\nமிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.\nமணிமேகலை போன்றவை குறைந்த செலவில் அச்சிட்டு வழங்கினாலும் இப்போது கொஞ்சக்காசிருந்தால் யாரும் எதையும் பதிப்பிக்கலாம் என்ற நிலைக்கு மாற்றியதில் முன்னோடி இந்த மணிமேகலை. ஆங்காங்கே ஒரு சில நல்ல படைப்புககள் வந்தாலும் கூட. என்னைப் பொறுத்தவரை இப்படியான பதிப்பகங்கள் இலாபம் பார்க்கும் அதேவேளை தரக்கட்டுப்பாட்டையும் தம்முள் கொண்டு வரவேண்டும்.\nஇன்றுதான் அறிந்து கொண்டேன். விரிவான தகவல்களுக்கு நன்றி.\n\"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே\" பாடலை இங்கு கேட்கலாம்:\nநல்ல முயற்சி பிரபா.... காலத்���ின் தேவை உணர்ந்து எம்மவர்களின் படைப்புக்களை ஆவணப்படுத்துகின்றீர்கள்.....\nதொடருங்கள்.. உண்மையாக இப்போது தான் இவர் பற்றி நிறைய தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது.... உங்களால் முடிந்தால் ஈழத்துப் பொப்பிசை பற்றி ஏதாவது தகவல்களை எங்களுக்காகப் பகிர முடியுமா\nஅனானி அன்பர்கள், ராகினி, மெல்பன் கமல்\nவாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nநம்மவர் பாடல்களை அவ்வப்ப்போது தருகின்றேன்.\nவாடைக்காற்று பாடல் தொடுப்பைத் தந்த நண்பருக்கு நன்றி.\nஇந்த நாவலை வாசித்திருக்கிறேன் இப்பொழுதும் என் புத்தகக்கட்டுக்களோடு ஊரிலை இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...\nபடம் நான் பார்த்ததாக நினைவில்லை ...\nஉண்மைதான் சில இடங்களில் பேச்சுத்தமிழும் சில இடங்களில் இலக்கணமுமாக இருக்கும்..\nகதையை இப்படி ஆராய்ந்திருப்பதில் திரும்ப படிச்ச மாதிரி ஒரு உணர்வு ...\nபகிர்வுக்கு நன்றி அண்ணன் காலம் கைகூடினால்...எம்மவர்களில் நிறையத் திறமைசாலிகள் இருக்கிறார்கள் அவர்களால் நல்ல படைப்புகளை உருவாக்க முடியும் என்னற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...\nவருகைக்கும் உங்கள் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன்\nஉங்கள் நண்பர் குறித்த பகிர்வைத் தந்தமைக்கு நன்றி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக\nMadagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/157636-2018-02-21-10-31-34.html", "date_download": "2019-04-21T07:00:22Z", "digest": "sha1:4DZU4OTTRZUWC3IQ6YPCZLGPFWP6VKE2", "length": 27233, "nlines": 89, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nதமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை\nபுதன், 21 பிப்ரவரி 2018 15:56\nகி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்\n‘சமூகநீதி’ என்பது நமது (இந்திய) அரசமைப்புச் சட்டத்தின் “பீடிகையில்” இடம்பெற்றுள்ள முக்கிய கோட்பாடு ஆகும்.\nமக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கச் செய்யும் நீதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதில் முதலில் சமூகநீதி, அடுத்துதான் பொருளாதார நீதி, அரசியல் நீதி என்று முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.\nஏன் சமூகநீதி கோரிக்கை ஏற்பட்டது தேவை என்ன சமூக அநீதி காலங்காலமாக நிலவி வந்தது. உலகில் எங்குமில்லாத ஜாதி முறை - வர்ணாசிரமத்தால் படிப்பு உயர்ஜாதியினருக்கே; உழைப்பு கீழ்ஜாதியின ருக்கே என்ற மனுநீதிதான் அரசர்கள் காலம்முதல் கடைப்பிடிக்கப்பட்டதாக இருந்தது. இதை எதிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சமூகநீதி - கல்வி - வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கை முழக்கமாகி, அது 1916 முதல் பழைய சென்னை மாகாணத்தில் இயக்கமாகியது\nஅவ்வியக்கத் தலைவர்கள் நீதிக்கட்சி டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்களின் முயற்சியால் அது அரசியல் கட்சியாகி, ஆளும் அரசாகவும் ஆன நிலையில், பல்வேறு காலகட்டங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.\nஅப்போது தமிழ்நாடு காங்கிரசு தலைவராக இருந்த தந்தை பெரியார், காங்கிரசு மாநாடுகளில் இதனைத் தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிட செய்த முயற்சி செல்வாக்குள்ள உயர்ஜாதியினரால், 1920 முதல் 1925 வரை தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டது. அதன் காரணமாக, 1925 இல் தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் கட்சியை விட்டு வெளியேறினார்.\nதனியே சமூகநீதியை நிலைநாட்ட 1925 ஆம் ஆண்டு இறுதியில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற கொள்கையை அடிநாதமாக்கினார்.\nநீதிக்கட்சியில் சேராத காலத்திலும்கூட, அதே கொள்கையை வற்புறுத்தி “சென்னை மாகாண சங்கத்தில்” பொறுப்பேற்று வலியுறுத்தியே வந்தார்.\n1928 இல் வகுப்பு வாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்கள்மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார்.\nஅதன்படி, அரசு ஆணை (எண் 1129, நாள்:15.12.1928) அமலில் அன்றிருந்த சமூகநீதி அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது.\n1950 இல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை ‘சமத்து வத்திற்கு’ எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்ஜாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச் சியை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951இல் நிறை வேற்றினர்.\nஅதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டது.\nஇதில் சென்னை மாகாணத்தில் அவ்வப்போது வகுப்புவாரி உரிமை ஆணையில் பற்பல மாற்றங்கள் பரிமாண வளர்ச்சியாக உருவெடுத்தன.\nஎடுத்துக்காட்டாக, ஓமந்தூர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த காலத்தில், அதற்குமுன் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட (ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ) என்ற சொல் அவ்வாணையில் இடம் பெற்றது - சட்டத் தேவையை ஒட்டி, அது கல்வி வள்ளல் காமராசர் முதல்வர் ஆன காலத்தில், ‘‘தாழ்த்தப்பட்டவர்’’ இணைந்து மலைவாழ் மக்கள், என்ற பிரிவுகளின் கீழ் முறையே 16 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 விழுக்காடு என 41 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஆணை செயற்பாட்டிற்கு வந்தது.\n1967 இல் அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்து, பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு - தந்தை பெரியார் வற்புறுத்தலால், போடப்பட்டு, அந்தக் குழு தன் பரிந்துரையை கலைஞர் (மு.கருணாநிதி) அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் அளித்தது. அதனை ஏற்று, கலைஞர் அரசு, அவ்வாணையை, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோ ருக்கு இருந்த 16 சதவிகிதத்தை 18 ஆக உயர்த்தியது.\nபிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதமாக இருந்ததை 31 சதவிகிதமாக உயர்த்தியது.\nஎஞ்சிய 51 சதவிகிதம் முன்னேறிய வகுப்பினர் உள்பட அனைவரும் போட்டியிடும் பொதுப் போட்டிக்கானது.\n1979 இல் அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆண்டு வருமானம் 9,000 ரூபாய் இருந்தால் அவர்கள் பிற்படுத்தப் பட்டவர்களாக இருக்க முடியாது என்ற “வருமான வரம்பு ஆணை”யைப் போட்டார்.\nஇது அரசமைப்புச் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் எதிரானது என்று திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜனதாவில் சில தலைவர்கள் குறிப்பாக ரமணிபாய், காங்கிரசில் டி.என்.அனந்தநாயகி, திண்டிவனம் இராமமூர்த்தி, மணிவர்மா போன்றோர் எதிர்த்தனர். அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. 39 இடங்களில் 2 இடங்களில் தான் வெற்றி பெற்றது.\nஇத்தோல்வி, திராவிடர் கழகத்தின் தலைமையில் நடந்த பிரச்சாரம், கிளர்ச்சி எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்களை மறுசிந்தனைக்கு உள்ளாக்கியது.\nஅதனால் அவர், ரூ.9,000 வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு, பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கிய 31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக உயர்த்தினார். அதன்படி, இட ஒதுக்கீடு 68 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது. மலைவாழ் மக்களுக்குத் தனி ஒதுக்கீடு, பிறகு வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தி.மு.க. ஆட்சியில் ஒரு சதவிகிதம் ஒதுக்கப்பட்டது. 68 சதவிகிதம் 69 சதவிகிதமாக உயர்ந்தது.\nஇதற்கிடையில், மத்திய அரசு கல்வி, உத்தி யோகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றி ருந்த நிலையில், அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட காகாகல���ல்கர் முதல் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே முடக்கப்பட்டது.\nஇரண்டாவது குழு பி.பி.மண்டல் தலைமையில் அமைக்கப்பட்டு (1980), அந்தக் கமிஷன் பரிந்துரை அளித்தது. திராவிடர் கழகம், தி.மு.க. மற்ற சமூகநீதி அமைப்புகள் எல்லாம் சேர்ந்து கிளர்ச்சியை நடத்தின. திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது. பிறகு சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக வந்த நிலையில், வேலை வாய்ப்பில் மட்டும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை அளித்து 1990 இல் ஆணை பிறப்பித்தார்.\nஇதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு 9 நீதிபதிகள் அமர்வு 1992 இல் தீர்ப்பளித்தது. மத்திய அரசில் முதல் முறையாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (அய்.ஏ.எஸ்.முதல் பல நிலைகள்) 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்களின்படி, 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு போகக்கூடாது என்பது போன்ற ஒரு நிலைப்பாடு(பாலாஜி வழக்கினைக் காட்டி) கூறப்பட்டது.\nதமிழ்நாட்டில் அமலில் இருந்த 69 சதவிகிதத்திற்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க, அப்போது ஜெயலலிதா அவர்கள் முதல்வரான நிலையில் (1992), திராவிடர் கழகம் அதனைக் காப்பாற்ற இதுவரை வெறும் ஆணையாக இருந்ததை, இனி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாக்கி (கிநீt), பின்னோக்கி (ஸிமீtக்ஷீஷீsஜீமீநீtவீஸ்மீ மீயீயீமீநீt) சென்று அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் வைக்கலாம் என்று கூறிய யோசனையை முதல்வர் ஜெயலலிதா ஏற்று அனைத்துக் கட்சி கூட்டத்தையும், சட்டமன்றத்தையும் தனியே கூட்டி, சட்டத்தை நிறைவேற்றச் செய்தார். 76ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வேண்டி, அன்றைய பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவுடன் பல சந்திப்புகள், பிறகு அது நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி நிறைவேறி, குடியரசுத் தலைவராக இருந்த சங்கர்தயாள் சர்மா அவர்களின் ஒப்புதல் பெற்று, 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ளது.\nஇந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மொத்த இடஒதுக்கீடு 69 சதவிகிதம் அதுவும் அரசு ஆணையாக இல்லாமல், சட்டமாக (கிநீt ஆக) உள்ளது.\nஇதைச் செய்த செல்வி ஜெயலலிதா அவர் களுக்கு, திராவிடர் கழகம் ‘‘சமூகநீதி காத்த வீராங் கனை’’ என்று பட்டம் கொடுத்துப் பாராட்டியது.\nஏற்கெனவே பிற்படுத்தப்��ட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவிகிதமானது, மிகவும் பிற் படுத்தப்பட்டவர் என்ற பிரிவுக்கு 20 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதம் என்று பிரிக்கப்பட்டு, சமூகநீதி பரவலாக ஏற்பட 1990 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் செய்தார். மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டில் முஸ்லீம் களுக்கு 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nபிறகு அதேபோல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள பிரிவில், அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தனியே மாநில அரசில் ஒதுக்கீடு செய்தார். அதன் காரணமாக தாழ்த்தப்பட்டோருக்குப் பரவலாக சமூகநீதி கிடைத்தது\n2005ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த 93ஆவது அரசமைப்பு திருத்த சட்டத்தின்படி மத்திய கல்வி நிறுவனங்களில் (தனியார் நிறு வனங்கள் உட்பட) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.\nதிராவிடர் இயக்கம், காமராசர் ஆட்சியிலும் சமூகநீதி\nதமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சமூகநீதியில் கைவைக்கும் துணிவு இல்லா சூழ்நிலை நிரந்தரமாக பாதுகாக்கப்பட்டது, கலங்கரை வெளிச்சம்போல மற்ற மாநிலங்களுக்கு இன்றும் அது வழிகாட்டியாக அமைந்துள்ளது. ‘இதனால் இது பெரியார் மண்’ என்ற பீடுநடை போடுகிறது\nஅரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் (15(4)), அடுத்து 76 ஆவது திருத்தம், 93 ஆவது திருத்தம் என்று மூன்று அரசமைப்பு சட்டத் திருத்தங்கள் திராவிடர் இயக்கத்தின் முப்பெரும் சாதனைகளாகும்\nதேர்தலில் ஈடுபடாத, சட்டமன்றம், நாடாளு மன்றத்திற்குச் செல்லாத ஒரு இயக்கம் சமூகநீதியில், இத்தகைய சாதனைகளைப் படைத்தது என்பது ஒரு அதிசயமே\nதிராவிடர் கழகம் நியாயமாகப் பெருமைப் படுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/145728.html", "date_download": "2019-04-21T06:39:41Z", "digest": "sha1:XYSDLBFZFD5V63XRJSJ6NPWYPFC74PDS", "length": 9461, "nlines": 78, "source_domain": "www.viduthalai.in", "title": "மாட்டிறைச்சி பரிமாறப்பட்ட இடம் கோமியத்தால் புனிதமாம்!", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழ���் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nபக்கம் 1»மாட்டிறைச்சி பரிமாறப்பட்ட இடம் கோமியத்தால் புனிதமாம்\nமாட்டிறைச்சி பரிமாறப்பட்ட இடம் கோமியத்தால் புனிதமாம்\nமாட்டிறைச்சி பரிமாறப்பட்ட இடம் கோமியத்தால் புனிதமாம்\nமைசூரு, ஜூன் 29 மைசூருவில் உள்ள கலா மந்திர் அரங்கில் சமூக பண்பாட்டு அமைப் பின் சார்பில் ‘‘தனி நபரின் சுதந்திரமும், உணவு உரிமையும்’’ என்ற தலைப்பில் 3 நாள்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கன்னட எழுத்தாளர் கே.���ஸ்.பகவான், பேரா சிரியர் மகேஷ் சந்திரகுரு, சமூக செயற்பாட் டாளர் சிவராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரங்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதிய உணவின்போது பங்கேற்பாளர்களுக்கு ஆட் டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டது.\nஇது குறித்த தகவல் அறிந்த பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nபசுவின் கோமியத்தை மாவிலையால் தெளித்தனர்\nஇந்நிலையில் மைசூரு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சம்பத் தலைமையிலான பலர், கலா மந்திருக்குள் நுழைந்து மாட்டிறைச்சி விருந்துக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் மாட்டிறைச்சி பரிமாறப் பட்ட கலா மந்திர் அரங்கம் மற்றும் வளா கத்தில் பசுவின் கோமியத்தை மாவிலையால் தெளித்தனர். இதன்மூலம் கலா மந்திர் புனிதம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.\nஇதனிடையே கருநாடக ஆளுநர் வஜூ பாய் வாலாவுக்கு பாஜக எம்.பி. ஷோபா கரந்த லாஜே எழுதிய கடிதத்தில்,\nமைசூரு பல்கலைக் கழகப் பேராசிரியரான மகேஷ் சந்திர குரு தொடர்ந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறார். அரசுப் பணியில் இருக்கும் அவர், அரசு இடத்தில் சட்டத்தை மீறும் வகையில் மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார்.\nஎனவே, அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24789", "date_download": "2019-04-21T06:33:40Z", "digest": "sha1:UNA4B2K5YB4QEWXBJQGUPVWWF2RMYMXM", "length": 10977, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பொது மக்கள் முன் அரங்கேறிய மரண தண்டனை | Virakesari.lk", "raw_content": "\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு த��சிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nபொது மக்கள் முன் அரங்கேறிய மரண தண்டனை\nபொது மக்கள் முன் அரங்கேறிய மரண தண்டனை\nஈரானில் கடந்த ஜுன் மாதம் ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி கொன்ற நபருக்கு பொதுமக்கள் முன் பகீரங்கமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஏழு வயது அடெனா அஸ்லானி என்ற சிறுமி கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி காணாமல் போனதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு அவரின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து பல கோணங்களிலும் விசாரணைகளை முடக்கி விட்டு தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇந் நிலையில் குறித்த சிறுமியின் சடலம் ஜபர்சதெஹ் எனும் நபரின் வீட்டு வாகன தரிப்பிடத்திலிருந்து மீட்கப்பட்டது.\nசிறுமியின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஜபர்சதெஹ் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.\nபொலிஸாரின் குறுக்கு விசாரணைகளில் சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.\nகுற்றத்தை ஒப்புக்கொண்டதால் குறித்த வழக்கு விசாரணையானது ஒரு வார காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி ஜபர்சதெஹ்ற்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என அர்தெபில் மாகாண உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇதனைத் தொடர்ந்தே 42 வயதான ஜபர்சதெஹ் சிறிய வடமேல் நகரான பர்சபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது சதுக்கம் ஒன்றில் தூக்கில் போடப்பட்டார்.\nகுறித்த மரண தண்டனை தொடர்பாக அர்தெபில் மாகாண அரச வழக்கறிஞர் நாஸார் அடபாடி குறிப்பிடுகையில்,\n\"எதிர்காலத்தில் இவ்வாறானதொரு குற்றத்தை எவரும் செய்யக் கூடாது என்பதற்காகவும், செய்பவர்களுக்கு இது தான் கதி என்று உணர்த்து வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் மன நிம்மதிக்காகவுமே பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது\" என தெரிவித்தார்.\nஈரான் சிறுமி மரண தண்டனை விசாரணை\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்று தீர்ப்பு வழங்கியது.\n2019-04-20 19:26:21 12 குழந்தைகள் கொடுமை அமெரிக்கா\nவட அயர்லாந்தி��் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\nவடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட கலவரமொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளது.\n2019-04-20 17:36:50 வட அயர்லாந்து பத்திரிகை ஊடகவியாலாளர்\nநாய் கூண்டில் மகனை அடைத்த தந்தை; புகைப்படத்தால் பரபரப்பு\nசீனாவில் தந்தை ஒருவர் தனது மகனை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த புகைப்படங்களை விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஇரு பெண்களை கர்ப்பமாக்கிய நபருக்கு அபராதம்\nஒரே நேரத்தில் இரு பெண்களை கர்ப்பமாக்கிய நபரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான இரண்டு பெண்களை கர்ப்பமாக்கிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் பிரகாஷ்ராஜூக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த அதிர்ஷ்டம்\nஇந்தியாவில் மக்களவை தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பல்வேறு பிரபலங்கள் தமது வாக்குகளை பதிவு செய்திருந்தார்க\n2019-04-20 14:35:52 இந்தியா பிரகாஷ்ராஜ் வாக்குகள்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nஇலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-04-21T06:20:09Z", "digest": "sha1:6JXMB6NLZRRJOJJG2WJRWL2YBQWBF6PB", "length": 21328, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "மகிழ்ச்சியை தள்ளிப் போடாதீர்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், யாரும் அப்படி இருப்பதுபோல் தெரிவதில்லை. அதற்கான அறிகுறிகளையும் எந்த முகத்திலும் காண முடிவதில்லை. ஏனெனில் ஆனந்தம் என்பது எப்போதும் எதிர்காலம் தொடர்பானதாகவே மனிதர்க���் முடிவு செய்துகொள்கிறார்கள்… இந்த அணுகுமுறை முற்றிலும் தவறு என்கிறார்கள் உளவியலாளர்கள்.\nபடித்து முடித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், வேலைக்குச் சென்று விட்டால் போதும், திருமணம் முடிந்தால் ஜாலியாக இருக்கலாம் என்று தொடங்குகிற நம் பட்டியல் அப்படியே தொடர்ந்து நீள்ள்ள்ள்கிறது. வீடு கட்டினால்… குழந்தைகள் வளர்ந்தால்… வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால்… குடும்பத்துக்கான கடமைகளை முடித்துவிட்டால் என்று நிம்மதியாக இருக்க ஏதேனும் நிபந்தனைகள் எப்போதும் உயிர்ப்போடு இருந்துகொண்டே இருக்கின்றன. இதைத்தான் தவறு என்கிறார்கள்.\nநாம் விரும்பியதை அடைந்துவிட்டாலும் திருப்தி அடைகிறோமா என்றால் அதுவும் இல்லை. அதற்கடுத்த இலக்கை நோக்கி நம் பார்வை சென்றுவிடுகிறது. இப்படி எதிர்காலத்திலேயே நம் வாழ்க்கையின் ஆனந்தத்தை அடகு வைத்து, தேடலாகவே நம் வாழ்க்கை முழுவதையும் கழித்துவிடுகிறோம். நிகழ்காலத்தில் எப்போதும் கவலைகளுடனே உலவுகிறோம்.\nவெற்றி என்பது இலக்கில் இல்லை. நிகழும் சின்னச்சின்ன தருணங்களிலேயே இருக்கிறது. அன்றைய தினத்தை தொடங்க உதவிய ஒரு கோப்பைத் தேநீர், பேருந்தில் கேட்ட பாடல், சாலையைக் கடக்கும்போது கிடைத்த பள்ளிக் குழந்தையின் புன்னகை, விடுமுறை நாளின் குட்டித்தூக்கம் என்று ஒவ்வொன்றிலும் வாழ்க்கை ஒளிந்துகிடக்கிறது.\nஉங்கள் இலக்கை அடையும்போது மகிழ்ச்சியைக் காணலாம் என்று நீங்கள் நம்பினால் அது முழுக்கவே அர்த்தமற்றது. ஏனெனில், மலை உச்சியில் ஒன்றுமே இல்லை. சிகரத்தை நோக்கிய பயணத்தில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும்தான் கொண்டாட்டம். ஒவ்வொரு கணமும்தான் உங்களின் வாழ்நாள். எனவே, உங்களின் உற்சாகம் இன்றே இப்பொழுதே மலரட்டும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்�� அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க… நீ��்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nதி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3\nஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்’ – பின்வாங்கிய பி.ஜே.பி.\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nராங் கால் – நக்கீரன் 5.4.2019\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162586?ref=archive-feed", "date_download": "2019-04-21T06:50:08Z", "digest": "sha1:XUQHKHBDBYAOSUYDCTZFRQWC33ZH6CRW", "length": 7008, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் யாஷிகாவுக்கு ஜோடியான பிரபல நடிகர்! ஸ்பெஷல் இங்கே - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nபிக்பாஸ் யாஷிகாவுக்கு ஜோடியான பிரபல நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கலந்துகொண்டவர் யாஷிகா. இருட்டறையில் முரட்டு குத்து படத்தால் இவர் பிரபலமானவர் இவர். அவருடன் பிக்பாஸில் நடிகர் மஹத்தும் கலந்துகொண்டார்.\nஇருவரும் உள்ளே நெருக்கமாக இருந்தது சர்ச்சையானது. மேலும் இருவருக்குள்ளும் காதல் இருந்தது. மஹத்தின் மறுப்பால் யாஷிகா கண்ணீர் கூட விட்டார். சிம்புவின் தீவிர ரசிகர் என்பது மட்டுமில்லாமல் அவரின் நண்பரான மஹத்தும் யாஷிகாவுடன் இப்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொள்கிறார்.\nதற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. ஏற்கனவே மஹத்துடன் சகபோட்டியாளரான ஐஸ்வர்யாவும் நடிக்கிறார் என தகவல் வெளியானது.\nஇதனையடுத்து பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 படமான புதிய படத்தில் மஹத் யாஷிகாவுடன் ஜோடியாக நடிக்கிறாராம். மகேஷ் ராம் இயக்க தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2016/08/blog-post_23.html", "date_download": "2019-04-21T07:10:24Z", "digest": "sha1:YOGWHDAIQO3B662ND2LYLWVUDBSGEVB5", "length": 28572, "nlines": 284, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தமிழ் நாஜிகள் : மக்களை பிரித்தாள அரசு வளர்க்கும் வேட்டை நாய்கள்", "raw_content": "\nதமிழ் நாஜிகள் : மக்களை பிரித்தாள அரசு வளர்க்கும் வேட்டை நாய்கள்\nநாஸிகள் ஆட்சிக் காலத்தில், ஜெர்மன் பெண்கள் பாரம்பரிய கலாச்சார உடையில் அணிவகுத்துச் செல்கின்றனர். நமது தமிழ் கலாச்சாரக் காவலர்கள், ஜெர்மன் நாஸிகளிடம் படித்த சீடர்கள் போலிருக்கிறது.\nநாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஹிட்லரை ஆராதிப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு தீவிர வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் வேறெப்படி சிந்திக்க முடியும் இங்கே ஒருவர் \"ஹிட்லர் ஒரு தேசியவாதி\" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே இங்கே ஒருவர் \"ஹிட்லர் ஒரு தேசியவாதி\" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே ஹிட்லரும், நாஜிக் கட்சியினரும் தீவிர ஜெர்மன் தேசியவாதிகள் தானே\nநான் அடிக்கடி \"நாம் நாஜித் தமிழர்\" என்று குறிப்பிட்டு எழுதுவதை கண்டிக்கும் சில நண்பர்கள், அதற்கு \"அறிவுபூர்வமான\" விளக்கம் கொடுக்கிறார்கள். நாம் தமிழர் \"தமிழ் இனத்தின் நலன் காக்க உருவான தேசியவாதக் கட்சி\" என்கிறார்கள்.\n ஜெர்மன் நாஜிக் கட்சி ஆரம்பிக்கப் பட்ட நோக்கமும் அது தானே அரசியல் கொள்கையும் ஒன்றுதானே\nஹிட்லரின் நாஜிக் கட்சி (Nationalsozialistische Deutsche Arbeiterpartei) ஜெர்மன் இனத்தின் நலன் காக்க உருவான ஜெர்மன் தேசியவாதக் கட்சி தான். அதன் பெயரிலேயே தேசியம் இருக்கிறது. National என்ற சொல்லை ஜெர்மன் மொழியில் \"நாற்சியோனல்\" என்று உச்சரிப்பார்கள். அது தான் சுருக்கமாக நாஸி என்று அழைக்கப் பட்டது.\n\"ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கும், ஈழத்தமிழரின் பேரழிவுக்கும் காரணம் தமிழ்நாட்டை ஆளும் தெலுங்கர்கள்\" என்று சொல்கிறார் சீமான். \"முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மன் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும் காரணம் ஜெர்மனியை ஆண்ட யூதர்கள்.\" என்றான் ஹிட்லர். என்ன வித்தியாசம்\nஉருது தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல என்று சீமான் சொல்லி இருக்கிறாராம். அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு ஒரு கூட்டம் அலைகிறது. ஒரு காலத்தில், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், ரியூனியன், சீஷெல்ஸ், பிஜி போன்ற நாடுகளில் தமிழர்கள் குடியேற்றப் பட்டனர். அந்த மக்கள், மூன்று தலைமுறைகளாக, ஆங்கிலம், அல்லது பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா\nஉருது, இந்தி, இரண்டும் ஒரே மொழி தான் என்ற உண்மையை பலர் அறியவில்லை. உருது அரபி எழுத்துக்களையும், இந்தி சம்ஸ்கிருத கிரந்த எழுத்துக்களையும் பாவிப்பது மட்டுமே வித்தியாசம். ஹிந்துஸ்தானி மொழியும், பாரசீக மொழியும், பிற உள்ளூர் மொழிகளும் கலந்து உருவான புதிய மொழி தான் உருது அல்லது இந்தி. மொகலாயர் காலத்தில் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.\nதேசியவாதத்தை இனவாதமாக சிறுமைப் படுத்த நினைப்பவர்கள் தான், \"அவன் தமிழனா, இவன் தமிழனா\" என்று கேட்கிறார்கள். தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் உருது பேசினாலும் அவர்கள் தமிழர்கள் தான்.\nமேற்கத்திய நாடுகளில் ஐந்து வருடங்களுக்கும் மேல் வசித்திருந்தால், பிரஜாவுரிமை கொடுப்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாட்டுடன் ஒன்றித்து விட்டதற்காக, அந் நாட்டு மொழியை பேசுவதற்காக கொடுக்கப் படும் நியாயமான வெகுமதி.\nஇந்த விடயங்களை, முதன்முதலாக ஹிட்லர் தான் கேள்விக்குட்படுத்தினான். ஜெர்மன் தவிர்ந்த வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஜெர்மனியர்கள் அல்ல என்று வாதிட்டான். இட்டிஷ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்ல என்று சொன்னான். ஆதாரம் தேவைப்படுவோர் ஹிட்லர் எழுதிய மெயின் காம்ப் நூலை வாசிக்கவும்.\nமேலே உள்ள படம், சீமான் ஆதரவாளர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தது. சீமானும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளும், பேரினவாத அரச கைக்கூலிகள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும் \"மலையாள மாவோயிஸ்டுகள்\" என்று அவதூறு பரப்புவதில் இருந்தே இவர்களது அரச அடிவருடித்தனம் வெளிப்படுகின்றது. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள், தமிழ் நாட்டுக்கு விடுதலை கேட்க மாட்டார்களாம். நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க.\nசீமானை உளவுத்துறை பின்னால் நின்று இயக்க வேண்டிய அவசியமில்லை. முன்னால் நின்றே இயக்கலாம். தமிழ்நாட்டில் மாவோயிச அபாயம் வரவிடாமல் தடுப்பதற்கு தயார் படுத்தப் பட்டிருக்கலாம். அயல் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மூன்றிலும் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விடாமல் தடுப்பதற்கு சீமான் போன்ற கைக்கூலிகள் உளவுத்துறைக்கு அவசியம்.\nதிடீரென தோன்றிய ஒரு தீவிர வலதுசாரி அரசியல்வாதி, மிகக் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தால், அது எப்போதும் சந்தேகத்திற்குரியது. தமிழ் நாட்டில் ஏற்கனவே பல தசாப்த காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய கட்சிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை.\nநக்சல்பாரி வழி வந்த கம்யூனிச அமைப்புகள் மட்டுமல்ல, தீவிர தமிழ்தேசியக் கட்சிகள் கூட ஊடகங்களின் கண்களுக்கு தட்டுப் படுவதில்லை. அதே நேரம், இன்றைக்கும் மிகக் குறைந்தளவு ஆதரவாளர்களை கொண்ட சீமானுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தது எப்படி\nஅமெரிக்காவிலேயே வெகுஜன ஊடகங்களுக்கு, உளவுத்துறையின் உத்தரவுகள் வருவது வழமை. எல்லாக் கட்சிகளிலும் உளவுத்துறைக்கு தகவல் கொடுப்பதற்கு ஆட்களை வைத்திருப்பார்கள். இந்தியாவில் தாராளமான சுதந்திரம் தந்து விடுவார்களா அதிலும் \"உலகம் முழுவதும் தமிழன் ஆண்டான்...\" என்று இன- அடிப்படைவாதம் பேசும் கட்சியை சும்மா விட்டு விடுவார்களா\nLabels: சீமான், நவ நாஜிகள், நாம் தமிழர், நாஸிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை த���டி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅன்பு நண்பரின் கட்டுரை சீமான்னை குறைசொல்வதாக மட்டுமே உள்ளது.தமிழர் நிலத்தை தமிழர் ஆளவேண்டும் என்பதில் என்னதவறு இருக்க முடியும்.அவரின் செயல்பாடுகளில் குறைகள் இருப்பின் அவருக்கு தங்களின் ஆலோசனைகளை தரலாம்,ஆனால் தொடர்இந்து அவரை குற்றம் சொல்வதிலையே நீங்கள் குறியாக இருகின்றீர்கள்,எந்த ஊடகம் அவரை முக்கியத்துவம் கொடுக்கின்றன என்கிறீர்கள்,எல்லா அவரின் செயல்பாடுகளை மறைத்து வருவதே உண்மை,அவரின் படங்களை கட்டுவதை கூட கிடையாது\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவ���் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமலேசிய தமிழினப் படுகொலையும் நேதாஜியின் ஒட்டுக்குழு...\nகாலனிய இலங்கையில் விற்கப் பட்ட தமிழ்/சிங்கள அடிமைக...\nபிரான்ஸில் இஸ்லாமிய நீச்சல் உடைக்கு தடை போட்ட இனவா...\nஅரசியல் சித்தாந்த தெளிவில்லாத தமிழ் தேசிய முதலாளிக...\nதமிழ் நாஜிகள் : மக்களை பிரித்தாள அரசு வளர்க்கும் வ...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத ப...\nஅமெரிக்கா காலில் அடிபணிந்த \"தமிழ் தேசிய துரோகிகளின...\nஅவுஸ்திரேலியாவின் முள்வேலி தடுப்பு முகாம்களில் நடக...\nஇலங்கையில் இந்து - பௌத்த பாசிஸ்டுகளின் இன நல்லிணக்...\nகொழும்புத் தமிழர்கள், ஐரோப்பிய முஸ்லிம்கள் : இனப்ப...\nஇனப்படுகொலை தொடர்பாக ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்க மடல்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இர��ண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/", "date_download": "2019-04-21T07:21:32Z", "digest": "sha1:WEOJFR6RASWYVLT7CYOHVKCO7G3JJJWR", "length": 13126, "nlines": 104, "source_domain": "www.nikkilnews.com", "title": "Nikkil News Nikkil News 23", "raw_content": "\nஈஸ்டர் திருநாள் : கிறிஸ்தவ மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபொன்பரப்பி சம்பவம் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் : கமல்ஹாசன்\n4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நாளை அதிமுகவில் விருப்பமனு விநியோகம்\nபொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது – பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை\n4 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க\nஈஸ்டர் திருநாள் : கிறிஸ்தவ மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபொன்பரப்பி சம்பவம் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் : கமல்ஹாசன்\n4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நாளை அதிமுகவில் விருப்பமனு விநியோகம்\nபொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது – பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை\n4 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க\nபொன்னமராவதி கலவரம் : 1000 பேர் மீது வழக்குப்பதிவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாணவிகள் 93.64%, மாணவர்கள் 88.57% தேர்ச்சி\nதமிழ்-மலையாளத்தில் ஹாரர் படமாக உருவாகும் ‘ஆகாசகங்கா-2’\nவிஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு\nபாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்கு தடை இல்லை — உச்சநீதிமன்றம்\nFebruary 18, 2019\tComments Off on பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்கு தடை இல்லை — உச்சநீதிமன்றம்\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது\nபிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுதாகி பாதி வழியிலேயே நின்றது\nFebruary 16, 2019\tComments Off on பிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுதாகி பாதி வழியிலேயே நின்றது\nடெல்லி விமான நிலையத்தில் வீரர்கள் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை\nFebruary 16, 2019\tComments Off on டெல்லி விமான நிலையத்தில் வீரர்கள் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை\nஈஸ்டர் திருநாள் : கிறிஸ்தவ மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nApril 20, 2019\tComments Off on ஈஸ்டர் திருநாள் : கிறிஸ்தவ மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபொன்பரப்பி சம்பவம் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் : கமல்ஹாசன்\nApril 20, 2019\tComments Off on பொன்பரப்பி சம்பவம் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் : கமல்ஹாசன்\n4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நாளை அதிமுகவில் விருப்பமனு விநியோகம்\nApril 20, 2019\tComments Off on 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நாளை அதிமுகவில் விருப்பமனு விநியோகம்\n தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை\nMarch 28, 2019\tComments Off on தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை\nபாஜக கூட்டணிக் கட்சி போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது – மு.க.ஸ்டாலின்\nMarch 26, 2019\tComments Off on பாஜக கூட்டணிக் கட்சி போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது – மு.க.ஸ்டாலின்\nதமிழச்சி தங்கபாண்டியன் திமுக-வின் அழகான வேட்பாளர்: உதயநிதி\nMarch 21, 2019\tComments Off on தமிழச்சி தங்கபாண்டியன் திமுக-வின் அழகான வேட்பாளர்: உதயநிதி\nஅதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்\nMarch 21, 2019\tComments Off on அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்\nதிமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகளாகத் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துதான் வருகின்றன – கமல்ஹாசன்\nMarch 20, 2019\tComments Off on திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகளாகத் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துதான் வருகின்றன – கமல்ஹாசன்\nதமிழ்-மலையாளத்தில் ஹாரர் படமாக உருவாகும் ‘ஆகாசகங்கா-2’\nApril 19, 2019\tComments Off on தமிழ்-மலையாளத்தில் ஹாரர் படமாக உருவாகும் ‘ஆகாசகங்கா-2’\nவிஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\nApril 19, 2019\tComments Off on விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\nதமிழில் ” காபி” படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன் ” இனியா “\nApril 16, 2019\tComments Off on தமிழில் ” காபி” படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன் ” இனியா “\nஉலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nApril 15, 2019\tComments Off on உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி\nApril 15, 2019\tComments Off on கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nApril 7, 2019\tComments Off on சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nநியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 49 பேர் பலி\nMarch 15, 2019\tComments Off on நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 49 பேர் பலி\nஇந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நீக்குவோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nMarch 5, 2019\tComments Off on இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நீக்குவோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவங்காளதேச அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் பலி\nFebruary 21, 2019\tComments Off on வங்காளதேச அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் பலி\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் : ரஷ்ய அதிபர் புதின் கண்டனம்\nFebruary 15, 2019\tComments Off on புல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் : ரஷ்ய அதிபர் புதின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/others/8424-shopping.html", "date_download": "2019-04-21T06:57:13Z", "digest": "sha1:HPWSPZ5EMOQT3CPURN4EMCARKRCOKL6F", "length": 10733, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அட்ராசக்க.. இந்தவாரம் நல்ல ஷாப்பிங் தான் ... | shopping", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சிய��் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nஅட்ராசக்க.. இந்தவாரம் நல்ல ஷாப்பிங் தான் ...\nசம்பளத்திற்காக நாம் அனைவருமே மாதத்தின் முதல்நாளை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். சம்பளம் வாங்கின முதல் நாள் நாம் செலவு செய்வது ஆடைகளுக்காக தான் இருக்கும். அவற்றை எவ்விதம் தேர்வு செய்யலாம் என்பதை கீழே பார்ப்போம்.\nமுதலில் நீங்கள் தேர்வு செய்யும் ஆடை உங்கள் உடல் வாகுக்கு பொருந்துமா என்பதை அணிந்து பாருங்கள்.\nமுக்கியமாக இடுப்பு, மார்பு , தோள்பட்டை அளவுகளை சரிபார்க்க வேண்டும் .\nகாட்டன், சில்க், கம்பளி ஆடைகள் மற்ற சிந்தடிக் ஆடைகளை விட அதிக நாட்கள் உழைக்கும் அவற்றை பருவநிலைகளுக்கு ஏற்ப தேர்வு செய்து வாங்கினால் நல்லது.\nபெரும்பாலான ஆடைகளில் தையல் சரியாக இருக்காது. அவற்றை கவனியுங்கள் .\nசில ஆடைகளில் கைகளுக்கு எக்ஸ்ட்ரா துணி இருக்காது . அவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள்\nஆடையின் நிறத்தை கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்காமல் வாங்கும் சில ஆடைகள் ஒரு சில முறை துவைத்தவுடனேயே நிறம் மங்கிவிடும்.\nபட்டன்கள், பாக்கெட்டுகள் முறையாக பொருந்தி உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள் .\nஇறுதியாக நீங்கள் தேர்வு செய்த ஆடைக்கு ஏற்ற பணம் கொடுத்து வாங்குங்கள் . அதிக பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் .\nபாலாறு தடுப்பணையில் உயிரிழந்த விவசாயி உடல் மீட்பு: செய்தியாளர்களை மிரட்டிய ஆந்திர போலீசார்\nகொடி படத்தில் வயதான தோற்றத்தில் தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nமூணாரில் யானைகள் சரணாலயம் - கேரள வனத்துறை முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nஇலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு \nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க���கும் மேற்பட்டோர் பலி\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nநாளை தொடங்குகிறது ’காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத் கேரக்டரில் அமிதாப்\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\nபிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலாறு தடுப்பணையில் உயிரிழந்த விவசாயி உடல் மீட்பு: செய்தியாளர்களை மிரட்டிய ஆந்திர போலீசார்\nகொடி படத்தில் வயதான தோற்றத்தில் தனுஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2018/02/kiss-me-i-can-read-your-lips_62.html", "date_download": "2019-04-21T07:02:19Z", "digest": "sha1:H4QJCW6ZLJC6MMXJXAGPSIN4WTANZKFS", "length": 23228, "nlines": 179, "source_domain": "www.ssudharshan.com", "title": "சாக்லேட் : Kiss me, I can read your lips.", "raw_content": "\nசிலகாலங்களாகத் தொலைக்காட்சிகளில் காட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் விளம்பரங்கள் போட்டார்கள். சமூகத்தின் விருப்பங்களை மிகவும் கவனித்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரங்கள், சாக்லேட் விற்பனையை மேலும் உயர்த்தியது. குறிப்பாக, குடும்ப நிகழ்வுகள், உறவுகளை வைத்து உணர்வுபூர்வமான விளம்பரங்கள் எடுத்தார்கள். \"மகிழ்ச்சியை இனிப்புடன் கொண்டாடுங்கள்\" என்றார்கள்.\nஅதேநேரம், காமம் சார்ந்த உணர்வினை வைத்தும் மிக அழகாக விளம்பரப்படுத்தினார்கள். காமம் சார்ந்த உணர்வுநிலைகளை முன்னிலைப்படுத்திய விளம்பரங்களில், இன்பத்தைத் தேடுங்கள்(Discover) என்றார்கள். குறிப்பாக, அந்தப் பாடலும் அந்தக் குரலுமே நம் செவியின் வழியாக நம் உணர்வுநிலைகளைத் தூண்டிவிடப் போதுமானது.\nஅந்தப் பாடலின் வரிகள், ஒவ்வொரு விளம்பரங்களிலும் சிறு சிறு மாற்றங்களோடு வந்தது.\nமுத்தாடுதல், இதழில் ஈரம் சேர்த்தல், விரல்களை உண்ணுதல் , கண்களை மூடுதல், சுவைத்தல், இன்மையை உணர்தல், மீண்டும் முத்தாடுதல் என்று திரும்பத் திரும்ப வந்து தழுவும் வார்த்தைகள்கொண்டு நெய்திருப்பார்கள்.\nபெரும்பாலும் சாக்லேட்டில் இருக்கும் மென்மையைத்தான் எல்லோருக்கும் காதலிப்பார்கள். அதன் சில்க் தன்மையை, 'Rich smooth and creamy' என்றார்கள். அது இதழுக்குத் தரும் இன்பத்தை, மேலும் (silk now bubbled up for joy) கூட்டினார்கள்.\nசாக்லேட் என்று மட்டுமல்ல, Magnum ஐஸ்கிரீம்க்கும், 'Magnum temptation' என்று விளம்பரப்படுத்தினார்கள். இன்பத்தை நுகர விரும்புபவர்களுக்கு (For pleasure seekers) ஒருவித வாய்வழி இன்பத்தையும், அது தரக்கூடிய தூண்டலையும் காட்சிப்படுத்தினார்கள். கொஞ்சம் வன்மையான தன்மையை(crunch) உடைத்தபிறகு, உள்ளே கிரீம்போன்ற ஈர உணர்வைச் சுவைப்பதை நாம் விரும்புகிறோம். வாய்வழி playfulness இனையும், உண்டபின்பு அது தூண்டும் அதீத உணர்வுநிலைகளையும்(euphoria) காட்சிப்படுத்தினார்கள். Never stop playing....\nஉதாரணமாக, Ferero roucher சொக்கலேட்டைப் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடிக்கும். இதுவரையில் பார்த்திராவிட்டால், அடுத்தமுறை சூப்பர் மார்க்கெட் போகும்போது வாங்கிப் பாருங்கள். கொஞ்சம் விலை அதிகம். வெளியில் தங்க நிறப் பேப்பரால் சுற்றியிருக்கும். சிப்பிக்குள் தங்க முத்துப்போல வெளித்தோற்றம். அந்தப் பேப்பரைத் திறந்தால், உள்ளே கோதுபோல(wafer) ஓர் அடுக்கு இருக்கும். அதில், 'hazelnut'களை துண்டுகளாக உடைத்து, சொக்கலேட்டோடு கலந்து ஊற்றியிருப்பார்கள். அதை உடைத்தால், உள்ளே இன்னுமொரு மில்க் சாக்லேட் உருண்டை இருக்கும். அதையும் திறந்தால், உள்ளே அந்த 'hazelnut' சின்ன உருண்டையாக இருக்கும். அதைக் கடிக்கும்போது ஒருவிதமான நெருக்கும் உணர்வு ஏற்படும்.\nவெளி உறையை மட்டும் அகற்றிவிட்டு அப்படியே வைத்துக் கடித்தால் அதற்குச் சுவை அதிகம். காரணம், நாக்கு ஒவ்வொரு லேயராக சிறுகச் சிறுக உணர்ந்து சுவைக்கும். இந்த மறைப்பும், இந்த உடைப்பும் அந்தச் சுவையை இன்னும் உயர்த்தும். அந்த waferஐ, பற்களால் உடைக்கும்பொழுது ஒருவித வாய்வழி இன்பம்(oral) கிடைக்கும். அந்த மில்க் சாக்லேட் உள்ளே நாவுக்கு இன்பம். பிறகு மீண்டும், உள்ளே இருக்கும் உருண்டையான hazelnut பற்களுக்கு இன்பம். கொஞ்சம் மென்மையான தன்மையும் கடினமான தன்மையும் பற்களுக்குக் கிடைக்கும். ஆகையால், இதைச் சாப்பிடுபவர்களின் சென்ஸரி நியூரோன்களுக்கு மோட்சம்தான்.\nஉண்மையில், இதன் வெளியில் சுற்றியிருக்கும்(wafer) லேயரை உருண்டை வடிவில் வளைத்தெடுக்கவே அப்போது ஐந்து வருடங்களாகி இருக்கிறது. அதற்குரிய தொழிநுட்பம் கண்டுபிடிக்க அத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அதற்குப் பிறகுதான் மார்கெட்டுக்கு வந்தது. அத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்கக் காரணம் இருக்கிறது. இந்த ஐந்தடுக்கு நட்சத்திர விடுதிகள் எங்கும், food garnishing(உணவு வடிவமைப்பு) செய்திருப்பார்கள். வீட்டிலேயே வாசத்துக்கு இலைகள் போடுவோம். உணவு நம் அடிப்படைத் தேவையென்று எதையோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லை. அவற்றை மேலும் மேலும் அழகாக்குகிறோம். இரசனைக்குரியதாக்குகிறோம். அந்த இரசனை நமக்கு உணவின் சுவையைக் கூட்டுகிறது. உணவு உண்மையில் கண்களை முதலில் தாக்குகிறது. இதை அறிந்துதான் இத்தனை ஜோடிப்புகள். அழகை உண்கிறோம். கேஎப்ஸி சிக்கன் மீதிருக்கும் கிரிஸ்பிபோல, ferero roucher கிரிஸ்பி பிடிக்கிறது.\nஉண்ண முதலே, டார்க் சாக்லேட் (Dark fantasy) நிறமும் மில்க் சாக்லேட் நிறமும் பார்வையின்மூலம் வேறுவேறு உணர்வுநிலைகளைத் தூண்டக்கூடியது. சாக்லேட், காமத்தின்போது தூண்டப்படும் உணர்வுநிலைகளைத் (சென்ஸரி நியூரான்கள்) செயற்படுத்தக்கூடியது. குறிப்பாகக் காதலர்தினத்துக்கு சாக்லேட் விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவது உண்டு. அவை, நமக்குத் தெரியாமலேயே நம்முடைய காமத்துக்கான இன்பத்தை தரக்கூடியது.\nகாமத்தைக் காதல் கொண்டு ஜோடித்தோம். அந்தக் காதலையும் காமத்தையும், கவிதைகள், கலைகள் கொண்டு ஜோடிக்கிறோம். உணர்வுகளின் பரிணாமம் அழகான அடுக்குகளைத் தருகிறது. அதன் மூலம் இரசித்து இரசித்து அந்த உணர்வுகளுக்கு மேலும் மேலும் சுவை கூட்டுகிறோம். காமத்தையும் உணவுகளையும் இன்னும் சுவைத்து உண்கிறோம். ஜோடிப்புகள், லேயர்கள் எல்லாம் வைத்து வைத்து, இரசனைகளால் உலகை மேலும் மேலும் அழகாக்கிச் சுவைக்கிறோம்.\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர��ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23953/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=2", "date_download": "2019-04-21T06:09:56Z", "digest": "sha1:OSHDNUQKJIFLXCC6J3C7ZHLUOBQK5KIW", "length": 19593, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "உள்ளூர் ஏஜெண்டுகளூடாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுப்பு | தினகரன்", "raw_content": "\nHome உள்ளூர் ஏஜெண்டுகளூடாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுப்பு\nஉள்ளூர் ஏஜெண்டுகளூடாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுப்பு\nமுஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதே இலக்கு\nகண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக் காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள் மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇலங்கை- மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸை நேற்றுக் காலை (25) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த சந்திப்பின் போது, பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நீல் கவனாஹ் ஒபேயும் பங்கேற்றிருந்தார்.\nஅமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nகண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வன்முறைகளின் பாதிப்புக்களிலிருந்து அந்த சமூகம் இன்னும் விடுபடாமல் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் நடாத்தப்பட்டன. அதேபோன்று, இந்த அரசிலும் அவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை. கண்டிச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரோ, பாதுகாப்புப் படையினரோ உரிய வேளையில் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.\nநாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பில், பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிகள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த சம்பவங்களைத் தொடர அனுமதிக்க வேண்டாமென்று இலங்கை அரசுக்கு, பிரித்தானியா எடுத்துரைத்து, இன நல்லிணக்கத்தைக்கட்டியெழுப்ப ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇன நல்லிணக்கம் என்பது, நிறுவனங்களையோ, தாபனங்களையோ உருவாக்கி அதன்மூலம், எதிர்பார்த்தஅடைவைப் பெறம���டியாது. அரசியல்வாதிகளாலோ, மதத் தலைவர்களாலோ வெறுமனே இன சௌஜன்யத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற கோட்பாடு வெற்றியளிக்கப் போவதில்லை.\n30 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டு தென்னிலங்கை பிரதேசத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்களில் 30 சதவீதமானோரே, தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியோரை மீள்குடியேற்றுவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/05221145/1235859/Shruti-Haasan-says-will-be-supportive-Dad-politics.vpf", "date_download": "2019-04-21T07:09:39Z", "digest": "sha1:PSNGZPWWZ7JCXKA4LCM7ISBWQD42AORC", "length": 16576, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் - ஸ்ருதிஹாசன் || Shruti Haasan says will be supportive Dad politics", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் - ஸ்ருதிஹாசன்\nநடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். #Shrutihaasan #Kamalhaasan\nநடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். #Shrutihaasan #Kamalhaasan\nஸ்ருதிஹாசன் 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-\n“நான் இங்கிலாந்தில் ஒரு இசை ஆல்பம் தயார் செய்யும் வேலையில் இருக்கிறேன். பாடலை நானே எழுதுகிறேன். சினிமாவில்தான் நடிக்கவில்லையே தவிர ஓய்வு எடுக்கவில்லை. இசை பணிகள் முடிந்ததும் மீண்டும் நடிப்பேன். தமிழ் படமொன்றில் நடிக்க இருக்கிறேன்.\nஇந்தி படமொன்றுக்கும் ஒப்பந்தமாகி உள்ளேன். 10 வருடங்கள் நடித்து விட்டேன். கதாநாயகி போட்டியில் பின் தங்கிவிடுவேன் என்ற பயம் இல்லை. இசை ஆல்பம் வேலைகளை ஆரம்பித்ததால் நடிப்பதை தள்ளி வைத்து இருக்கிறேன்.\nஎனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் அந்த பக்கம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன ராஜ்யசபை எல்லாம் தெரிந்துகொள்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தேவை. அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப்போட வேண்டும் என்பது எனது கருத்து.\nKamal Haasan | shruti Haasan | கமல் | ஸ்ருதிஹாசன் | கமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம்\nசுருதி ஹாசன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் ஸ்ருதி ஹாசன்\nஅப்பா என்பதால் நான் ஆதரிக்கவில்லை - ஸ்ருதிஹாசன் விளக்கம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன்\nநீண்ட நாள் எண்ணம் பலித்தது - சுருதி ஹாசன்\nந���ன் சந்தித்ததில் மிகவும் பண்பானவர் அஜித் தான் - சுருதிஹாசன்\nமேலும் சுருதி ஹாசன் பற்றிய செய்திகள்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு\nஅபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் - இந்திய விமானப்படை\nஅட்லி கெட்டிக்காரர் - தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப்\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nசிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, முன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்\nவிஷாலின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா\nசித்தார்த்துடன் மீண்டும் இணையும் திரிஷா\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன் தேவர் மகன் வீட்டில் கமல்ஹாசன்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம் சர்கார் பட பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர் ரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/swarnaburishwarar-temple-visit-this-temple-near-villupuram-002300.html", "date_download": "2019-04-21T06:09:09Z", "digest": "sha1:YHTPJTRLNYIFFWP4TTUZPMUPS2KGR47L", "length": 17795, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Swarnaburishwarar Temple : Visit This Temple Near Villupuram | சூரியகாந்த கல்லால் செய்யப்பட்ட சிவ லிங்கம்..! நெருங்கினால் என்னவாகும் தெரியுமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»சூரியகாந்த கல்லால் செய்யப்பட்ட சிவ லிங்கம்..\nசூரியகாந்த கல்லால் செய்யப்பட்ட சிவ லிங்கம்..\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஒவ்வொரு கோவிலுக்கும், கோவிலில் உள்ள திருவுருவச் சிலைக்கும், அல்லது அத்தலம் அமைந்துள்ள ஊரில் ஏதாவது தனிச் சிறப்பு இருக்கும். உதாரணம், பழனி நவபாஷாண சிலையைக் கூறலாம். சித்தர் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலை விஷக்கூற்றுகளால் செய்யப்பட்ட மருத்துவத் தன்மை கொண்டதாக இருக்கிறதல்லவா. அதுபோல தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில இன்னும் பல கோவில்கள் பல பெருமைகளை தன்னுள் கொண்டுள்ளது. இதேப் போல மகத்துவத்தைக் கொண்ட சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் எங்னே உள்ளது கிட்ட நெருங்கினால் என்னவாகும் என தெரியுமா கிட்ட நெருங்கினால் என்னவாகும் என தெரியுமா \nவிழுப்புரத்தில் இருந்து சுமார் 96 கிலோ மீட்டர் தொலைவில் கள்ளக்குறிச்சி அடுத்து தென்பொன்பரப்பியில் அமைந்துள்ளது அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோவில். விழுப்புரத்தில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையை அடைந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும். தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, இந்திலி, சின்னசேலத்தைக் கடந்தால் வாசுதேவனூருக்கு முன்னதாக உள்ள இக்கோவிலை அடைந்து விடலாம்.\nநவபாஷாணத்திற்கு ஈடான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் இத்திருத்தலத்தில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. பால், சந்தனம், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யும்போது லிங்கம் இளம் நீலநிறமாக மாறுவதைக் காணலாம். ஆவணி மற்று���் பங்குனி மாத உத்திரத்தில் காலை 6 முதல் 7 மணி வரை சூரிய கதிர் ஒளிகள் பாலநந்தியின் கொம்புகளின் இடையே நுழைந்து கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படர்வதைக் காணலாம். மேலும், இத்திருத்தலத்தில் பீடங்கள் மீது சுமார் 5.5 அடி உயரத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணு அருள்பாலிக்கின்றனர்.\nசிவபெருமானுக்கு உகந்த நாட்களான ஆவணி, பவுர்ணமி, பங்குனி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு அழங்காரத்துடன் பிராத்தனை செய்யப்படுகிறது.\nபிற சைவ வழிபாட்டுத் தலங்களில் காலை மாலை என இரு வேலைகளில் நடை திறக்கப்படும். உச்சி பகல் பொழுதில் கர்ப்பகிரகத்தின் நடை மூடப்படும். ஆனால், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவிலின் நடை காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.\nகோவிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகத்துடன் காட்சியளிக்கும் முருகன், 12 கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலின் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். குருபகவான் மற்றும் துர்க்கைக்கு தனித்தனி சன்னதிகள் காணப்படுகின்றன. சன்னதி வாசலில் பிற கோவில்களில் காணப்படுவதைப் போல் துவாரபாலகர்களுக்கு பதிலாக இரு லிங்கங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கோவில் சுற்றுச்சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.\nகடல் தொல்லை நீங்க, உடல் ஆரோக்கியம் பெற, தோஷங்கள் விலகி திருமணம் நடைபெற இத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. தவிற, ராகு, கேது உள்ளவர்கள், கால சர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.\nபொள்ளாச்சி மாசானியம்மன் கோவிலில் உள்ள கல்லில் மிளகாய் அரைத்து பூசி வேண்டுவதைக் கேள்விப்பட்டிருப்போம். அதேப் போல சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பாணலிங்கத்திற்கு பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபட்டால் கல்வி சிறந்து வரும் என்பது தொன்நம்பிக்கை. வேண்டியவை நிறைவேறியதும், சிவனுக்கு தேனில் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.\nஇக்கோவிலானது பஞ்சபூத தலத்திற்கு இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற���படும் தீபமானது துடித்துக் கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவறையின் மையத்தில் அமைந்திருக்கும் தீபம் இன்றும்கூட துடிப்புடன் இருப்பதைக் காணலாம். சித்தர்களின் குருவாக கருதப்படும் காகபுஜண்டர் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தவமிருந்து அத்தவத்தின் பயணாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்கத்தை பெற்றார். அதுவே இத்தலத்தில் உள்ள லிங்கமாகும்.\nவிழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி வழியாக 96 கிலோ மீட்டர் பயணித்தாலும், திருக்கோவிலூர் வழியாக 103 கிலோ மீட்டர் தொலைவிலும், சேப்பாக்கம் வழியாக 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது தென்பொன்பரப்பி சிவன் கோவில். விழுப்புரம் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் இருந்து இப்பகுதியை அடைய பேருந்து வசதிகளும், தனியார் வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/03/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-04-21T06:36:35Z", "digest": "sha1:OUTHMSJ5GMT4MLPL3KHUIP6NWAKW4HEU", "length": 18280, "nlines": 253, "source_domain": "vithyasagar.com", "title": "புத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← கொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56)\nகுவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..” →\nபுத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57)\nPosted on மார்ச் 6, 2014\tby வித்யாசாகர்\nஅத்தனையும் கனக்குது – நாளைய\nஎல்லாத்தையும் தாங்குறேன் – என்\nபுதுப் பள்ளிக் கூடம் – புதுப்\nஆனா கையுங் காலு ஓயலே..\nஅத்தனையும் கனக்குது – நாளைய\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழு��்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← கொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56)\nகுவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..” →\n1 Response to புத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57)\n3:26 முப இல் மார்ச் 7, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்���ள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/166552?ref=archive-feed", "date_download": "2019-04-21T06:49:16Z", "digest": "sha1:JXQ5OADU5CX3KC6OBCKOT73VSFLPLFNI", "length": 6780, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சன்னி லியோன், ஸ்ருதிஹாசன் எல்லாம் இல்லை விஷாலுடன் குத்தாட்டம் போட போவது இந்த இளம் நடிகை தானாம்! - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை வி���ுது விழா புகைப்படங்கள்\nசன்னி லியோன், ஸ்ருதிஹாசன் எல்லாம் இல்லை விஷாலுடன் குத்தாட்டம் போட போவது இந்த இளம் நடிகை தானாம்\nவிஷாலின் நடிப்பில் அடுத்ததாக அயோக்யா படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்.\nவெங்கட்மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் தான்.\nஇந்நிலையில் இந்த படத்தில் வருகின்ற ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாட இருப்பதாக சன்னி லியோன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால் கடைசியில் இளம் ஷ்ரத்தா தாஸ் தான் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போடவுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/03/12032018.html", "date_download": "2019-04-21T06:13:31Z", "digest": "sha1:HCTFPN2C6K2ZYV7OMFYRMPKXGCAMJULS", "length": 22715, "nlines": 255, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா 12.03.2018 அன்று உள்ளூர் விடுமுறை புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா 12.03.2018 அன்று உள்ளூர் விடுமுறை புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா 12.03.2018 அன்று உள்ளூர் விடுமுறை\nஅரசு நிலை ��ணை எண்:313, பொது (பல்வகை) துறை நாள்:11.03.1997-இல் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ், இ.ஆ.ப., ஆகிய நான், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, புதுக்கோட்டை நகரத்தைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ.முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா 12.03.2018 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 24.03.2018 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கிறேன்.\nஇந்த உள்ளூர் விடுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கிறேன். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும், இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.கணேஷ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nவருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி...\nகேரள நகராட்சி தேர்தலில் சுயேட்சை பெண் வேட்பாளர் ஒர...\nசிபிஎஸ்சி மறுத்தேர்வுக்கான தேதி அறிவிப்பு\n10, 12 ஆம் வகுப்புகளுக்கு மறுதேர்வு-சிபிஎஸ்இ\nவாடகை கொடுக்காமல் ரூ.518.80 கோடி ஏய்ப்பு-லீ மெரிடி...\n2200 ம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்\nபுதுக்கோட்டை To திருச்சி செல்லும் நண்பர்களின் கவனத...\nதிருத்தம் : 🏦வங்கிகளின் விடுமுறை பட்டியல்\nஸ்டாலின் பெயரில் போலி 💻ட்விட்டர் பக்கம்😳-👮போலீச...\nவெறும்💸 ரூ.3, ரூ.5க்கு காசோலைகள்-🌾விவசாயிகள் கடு...\n2ஜி வழக்கு மேல்முறையீடு-கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக...\nசென்னையில் இரண்டாக பிரிந்த மின்சார ரயில்\n“தேவைப்பட்டால் சம்மன்” பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூ...\nசென்னையில் 824 கோடி💸 மோசடி செய்த கனிஷ்க் ஜுவல்லரி...\nசுரேஷ் அகாடமி இரயில்வே தேர்வுக்காக வழங்கிய கையேடுக...\nவாழ்க்கை என்பது இவ்வளவு தான்\nஇமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந...\nஆக்சிஸ் வங்கியில் 💸ரூ.290 கோடி மோசடி😱-3 பேர் கைத...\nகோலமாவு கோகிலா'-நயன்தாரா ஜோடியாக அனிருத்\nசட்டத்திற்குட்பட்டு எம்.எல்.ஏ.க்கள் அரசு டெண்டர் எ...\nஇன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை குறைப்பு\nமூடிய கதவுகள் நிச்சயம் திறக்கும் நம் சரியான அணுக���ம...\nசாமி எப்போ தமிழ்நாட்டுக்கு வருவீங்க\nபுதுக்கோட்டை நகராட்சி புல்ப்பண்ணையில் தீ விபத்து\nரிசர்வ் வங்கி அதிகாரிகளை ப. சிதம்பரம் கிண்டல்\nசசிகலா கணவர் ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்\nநிலத்தடி நீர் Vs RO தண்ணீர் ஒப்பீடு.\nஇது தான் அடுத்தவங்க பிரச்சனையில தலையிட வேணாம்ங்கரத...\nபயணச்சீட்டு அச்சிடுவதில் முறைகேடு-ஒரே சீரியல் 🔢எண...\nJioவின் உண்மை முகம் விரைவில் வரும்\nஇன்று உலக தூக்கம் தினம்\nஞாயிறு முதல் வேலை நிறுத்தம்-ஓலா மற்றும் உபெர் கால்...\nகல்யான அன்பளிப்பு..இவன் கஷ்டம் தெரிந்த மனுஷன்.. தண...\nவந்துட்டாண்டா என் தலைவன், ஆண்களின் பாதுகாவளன்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது\nதமிழக அரசின் பட்ஜெட் அப்டேட்ஸ்\nபழுதான வாகனங்களை 15 நாளில் அப்புறப்படுத்தாவிட்டால்...\n15.03.2018 இன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ\nஉலக நுகர்வோர் உரிமைகள் தினம்: நமது உரிமையை இழக்க வ...\nஸ்டீபன் ஹாக்கிங்குக்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டின்னுக்கு...\nநம் தமிழ் விளையாட்டான கிட்டிப்புள்\nமருத்துவ கழிவுகளை கொண்டு நாம் தினமும் பயன்படுத்த க...\nநாளை தொடங்க உள்ளது புதிய கட்சி அல்ல, அணி தான் டிடி...\n​நீங்களும் இப்படி பாகுபாடு பார்ப்பவரா​-தினம் ஒரு க...\nகாலிஃப்ளவர் சில்லி ஃப்ரை செய்வது எப்படி\nசசிகலாவை சந்தித்த தினகரன்-புது கட்சி குறித்து ஆலோச...\nதேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழ...\nவாழையின் மருத்துவ குணங்களும், அதன் பயன்களும்\nகோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை\nதமிழ் கலாச்சாரத்தில் கல்லூரி மாணவர்களின் இன்றைய கா...\nMLA, MP ஆவது எப்படி\nஇந்திய ரூபாய்க்கான சர்வதேச நிலவரம்\nஇன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ 09.03.2018\nமார்ச் 16ம் தேதி முதல் திரையரங்குகளை மூடி போராட்டம...\nதெரியாத நபர்கள் வந்தால் கதவை திறக்காமல் பதில் சொல்...\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திரு...\nஆச்சர்யப்படுத்தும் கோவில்... பிரசாதமாக வழங்கப்படும...\nதமிழ்நாடுன் தற்போதைய அரசியல் நிலைமை\n'விஜய் 62' படத்தில் இணைந்த அரசியல் பிரமுகர்\nவாட்ஸ் அப்- செய்தி அனுப்பி 1 மணி நேரம் பின்பும் டெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/cinema/7", "date_download": "2019-04-21T06:20:23Z", "digest": "sha1:LV77ENZBFSSPFCHX3NQSUW7TFBPYSKET", "length": 15831, "nlines": 75, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nஎன்னைஅறிந்தால் படத்தில் அஜித்தைவிடப் பலஇடங்களில் அருண்விஜய்க்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அவருடைய உடற்கட்டு மற்றும் வேடப்பொருத்தம் மிகச்சரியாக அமைந்துவிட்டதாக…\nவேலையில்லாப்பட்டதாரி பாகம்2 ஐக் கைப்பற்றிய தயாரிப்பாளர்\nவேலையில்லாப்பட்டதாரி படத்தின் வெற்றி காரணமாக அதன் இரண்டாம்பாகத்தையும் எடுக்கவிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இயக்குநர் என்று வைத்துக்கொண்டு தனுஷே இயக்கிய…\nகடைசி நேரச்சிக்கலில் ஸ்ரீகாந்த் படம்\nஸ்ரீகாந்த்தே தயாரித்து நடித்திருக்கும் நம்பியார் படம் முடிவடைந்தும் வியாபாரமாகாமல் இருப்பதால் அப்படியே இருக்கிறது. அதோடு அவர் நடித்த ஓம்சாந்திஓம்…\nபிரபுசாலமன் தனுஷ் கூட்டணி சேர்ந்ததன் பின்னணி\nஎன் படத்துக்குக் கதாநாயகர்களைத் தேடிப்போகமாட்டேன் ஒவ்வொரு படத்திலும் ஒரு கதாநாயகனை உருவாக்குவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார் பிரபுசாலமன். கும்கி படத்தின்…\nஇயக்குநர் எழிலின் நிபந்தனை - தயாரிப்பாளர் அதிர்ச்சி\nஎழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த வெள்ளக்காரதுரை படம் வெற்றியடைந்துவிட்டது. இதனால் அவருக்கு அடுத்தபடம் தரத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.…\nநான்காண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இசை படம் அண்மையில் வெளியாகி நல்லமுறையில் ஒடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவே நண்பர்களோடு சேர்ந்து தயாரித்தார்.…\nமீண்டும் அஜித்தோடு நடிக்க தமன்னா முயற்சி பலிக்குமா\nவீரம் படத்தில் அஜித்துடன் நடித்த தமன்னாவுக்கு அவருடைய அடுத்த படத்திலும் ஜோடியாகவிடவேண்டும் என்று விருப்பமாம். அஜித்தின் அடுத்த படத்தை…\nசுந்தர் சி படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nசுந்தர்சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சிவகார்த்திகேயன் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ரஜினிமுருகன் படத்திற்கு அடுத்து எந்தப்படத்தில்…\nகௌதம்மேனன் மீது கோபத்தில் இருக்கிறார் ஏ.எம்.ரத்னம்\nஎன்னைஅறிந்தால் படத்தை பொங்கலன்று வெளியிட்டிருந்தால் ஒருவாரம் பெரியவசூலைப் பார்த்துவிடலாம் என்பது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் கணக்கைப் பொய்யாக்கினார் கௌதம்மேனன். படத்தை…\nதனுஷ் படத்துக்கு தனுஷ் படமே போட்டி\nபொங்கல் நாளில் வெளியான ஐ, ஆம்பள, டார்லிங் ஆகிய படங்களில் பின்தங்கியிருந்த படமென்று…\nதமிழில் புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் இந்திக்குப் போவதைப் பார்த்திருக்கிறோம். தயாரிப்புநிறுவனங்கள் பொதுவாக அப்படி யோசிப்பதில்லை. ஸ்டுடியோகிரின்ஞானவேல்ராஜா…\nகடன் விவகாரம்: 'ஐ' திரைப்படம் வெளியிடத் தடை\nஇயக்கு��ர் சங்கர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்த 'ஐ' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து…\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நடிகை திரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக…\nரஜினிமுருகன் மே1ரிலீஸ் என்றுஇப்போதே அறிவித்ததுஏன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் காக்கிச்சட்டை படம் தயாராக இருக்கிறது. அந்தப்படம் பொங்கலன்று வெளியாகும் என்று சில நாட்கள் விளம்பரம் வந்தது.…\nஐ படத்துக்கு எல்லோரும் வழிவிடவேண்டாமா\nஇரண்டரைஆண்டுகால உழைப்பில் தயாராகியிருக்கும் படம் ஐ. இந்தப்படத்துக்காகத் தன் உடல் எடையைக் கூட்டி..…\nஅவசரமாகத் தயாராகும் அனேகன்-பின்னணி என்ன\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் அனேகன் படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டு…\nசர்ச்சைக்குரிய தி இண்டர்வியூ திரைப்படத்தை நாளை திரையிடுகிறது சோனி நிறுவனம்\nஅமெரிக்கா- வடகொரியா இடையே பிரச்னையை ஏற்படுத்திய தி இண்டர்வியூ திரைப்படம் சில திரையரங்குகளில் நாளை முதல் திரையிடப்படும் என்று…\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிக்கும் இதுஎன்னமாயம் என்று ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில் விக்ரம்பிரபு…\nமுருகதாஸ் தயாரிக்கும் படத்தின்பெயர் ஆதாமும்ஆப்பிள்களும்\nகத்தி கதைத்திருட்டுச் சிக்கலை ஒருவாறு முற்றாகச் சமாளித்துவிட்ட முருகதாஸ் அடுத்தடுத்த வேலைகளில் வேகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாராம். அவருடைய…\nஎன்னை அறிந்தால் படத்தின் கதை சர்ச்சை\nகௌதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் என்னைஅறிந்தால் படத்தின் கதையும் இன்னொருவரிடமிருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தில் உடல்உறுப்புகளைத் திருடிவிற்கும் கூட்டத்தைக்…\nஅனிமேஷன் படமாகிறது பொன்னியின் செல்வன்\nவரலாற்று நாவலாசிரியர் கல்கியின் \"பொன்னியின் செல்வன்\" கதை 2-டி அனிமேஷன் திரைப்படமாகிறது. இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக…\nஎழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்திருக்கும் வெள்ளைக்காரதுரை படத்தின் பாடல்களை டிசம்பர் பத்தாம்தேதி வெளியிடவிருக்கிறார்கள்.…\nபாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு படத்தை டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடத்…\nஜி.வி.பிரகாஷ் படத்தை வாங்கமறுத்த தொ.கா.\nஇப்போதெல்லாம் திரைப்படங்களைத் தொடங்கும்போதே இந்தப்படத்துக்குத் தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமையாக இவ்வளவு தொகை கிடைக்கும் என்று…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzQ1NDAzNg==-page-1305.htm", "date_download": "2019-04-21T06:35:55Z", "digest": "sha1:6U72ZWWL4WZQ3HE444RAZWFQQITNNQOI", "length": 13171, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "செந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒர�� இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசெந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி\nசெந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.\nநேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கி சற்று முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செந்தனியின் Rue Edouard-Vaillant வீதியில் 23.50 மணிக்கு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் அவரின் 28 வயதுடைய மகன் ஒருவரும் கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டனர். இரண்டு உந்துருளியில் வந்தவர்களே இவ்வாறு வழிமறித்து சுற்றி நின்றனர். தாயிடம் இருந்த பணப்பையை பறிப்பதற்கு முயல, மகன் அவர்களை தடுக்க முற்பட்டான்.\nஅதன்போது கொள்ளையகளில் இருவர், மகனை மிக மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பையுடன் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகன் Delafontaine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nஎயார்பிரான்ஸ் வேலைநிறுத்தம் - சிக்கலிற்கு உள்ளாகும் பயணிகள்\n - சிதறி ஓடிய மக்கள்\nபாலியல் வன்புணர்வுக்கு இலக்கான இரு பிரித்தானிய பெண்கள் - Nice நகரில் சம்பவம்\nஜூலை 7ம் திகதி : தேச தலைவருக்கு - ஜனாதிபதி தலைமையில் அஞ்சலி\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/150261-2017-09-28-10-29-10.html", "date_download": "2019-04-21T06:16:12Z", "digest": "sha1:5XXRXPOM2WZX2GLZNAQWJ2YKZNWBICLI", "length": 10800, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "அலகு குத்த வைத்த விவ���ாரம்: வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nஅலகு குத்த வைத்த விவகாரம்: வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவியாழன், 28 செப்டம்பர் 2017 15:58\nசென்னை, செப்.28 தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமானமு.க.ஸ்டால��ன்வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாணவ, -மாணவிகள் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித் துள்ளதை வரவேற்கிறேன்.\nநூற்றாண்டுவிழாஎன்றபெயரில் மாணவ-, மாணவிகளை தொலை தூரங்களில் இருந்து கூட்டம் நடை பெறும் இடத்திற்கு வாகனங்களில் அழைத்து வந்து மணிக்கணக்கில் காக்க வைத்து, இங்கே கூடியிருக்கின்ற கூட்டமே இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை காட்டுகிறது என்று பொய் வேடம் புனைந்து வருகிறது இந்த குதிரை பேர அ.தி.மு.க. அரசு.\nமாணவ,-மாணவிகளை இன்னல் களுக்கு உட்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் அமைந் துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பு முழு மனதோடு வரவேற்கப்பட வேண்டிய தாகும். எதிர்காலத்தில் அரசு விழாக் களுக்கு,அதிலும்குறிப்பாகஇது போன்றஅரசியல்பேசும்விழாக்களுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களது கல்வி பாழாவ தற்குஎந்தகல்விஅதிகாரிகளும்துணை போகக்கூடாது என்று கேட்டுக்கொள்கி றேன்.\nஇது ஒரு புறமிருக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குன்றியிருந்த நேரத்தில் வட சென்னையில்20குழந்தைகளைநிர்ப் பந்தப்படுத்தி அலகு குத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசார ணைக்கு உள்ளானது.\nஅந்த விசாரணையில் ஆணையமே உத்தரவிட்டும், வலுக்கட்டாயமாக அலகுகுத்துவதைவேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள்மீது நடவ டிக்கை ஏதும் எடுக்காமல், பெற்றோர் சம்மதத்துடன்தான் அந்த நிகழ்வில் குழந்தைகள் கலந்து கொண்டார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரேவாதிட்டிருப்பதாகதேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித் திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nகுழந்தைகளின் மனித உரிமை மீறும் செயல்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற நினைப்பது வேதனைக்குரிய தாக அமைந்திருக்கிறது. ஆகவே 20 குழந்தைகளை கட்டாயப்படுத்தி அலகு குத்த வைத்த வழக்கில் உச்ச நீதிமன்றமுன்னாள்தலைமைநீதி பதி தலைமையிலான தேசிய மனித உரிமைகள் ஆணைய உத்தரவில் குறிப்பிட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டத் தின் கடுமையான பிரிவுகளின் அடிப் படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரை கேட்டுக்கொள்கிறேன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் ��ெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/abdul-kalam-temple/", "date_download": "2019-04-21T06:33:07Z", "digest": "sha1:MRRGUGCWENMS4XA6I2J3SS6OZP5V4ENQ", "length": 12651, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "அப்துல் காலம் கோவில் | Abdul Kalam Temple", "raw_content": "\nHome இன்றைய செய்திகள் இந்து கோவிலில் அப்துல் கலாமின் சிலை – வியக்கவைக்கும் பக்தி\nஇந்து கோவிலில் அப்துல் கலாமின் சிலை – வியக்கவைக்கும் பக்தி\nபெரும்பாலான மக்கள் இந்த உலகில் பிறந்து, வளர்ந்து, சாதாரண வாழ்கை வாழ்ந்து பிறகு மரித்து விடுகின்றனர். சில வருடங்களில் அவர்களது நெருங்கிய உறவுகளே அவர்களை மறந்து விடுகின்றனர். ஆனால் ஒரு சில மனிதர்கள் மட்டுமே பேதங்கள் கடந்து எல்லா மக்களாலும், எப்போதும் நேசிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் நமது நாட்டின் “பாரத ரத்னா திரு ஏ பி ஜே அப்துல் கலாம்” அவர்கள். அவருக்கு ராமேஸ்வரத்தில் ஒரு கோவிலில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.\nராமநாதபுரம் மாவட்டம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்தானமாக இருந்த போது, அதை ஆட்சி புரிந்தவர்கள் சேதுபதி மன்னர் பரம்பரையினர் ஆவார்கள். அப்பரம்பரையில் வந்த “கிழவன் சேதுபதி” ஆட்சி காலமே ராமநாதபுரத்தின் பொற்காலம என கூறுகிறார்கள் இப்பகுதியினர். அவரிடம் அமைச்சராக பணியாற்றிய இஸ்லாமியரான “வள்ளல் சீதக்காதியிடம்”, ராமேஸ்வர கோவிலின் சில பகுதிகளை கட்டும் பொறுப்பை ஒப்படைத்தார் மன்னர் சேதுபதி. வள்ளல் சீதக்காதியும் அந்த கோவிலின் பகுதிகளை கட்டிமுடித்தார்.\nஅப்போது கட்டடம் கட்ட பயன்பட்ட பல பாறைக்கற்கள் மீதமாகின. இக்கற்களை கொண்டு கீழக்கரையில் இந்துக்கள் வழிபட கோவில் இல்லாததால் அங்கு ஒரு கோவில் கட்டலாமா என மன்னர் சேதுபதியிடம் கேட்டார் சீதக்காதி. அதற்கு மன்னர் கீழக்கரையில் வழிபட மசூதியில்லாமல் இஸ்லாமியர்கள் சிரமப்படுகின்றனர், எனவே அங்கு இக்கற்களை கொண்டு மசூதி ஒன்றை காட்டுமாறு சேதுபதி மன்னர் சீதக்காதியிடம் கூற, அவரும் அவ்வாறே ஒரு மசூதியை கட்டி முடித்தார்.\nஅப்படி இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இன்றும் ஒற்றுமையுடன் வாழும் ராமேஸ்வரத்தில் பிறந்தவர் தான் ஏவுகணை விஞ்ஞானியும், பாரதத்தின் முன்னாள் குடியரசு தலைவருமான காலஞ்சென்ற முனைவர் ஏ பி ஜே திரு அப்துல் கலாம் அவர்கள். தனது ஆராய்ச்சி திறனாலும், கடின உழைப்பாலும் விஞ்ஞானியாக உருவெடுத்த அப்துல் கலாம் இந்தியாவின் புகழை உலகளவில் பறைசாற்றியவர். பிற்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தாலும் தனது நேர்மை மற்றும் எளிமையான குணங்களாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.\nவிஞ்ஞானியாக இருந்தாலும் ஆன்மீகத்திலும், மெய்ஞ்ஞானத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர் அப்துல் கலாம். தான் ஜனாதிபதியாக இருந்த போது எல்லா மத வழிபாட்டுத்தலங்களுக்கும் சென்று வந்தவர். “பகவத் கீதையை என் மனம் தளர்வாக இருக்கும் போதெல்லாம் படிப்பேன்” என கூறியவர் கலாம். இந்து மத மடாதிபதிகளை சந்திக்கும்போதெல்லாம் தனக்கு வேதங்கள் மற்றும் இதிகாசங்களில் இருக்கும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுவார்.\nதிருமணமே செய்து கொள்ளாமல் ஒரு ஞானி போல் வாழ்ந்து தனது வாழ்வை இந்த நாட்டின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்த திரு அப்துல் கலாம் அவர்களை ஒரு சிலர் கடவுளின் மனித வடிவமாக பாவிக்கின்றனர். அப்படி அவரை உயர்வாக மதித்த சிலர், அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு சிறிய கோவிலின் கோபுரத்தில் அவரின் உருவத்தை இடம்பெற செய்து விட்டனர். இதை திரு அப்துல் கலாம் அவர்கள் மீது பலர் வைத்திருக்கும் மரியாதைக்கு உதாரணமாக நாம் பார்க்கலாம்.\nஅப்துல் காலம் பொன்மொழிகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nAbhinandan pilot new video : பாகிஸ்தான் ராணுவம் என்னை அச்சுறுத்தவில்லை. அபிநந்தன் பேசிய புதிய விடீயோ\nIndia Pakistan : ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான். ஜம்முவின் ரஜோரி பகுதியில் முதல் வெடிகுண்டை வீசிய பாகிஸ்தான்.\nSurgical Strike : சர்ப்ரைஸ் தாகுத்துதலுக்கு தயாராக இருங்கள். இந்தியாவை மிரட்டிய பாக் ராணுவ மேஜர் ஆசிப் காபர் – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/banavasi/photos/", "date_download": "2019-04-21T06:20:21Z", "digest": "sha1:2B6URMJP57RJSVTRSLTCGVYMIKXMNFCL", "length": 6652, "nlines": 177, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Banavasi Tourism, Travel Guide & Tourist Places in Banavasi-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » பனவாசி » படங்கள் Go to Attraction\nபனவாசி புகைப்படங்கள் - மதுகேஸ்வரா கோயில் வளாகம் - Nativeplanet /banavasi/photos/472/\nபனவாசி புகைப்படங்கள் - மதுகேஸ்வரா கோயில் வளாகம்\nபனவாசி புகைப்படங்கள் - நந்தி\nபனவாசி புகைப்படங்கள் - மதுகேஸ்வரா ஆலயம் - Nativeplanet /banavasi/photos/473/\nபனவாசி புகைப்படங்கள் - மதுகேஸ்வரா ஆலயம்\nபனவாசி புகைப்படங்கள் - கோயில் வாயிலில் உள்ள யானை - Nativeplanet /banavasi/photos/474/\nபனவாசி புகைப்படங்கள் - கோயில் வாயிலில் உள்ள யானை\nபனவாசி புகைப்படங்கள் - மதுகேஸ்வரா கோயில் - Nativeplanet /banavasi/photos/373/\nபனவாசி புகைப்படங்கள் - மதுகேஸ்வரா கோயில்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/cinema/8", "date_download": "2019-04-21T06:22:25Z", "digest": "sha1:6AB4PODIQJ773WSZTSGKSMCNZR2SCNSU", "length": 13938, "nlines": 72, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தன��் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nபாடல் பதிவுகள் சட்ட விரோதமாக விற்பனை: இளையராஜா புகார்\nதனது பாடல்கள் பதிவுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கமாறு போலீஸ் கமிஷனரிடம்…\nலிங்கா கதை திருட்டு வழக்கு தள்ளுபடி\nதனது திரைப்படத்தின் கதையைத் திருடி \"லிங்கா' படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் கே.ஆர்.ரவிரத்தினம்,…\nநாடகக்கலையின் முன்னோடி சங்கரதாஸ்சுவாமிகளின் சாயலில் நாசரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டப்பா,…\nசிக்கலில் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம்.\nவிஷால் நடிக்கும் ஆம்பள பொங்கலுக்கு வருமா\nலிங்கா கதை திருட்டு வழக்கு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடிகர் ரஜினிகாந்த் மனு\nமதுரையை சேர்ந்த ரவி ரத்தினம் தாக்கல் செய்த மனு, நீதிபதி வேணுகோபால் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.…\nதயாரிப்பாளருடன் திருமண நிச்சயதார்த்தம்: த்ரிஷா மறுப்பு\nகடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. தற்போது அஜித்துடன் ‘என்னை…\nஅந்த இளம் இசையமைப்பாளர் வேறொரு மதத்துக்கு மாறி மூன்றாவதாக ஒரு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் தன் தந்தை மற்றும்…\nஎழில் மீது விக்ரம்பிரபு வருத்தம்\nஎழில் இயக்கத்தில் இப்போது தயாராகியிருக்கும் படம் வெள்ளைக்காரதுரை. அந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது…\nஇந்தமாதம் வெளியாகிவிடும் அல்லது டிசம்பரிலாவது வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ படம் இப்போது பொங்கலையும் தாண்டித்தான் வெளியாகும் என்று…\nஅதிரடியாய் சம்பளத்தை உயர்த்திய விஜய்சேதுபதி\nவிஜய்சேதுபதி நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் அவருட���ய வியாபாரமதிப்பு என்பது அதிகபட்சம் ஏழு அல்லது…\nமறுபடி படத்தயாரிப்பில் இறங்குகிறாரா இளையராஜா\nஇளையராஜா படத்தயாரிப்பு வேலைகளை நிறுத்திவைத்திருந்தார். இசையமைக்க மட்டுமே முன்னுரிமை கொடுத்துக்கொண்டிருந்த அவருக்கு தற்போது மீண்டும் படத்தயாரிப்பில்…\nபிரியாஆனந்த் சம்பளத்தை உயர்த்திய இயக்குநர்\nபிரியாஆனந்த் நிறையப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய சம்பளம் என்பது பத்து முதல் பதினைந்துலட்சம் வரைதான் இருந்தது. அவர்…\nஅஜீத்துடன் ஜோடி சேர விரும்பும் ஸ்ருதி\nகமலின் மகள் என்கிற மிகப்பெரிய அடையாளம் இருந்தும் தமிழ்த்திரையுலகில் முதல்நிலை நடிகர்களுடன் தொடர்ந்து…\nலிங்குசாமிக்குக் கை கொடுப்பாரா கமல்\nகலிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கும் உத்தமவில்லன் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு…\nதனுஷ் தயாரித்து துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு முதலில் டாணா என்று…\nபெண்ணை மிரட்டிய வழக்கு: சனா கான் நண்பருடன் கைது\nதமிழில் நடிகர் சிலம்பரசனுடன் \"சிலம்பாட்டம்' என்ற படத்தில் சனா கான் நடித்துள்ளார். இதுதொடர்பாக மும்பை அந்தேரி…\nவிக்ரம்பிரபுவுக்கு வரிசையாகப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவரிடம் தேதி வாங்க நிறையத் தயாரிப்பாளர்களும் அவரிடம் கதை சொல்ல நிறைய இயக்குநர்களும்…\nமெட்ராஸ் இயக்குநருக்கு சூர்யா கொடுத்த இன்பஅதிர்ச்சி.\nமெட்ராஸ் படத்தின் கதை திருடப்பட்டது என்பதை மீறி அந்தப்படத்தின் வெற்றியின் பலனை உடனடியாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டார் இயக்குநர் ரஞ்சித்.…\nஉதயநிதி படத்திலிருந்து அனிருத் விலகல்.\nவெகுவேகமாக வளர்ந்து வருகிற இசையமைப்பாளர் அனிருத் அதேஅளவு சிக்கல்களையும் ஏற்படுத்திக்கொள்கிறார் என்று சொல்கிறார்கள். அனிருத், கொஞ்சம் கொஞ்சமாக ஹாரிஸ்ஜெயராஜின்…\nபிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காலமானார்\nபிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார், 72, நேற்று மரணம் அடைந்தார். நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, மைடியர்…\nகத்தி திரைப்படத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு\nசிதம்பரத்தில் கத்தி திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழர்களை கொன்ற ராஜபட்சே…\nபுலிப்பார்வை படம் தீபாவளியன்று வெளியாகும் என்று விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதைப் பார்த்து திரைத்துறையினர்…\nதனுஷ் தயாரிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாணா படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b9abc7bb5bc8-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd/bb5bbfb9fbbfbafbb2bcd", "date_download": "2019-04-21T06:41:33Z", "digest": "sha1:66KGUCO62EEZ2M2PDKDUOY7IHIMUARAS", "length": 14315, "nlines": 147, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விடியல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / சேவை நிறுவனங்கள் / விடியல்\nவிடியல் எனும் சமூக மாற்று நிறுவனம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவிடியல் 1986-ல் நிறுவப்பட்ட ஒரு சமூக மாற்று நிறுவனம். 'ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சமூக பொருளாதார அரசியல் வலிமையோடு வாழுகின்ற ஒரு மாதிரி கிராம வாழ்க்கையை உருவாக்குவது' என்னும் தொலைநோக்கு பார்வையுடனும், 'நீடித்த நிலைத்த சமுதாய மாற்றத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கல்வி வழங்கி தங்களது பிரச்சனைகளுக்கான தீர்வை தாங்களே கண்டறியும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தல்' என்னும் குறிக்கோளுடனும் தொடங்கப்பட்டது.\nகிராம பொருளாதார முன்னேற்றத்திற்கான வாழ்நாள் கல்வி\nகிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, பெண்களிடையே சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி வளர்த்தது. 1996-97-ல் சுய உதவிக் குழுக்களை கிராம அளவில் இணைத்து கிராம அளவிலான கூட்டமைப்பையும், 1998-99-ல் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பையும், மே 25, 2000-ல் அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைத்து விடிவெள்ளி பெண்கள் கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.\nகாமன் வெல்த் ஆஃப் லேர்னிங், கனடா, இப்கோ கிஸான், வங்கியாளர்கள், கால்நடை மற்றும் விவசாய பல்கலைக்கழகங்கள் போன்ற ஒத்தக் கருத்துக்களை உடைய கூட்டாளிகளுடன் (Win-Win frame work) இணைந்து விவசாயிகளுக்கும், சுய உதவிக் குழு பெண்களுக்கும் ஆடுவளர்ப்புக்கு தேவையான தகவல்களை மொபைல் போன் மற்றும் ODL படக்காட்சிகள் மூலமாகவும் அளித்து, கடனுடன் இணைந்த ஆடு வளர்ப்பு தொழிலை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் ஆடு வளர்ப்புத் திறனை மேம்படுத்தி, ஆடுவளர்ப்பில் நல்ல இலாபத்தை ஈட்டினர���. இந்த முறையை 2012- முதல் தேனி மாவட்டத்தில் உள்ள 15 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்படுத்திக் கொண்டு வருகிறது.\n2014-ல் ஒரே தொழிலில் ஈடுபடும் பெண்களை கூட்டுப் பொறுப்புக் குழுவாக அமைத்து அவர்களை வானவில் என்ற கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது.\nவாழ்நாள் கல்வித் திட்டத்தின் மூலம் கல்வியைக் கற்று ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்ட விடிவெள்ளி மற்றும் வானவில் கூட்டமைப்பை சேர்ந்த ஆர்வமுள்ள 1050 பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து, மொபைல் போனில் உற்பத்தியாளர் நிறுமம் தொடர்பான் தகவல்களை வாய்ஸ்மெயில்களாக அளித்து வருகிறது. 1050 விவசாயிகள் ஒவ்வொருவரும் ரூ.1000/- பங்குத் தொகை செலுத்தி 'தேனி மாவட்ட விவசாயிகள் ஆடு வளர்க்கும் உற்பத்தியாளர் நிறுமத்தை மதுரை CCD நிறுவனத்தின் ஆதரவுடனும், நபார்டு வங்கியின் உதவியுடனும் உற்பத்தியாளர் கம்பெனியாக செப்டம்பர் 16, 2015-ல் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வரும் இந்த கம்பெனிக்கு மத்திய அரசின் சிறு விவசாயிகள் வணிக கூட்டமைப்பு(SFAC)-ன் சமபங்கு நிதியாக ரூ.9,97,500/- ஐ ஊக்கத்தொகையாக பெற்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது.\nஆதாரம் : விடியல், இராசிங்காபுரம்-625528, தேனி மாவட்டம், தமிழ்நாடு, மின்னஞ்சல் : vidiyalrasi@gmail.com வலைதளம்: www.vidiyalngdo.in\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\nநல்ல திட்டம் இப்போதுதான் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளார்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nஇணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் ச���ய்தது: Oct 26, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4962:-----inside-story-&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2019-04-21T06:21:42Z", "digest": "sha1:54TSFE3OQHVLOV5M7XYV4KAQI2WNMTH3", "length": 3955, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "ஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)\nஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)\nஹமாஸ் போராளிகள் எவ்வாறு ஏவுகணை தயாரிக்கிறார்கள் அதனை எவ்வாறு இஸ்ரேலிய இலக்குகள் மீது ஏவுகிறார்கள் அதனை எவ்வாறு இஸ்ரேலிய இலக்குகள் மீது ஏவுகிறார்கள் ஹமாஸ் அதனை எவ்வாறு நியாயப் படுத்துகின்றது ஹமாஸ் அதனை எவ்வாறு நியாயப் படுத்துகின்றது ஹமாஸ் போராளிகளின் சமூகப் பின்னணி என்ன ஹமாஸ் போராளிகளின் சமூகப் பின்னணி என்ன இந்த கேள்விகளுக்கு விடையளிக்கிறது அல் ஜசீரா தொலைக்காட்சி தயாரித்த இந்த ஆவணப்படம்.\nகுறிப்பு: இந்த வீடியோ இஸ்ரேல் காசா மீது ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தயாரிக்கப்பட்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=466880", "date_download": "2019-04-21T07:08:22Z", "digest": "sha1:ZWXPSSFSUWIR7NCMFSVSWHBVWNUF6EJO", "length": 9158, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மைனர் பெண்ணை கடத்தி திருமணம் வாலிபர் போக்சோவில் கைது | Minor girl kidnapped and married - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமைனர் பெண்ணை கடத்தி திருமணம் வாலிபர் போக்சோவில் கைது\nசென்னை: மைனர் பெண்ணை திருமணம் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்த மாணவி இந்துமதி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வரும் போது, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும��� மண்ணடியை சேர்ந்த முகமது ரியாஸ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரியவந்தது. அவர் மைனர் என்பதால் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி மாணவி திடீரென்று மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு முகமது ரியாஸ், மாணவியை கடத்தியது தெரியவந்தது. அதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் சூளைமேடு காவல் நிலையத்தில் முகமது ரியாஸ் மீது புகார் அளித்தனர். இதன்அடிப்படையில் காவல் துறையினர் மாணவியை தேடி வந்தனர். முகமது ரியாஸ் செல்போன் சிக்னலை வைத்து அவர் நாகையில் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.\nஇதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகைக்கு சென்று இருவரையும் சென்னை அழைத்து வந்தனர். மாணவி மைனர் என்பதால் முகமது ரியாசை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் ேநற்று முன்தினம் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட பெண் முஸ்லிம் மதத்திற்கு மாறி தனது பெயரை ஆயிஷா என்று மாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும், மாணவி ஓரிரு நாட்களில் 18வது பிறந்த நாள் கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர். இதனால் மாணவியின் வயது குறித்து போலீசார் ஒரிஜினல் சான்று அளிக்க வேண்டும் என்று கூறி தனியார் நிறுவன ஊழியரை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் நேற்று காலை மாணவிக்கு 17 வயது தான் என்பதற்கான சான்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பின்னர் இருதரப்பு வாதங்களை தொடர்ந்து மாஜிஸ்திரேட் முகமது ரியாசை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nமைனர் பெண் போக்சோவில் கைது\nநகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளை\nபாழடைந்த கட்டிடத்தில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம்\nமது குடிப்பதை கண்டித்த தந்தைக்கு கத்திக்குத்து:மகன் கைது\nபல்லாவரம் அருகே பரபரப்பு இறைச்சி கடைக்காரர் வெட்டிக்கொலை: 7 பேர் கைது\nவாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பொதுமக்களின் சாலை மறியலால் வாலிபர் அதிரடி கைது: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு\nதர்மபுரி அதியமான் சிலை அருகே மர்ம சூட்கேசால் வெடிகுண்டு பீதி\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-04-21T07:17:40Z", "digest": "sha1:DURU5W5JEI64VL2OXQ5ZSQBOANQOP6H6", "length": 7117, "nlines": 84, "source_domain": "www.supercinemaonline.com", "title": "ரைசா வில்சன் நடிக்கும் \"ஆலீஸ்\". - SuperCinema", "raw_content": "\nHome HotNews ரைசா வில்சன் நடிக்கும் “ஆலீஸ்”.\nரைசா வில்சன் நடிக்கும் “ஆலீஸ்”.\nதனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா , தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் “பியார் பிரேமா காதல்” என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.\nதற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில்.நடந்து வருகிறது.\nஇதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளி இட்டார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி,பியார் பிரேமா காதல் வெற்றி படத்தின் மூலம்\nரசிகர்களின் இதயத்தில் கோலோச்சிய ரைசா வில்சன் “ஆலிஸ்” கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.\n“ஆலிஸ்” ஒரு பிரமாதமான கதை. இயக்குனர் கதை சொன்ன தருணத்திலேயே இந்த படத்துக்கு ஒரு பெரிய கதாநாயகி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியும், அதை தொடர்ந்து பெருகிய ரைசாவின் புகழும் அவரையே தேர்ந்து எடுக்க வைத்து உள்ளது. அவருடைய நடிப்பு திறமையும் , கட்டுக்கோப்பான தொழில் நேர்த்தியும் அவரையே கதாநாயகியாக்கியது. மற்ற நடிக நடிகையர் தேர்வு நடை பெ���்றுக் கொண்டு இருக்கிறது.\nஎங்கள் நிறுவனத்தின் கோட்பாட்டின் படி இந்த படத்தில் இயக்குநர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு , கலை இயக்குனர் ஏ ஆர் ஆர் மோகன், அர்ஜுனா நாகா ஏ கே படத்தொகுப்பாளராக அறிமுகமாகின்றனர். யுவன் ஷங்கர் இசை அமைக்கிறார் . படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ரசிகர்களுக்கு எங்களது நிறுவனம் தொடர்ந்து நல்ல படங்கள் வெளி வரும் என்று உத்திரவாதம் அளிக்கிறோம்” என்கிறார் தயாரிப்பாளர் இர்பான் மாலிக்.\nPrevious articleபிக் பாஸ் பிரபலத்தை மிரட்டிய ட்விட்டர் நெட்டிசன்\nNext articleவிஜய் அட்லி கூட்டணியில் அமையும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nபூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசிறப்பாக பாடிய சியான் விக்ரம்\nதும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:58:28Z", "digest": "sha1:OBBX24VAEUBT5KYK2VAPQOXIUXSNG7HA", "length": 3470, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காம கொடூரர் | Virakesari.lk", "raw_content": "\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nபாலியல் துன்­பு­றுத்­தலில் பாது­காக்கும் ஷாக்கிங் கிளவுஸ்\nபாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆண்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை ராஜஸ்தான் மாணவர் கண்டு...\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் க���ண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=29267", "date_download": "2019-04-21T06:19:31Z", "digest": "sha1:BLYOHCZSBTOFXBKXIKQ5QANA7AFQ6IOA", "length": 8748, "nlines": 85, "source_domain": "www.vakeesam.com", "title": "தமிழரசின் உட்கட்சி மோதல் - பறிபோனது உறுப்பினர் பிரகாசின் பதவி - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nதமிழரசின் உட்கட்சி மோதல் – பறிபோனது உறுப்பினர் பிரகாசின் பதவி\nin செய்திகள், முக்கிய செய்திகள் December 5, 2018\nயாழ்ப்­பா­ணம், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வான தி.பிர­கா­சின்உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டத் தேர்­தல்­கள் அலு­வ­ல­கத்­தால் அர­சி­தழ் அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.\nஇலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சார்­பில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்று தி.பிர­காஸ், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வா­கி­யி­ருந்­தார். சபை­யின் தவி­சா­ளர் தெரி­வில், அவர் கட்சி முடி­வு­களை மீறிச் செயற்­பட்­டார் என்று தெரி­வித்து அவ­ரைக் கட்சி உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கி­ய­து­டன், அவ­ரது சபை உறுப்­பி­னர் பத­வியை வெறி­தாக்க வேண்­டும் என்று தேர்­தல்­கள் அலு­வ­ல­கத்­துக்கு அறி­வித்­தி­ருந்­தது.\nதன்னை உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கி­யமை தவறு என்று தி.பிர­காஸ் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். அந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.\nவழக்கை மீளப் பெறு­வ­தாக முறைப்­பாட்­டா­ளர் பிர­காஸ் மன்­றில் தெரி­வித்­தை­ய­டுத்து வழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.\nஇந்த நிலை­யில் வலி­கா­மம் தெற்­குப் பிர­தேச சபை­யின் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் த.அகி­லன், தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ள­த���க அர­சி­தழ் அறி­விப்­பைச் செய்­துள்­ளார். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி அந்த வெற்­றி­டத்­துக்­குப் புதிய உறுப்­பி­னரை நிய­ம­னம் செய்­ய­வேண்­டும்.\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2019/03/19123545/1233007/Agavan-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-04-21T06:18:56Z", "digest": "sha1:33C576YVL3SFDV6C3ZWG2VY4OKBCP3TJ", "length": 17033, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Agavan Movie Review in Tamil || புராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தின் புராதன கோவில்களில் உள்ள பொக்கிஷங்களை மர்ம கும்பல் திருடப்போவதாக வரும் தகவலை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரியான சரண் ராஜ் தமிழகத்தில் உள்ள சில முக்கிய கோவில்களுக்கு ரகசிய போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்கிறார். அதன்படி போலீஸ்காரரான நாயகன் கிஷோர் ரவிச்சந்திரன் அங்குள்ள சிவன் கோவிலுக்கு காவலாளியாக வருகிறார்.\nதம்பி ராமையாவுடன் இணைந்து கோவிலை காவல் காக்கும் போது, அங்கு சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. இதுகுறித்து கிஷோர் ரகசியமாக கண்காணித்து வருகிறார். அங்குள்ளவர்கள் கிஷோரின் பின்புலம் தெரியாமல் அவருடன் சகஜமாக பழகி வருகிறார்கள்.\nஅதே நேரத்தில் அந்த கோவிலுக்கு அருகே பூ கடை வைத்திருக்கும் அக்கா, தங்கையான நாயகிகள் சிராஸ்ரீ அஞ்சன், நித்யா ஷெட்டி இருவருமே கிஷோரை காதலிக்கிறார்கள்.\nகடைசியில், கோவிலில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கான காரணம் என்ன கோவில் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க முயற்சித்தவர்கள் யார் கோவில் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க முயற்சித்தவர்கள் யார் அக்கா, தங்கை இருவரில் நாயகனுடன் இணைந்தது யார் அக்கா, தங்கை இருவரில் நாயகனுடன் இணைந்தது யார் அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nரகசிய போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோர் ரவிச்சந்திரன் எல்லா காட்சியிலுமே ஒரே மாதிரியான பாவத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னும் வளர வேண்டும். தங்கையாக நடித்திருக்கும் நித்யா ஷெட்டி காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறும்புத்தனமான கதாபாத்திரத்தின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். திருவிழா பாடலில் நடனமாடி கவர்கிறார். அக்காவாக வரும் சிராஸ்ரீ அஞ்சன் கொடுத்த வேலையை செவ்வென செய்துவிட்டு சென்றிருக்கிறார். தம்பி ராமையா தனது வழக்கமான பேச்சால் குறிப்பிட்ட இடங்களில் நகையை உண்டுபண்ணுகிறார்.\nசரண் ராஜ், சினி ஜெயந்த், ஹோலோ கந்தசாமி என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nநமது முன்னோர் கட்டிய புராதன கோவில்கள், அதன் பெருமைகள், அதனுள் இருக்கும் பொக்கிஷங்கள் என கோவில்களை மையப்படுத்தியே படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலை. படத்தின் திரைக்கதையின் நீளமும், அதன் போக்கும் ஒருவித சலிப்பை ஏற்படுத்தினாலும், கோவில்களின் பெருமையை கூறியிருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.\nசி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு பக்கபலம்.\nஅமெரிக்காவில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் தமிழக போலீஸ் - வெள்ளைப்பூக்கள் விமர்சனம்\nகாமெடி கலந்த பேய் தரிசனம் - காஞ்சனா 3 விமர்சனம்\nஇசையோடு கலந்த காதல் - மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்\nஉயிர்த்தெழ துடிக்கும் ரத்த மகாராணி - ஹெல்பாய் விமர்சனம்\nஉணவு தரக்கூடிய பொருளே பொக்கிஷம் - ழகரம் விமர்சனம்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு க���ும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம் சர்கார் பட பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர் ரஜினியின் அடுத்த 3 படங்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/post/r-parthiepan-", "date_download": "2019-04-21T06:51:32Z", "digest": "sha1:BTTCQE7GYY2YERM4ESUTBTXNYAFVITER", "length": 6803, "nlines": 141, "source_domain": "cinemapadam.com", "title": "R Parthiepan : பார்த்திபன்-சீதா மகளுக்கு, பழம் பெரும் நடிகரின் கொள்ளுப்பேரனுடன் திருமண நிச்சயதார்த்தம் - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nR Parthiepan : பார்த்திபன்-சீதா மகளுக்கு, பழம் பெரும் நடிகரின் கொள்ளுப்பேரனுடன் திருமண நிச்சயதார்த்தம்\nR Parthiepan : பார்த்திபன்-சீதா மகளுக்கு, பழம் பெரும் நடிகரின் கொள்ளுப்பேரனுடன் திருமண நிச்சயதார்த்தம்\nபார்த்திபன்-சீதாவின் மகள் அபிநயாவுக்கு தற்போது மறைந்த பழம் பெரும் நடிகரின் கொள்ளுப்பேரனுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. அபிநயாவுக்கும் எம்.ஆர் ராதாவின் கொள்ளுப்பேரன் நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் நிச்சயம் ஆகியுள்ளது.\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரஜினி திடீர் சந்திப்பு\nஅனிருத் பாடியுள்ள கண்ணம்மா உன்ன பாடல் வீடியோ\nVarmaa- கைவிடப்பட்ட வர்மா: பாலா என்ன சொல்கிறார்\nபிரபல பெங்காளி இயக்குனர் மிருனால் சென் மரணம்\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nதரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS...\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...\nஇளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\n'ஹும்... கொடுத்து வெச்ச குரங்கு'... ஒரெயொரு போட்டோ போட்டு...\n96 படத்தின் கிளைமாக்ஸ் இது தான்... 100வது நாள் வெற்றி விழாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-04-21T07:13:39Z", "digest": "sha1:ROLCYMQSCQNSPQX2PZCW73QVNJAKXP5V", "length": 17734, "nlines": 430, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொசாம்பிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• குடியரசுத் தலைவர் அர்மாண்டோ குயெபுசா\n• தலைமை அமைச்சர் லுயிசா டியொகோ\n• போர்த்துக்கல் இடமிருந்து ஜூன் 25 1975\n• மொத்தம் 8,01,590 கிமீ2 (35வது)\n• அடர்த்தி 25/km2 (178வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $27.013 பில்லியன் (100வது)\n• தலைவிகிதம் $1,389 (158வது)\nமொசாம்பிக்க மெடிகால் (Mtn) (MZN)\n• கோடை (ப.சே) கடைப்பிடிப்பதில்லை (ஒ.அ.நே+2)\n1. இந்நாட்டுக்கான மதிப்பீடுகள், எய்ட்ஸ் காரணமாக எழும் அளவு கூடிய உயிரிழப்புகளைக் கணக்கில் கொள்கின்றன. இதனால், குறைவான வாழ்நாள் எதிர்ப்பார்ப்பு திறன், கூடுதல் குழந்தைகள் இறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், குறைவான மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி விகிதங்கள், வயது மற்றும் பால் வாரியான மக்கள் தொகைப் பரம்பல் கணக்கில் மாறுதல்களை எதிர்ப்பார்க்கலாம்.\nமொசாம்பிக் (Mozambique) என்று அழைக்கப்படும் மொசாம்பிக் குடியரசு (போர்த்துகீசம்: República de Moçambique, pron. IPA: [ʁɛ'publikɐ dɨ musɐ̃'bikɨ]), தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலும், வடக்கே தன்சானியாவும், வட கிழக்கே சாம்பியா மற்றும் மலாவியும், மேற்கே சிம்பாப்வேயும், வட மேற்கே சுவாசிலாந்து���் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. 1498ல் வாஸ்கோடகாமா இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ல் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். 1510 வாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த எல்லா முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் போர்த்துகீசியர்கள் கொண்டு வந்தனர்.\nபோர்த்துகீசியம் பேசும் நாடுகள் சமூகத்திலும் பொதுநலவாய் நாடுகளிலும் மொசாம்பிக் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. Muça Alebique, என்ற சுல்தானின் பெயரை அடுத்து இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nதொன்மையான பாய்மரக்கப்பல் ஓட்டும் முறை\nமொசாம்பிக் 'அருமையான சுற்றுலாத் தளம்' என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும் குறைந்த செலவுமே இதற்குக் காரணம். மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து உள்ளது. இங்கே பாரா குடாவில் கடற்கரைகள் மட்டும் இன்றி கடல் வாழ் மிருகங்களும் உண்டு. கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி, அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளன. பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே போர்த்துக்கீச கட்டட அமைப்பு மிகவும் அழகானது. மொசாம்பிக் நாட்டில் சுற்றுலா மட்டும் இன்றி தொழிற்சாலைகளும் இந்நாட்டில் அமைந்துள்ளன.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூட���தலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/08/29/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-04-21T06:47:20Z", "digest": "sha1:7KLYVT7B4TB6ZX5IFRQKXEGMYBC5AARW", "length": 73603, "nlines": 397, "source_domain": "vithyasagar.com", "title": "3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← “வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)\nபொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்) →\n3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)\nPosted on ஓகஸ்ட் 29, 2012\tby வித்யாசாகர்\nகொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி ஒரு காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து வெளியேறி இமிக்ரேசனில் நுழைந்து வணக்கம் தெரிவிக்கிறானவன் ஆங்கிலத்தில்..\n கடும் போர் நடக்குது தெரியுமில்ல.. (\n“தெரியும், நான் போற இடத்துல சண்டையெல்லாம் இல்லைன்னு சொன்னாங்க”\n ஸ்பெசல் பர்மிசன் எதனா இருக்கா\n“ம்ம்.. கெண்டி க்கு போறேன், அங்கிருக்கும் கெண்டி சிங்கள பௌத்த மையம் ஒரு உலகளாவிய மாநாடு நடத்துது அதுக்குப் போறேன்”\n“இதோ., அழைப்பும் அனுப்பி, அதோட அரசிடம் ஒப்புதல் வாங்கியும் அனுப்பியிருக்காங்க பாருங்க”\n“ம்.. ம்.. சரிதான் என்ன விசயமா போற”\n“உலக பெளத்த ,மாநாடு நடக்குதுல்ல; அதுல கலந்து பேசப்போறேன்”\n“ஏன், பௌத்தம் நான் பேசக்கூடாதா பௌத்தத்தின் கோட்பாடு, ஆசையை அறு, அதுவே துன்பத்திற்குக் காரணம், ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம், மனம் சொல் செயல் ஆகியவற்றில் தூய்மை வேண்டும், எப்போதும் உண்மையே பேசவேண்டும், எல்லாம் உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்பன எனக்கு மிக பிடிக்கும்..”\n“ஓ.. மகிழ்ச்சி மகிழ்ச்சி ��ங்க எதைப் பற்றி பேசப் போற\n“வாட்………….., நாங்க நாடு தழுவிய பௌத்தமதத்தினர், எங்களுக்கேவா..” என்றவன் கேட்பதற்குள் அவன் முந்திக்கொண்டான்.\n“உங்கள் மண்ணில் தானேடா பாய்கிறது ரத்த ஆறு அதிலென்ன முகம் கழுவிக் கொண்டுள்ளனரா உங்களுடைய பௌத்த துறவிகளெல்லாம் அதிலென்ன முகம் கழுவிக் கொண்டுள்ளனரா உங்களுடைய பௌத்த துறவிகளெல்லாம் என்று வெடுக்கென கேட்கநினைத்திருப்பான் போல, அதை மறைத்துக்கொண்டு “எல்லோருக்கும் பரவலா தெரிலை இல்லையா, அதான் நான் அதைபத்தி பேசப் போறேன்” என்றுசொல்லி மழுப்பினான்..\n“ஓ.. சரி சரி எங்கருந்து வரீங்க\n“நோ நோ … தமிழனா நீ நீ ஆங்கிலத்துல பேசவே உன்னை எங்க இனம்னு நினைத்தேனே, உனக்கெல்லாம் அனுமதி கிடையாது வெளியே போ..”\n“எனக்கு சிறப்பு அழைப்பு இருக்கு, நான் பௌத்தம் பத்தி பெருசா பேசப் போறேன்..”\n“உள்ளேப் போனா உயிருக்கு நாங்க உத்தரவாதம் இல்லை பரவாயில்லையா\n“இங்க நம்ம எல்லோருமே அப்படித் தானே, உங்களை மாதிரி தானே நானும்னே(ன்)”\n“சரி சரி.. ம்ம்.. பாஸ்போர்ட் புடி, அதோ அந்த அறைக்குப் போ, உள்ள யாரும் இருக்க மாட்டாங்க சும்மா போயிட்டு உள்ள நில்லு, பீப் சத்தம் வந்ததும் வெளிய போய்டு”\nஅவன் சோத்துப் பொட்டலத்தை எடுத்து வெளியே மேஜையில் வைத்துவிட்டு உள்ளேப் போக, அந்த ஆர்மியும் கூட ஒருவரும் ஓடி வந்து அவசரமாக அந்த பொட்டலத்தை எடுத்துப் பிரிக்க அவன் உள்ளிருந்து வெளியே வந்து ஐயையோ அது சோறுங்க வாசனை அடிக்கும் அதான் வெளியவைத்தேன் என்றிழுக்க, ஆர்மிகாரர்கள் அவசரமாக அதைப் பிரித்து மேலே கிளறி சற்று கீழேயும் கொட்டிவிட ஒரு ஊசி போன நாற்றம் வேறு அடிக்கவே கண்கள் பிதுங்க மூடியும் மூடாமலும் அவனிடம் நீட்டினார்கள். அவன் அதை வாங்கி மடித்துவைத்துக் கொண்டு நன்றி கூறியவாறு வெளியேறினான்..\n“உன் நன்றி எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சிறப்பு காவல்படை உன்னை கண்காணிச்சுகிட்டே இருக்கும், எங்கு அத்துமீறினாலும் அங்கே உன் உயிர் விலையின்றி போகும்; எச்சரிக்கை\n‘எங்கள் உயிர் விலைபோயிதான் வருடங்கள் பல ஆகுதேடா..’ என்று நினைத்துக் கொண்டே அந்த ஆர்மிக்காரனைப் பார்த்து முறைத்தான் கலிங்கன் எனுமந்த வாலிபன்.\n“கலிங்கன் ஏதோ மனதிற்குள் முனகிக் கொண்டே விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து அவனை கொண்டுபோக வந்த நபரை சந்தித்து அவரோடு வண்டியிலேறி ���ெண்டி மாநகரை நோக்கி விரைந்தான்..\nஇடையே இடையே அவனை கொண்டுசெல்ல வந்த ஓட்டுனர் ஏதேதோ கேட்டு விசாரித்துக் கொண்டே வந்தான்.\n“ஊர்ல இருந்து காலைல புறப்பட்டேன், மதியம் சென்னை வந்து விமானம் ஏறுனதும் ஒரு மணி நேரத்துல இங்க வந்துட்டன் மன்னாரு..”\n“எதனா கேட்டானுங்களா ஏன் போற என்ன விசயம்னு\n“போர் நடக்குறதால தமிழன்னா உள்ளேயே விடுறதில்லைன்னு கேள்விபட்டேன் (\n“ஆமா, முதல்ல அப்படித் தான் பண்ணான், பிறகு பௌத்த மாநாடுன்னு நீ அனுப்புன கடிதம் காட்டுன பிறகுதான் போடான்னு விட்டுட்டான், அது போகட்டும் –\nஎப்படி இருக்கு நிலைமை, மண்ணை மீட்பாங்களா\n“எங்கண்ணே.., உயிரை கொடுக்குறாகண்ணே பாவம், எப்போ யார் சாவுறான்னு தெரியமாட்டேங்குது, அதுலயும் வன்னி முழுக்க நெருப்பும் புகையுமா அடஞ்சி கெடக்கு”\n நம்ம மக்களுக்கு விடுதலையே கிடைக்காதா செய்தியில காட்டும்போது மட்டும் ஏதோ ஒண்ணுமேயில்லாத மாதிரி காட்றானுங்க, நாங்க கூட ஏதோ போர்தான் முடிவுக்கு வந்துடுச்சோன்னு நம்பிட்டோம், பிறகு நீ அனுப்புன மின்னஞ்சல் பார்த்துதான் எல்லாமே அதிர்சியானோம், இனி இங்க ஒரு உயிர் மண்ணுல விழுந்தாக்கூட அங்க ஒரு புரட்சி வெடிக்கும், தமிழன்னா என்னன்னு இனி காட்டனும்டா, இங்கே பாத்தியா பட்டன்ல கேமரா வெச்சிருக்கேன்..”\n“அவுங்கப்பன் இல்லை அவனோட பாட்டன் வந்தாக் கூட என்னைப் புடிக்கமுடியாது”\n“வெளிய வந்து உனக்காக நின்னப்பதான் டாய்லெட்ல வெச்சி பிக்ஸ் பண்ணேன்”\n“அண்ணே அண்ணே ஆர்மிகாரன் வரான் கையை கீழ போடுங்க அந்த பையை எடுத்து கீழே வையுங்க..”\n“ .. “ வண்டி உறுமி நின்றது\n“எந்த ஊரு நீ இந்தியாவா\n ஏன் சாருக்கு பேர் தெரியாதா நீ கீழ இறங்கு முதல்ல’\n“பேரு கலிங்காங்க., தராசி குடும்பம்”\n“முன்ன போனவங்க, அப்படி கூட இருக்கலாம், முழுப்பேரு கலிங்கா தராசியா, தராசின்னுதான் கூப்பிடுவாங்க. ஊரு தமிழ்நாடு, இந்தியா” அவனே கலிங்கனே குனிந்து ஆர்மியை வணங்கிவிட்டு சொன்னான்.\n“நீ..நல்லவநாத் தான் தெரியற –\nஇவன் யாரு…., ஏன்டா அவனுக்கு நீ பெரிய ஆளா\n“இல்லீங்க, நான் வண்டி ஓட்றவனுங்க, அவரைக் கூப்பிட வந்தேன்”\n“கெண்டி பௌத்த மாநாட்டுக்கு போறோம், இதோ அழைப்பிதழ் இருக்கு.. பாருங்க”\n“ஓ அப்படியா, புத்தம் சரணம்.. புத்தம் சரணம்…, போங்க போங்க.., யாராச்சும் கேட்டா இந்த அழைப்பிதழை முதல்ல காட்டுங்க”\nஓ.. சரி ச��ியென்று தலையாட்டிவிட்டு, ஏறி வண்டியில் அமர்ந்ததும் கலிங்கனுக்கு சற்று வியர்த்துதான்போனது”\n“தமிழன்னாலே சிங்களன்கிட்ட ஒரு மரியாதையே இல்லல்லே மன்னாரு \n இழிவா பார்ப்பாங்கண்ணே, (இ)தோப் பாருங்க இங்க ஒருத்தன் வறான்.. “\n“ஆயிரம் பேர் வந்தா ஆயிரம் பேரும் கேப்பான், பேசாத இருங்க”\n“நிறுத்து நிறுத்து, எங்க போற ” லட்டி வைத்து வண்டியின்மீது தட்டுகிறான் அந்த ஆர்மிகாரன்\nவண்டியை உடனே நிறுத்த –\n“நான் கெண்டி, அவரு தமிழ்நாடு, இந்தியா”\n“பௌத்த மாநாட்டுக்கு போறேங்க, அனுமதி கடிதமிருக்கு பாருங்க.., இதோ பாஸ்போர்ட்”\n“என்னடா மன்னாரு வழியெல்லாம் இப்படிதானா\n“நம்மலை மட்டும்தான் இப்படி சலிப்பானுங்கண்ணே..”\n“சரி என்னை அங்க கூட்டிகிட்டு போயேன் வன்னி பக்கம்”\n“உயிரோட திரும்பி வர முடியாது”\n“எனக்கு உயிர் வேண்டாம் மன்னாரு, அந்த மண்ணுக்குப் போகணும், அப்படி ஒருவேளை நான் அங்கேயே இறந்துட்டா, பின்ன அங்கருந்து என் தோழர்கள் இம்மண்ணுக்காக என் மரணத்திலிருந்து தொடங்குவாங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு மன்னாரு, நீ நேரா வண்டியை அங்கே விடு..”\n“இல்லைண்ணே, இப்ப வேண்டாம், மாட்டிகிட்டா, அநியாய சாவாப் போகும், இன்னைக்கு இரவு வேணும்னா காட்டு வழியாப் போவோம்..”\nஅவர்கள் பேசிக்கொண்டே, அந்த விழா நடக்குமிடம் சென்று சேர்ந்தனர். கலிங்கன், எல்லாவற்றையும் சுற்றி சுற்றி பார்த்தான். அங்கே அதே மண்ணின் ஒரு புறத்தில் போர் நடந்துக் கொண்டிருக்க, இங்கே இவர்கள் ஆடிப்பாடி களித்துக் கொண்டிருப்பதை காண வேதனையாக இருந்தது. மனதை அடக்கமுடியாமல், அங்கிருந்து புறப்பட்டான்.\nமறுநாள் விடியும் நேரத்தில் வன்னி வந்திருந்தான்.\nபோர் நடக்குமிடம் அதிபயங்கரமாக இருந்தது. புகை மூடிய வெளிச்சத்தில் சூரியன் மறைந்திருக்க, எங்கும் வெடி சப்தமும் ஓட்டமும் கத்தலும் கதறலுமென அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் பூமியைக் காண்கையில் கைகாலெல்லாம் மனசோடு சேர்ந்து கலிங்கனுக்கு நடுங்கத்தான் செய்தது. குத்திட்டு நின்ற கால் கை மயிர்களை நீவி விட்டுவிட்டு, அருகிலிருந்த ஒரு குளத்தில் இறங்கி நீர் மோந்து முகத்தில் அடித்தான். தலையிலெல்லாம் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொண்டான்.\nநனைந்த தலையில் துணி வைத்து சுத்திக் கொண்டு, குளத்திலிருந்து ஏறி ஒரு காட்டிற்குள் புகுந்து வன்னிப் போர் நடக்கு���ொரு ஊரின் ஒரு ஓரப்பகுதியில் மக்கள் வாழும் இடத்தை நோக்கி வந்து ஒரு பெரிய மரத்தின் மீதேறி ஒசரமாக நின்றுக் கொண்டான்.\nமேலிருந்துப் பார்க்கையில், பச்சைநீர் பரவி ஊரெங்கும் கவிழ்ந்துக்கொண்டதுபோல், ஒரு செந்தாமரை ஊரெங்கும் இதழ்பரப்பி பச்சையாக விரிந்திருப்பதுபோல் பசுமை பூரித்து; எழில் செறிந்த ஒரு மண்ணின் நடுவே, எரிமலை குமுறுவது போல் வெடித்து புகைந்துக் கொண்டிருந்தன அந்த உரிமைக்கான போருக்கு நடுவேயிருந்த அந்த வன்னி மண்.\nசிங்களர் நெருங்கி வன்னியின் பாதியை நெருங்கிவிட்ட செய்தி மரணத்தை காற்றில் கலந்ததுபோல் கலந்து காற்றோடு காற்றாக வந்து காதில் விழ, பதற்றமெங்கும் பரவி, இருக்கும் இடத்தை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் உயிரை துப்பாக்கியில் அடைத்துக்கொண்டு போராடினர் மொத்தத் தமிழரும் களத்திலிறங்கி.\nஒரு இனத்தின் விடுதலைக்கான வேட்கையை, தான் ஒடுக்கப்பட்டதன் நியாயத்தைக் கோரிய மனிதர்களை, மண்ணில் மார்தட்டி விளைந்திருந்த வீரத்தையென தமிழரின் ஒட்டுமொத்த பெருமதிப்பையும் தனது நயவஞ்சகத்தால் கொச்சைப்படுத்தி அவர்களுக்கு தீவிரவாத முகத்தை அணிவித்து கூண்டோடு கொண்றுதீர்க்கும் நாடுகளை சபித்துக் கொண்டிருந்தனர் அம்மக்கள்..\nதிடீரென மேலே பறந்துவந்த விமானமும் அடுக்கடுக்காக வீசும் குண்டுகளும் கைக்கெட்டிய உயிரைப் பறித்துக்கொள்ள; கலிங்கனும் அவனோடு சிலருமாய் சேர்ந்து ஓடி ஓரிடத்தில் மறையவேண்டி அருகிலிருந்த ஆற்றின் வழியே இறங்க அங்கொரு ஆர்மி கும்பல் அவர்களை கண்டு விரட்டியது..\nதிரும்பிச் சுட முடியாத ஒரு நிலையில் அந்த கூட்டம் கலிங்கனையும் சேர்த்தணைத்துக் கொண்டே ஓடியது. கலிங்கனுக்கும் உயிரென்றாலென்ன யெனும் கேள்விக்கான பதில் தெரியும் நேரமிதாகயிருந்தது. முடிந்தால் ஓடிப் பிழைத்துக்கொள்ளெனும் சவாலொன்றினை எதிர்கொள்ளுமொரு உணர்வொன்று வெளியெழும்பிவிட, முழு பயமும் வந்து முகத்தில் அறைந்ததுபோல் ஓடினான்..\nதன் மக்களைப் பார்க்கவேண்டும் அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணம் கொண்டு வந்தாலும் அவனுக்கு இப்படி ஒரு அனுபவம் மரணவாசல் வழியே ஓடும் ஒரு கொலைக்காரனைப் போல், தன்னை தானே பார்க்குமிந்த அனுபவம் மிக மரணவலி கொண்டதாக இருந்தது.\nவேறு வழியின்றி, ஓடி ஓடி ஓரிடத்தில் மொத்தப��ரும் புகுந்துக் கொள்ள அந்த கூட்டத்திலிருந்து ஒரே ஒருவன் அந்த ஆர்மிக் காரர்களிடம் மாட்டிக்கொள்ள அவனைப் பிடித்து துப்பாக்கியால் குத்தி மண்டையில் அடித்து வாயில் துப்பாக்கி முனையைக் கொண்டு தாக்கி ஏதோ விசாரிக்கிறார்கள், அவன் மரணத்தை காரி எச்சிலின் வழியே அவர்களின் முகத்தின் மீதுமிழ.. அந்த அரக்க மனிதர்கள் கத்தி அடுத்து உயிரிருக்கும் போதே கை வேறாக கால் வேறாக வெட்ட இன்னொருவன் துப்பாக்கியை வைத்து அவரின் உடல் முழுதையும் சல்லடை சல்லடையாக சுட்டு தூர எறிகிறான். அந்த செத்த உடம்பை வேறு இன்னும் இரண்டு பேர் சென்று காலால் எட்டி உதைத்து விட்டு புகைப்படம் எடுக்கிறார்கள். பின் அங்கிருந்து இவர்கள் இருக்கும் இடம் நோக்கித் தேடியவாறு வெறிபிடித்தாற்போல் ஓடி வருகிறார்கள்.\nகலிங்கனுக்கு கண்கள் சிவந்து உடம்பெல்லாம் வியர்த்து கைகாலெல்லாம் ஆடி ஒரு கிலி பிடித்ததுபோல ஆகியிருந்தான். அடுத்த நொடியின் எந்த நகர்விலும் நான் இறந்துவிடுவேன் எனும் பயம் உள்ளே அவனை பற்றிக் கொண்டது..\nஇங்கே நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை இவ்வாறு கேள்வியுற்று சிலதை படங்களில் நண்பர்கள் மூலம் பார்த்து பல இரவுகளை தூங்காமல் கழித்திருக்கிறான் கலிங்கன். என்றாலும், பௌத்த விழா வந்து தன் மண்ணைத் தொட்டுப் போகும் பார்த்துப்போகும் ஆசையொன்றே இருந்து இங்கு வந்திருந்தான். ஆனால் – இங்கு நடக்கும் சம்பவங்களைப் போன்றெல்லாம் அவன் கனவில் கூட கண்டதில்லை.\nசற்று நேரத்திற்கெல்லாம் அங்கே வந்துசூழ்ந்த தமிழ்போராளிகளில் சிலர் அவனை அடையாளம் கண்டுக்கொள்ள “டேய்.. நம்மட தமிழ்நாட்டண்ணன் இடமறியாது வந்திருப்பார் கொண்டுபோங்கள்” என்று சொல்லி ஓடி வந்து சூழ்ந்துக்கொண்டனர். அவன் பயத்தில் மூர்சையாகிவிடுவதைப் போலிருந்தான்.\n“அண்ணே.. உங்களை யாரு இங்க வரச் சொன்னது, பயப்படாதீங்க, மூச்சை நல்லா இழுத்து இழுத்து விடுங்க, அதிகமா பயப்படாதீங்க மூச்சு நின்னு போயிரும், அதுக்குபதிலா நீங்க ஒரே ஒரு எதிரியையாவது கொன்னுட்டு சாவலாம்..” என்றொருவர் சொல்ல –\nகலிங்கனுக்கு அந்த வார்த்தை அசுர பலத்தைத் தந்தது. “ஆம், ஆம் அதுதான் சரி. இல்லை, எனக்கொன்றும் பயமில்லை, புறப்படுங்க புறப்படுங்க நான் வரேன் வாங்க போகலா…ம்…”\n“ஷ்… சத்தம் போடாதீங்க, இங்க எப்படியும் ஆமிக்காரர்கள் வந்துவி��ுவார்கள், இங்கருந்து முதலில் ஓடணும்.., ஓடி எப்படியாவது அந்த கட்டடம் மேல ஏறிட்டா போதும் அடுத்த ஒன்றிரண்டு மணித்துளியில ஏர்பஸ் வந்திடும் சீக்கிரம் மூவ் மூவ்.. கார்மல் குரலெழுப்பி கட்டளையிட எல்லோரும் நகர்ந்து நாலுக்கால் பாய்ச்சலில் ஓடினார்கள்.\nஓடி அவர்கள் அந்தக் கட்டிடத்தை நெருங்கப் போவதற்குள் கலிங்கனுக்கு மூச்சிரைத்து மார்பை அடைத்தது. அதற்குப் பின் ஒரு நொடி கூட ஓடமுடியாதது போல் பொதீரென அவன் கீழே விழ, ஆர்மிகாரர்கள் அங்கு வந்து நிற்க அதை கலிங்கன் வேறு பார்த்துவிட..\nஐயோ செத்துட்டமோ எனும் பயத்தில் எழுந்து மீண்டும் ஓட எத்தனிப்பதற்குள் இன்னொருவர் வந்து கலிங்கனை தூக்கி விட்டு போ போ ஓடு ஓடுன்னு விரட்டி நகர்வதற்குள் ஆர்மிகாரனில் ஒருவன் தன் துப்பாக்கியை தூக்கி எரிய.. மேலே அதேநேரம் விமானம் வர, அவர்கள் ஓடி ஏறிவிடுவதற்குள் அந்த துப்பாக்கிசீறி வந்து அந்த தூக்கிவிட்டவனின் மீது பட்டு அவன் கீழே விழுந்து எழுவதற்குள் ஆர்மிகாரர்கள் ஓடிவந்து அவனைப் பிடித்து விடுகிறார்கள்.. விமானம் மேலே சர்ரென பறந்துவிடுகிறது.\nவிமானத்தை விட்டுவிட்ட கொந்தளிப்பில் அவனைப் பிடித்துக்கொண்டுபோய் அருகே கொதிக்க கொதிக்க இருந்த தார் காய்ச்சும் எந்திரம் போன்ற ஒன்றினைத் திறந்து அவன் மீது கொதிக்க கொதிக்க பாய்ச்சிவிட, அது அவனைக் கரைத்துக்கொண்டு வெப்பத்தில் தாரோடு தாராக உருக்கி ரத்தமும் தாருமாக கலந்து வேறொரு நிறத்தில் ஒரு பிண்டம்போல ஆக்கி தரையில் உருட்டிவிட..\nகலிங்கனின் கண்கள் அழையினாலும் கதறலினாலும் அலறி மூடிக்கொள்ள உடம்பெல்லாம் துடிதுடித்துப் போனது. அவனின் காமிரா கண்கள் மட்டும் இவைகளை எல்லாமே கண்கொட்டப் பார்த்துக் கொண்டிருந்தது, அவன் இயக்கியபோதெல்லாம் அந்த காமிரா கண்கள் ஒவ்வொரு நொடிப்பொழுதின் அசைவையும் சேகரித்து வைத்துக் கொண்டேயிருந்தது.\nஅதற்குள் விமானம் மேலே பறந்து வேறொரு எல்லைக்குள் போக.. அவனை சமாதானப் படுத்தி, வந்த விவரம் மற்றும் அவனைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டுக் கொண்டு அவனை தன் வீட்டிற்கு கொண்டுபோனான் கார்மல்.\nகார்மலின் வீடுநிறைய யிருந்த பொதுவான மரணபயத்தைக் காட்டிலும் அன்பு அங்கே மிக அதிகமாகயிருந்தது. விடியலின் பொழுதொன்றில்தான் அவர்களின் விமானம் வந்திறங்கி நிற்க, கார்மலின் அம்மா ஓடிவந்து உபசரிப்போடு அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து, உடைமாற்ற சொல்லி, விவரங்களை கேட்டு நிலவரம் அறிந்துக் கொண்டு ‘பல் விளக்கி வாருங்கள் பசியாறலாமென்று கேட்க, அவன் மறுப்பதற்குள் அவள் தன்னுடைய பிரெஷினையெடுத்துக் கொடுத்து பல்விலக்கி வா என்கிறாள். கலிங்கன் அவளை அணைத்துக்கொண்டு அழுதான். அந்த தாய்மடியின் மீதிருக்கும் மண்ணின் களங்கமகற்ற மேலுமவன் துடித்தான்.\nஅவனுக்கு இப்படியெல்லாம் காண்பது புதிது. மனசு அதிர்ந்தபடியே யிருக்க ஓடி வந்த பயம் உடம்பெல்லாம் காய்ச்சலாகி கனத்தது. சாப்பிடும் எண்ணமெல்லாம சற்றுமில்லை. ஓரிடத்தில் அமர்ந்து இதுவரை எடுத்ததை எல்லாம் விண்டோவ்ஸ் வீடியோவிற்கு நடுங்கிய ,மனதோடு மாற்றி ஜிப் செய்து இந்திய நண்பர்களுக்கு அனுப்பினான். நடந்த விவரமெல்லாம் சொல்லி இனி நான் திரும்பி வருவதில் உறுதியில்லை என்றும் மின்மடல் செய்தான்.\nஅந்த ஊர் மிக அழகாக மலைக்குன்று போல் இருந்தது. பார்க்க கிராமம் போல் இருந்தாலும் எளிதில் யாரும் தொட்டுவிடமுடியாத ஒரு பெரிய நெட்வொர்க் அங்கே இயங்கியது. தமிழீழப் போராளிகளின் அசைக்க முடியாத இடமாக அது விளங்கியது. உலகை ஒரு புள்ளியில் இணைக்கும் எல்லாம் வசதியையும் அங்கே அவர்கள் செய்துவைத்திருந்தனர். எங்கும் தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்க, காணுமிடமெல்லாம் ஈழத்தின் நேர்த்தியை அடையாளப்படுத்தியது அந்த சிறிய ஊர்.\nஎன்றாலும், நேரம் நெருங்க நெருங்க விசகுண்டு ஏந்தி எதிரியொருவன் உட்புகும் இடைவெளிக்கான சுதந்திரமாகவே அந்த தருணம் விளங்கியது. அதற்குள் கார்மலின் குடும்பத்தார் அவனைநோக்கி ஓடிவந்து யாருக்கேனும் பேசுவதானால் ஊருக்கு பேசு வா, பாதுகாப்பாக இருக்கிறாய் என்று தகவல் சொல்லு வா என்றழைத்தனர். அதலாம் இனி எனக்கு யாருமில்லை, யாரிடமும் பேச எனக்கென்ன உண்டு, நாம் வேறெங்கேனும் போக வேண்டுமா சொல்லுங்கள் அங்கேப் போவோமென்றான் கலிங்கன்.\nஅவனுக்கு மனசெல்லாம் வலித்தது. துடிதுடித்தது. விட இருக்கும் தனதுயிரை இம்மண்ணுக்கென விடுவதாக தீர்மானித்தான். கண்களெல்லாம் சிவந்து ஒரே எண்ணத்தில் ஒரே மூச்சாக ஒரே திசையில் சொருகிக் கொண்டிருந்தது. கார்மல் அதைப் புரிந்துக் கொண்டு ஒரு இடம் போகலாம் வா என்று அழைத்துப் போக, போகும் வழியில் ஆர்மிக் காரர்களின் விமானம் சாரை சாரையாக நுழைய, மாறி மாறி சுட்டுக் கொள்வதும் குண்டு வீசி எறிவதும், சில வீடுகள் சிதறி உயிர்கள் பிரிவதுமாக இருக்க, அதைக் கண்கூடாக கண்டு மேலும் பதறிபோனான் கலிங்கன்.\nகுழந்தை ஒன்று வெடிபட்டு பாதி சிதறியபடி துடித்தது, பெண்கள் கையிழந்து காலிழந்து கதறினர், வயோதிகர் நடுத்தர ஆண்களின் முகம் பிய்ந்து தலை வெடித்து முன்பாதியாகவும் பின்பாதியகவும் தமிழன் துண்டுதுண்டாகக் கிடந்தான்.. கலிங்கனால் தாளமுடியவில்லை, இரண்டுகைவைத்து மார்பில் அடித்துக் கொண்டு கத்தினான். வெறிவந்த சிங்கமொன்று தன் கைகளால் மார்பிலடித்துக் கொண்டு சீறுவது போல் சீறினான்.\nசப்தம் கேட்டுத் திரும்பிய எதிரிப் படையினர் துப்பாக்கியினால் சரமாரியாக அவனைநோக்கிச் சுட்டனர், கலிங்கன் ஒதுங்கி ஓடி கீழிருந்த துப்பாக்கி எடுத்து நேரே எதிரியை சுட்டுக்கொண்டே ஓடினான். கண்ணில் பட்டவரையெல்லாம் சுட்டு சல்லடையாக்கினான். எதிரேயிருந்த பீரங்கி நோக்கி ஓடி, அதிலிருந்தவரை இழுத்துக் கீழே போட்டு துப்பாக்கியினால் நெஞ்சுக் குழியில் வைத்துச் சுட்டான். அவன் சரிந்ததும் புயலென எகுறி பீரங்கியின் மேலமர்ந்து வெறிபிடித்ததுபோல் எதிரிகளை நோக்கிச் சுட்டு சுட்டு வீழ்த்தினான். அடங்கிக் கிடந்த பாம்பொன்று அதன் வால் மிதித்ததும் திமிறியதைப் போல் திமிறி பொங்கும் கடலின் உச்சியென கலிங்கனின் மார்பு விரிய விரிய வன்னி மண் தமிழர்களின் மூச்சுக் காற்றைத் திருப்பி தன்பக்கம் வாங்கி சுதந்திரமாக சுவாசிக்கத் துவங்கியது..\nயாருக்கும் கட்டுப்பட்டுவிடாத ஒரு கடல் திமிங்கிலம்போலவனுடல் இங்குமங்குமென அளவலாவி தனது மண்ணிற்கான விடுதலையை மிக வேகமாக மீட்டுக் கொண்டிருக்க; எட்டியதூரம்வரை சுட்டு சுட்டு பொசுக்கிய இடத்திலெல்லாம் எத்தனை உயிர்கள் செத்துமாய்ந்ததோ தெரியவில்லை, ஆனால் அந்த தருணத்தில் ஒரு வீரியம் மிக்க போராளி தமிழ்மண்ணிற்கெனப் பிறந்திருப்பதை எதிரிகள் தன் கணக்கில் எழுதிக்கொள்ளத்தான் வேண்டியதாயிற்று…\nஈழவிடுதலைக்கான முதல் வெற்றிக்கொடி அநேகம் இன்றிரவு அங்கே பறக்குமெனும் செய்தியை எல்லோருக்கும் மின்னனஞ்சலில் அனுப்ப கார்மல் ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தான்..\nஅடுத்தடுத்த ஊர்களில் அந்த வெடிகள் இன்னும் வீரியமாக வெடிக்கத் துவங்கின, ஒவ்வொரு வெடி வெடிக்கும�� சப்தத்தின்போதும் ஒரு விதை அந்தந்த மண்ணின் சுதந்திரத்திற்கென ஆங்காங்கே முளைத்துக் கொண்டேயிருந்தது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுகதை and tagged அனாதை, இனம், ஈழச சிறுகதை, ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கதை, சிறுகதை, தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, நாவல், நெடுங்கதை, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், ஸ்டோரி, story, vidhyasagar, vithyasagar. Bookmark the permalink.\n← “வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)\nபொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்) →\n13 Responses to 3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)\n11:45 பிப இல் ஓகஸ்ட் 29, 2012\nதமிழினத்திற்கு துரோகம் செய்யும் இனத்திலிருந்து ஒருவன் வந்து நடுநிலை மனதோடு அவர்களின் அட்டூழியத்தைப் பார்த்திருந்தால் நிச்சயம் அவர்களைத் தான் எதிர்த்திருப்பான் எனும் ஒரு மனிதத்தின் மீதான நம்பிக்கை இந்தக் கதையின் நாயகன் கலிங்க தராசி மீது எனக்கிருந்தது… அதை மெய்ப்பித்த கதை நாயகனுக்கு நன்றி\n8:54 முப இல் ஓகஸ்ட் 30, 2012\nமிக மிக அருமை. ஒரு சினிமா படம் பார்த்தது போல் இருந்தது. மிகவும் அழகாக கதையை கொண்டுசென்று இருந்தீர்கள். கதை என்று சொல்வதை விட உண்மை சம்பவத்தை மிகவும் தத்ரூபமாக, காட்சிகளை கண் முன் கொண்டுவந்து நிறுத்தி, மனமும் முழுமையாக அதில் ஒன்றிகலக்க வைத்துள்ளீர்கள். பல இடங்களில் கண் கலங்கிதான் போனது. அருமை\n9:29 முப இல் ஓகஸ்ட் 30, 2012\nநம் கலங்கிய மனதின் வெளிப்பாடு உமா இது. இருப்பினும் நம் மக்களுக்கான விடிவு தேடி அலையுமொரு மனநிலை..\n8:57 முப இல் ஓகஸ்ட் 30, 2012\nஇது நல்ல கதை, உண்மையில் நடக்கும் விஷயம்போல் உள்ளது…, தமிழர்களை எப்படியெல்லாம் வதைக்கிறார்கள்…, ராவணன் ஆண்ட பூமி இன்று கண்டவர்களுக்கெல்லாம் சொந்தம்.., என்ன ஒரு கொடுமை… எப்போதான் மாறுமோ தமிழர்களின் நிலை..\n9:34 முப இல் ஓகஸ்ட் 30, 2012\nமாறும் ஜீவா. நிச்சயம் நியாயம் வெல்லும். ஆன���ல் அந்த வெற்றியின் சப்தம் காதில் விழ வாய்ப்பில்லாமலே பலரின் வஞ்சகத்தால் கருகிப் போன பல உயிர்களுக்கான பதைப்பு இது. விடுதலையின் உணர்வு ஒரு எள்ளளவும் மனதிலிருந்து குறையாததொரு ‘அனலை’ அந்த உயிர்விட்ட உயிர்களின் தியாகத்திற்கு அர்த்தம் பெறவேண்டி தக்கவைத்துக் கொள்ளுமொரு முயற்சி. ஒரு உணர்வுள்ள மனிதனை தனது மண்ணிற்கு வேண்டி தனது தேசத்திலேயே போராடும் சூழலை ஏற்படுத்திவிட்ட ஒரு அரசு சார் அராஜகத்தின் சாட்சி இந்த கதை..\n10:18 முப இல் ஓகஸ்ட் 30, 2012\n1:05 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nநன்றிங்கையா, ஆம் விடுதலை உணர்வு மறுத்துவிட வேண்டாமே என தோழமையோடு கிள்ளி எழக் கேட்குமொரு நட்பின் வேண்டுதலே இது. இனி இருக்கும் நாளிலேனும் நமது உதிக்கும் தமிழ்மண்ணிற்கான விடுதலையின் சுவடு காண நமை தயார்செய்வோம்..\nதவறை தவறென்றே உரக்கச் சொல்வோம்; அவனின் அநீதி அவனைக் கொல்லட்டும்\n3:19 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\n“அக்கிரமத்தை கண்டு பொங்கி எழும்\nஒவ்வொரு தனி மனிதனும் தமிழனே” என்னும் கருத்தை அருமையாய் வெளிபடுத்தியது இந்த சிறுகதை.\nகதையில் வரும் கலிங்கா தராசியின் கதாப்பாத்திரம் தன் குடும்பத்தயே மறக்க துணிந்த தியாகமும், இம்மண்ணிற்காக தன் உயிரையே உயில் எழுதிவைத்த வீரமும் ஒவ்வொரு தமிழனும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இக்கதை.\nஅக்கிரமத்தை கண்டு அமைதி காப்பவன் நம் இனத்திற்கும் தகுதியானவன் அல்ல என்பதை சொல்லாமல் சொன்ன சாமர்த்தியம் மிகவும் அருமை, மிக மிக அருமை.\nதங்களின் எழுத்து நடை கிரைம் சக்கரவர்த்தியை நினைவு படுத்தியது.\n3:36 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nஉங்களின் உணர்வு மதிக்கத் தக்கது. இதே உணர்வு எல்லோருக்குள்ளும் எழ எடுத்த ஒரு முயற்சியின் பாதிப்பே இக்கதை..\nதங்களின் கருத்திற்கு நன்றியும் வணக்கமும்..\n11:51 முப இல் செப்ரெம்பர் 1, 2012\nஈழப் பகுதிகளுக்குள் செல்லாமலே எப்படி இத்தனைத் தத்ரூபமாய் எழுதமுடிகிறது உங்களால் தீவிரவாதிகள் பிறப்பதில்லை, நடக்கும் அக்கிரமங்களால் உருவாக்கப் படுகிறார்கள். கருத்தாழம் மிக்கதொரு கதையிது..\n3:28 பிப இல் செப்ரெம்பர் 1, 2012\nமிக்க நன்றி சத்யா, உண்மையை சொல்வதெனில், ஈழத்திற்குச் சென்றுள்ளேன், நேராக என் உறவுகளின் அவஸ்த்தைக் குறித்து பேசி வருந்தி மனதால் கலங்கியுள்ளேன். எதையும் ஆராயாமல் சாட்சியின்றி எழுதத் துணிவதில்லை. என்றாலும், இது வேறு.. இது ஒரு மனிதம் தாங்கிய துடிப்பு; என் மக்கள் என்று அவர்களை உயிருக்கு நிகராக ஏந்தி தவிப்பது கூட அவர்களின் மறுக்கப்படும் நீதியினால் என்றும் சொல்லலாம், என் மக்களுக்கு போதிய நியாயம் கிடைக்காமல் இவ்வுலக அரசியலினால் வஞ்சிக்கப் படுகிறார்களே எனும் ஆதங்கத்தின் பேரில் எழும் மன உந்துதலின் பொருட்டே இங்ஙனம் எழுத வேண்டி வருகிறது. என்றாலும் மறுப்பதற்கில்லை, எனக்கு முன்பு என் பெற்றோர் அல்லது முன்னோர் அங்கிருந்து வந்திருக்கலாம், ஒரு வேலை முன்ஜென்மங்கள் உண்மையெனில்; ஏதோ ஒரு ஜென்மத்தில் அம்மண்ணில் வாழ்ந்திருக்கலாம் பிறந்திருக்கலாம் இறந்திருக்கலாம் ஏதோ ஒன்று இனம் கடந்தும் அம்மண்ணிலுண்டு சத்யன்.. நமக்கும் அவர்களுக்குமாய்\n5:06 பிப இல் ஒக்ரோபர் 4, 2012\nகொழும்பு பயணம் முடித்து திரும்பியது போல்\nமனம் கனத்தது படித்து முடிக்கும் பொது\nஒவ்வொரு வரிகளிலும் அவர்களின் துயரம் நம்மை துக்கத்தில் அழ்த்துகிறது.\n12:29 முப இல் ஒக்ரோபர் 5, 2012\nஉண்மைதான் வித்யாகரன், உலக தமிழர்கள் அவர்களின் வலிகளை தனதாய் சுமக்கவேண்டும். அந்த தெருவெங்கும் மலரவிருக்கும் ஆயுட்கால விடுதலைக்காய் நாமெல்லோரும் சேர்ந்து நல்ல வழியில் நியாயம் பிறப்பதற்கான வகையில் ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அல்லாத வகையில் ஒன்றுமே செய்யாதேனும் அவர்களின் வலிகளைக் கூட வியாபாரம் ஆக்காமல் விட்டுவிடவேண்டும்..\nஅவரவருக்கான நியாயம் உரிய நேரத்தில் எவரின் துணை கொண்டேனும் தானே பிறந்துகொள்ளும் என்பது நியதி..\nதங்களின் கருத்திற்கு மிக நன்றியும் வணக்கமும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/pariyerum-perumal-movie-got-america-tamil-peoples-appreciation/", "date_download": "2019-04-21T07:06:32Z", "digest": "sha1:ELOXZLXDLT3DRZKIUX7WZK5EVKAMXBBW", "length": 5648, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "வாசிங்டனில் பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்து மழை", "raw_content": "\nவாசிங்டனில் பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்து மழை\nவாசிங்டனில் பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்து மழை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது.\nஇதன் தொடர்சியாக அமெரிக்க தமிழ்சங்கம் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரிசெல்வராஜ் க்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள்.\nவாசிங்டன் தமிழ்சங்கம் நடத்திய இந்த விழாவில் மாரிசெல்வராஜ் க்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.\nஇது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கவேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளை கலைகள் மூலமாக உடைத்தெரியும் வேலை இயக்குனர்களுக்கு உள்ளது.\nஇது போன்ற படங்கள் தயாரிக்க தயாரிப்பா��ர்கள் இனி முன்வருவார்கள் பரியேறும் பெருமாள் குழுவினருக்கு வாசிங்டன் தமிழ்சங்கம் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.\nPariyerum Perumal movie got America Tamil peoples appreciation, கதிர் ஆனந்தி பரியேறும் பெருமாள், பரியேறும் பெருமாள் டைரக்டர், மாரி செல்வராஜ் டைரக்டர் ரஞ்சித், வாசிங்டனில் பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்து மழை\nமாறன் இயக்கத்தில் உதயநிதி-ஆத்மிகா இணையும் ‘கண்ணை நம்பாதே’\nலாபம் பெற கைகோர்க்கும் விஜய்சேதுபதி & ஸ்ருதிஹாசன்\nதலித் திரைப்பட விழாவில் காலா-பரியேறும் பெருமாள்-கக்கூஸ் படங்கள்\nஅமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்\nகபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை…\nBreaking தாணு-தனுஷ் கூட்டணியில் பரியேறும் பெருமாள் பட டைரக்டர்\nகபாலி, காலா படங்களை இயக்கிய ரஞ்சித்…\nசென்னை வெள்ளப் பின்னணியில் காதலை சொல்லும் *ஹவுஸ் ஓனர்*\nகடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/cinema/9", "date_download": "2019-04-21T06:24:22Z", "digest": "sha1:NTWGOQTH7OSXSULHS3LO4KDSVTZ5TFCM", "length": 14937, "nlines": 75, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா ���ேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nசிம்பு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் வாலு, இதுநம்மஆளு ஆகிய படங்களுக்குப் பிறகு கிருத்திகா உதயநிதியின்…\nசின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு\nசின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு செய்யப்படார். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான புதிய…\nபாலா இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் தாரைதப்பட்டை படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக படத்தின்…\nஜீவா கொடைக்கானல் போனது எதற்காக\nயான் படம் வெளியானவுடன் அதன் நாயகன் ஜீவா சென்னையில் இருக்காமல் கொடைக்கானல் சென்றுவிட்டாராம். ஒரு ஹீரோ, அவர் நடித்த…\nகத்தி படம், இதுவரை விஜய் படங்களின் வியாபார அளவைவிடப் பன்மடங்கு அதிகவிலைக்கு விற்கப்பட்டிருக்கிறதாம். அவ்வளவு பணத்தைத் திரும்ப எடுக்கவேண்டும்…\nமணிரத்னம் இயக்கும் புதிய படம்\nமம்மூட்டி மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம்.…\nவிஜய்ஆண்டனியின் மறுப்பு, இயக்குநர் வெறுப்பு\nவிஜய்ஆண்டனி நடித்த சலீம் படம் வெற்றியடைந்ததும் வழக்கம்போல பிறமொழிகளிலிருந்து அந்தப்படத்தின் உரிமை கேட்டு…\nதொடங்கியதிலிருந்தே கண்ணுக்குத் தெரியாமல் பல சிக்கல்களைச் சந்தித்த படம் மெட்ராஸ். வெளியீட்டை நெருங்கிவிட்ட…\nகமல் படத்துக்கு உதவிய சௌந்தர்யா\nஈராஸ் நிறுவனத்தின் தமிழகத்தலைவராகப் பொறுப்பேற்றவுடன் கத்தி படத்தின் பாடல்களை வாங்கி அதிரடி செய்த��ர்…\nவிலகும் கார்த்தி பதறும் லிங்குசாமி.\nஅஞ்சான் படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்க எண்ணிஎழுநாள் என்றொரு படத்தை எடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தார்கள். அஞ்சான் படம்…\nஐ ஷங்கர் இயக்கும் ஐ படத்தின் இறுதிக்கட்டவேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்து எந்திரன் படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்…\nநடிகர் பரத்துக்கு இயக்குநர் பாலசந்தர் மகளின் புண்ணியத்தில் கிடைத்த படம் ஐந்தாம்தலைமுறை சித்தவைத்தியசிகாமணி. முழுக்க நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட…\nகமல்ஹாசன் திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nநடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். பாபநாசம்' படத்தின்…\nசென்னை மக்களின் பாசம் நெகிழ வைக்கிறது: அர்னால்டு\nஆஸ்கர் ரவிசந்திரனின் பிரமாண்ட தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐ’. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு…\nபிரபுசாலமன் இயக்கிக்கொண்டிருக்கும் கயல் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வெகுவேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.…\nசலீம் இயக்குநருக்கு நடந்த மாற்றங்கள்\nவிஜய்ஆண்டனி நடித்த சலீம் படத்தை பாரதிராஜாவின் உதவியாளர் நிர்மல்குமார் இயக்கினார். அந்தப்படம் நடந்துகொண்டிருந்தபோது விஜய்ஆண்டனி அவரை ஒரு இயக்குநராக…\nஜீவி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிவிட்டார். பென்சில் என்கிற படத்தில் நாயகனாக அவருடைய பயணம்…\nஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அதர்வா நடித்த இரும்புக்குதிரை படத்துக்கு படம் எடுத்த செலவு மற்றும் விளம்பரச் செலவுகள்…\nகத்தியைக் காப்பாற்ற சரத்குமார் முயற்சி.\nகத்தி படத்துக்கு ஏற்பட்டிருக்கும் மொத்தச் சிக்கல்களுக்கும் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய்யைப் பிடிக்கவில்லை என்பதுதான் காரணம் என்று படக்குழவினர் நினைக்கிறார்கள்.…\nசுசீந்திரன் படத்தை விஷால் வெளியிடுவது ஏன்\nசுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடித்த வெண்ணிலாகபடிகுழு படம் வெற்றியடைந்தது. அதன்பின்னர் அந்தப்படத்தின் நடிகர் இயக்குநர் ஆகிய இருவருக்குமே பெரிய…\nபெயர் சிக்கல் தயாரிப்பாளர் மாற்றம் ஆகியனவற்றைக் கடந்து கடந்த மாதம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்ட வானவராயன்வல்லவரான் படம் மறுபடியும்…\nசிவகார்த்திகேயன் இப்போது துரைசெந்தில் இயக்கும் டாணா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இரண்டுபாடல்களைப் படம்பிடிப்பதற்காக அந்தப்படக்குழு…\n2011 ஆம் ஆண்டு தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். மூன்றே ஆண்டுகளில் தமிழ்த்திரையுலகில் முக்கியமான…\nநிழல் உலக தாதா ரவி பூஜாரி மிரட்டல் : நடிகர் ஷாருக்கான் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nநிழல் உலக தாதா ரவி பூஜாரி தன் பெயர் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக சமீப…\n'பிகே' பட விவகாரம்: அமீர் கானுக்கு நோட்டீஸ்\nபிகே' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி குறித்து, நடிகர் அமீர் கான் வரும் நாளை (ஆகஸ்ட் 25) பதிலளிக்குமாறு மும்பை…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/eu-ban-on-mangoes-cleared.html", "date_download": "2019-04-21T06:30:55Z", "digest": "sha1:WPNWLAFNXGZUHJYIIZSKYRJB73KDWVT6", "length": 6696, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தே���்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nஇந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்\nஇந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொண்டுள்ளது. இந்திய மாம்பழங்களில் தரக் கட்டுப்பாடு விதிகள் மேம்படுத்தப்பட்டதை…\nஇந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்\nஇந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொண்டுள்ளது. இந்திய மாம்பழங்களில் தரக் கட்டுப்பாடு விதிகள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த குறிப்பிட்ட வகை மாம்பழங்களில் பூச்சிகள் இருந்ததை அடுத்து அதன் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடந்தாண்டு மே 1ம் தேதி முதல் தடை விதித்திருந்தன.\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nபெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு\nPPF, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டி குறைப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/ba8bc0bb0bcd-b8eba9bc1baebcd-b85bb1bcdbaabc1ba4baebcd", "date_download": "2019-04-21T06:40:17Z", "digest": "sha1:GHM5ZA7RFWGPM5ZZYD2U66ENJKDP3IQG", "length": 43714, "nlines": 376, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நீர் எனும் அற்புதம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / நீர் எனும் அற்புதம்\nநீர் எனும் அற்புதம் பற்றிய குறிப்புகள்\n‘நீரின் அருமை தெரியும் கோடையிலே’ என்பார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இன்றியமையாது உயிர்நாடியாக விளங்குவது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை இவ்வுலகில் ஜீவித்த உயிர்கள் யாவும் உணரும். மூன்றாம் உலகப் போரே உதிக்கலாம் என்கிற சூழ்நிலையைக் கூட உருவாக்கும் அளவு நீரின் தேவை உலகை வியாபித்திருக்கிறது.\nநீரற்ற உலகை ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்... தாகத்துக்கு ஏங்கியபடி ஜீவராசிகள் அலைந்து கொண்டிருக்கும்... எல்லா நீர்நிலைகளிலும் எத்தனை கூழாங்கற்கள் இருக்கின்றன என்பதை சுலபமாக எண்ணி விடலாம்... கடல் பகுதிகள் அத்தனையும் பொட்டல் வெளிகளாக காட்சி தரும்... நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதா இத்தனை அருமை பெருமைகளை உடைய தண்ணீரை சரியான முறையில் அருந்தினால் நம் உடலுக்கு அருமருந்தாகும். நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கிறது. நமது மூளையில் 74 சதவிகிதம், ரத்தத்தில் 83 சதவிகிதம், தசைகளில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. எலும்பில் கூட 22 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.\nதண்ணீரே பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகும். எப்படி\nதண்ணீர் சிறுநீரகக் கற்களை வர விடாமல் செய்கிறது. முறையாக தண்ணீர் குடிக்காத தாலும் சிறுநீரகக்கற்கள் ஏற்படும். தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீரகங்களில் கற்கள் சிறிய அளவில் இருக்கும்போதே கரைந்து விடுகிறது. சிறுநீர் வரும் வழியில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலும் தண்ணீர் அதை சுத்தப்படுத்தி வெளியேற்றி விடுகிறது. கேடு விளைவிக்கும் பாக்டீரியா சிறுநீர்ப்பையில் இருந்தாலும்கூட நிறைய தண்ணீர் குடிப்பவர்களுக்கு பிரச்னை வராது... தண்ணீர் அதனை துவம்சம் பண்ணி வெளியேற்றி விடும். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தண்ணீர் நிவாரணம் அளிக்கிறது. வயிற்றுப்போக்கால் உடலில் நீர்ச்சத்தை இழந்தவர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் டீஸ்பூன் உப்பையும் கலந்து கொடுத்தால் இழந்த நீர்ச்சத்தை மீட்டு, போதிய சக்தி பெற உதவும்.காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் அதிக சூடு இருக்கும்.\nநிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் அடிக்கடி வரும். இதனால் காய்ச்சல் விரைவில் குறைகிறது. இருமல், சளி, தொண்டைப்புண், சுவாசப்பாதை தொற்று போன்றவை குணமாகக் கூட தண்ணீர் உதவுகிறது. கெட்டியான சளியை கூட தண்ணீர் இலகுவாக்கி வெளியேற்றிவிடும். நுரையீரலில் தங்கி இருக்கும் தேவையில்லாத கோழையையும் வெளியேற்றும் தன்மை உடையது தண்ணீர். உணவு சாப்பிட்ட பின் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடும். மலத்தையும் இலகுவாக்கும். தண்ணீர் உங்கள் உடலில் உள்ள சக்தியை நீட்டிக்கச் செய்கிறது.\nரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூளை சோர்ந்து இருக்கும் வேளையில் தண்ணீர் குடித்தால் சுறுசுறுப்படையச் செய்கிறது. தலைவலி கூட இதனால் சரியாகிறது. தண்ணீர், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சாப்பிடுவதற்கு முன்னால் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தால் அதன் பிறகு எவ்வளவு சாப்பிட்டாலும் கொழுப்பு உடலில் தங்காமல் செய்து விடும். தண்ணீர் தோலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்களின் தோல் உலர்ந்தும் கண்கள் குழி விழுந்தும் காணப்படும். அழகிய சருமத்தை பெற நிறைய தண்ணீர் குடியுங்கள்.\nதண்ணீர் குடிக்க சரியான வழிகள்:\nகாலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்\nதூக்கத்தின் போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறைந்து விடும். தூங்கப்போகும் முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருக்கும். காலையில் போதுமான நீரைக் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் எளிதில் வெளியேறி உங்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.\nதினமும் 8 முதல் 12 கிளாஸ் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஏன்\n55 கிலோ எடையுள்ளவருக்கு தினமும் 8 கிளாஸ் தண்ணீர் தேவை. 86 கிலோ எடையுள்ளவருக்கு 12 கிளாஸ் தண்ணீர் அவசியம். அவ்வப்போது சிறுநீரின் நிறத்தையும் கவனிக்க வேண்டும். வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும் என்கிறது அமெரிக்க நலவாழ்வியல் அமைப்பான மாயோ கிளினிக். தினம் 16 கிளாஸ்களுக்கு அதிகமாகவும் தண்ணீர் அருந்த வேண்டாம்.\nதண்ணீரை ஒரே மூச்சில் மடக் மடக் என்று குடிக்காமல் மிடறு மிடறாகப் பருகுவது நல்ல��ு. ஏன்\nஒரு சொம்பு தண்ணீரை ஒரேடியாக குடித்தால் இதயம் வெகு வேகமாக வேலை செய்யும். இது நல்லதல்ல. மிடறு மிடறாகப் பருகினால் இதயத்துக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும். உடல் தண்ணீரை மெதுவாக எடுக்கும். இதனால் சோர்வு வெகுவாகக் குறையும்.\nதண்ணீர் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது. ஏன்\nதாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்தால் உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரில் 2 கிளாஸ் குறைவாகவே குடிப்பீர்கள். முதியோருக்கு சரியாக தாகம் எடுக்காது. அதனால், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்லது.\nதண்ணீருக்கு மாற்றாக வேறு பானங்கள் அருந்தக்கூடாது. ஏன்\nசிலர் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக வேறு குளிர்பானங்கள் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை அருந்துவார்கள். இதில் அதிக சர்க்கரையும் பாஸ்பரஸுசும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் எலும்புகளின் வலுவை குறைக்கும் ஆஸ்டியோபோரசிஸ் பிரச்னை, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. காபி அதிகமாக குடிப்பவர்களுக்கும் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைகிறது. மதுபானங்கள் அருந்துபவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் சுத்தமாக வெளியேறும். அதனால் சோர்வடையச் செய்கிறது.\nகுழந்தைகளுக்கு முறையாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏன்\nகுழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக்கு அவர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டிலில் போதுமான தண்ணீரை கொடுத்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு வரும் சிறுநீரகக் கற்களை தவிர்க்கலாம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்\nஉடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுகிறது. அதனால் உடல் திரவச் சமநிலையை அடைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஉடல்நலமில்லாமல் இருக்கும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்\nஉடல்நலமில்லாமல் இருக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் போதுமான அளவு நீர்ச்சத்து கிடைத்து, உடலில் உள்ள தொற்றுக் கிருமிகளையும் வெளிய��ற்றி, உடலை நல்ல நிலைக்கு மீட்க தண்ணீர் உதவுகிறது.\nகர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்\nபால் சுரப்பதற்கும் குழந்தைக்குப் பாலூட்டவும் தண்ணீர் நிறைய குடிப்பது அவசியம். கர்ப்பமாக இருக்கும் போது தினமும் 10 கிளாஸ் தண்ணீரும், பாலூட்டும் போது 13 கிளாஸ் தண்ணீரும் குடிக்க வேண்டும்.\nபக்க மதிப்பீடு (60 வாக்குகள்)\nஉடல் எடைக்கு உண்டான சரியான தண்ணீர் அளவை லிட்டரில் கூறுங்களேன்..\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வ���ழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களி��ிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 06, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/08/100403.html", "date_download": "2019-04-21T06:10:36Z", "digest": "sha1:OLBRPQQUK2IVWVWF47PU3WUJANDR2RNN", "length": 20718, "nlines": 204, "source_domain": "thinaboomi.com", "title": "ஆட்கொல்லிப் புலியை கொன்ற விவகாரம்: அமைச்சரை பதவி நீக்க மேனகா காந்தி கடிதம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nவருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா\nஆட்கொல்லிப் புலியை கொன்ற விவகாரம்: அமைச்சரை பதவி நீக்க மேனகா காந்தி கடிதம்\nவியாழக்கிழமை, 8 நவம்பர் 2018 இந்தியா\nபுதுடெல்லி,மகாராஷ்டிர மாநிலத்தில் 13 பேரை வேட்டையாடிய பெண் புலியை சு��்டுக் கொன்ற விவகாரத்தில், புலியை கொல்ல அனுமதி அளித்ததாக கூறப்படும் மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி அம்மாநில முதல்வர் பட்னவீஸிற்கு கடிதம் எழுதியுள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலம் யவத்தமால் மாவட்டம் போரத்தி வனப்பகுதியில் 13 நபர்களின் சாவுக்கு காரணமாக கருதப்பட்ட பெண் புலியான அவ்னியை வனத்துறையின் உதவியுடன் அஸ்கர் அலி என்பவரால் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது.இச்சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி தனது சுட்டுரை மூலம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.அவ்னி பெண்புலியை கொல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலும், மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் முங்கந்திவார் சுட்டுக்கொல்ல உத்தரவு வழங்கியது சட்ட விரோதம் எனக் கூறி அவருக்கும், துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அஸ்கர் அலிக்கும் மேனகா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மாநில அமைச்சர் முங்கந்திவாரை பதவியிலிருந்து நீக்கக்கோரி மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸிற்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதம் குறித்து மேனகா காந்தி செய்தியாளர்களிடம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பெண் புலியை சுட்டு கொன்ற நிகழ்வு சட்ட விரோதமானது. இதற்கான அனுமதியை மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் முங்கந்திவார் முன்னின்று வழங்கியுள்ளார். விலங்குகளையும், வன உயிர்களையும் பாதுகாப்பதே வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் கடமை. ஆனால் அவர் தன் கடமையிலிருந்து தவறி விட்டார்.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆட்கொல்லி புலி குறித்து தான் அமைச்சர் முங்கந்திவாரிடம் பேசும் போது, அந்தப்புலி வாழும் சூழ்நிலையை அமைதியாகவும், தனிமைப்படுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.அந்தப் புலியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்து அவர் தவறி விட்டார். எனவே, இதற்கு பொறுப்பேற்கும் வகையில் அமைச்சர் முங்கந்திவாரை பதவியிலிருந்து முதல்வர் பட்னவீஸ் நீக்க வேண்டும். மேலும் அஸ்கர் அலி, புலியை சுட்டுக் கொல்வதற்காக நியமிக்கப்பட்டவர் அல்ல. அவர் சுட்டுக்கொன்றதும் சட்ட விரோதம்.அவ்னியுடன் 10 மாத வயதுடைய 2 புலிக்குட்டிகளும் இருந்தன. அவ்னி கொல்லப்பட்டதால் தாயின்றி அவை தவிக்கின்றன. அதற்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nதமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு\nஇயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்: உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் - முதல்வர் எடப்பாடி ஈஸ்டர் தின வாழ்த்து\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nஆப்கனில் தலிபான்களுடனான பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\n26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் ...\nமுதியவர் ஓட்டி சென்ற கார் மோதி 2 பேர் பலி\nடோக்கியோ : டோக்கியோவில் 87 வயது முதியவர் ஓட்டிய கார் மோதி நடந்து சென்றவர் பெண், குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.ஜப்பானில் ...\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nவீடியோ: பொன்பரப்பி பகுதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன் பேட்டி\nவீடியோ: பொன்னமராவதியில் அமைதி நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ\nவீடியோ: என்றும் 16 - 6 Pack - பகுதி - 2\nஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019\n1ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு...\n2திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனு...\n3நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ப...\n4புதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=466881", "date_download": "2019-04-21T07:11:19Z", "digest": "sha1:KSWZO2SCZL3IM7CFZFF6MR6UFUDURUWL", "length": 9051, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிமுக சட்ட விதிகளை மாற்றியமைக்க இபிஎஸ், ஓபிஎஸ்.க்கு அதிகாரம் இல்லை : சசி தரப்பு வாதம் | EPS and OBS have no power to modify AIADMK legislation: Sasi Party argument - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅதிமுக சட்ட விதிகளை மாற்றியமைக்க இபிஎஸ், ஓபிஎஸ்.க்கு அதிகாரம் இல்லை : சசி தரப்பு வாதம்\nபுதுடெல்லி: ‘அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றியமைக்க இபிஎஸ், ஓபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை என சசிகலா தரப்பில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவிற்கு எதிராக டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதத்தில், “ஒரு கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது. மேலும் அதிமுகவை பொறுத்தமட்டில் பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும்தான் உள்ளது. அதை மாற்றியோ அல்லது ரத்து செய்து விட்டு புதிய பதவியை உருவாக்கவோ இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு அதிகாரம் கிடையாது. இதில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.இதை தவிர எங்களது தரப்பில் மட்டும் தேர்தல் ஆணையத்தில் சுமார் 7 லட்சத்துக்கும் மேலான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர் தரப்பில் வெறும் 1.5 லட்சம் ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்தனர். அதில் பலதும் போலியானவை. இருப்பினும் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. அதேபோல், இந்த வழக்கில் பல்வேறு முறைகேடான சாட்சியங்கள் எங்களது தரப்பில் எடுத்து கூறப்பட்டது. அதையும் ஆணையம் கருத்தில் கொள்ளாமல் நிராகரித்து விட்டது. மேலும் அதிக அளவிலான உறுப்பினர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். அதனால் நாங்கள்தான் உன்மையான அதிமுக. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் பலமுறை எடுத்துரை���்துள்ளோம் என வாதிட்டார். இதையடுத்து வழக்கை, வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅதிமுக சட்ட விதி இரட்டை இலை சின்னம்\nஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து..7 பேர் உயிரிழப்பு\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு\nகாஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து அபிநந்தன் பணியிடமாற்றம்: வீர்சக்ரா விருதுக்கு பரிந்துரை\nமத்திய அரசின் கைப்பாவையாக உள்ளதால் பல்லில்லா அமைப்பாகி விட்டதா தேர்தல் ஆணையம்\nரபேல் ஊழல் வழக்கில் அனில் அம்பானியுடன் மோடியும் சிறையில் அடைக்கப்படுவது உறுதி: ராகுல் ஆவேசம்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்க தமிழகம் உட்பட 13 மாநிலத்தில் சைபர், டிஎன்ஏ ஆய்வு மையம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/07/top-5-lightest-fastest-and-most-awesome-Android-launchers.html", "date_download": "2019-04-21T07:17:02Z", "digest": "sha1:UV4B63M3IUW4MCBBTONL6NXAWDGK47A6", "length": 16725, "nlines": 87, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான குறைந்த எடையுடன் வேகமாக இயங்கக்கூடிய சிறந்த ஐந்து லாஞ்சர்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , Launchers , ஆண்ட்ராய்ட் , தொழில்நுட்பம் » ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான குறைந்த எடையுடன் வேகமாக இயங்கக்கூடிய சிறந்த ஐந்து லாஞ்சர்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான குறைந்த எடையுடன் வேகமாக இயங்கக்கூடிய சிறந்த ஐந்து லாஞ்சர்கள்.\nமுந்தைய பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் அப்ளிகேஷன் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவிவில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான குறைந்த எடையுடன் வேகமாக இயங்கக்கூடிய சிறந்த ஐந்து லாஞ்சர்கள் பற்றி பார்ப்போம்.\nநம்ம மொபைலில் ஒரு நல்ல லாஞ்சர் இன்ஸ்டால் செய்தால் அது மேலும் அழகாக காட்டும் தன்மை கொண்டது. ஆண்ட்ராய்ட் டெஸ்க்டாப்பில் ஐகாங்களை அழகாக, வகை வாரியாக பிரித்து அழகுக்கு அழகு சேர்க்கும். என��ே ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் பலர் கண்டிப்பாக லாஞ்சர் இன்ஸ்டால் செய்து இருப்பார்கள். இந்த லாஞ்சர்களில் பல வகை உண்டு. சில உங்கள் மொபைலில் அதிகமான இடத்தை பிடித்துக்கொண்டு மொபைலின் வேகத்தை குறைத்து விடும். மேலும் சில நேரங்களில் ஹாங் ஆகி நம்மை எரிச்சலடைய செய்யும். எனவே லாஞ்சர்கள் குறைவான எடையுடன் இருக்க வேண்டும். ரொம்ப அழக்கூட்டும் வண்ணமும் இருக்கவேண்டும், வேகமாகவும் இயங்க வேண்டும். நாம் இங்கே குறைந்த எடையுடன் வேகமாக இயங்கக்கூடிய சிறந்த ஐந்து லாஞ்சர்களை பற்றி பார்ப்போம்.\nHola Launcher ஒரு சிறந்த லாஞ்சர் ஆப் என்றே சொல்லவேண்டும். உங்கள் மொபைலை அழக்கூட்டுவது மட்டுமன்றி சற்றும் வேகம் குறையாமல் இயங்கவும் செய்யும். உங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஆப், எப்போதவாது பயன்படுத்தும் என வகை வாரியாக பிரித்து கவர்ச்சிகரமாக இயங்கக்கூடிய ஆப் இது. Download\nAppus Group தயாரித்துள்ள இந்த APUS Launcher-Small,Fast,Boost மிக சிறந்த ஆப், குறைந்த கொள்ளவு, வேகமான இயக்கம், RAM மெமரியை அதிகம் ஆக்கிரமிக்காத தன்மை என்று பல குணதிசியங்கள் இந்த அப்ளிகேசனுக்கு உண்டு. உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் இந்த அப்ளிகேசனை பயன்படுத்துகிறார்கள். இந்த லாஞ்சர் அப்ளிகேஷன்களை தரவாரியாக பிரித்தல், முன்னணி படுத்தல், Cache க்ளீன் செய்தல், பேட்டரி சேமிப்பு என அனைத்து வேலைகளை திறன்பட செய்வதுடன் மொபைலை மிக அழகாகவும் கட்டுகிறது. Download\nவெறும் 388KB அளவே உடைய உலகின் மிக குறைந்த கொள்ளளவுக்கொண்ட லாஞ்சர் இதுதான். இதன் ஒரே பலவீனம் தொடர்ந்து மேம்படுத்தாததே. 2013 ஆண்டு டிசம்பர் மாதத்தில் இது கடைசியாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இந்த ஆப் மேம்படுத்தவில்லை இருப்பினும் மிக சிறந்த லாஞ்சர் அப்ளிகேஷன்களில் இதுவும் ஒரு சிறந்த லாஞ்சர்தான். மேற்கண்ட அனைத்து வசதிகளும் இதிலும் இருக்கிறது. ஜெல்லி பீன் மொபைல் வைத்து இருப்பவர்களுக்கு சிறப்பான லாஞ்சர் இது. Download\nஇதுவும் ஒரு பிரபலமான லாஞ்சர் ஆப்தான். கெஸ்டர்கள் உருவாக்கி கையாளும் வசதி, நீங்கள் பார்க்காத மின்னசல்களை, ஹாங்அவுட் மெசஜ்களை, SMS நோடிபிகேசன் மூலம் அறிவுறுத்தும், இதில் நம் விருப்பம் போல வடிவமைக்கலாம். மொபைல் டெஸ்க்டாப் ஐகான்களின் படங்களை மாற்றலாம். ஆப்களை மறைக்க, மீண்டும் தோன்ற செய்யும் வசதி, வேகமாக மொபைலை இயங்க வை���்கிறது. AndroidCentral, Android Police, AndroidPIT போன்ற தொழில்நுட்ப வலை தளங்கள் Nova லாஞ்சரை சப்போர்ட் செய்து இருக்கிறது. மொத்தத்தில் இது ஒரு சிறப்பான ஆப் . Download\nசென்ற ஆண்டில் Smart Launcher 2 சிறப்பான ஆப் என நம்பர் 1 இடத்தை பிடித்து இருந்தது. இந்த ஆண்டில் Smart Launcher 3 அந்த இடத்தை கைபற்றும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதிலும் நீங்கள் பார்க்காத மின்னசல்களை, பேஸ்புக் நோடிபிகேசன், WhatsApp நோட்டிபிகேஷன், கேலரி நோட்டிபிகேஷன், ஹாங்அவுட் மெசஜ்களை, SMS நோடிபிகேசன் மூலம் அறிவுறுத்தும் ஆப்சன் என அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது. (படம் 3) உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல யூசர் இன்டர்பேஸ் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. Smart Launcher எனக்கும் பிடித்த ஆப். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். Download\nஉங்கள் கருத்தை கீழே பேஸ்புக் கமாண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு அறிய தாருங்கள்.\nLike Us on Facebook Page நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nLabels: Android, apps, Launchers, ஆண்ட்ராய்ட், தொழில்நுட்பம்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=87360", "date_download": "2019-04-21T07:09:19Z", "digest": "sha1:ZQZ7KL7OH35S4F63ABSMPMLQQSOR44HS", "length": 1474, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "தொடங்கியது ஜோதிகாவின் அடுத்த படம்!", "raw_content": "\nதொடங்கியது ஜோதிகாவின் அடுத்த படம்\nகாற்றின் மொழி படத்தின் வெற்றியை அடுத்து தற்போது நடிகை ஜோதிகா தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைமெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கான பூஜைகள் இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, ஆனந்த்ராஜ், நடிகை ரேவதி போன்ற பலர் கலந்துக்கொண்டனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/shock-after-shock-stalin-sulks/", "date_download": "2019-04-21T06:48:07Z", "digest": "sha1:C222FC4OLSVTLRQ6QT2QIFSMOR7SXNSB", "length": 7328, "nlines": 111, "source_domain": "chennaivision.com", "title": "சோதனை மேலை சோதனை... விரக்தியில் ஸ்டாலின் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nசோதனை மேலை சோதனை… விரக்தியில் ஸ்டாலின்\nவேலூர் தேர்தல் ரத்து… கனிமொழி வீட்டில் சோதனை… பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அமமுகவினரை தடுப்பதற்காக துப்பாக்கி சூடு… தேர்தலுக்கு இன்று ஒரு தினம் மட்டுமே இருக்கையில் தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை மற்றும் காவல் துறையினரின் இந்த அதிரடி ஆக்ஷன்கள் திமுக தலைவர் மு க ஸ்டாலினை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாம்.\nஅதனால் தான் பத்திரிகையாளர்களை சந்தித்து தன் மனக் குமுறல்களை கொட்டியதோடு மட்டுமில்லாமல், நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டாராம். உச்ச நீதிமன்றத்தை அணுகலாமா என்றும் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்தாராம். ஆனால், நேரமும் காலமும் சாதகமாக இல்லை என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டாராம்.\n“யாரை திருப்திபடுத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு மோடியின் காலில் மிதிப்பட்டுக் கிடக்கிறது,” என்று ஸ்டாலின் கூறினார்.\nமேலும் அவர், “ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம். வேலூரில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி பெறப்போவது திமுக தான்,” என்றார்.\nதன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து கனிமொழி கூறுகையில், “தூத்துக்குடியில் நான் தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது,” என்று கூறினார்.\nஅவர் மேலும் பேசும்போது, “சுமார் 8.30 மணியளவில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். உரிய ஆவணம் இருக்கிறதா என்று கேட்டேன். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தோம். என் வீட்டில் சோதனை செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது.\nசோதனைக்குப் பின் ஒன்றும் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டார்கள். தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சோதனை செய்ய தயாரா. தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதற்காக சோதனை நடைபெற்றிருக்கிறது. தோல்வி பயத்தால் சோதனை செய்யப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திப்போம்”, என்றார்.\nதிமுகவின் திண்டாட்டத்திற்கு வைகோவின் ராசி தான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/protests/syria-chemical-bomb-russia-dead-people-war-america-baskar-al-assad-military-airforce/", "date_download": "2019-04-21T07:22:17Z", "digest": "sha1:MUDEJK6PHIX2JWVRKQAUQ2RJCWMGNBYQ", "length": 44816, "nlines": 189, "source_domain": "ezhuthaani.com", "title": "சிரியாவில் மீண்டும் ரசாயனத் தாக்குதல் - சூழும் போர் மேகம்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nபொறியியலைத் தொடர்ந்து வேலையில்லாமல் தவிக்கும் MBA மாணவர்கள்\nLive: செவ்வாய் கோளில் InSight ஆய்வுக் கலம் தரையிறங்கும் நேரலைக் காட்சி\nசிரியாவில் மீண்டும் ரசாயனத் தாக்குதல் – சூழும் போர் மேகம்\nஉலகம், சர்வதேச அரசியல், போராட்டக் களம்\nசிரியாவில் மீண்டும் ரசாயனத் தாக்குதல் – சூழும் போர் மேகம்\nமதத்தின் பெயரால் நடத்தப்படும் படுகொலைகள் \nசரித்திரம் இதுவரை சந்தித்திராத பெரும்புரட்சி ஒன்று நம் பார்வைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இன்றும் மத்தியக்கிழக்கு நாடான சிரியாவில் நடந்துகொண்டிருக்கிறது. சர்வாதிகார அரசை எதிர்த்து கிளர்ச்சியில் இறங்கிய பொதுமக்களின் போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\nஇப்போராட்டத்தில் ஆளும் பஷார் அல் அசாத் மற்றும் அவரது அரசினை ஆதரித்து ரஷியா களத்தில் இருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று மக்கள் வசித்துவரும் பகுதியில் ரஷிய வான்வெளிப்படை ரசாயனத் தாக்குதலை நடத்தியது. இதனால் சிறிது காலம் ஓய்ந்திருந்த போர் மறுபடி தன் கோர முகத்தைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டது.\nசென்ற ஆண்டில் சிரியாவின் உள்நாட்டுப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயம் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாண்டுபோகினர். பல்லாயிரக்கணக்கானோர் சுவாச மற்றும் தோல் பிரச்சினைகளினால் கடும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தற்போது நடத்தப்பட்டிட்டிருக்கும் கொலைவெறித் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் சுவசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலை நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nதாக்குதல் குறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில் , தீவிரவாதிகள் இருக்கும் இடங்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறையும் இதையே தான் ரஷியா சொன்னது. எப்படிப்பார்த்தாலும் பாதிப்பு என்னவோ அப்பாவி பொதுமக்களுக்குத்தான்.\nபெரும்பான்மை சன்னி இன மக்கள் வசிக்கும் சிரியாவை ஷியா பிரிவைச் சேர்ந்த அசாத் ஆண்டு வருவதுதான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமாக சொல்லப்படுகிறது. இதனாலேயே ஷியா மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான ஈரான், லெபனான் போன்ற நாடுகள் சிரிய அரசை ஆதரித்து வருகின்றன. சன்னி இன மக்களுக்காக பெரும்பான்மை முஸ்லீம் நாடுகள் குரல் கொடுப்பதால் அரசுக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சியாளர்கள் இன்னும் உத்வேகத்துடன் இயங்கிவருகின்றன. இவைபோக ஹிஸ்புல்லா, ஐஸ்ஐஸ் ஆகிய தீவிரவாத இயங்கங்களும் இதில் களமிறங்கி இருப்பதால் பிரச்சனை அந்தம் இல்லாத பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் கடைசி மனிதனுக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கு உரிய இடமும் உணவும், உரிமையும் கிடைக்கும் வரை மனிதநேயம், அன்பு , சகோதரத்துவம் ஆகியவை வெறும் வெற்றுச் சொற்களாகவே இருக்கும்\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nRussia, Syria, அமெரிக்கா, உள்நாட்டுப்போர், சிரியா, ரசாயனத் தாக்குதல், ரஷியா\nஅறிவியல், ஆராய்ச்சிகள், இயற்கை, உலகம்அமெரிக்கா, நிலநடுக்கம்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nஆராய்ச்சிகள், சர்வதேச அரசியல், விண்வெளிஅமெரிக்கா, ரஷியா, விண்வெளி\nவிண்வெளி முழுவதையும் கைப்பற்றும் அமெரிக்கா\nஇணையம், எந்திரனியல், சர்வதேச அரசியல், செல்போன், தொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், தொழில்நுட்பம், போராட்டக் களம்அமெரிக்கா, கனடா, சீனா\nஹவாய் நிறுவன அதிகாரியின் கைதுக்கு பின்னால் இருக்கும் உலக அரசியல்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nவிண்வெளி முழுவதையும் கைப்பற்றும் அமெரிக்கா\nஹவாய் நிறுவன அதிகாரியின் கைதுக்கு பின்னால் இருக்கும் உலக அரசியல்\nகருப்பு நிறமாக மாறும் பனிக்கட்டிகள் – என்ன காரணம்\nAK-203 ரக துப்பாக்கியைத் தயாரிக்க இருக்கும் இந்தியா\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/famous-places-around-tamilnadu-from-kamalhassan-movies-001719.html", "date_download": "2019-04-21T06:14:38Z", "digest": "sha1:NDUUQRDMLMC6GSLG7FZTZWE5CK47SLBC", "length": 39000, "nlines": 229, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Famous places around TamilNadu from KamalHassan movies - Tamil Nativeplanet", "raw_content": "\n»அரசியல் சுற்றுப்பயணம் இருக்கட்டும் கமலின் இந்த பயணத்தை பாருங்க\nஅரசியல் சுற்றுப்பயணம் இருக்கட்டும் கமலின் இந்த பயணத்தை பாருங்க\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்க��ில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nதமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த சுற்றுப்பயணம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும், கமல் தரப்பிலிருந்து, இந்த சுற்றுப்பயணத்துக்கு எங்கெல்லாம் செல்லவிருக்கிறார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வரவில்லை. ஆனால், கமல் ஏற்கனவே சுற்றுப்பயணத்தைத் தொடங்கிவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா என்னது நமக்கு தெரியாமலா என்று அதிர்ச்சியடைய வேண்டாம். கமல் எங்கெல்லாம் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். என்ன நீங்க தயார்தானே\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கமல்ஹாசன் வீடு அமைந்துள்ளது நம்மில் பலருக்குத் தெரியும். சமீபத்தில், கமல் எண்ணூர் துறைமுகத்துக்கு அருகே பார்வையிட்டு, மீடியா கவனத்தை எண்ணூர் பக்கம் திருப்பினார். இதுமட்டுமல்லாமல், சென்னையில் பல இடங்களில் கமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 50 வருடங்களுக்கு மேலாகவே சென்னையை நன்கு அறிந்தவர் அவர். அவரின் பல படங்கள் சென்னையில் எடுக்கப்பட்டிருக்கிறது. மெரினா பீச் உள்ளிட்ட பல சுற்றுலாத் தளங்கள் இதில் அடக்கம்.\nசென்னையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள\nமெரினா பீச், தக்ஷிண்சித்ரா,பெசண்ட்நகர் பீச்,பிர்லா கோளரங்கம்,பார்த்தசாரதி கோயில், பல்வேறு மால்கள், வடபழனி முருகன் கோயில் உட்பட பல கோயில்கள், சாந்தோம் சர்ச் முதலிய நிறை��� ஆலயங்கள் என சென்னையைச் சுற்றிலும் பல சுற்றுலாத்தளங்கள் அமைந்துள்ளன.\nகமல்ஹாசன் பத்துவேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தில், முக்கிய காட்சிகள் சிதம்பரத்தில் எடுக்கப்பட்டதாக வரும். அதில் வரும் அக்ரஹாரகாட்சிகள் படத்தின் போக்கை மாற்றும். தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் திராவிடபாணி கோயிற்கலை அம்சங்கள் நிரம்பிய கோயிலும் அதைச்சுற்றியுள்ள நகரமும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கான உதாரணமாக இந்த சிதம்பரம் நகரத்தை குறிப்பிடலாம்.\nநடராஜர் கோயில் மட்டுமல்லாமல் இளமையாக்கினார் கோயில், தில்லைக்காளியம்மன் கோயில் போன்றவையும் சிதம்பரத்தில் அவசியம் தரிசிக்கவேண்டிய ஆன்மீக அம்சங்களாக அமைந்துள்ளன.\nசிதம்பரம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள\nசிதம்பரம் நகருக்கு அருகில் ராமலிங்க அடிகள் என்று அறியப்படும் வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமம் மற்றும் அவர் நிறுவிய சமர சன்மார்க்க சத்திய ஞானசபை அமைந்துள்ள வடலூர் நகரம் போன்றவை அமைந்துள்ளன. வடலூருக்கு அருகிலேயே இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிச்சுரங்கம் அமைந்துள்ள நெய்வேலி நகரமும் அமைந்திருக்கிறது. சிதம்பரத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்நகரத்திற்கு அருகிலுள்ள சிவபுரி, திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஜயங்கொண்டசோழபுரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவேட்களம், திருப்புன்கூர் போன்ற ஊர்களுக்கும் சிதம்பரத்தில் இருந்தபடி விஜயம் செய்யலாம். இந்த ஊர்களில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபொழுதுபோக்கு அம்சத்தை விரும்புகின்றவர்கள் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரம் எனும் உப்பங்கழி வனப்பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள கால்வாய்களில் படகுச்சவாரியில் ஈடுபடலாம். இந்தியாவிலுள்ள உப்பங்கழி வனப்பகுதிகளில் இந்த பிச்சாவரம் சதுப்புநிலக்காடு முக்கியமான இயற்கை அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வீராணம் ஏரி எனும் மிகப்பெரிய ஏரி ஒன்றும் சிதம்பரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மேற்கே உள்ளது.\nவிருமாண்டி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்டவையாகும். மதுரை இப்போதல்ல, சங்கம் வைத்து தமிழ் வளர்த்தபோதிலிருந்தே இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றதாகும். எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட மதுரையில், மிக முக்கியமாக நாம் செல்லவேண்டியது மதுரை மீனாட்சியம்மன்கோயில் ஆகும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும்.\nமதுரையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள\nகாந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.\nகுணா படத்தின் கிளைமேக்ஸ் பகுதி படம்பிடிக்கப்பட்ட இடத்தைப் பற்றி பெரும்பாலும் நாம் அனைவரும் அறிந்திருப்போம். கொடைக்கானல் மலையில், ஒரு குகைக்கு குணா குகை என்றே பெயர் வைத்துவிட்டார்கள் என்றால், அந்த இ(ப)டம் எவ்வளவு தாக்கத்தை அளித்திருக்கும். கொடைக்கானல் மலையில் சுற்றுலா செல்ல யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. கொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை \"மலைகளின் இளவரசி\" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது. கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது\nஅடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தலம். கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன.\nமூன்றாம் பிறை படம் இந்திய சினிமாவில் மிக முக்கியமான படம் என்றால் அதை மறுப்பவர்கள் மிகமிக குறைவு. அந்த அளவுக்கு அதன் தாக்கம் இன்றளவிலும் உள்ளது. அதிலும் ஊட்டி அருகே கெட்டி எனும் அற்புதமான இடத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருப்பார்கள் படக்குழுவினர். ஊட்டியைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த வகையில் கெட்டி எனும் கிராமம் மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும்.\nநீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த கெட்டி. குன்னூரிலிருந்து ஊட்டி செல்லும்வழியில் இதனை காணமுடியும். இங்கு தமிழ் மக்களுடன், கேரளம், கர்நாடக மற்றும் இலங்கை தமிழ் மக்களும் வாழ்கின்றனர். ஆங்கிலம்,கன்னடம்,மலையாளம் மொழிகளைக்கூட இங்குள்ள பலர் அறிந்து வைத்துள்ளனர்.\nஇந்த பருவநிலைக்கு நீங்கள் சென்றுவருவதும் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். குளிர் அதிகம் இருப்பதால் அதற்குரிய ஏற்பாடுகளோடு பயணித்தல் நலம்.\nஊட்டி பற்றி மேலும் தெரிந்து கொள்ள\nகெட்டிக்கு செல்லும் வழியில் குன்னூர், கோத்தகிரி, தொட்டபெட்டா,பைக்காரா, தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி,பனிச்சரிவு அவலாஞ்சி ஏரி என பல இடங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ளன.\nவேட்டையாடுவிளையாடு படத்தில் கமல் திருநெல்வேலி மாநகர காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் பார்த்த முதல் நாளே பாடலில் திருநெல்வேலியின் இரட்டைப் பாலம் இடம்பெறும். இது மிகவும் புகழ்பெற்ற பாலம் ஆகும். மேலும் இங்குள்ள நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயில் மிகவும் சக்திவாய்ந்ததாக நம்பப்படுகிறது.\nஇந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும்\nநெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே எஸ்.என். ஐரோட்டில் ��ரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. \"திருவள்ளுவர்\" பெயரை தாங்கியுள்ள இந்த மேம்பாலம் ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப் பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்று விளங்குகிறது.\nகப்பல் மாதா தேவாலயம், ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில், ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோவில், மேல திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருப்பதி போன்றவை இவ்விடததைச் சுற்றிலுமுள்ள இதர முக்கிய இடங்கள் ஆகும்.\nதெனாலி படத்தில் வரும் ஒரு காட்சியில், மருத்துவரான ஜெயராம் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக கொடைக்கானல் சென்றிருப்பார்கள். சிகிச்சைக்காக வந்த கமல் ஜெயராமைத் தேடி ஊட்டிக்கே வந்துவிடுவார். அங்கு நடக்கும் கலகல ரக காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாம், ஒளிப்பதிவாளர் பிரியனின் பிரேம் ஒவ்வொன்றும் கொடைக்கானலை நம் கண்முன் கொண்டுவந்து காட்டும். அப்படிபட்ட கொடைக்கானலில் சுற்றுலாத்தளங்கள் நிறைய உள்ளன. குழந்தைகளுடன் சுற்றுலா செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும், திருமணமான தம்பதிகள், காதல் இணைகள் அனைவரும் இங்கு வருகை தருகின்றனர்.\nதொப்பித் தூக்கி பாறை என்பது, கொடைக்கானல் மலையில் ஒரு இடம். இங்கு தொப்பியை தூக்கி எறிந்தால் காற்று மேலெழும்பி அதனை கொண்டுவந்துவிடும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமாகும்.\nஆண்டுதோறும் கோடை விழா கொண்டாப்பட்டு வருகிறது. பிரையண்ட் பூங்கா, டம் டம் நீர்வீழ்ச்சி, தொப்பிதூக்கி பாறை, பேரிஜம் லேக், வெள்ளிநீர் வீழ்ச்சி, கொடைக்கானல் ஏரி, குணாகுகை போன்றவை ரசிக்கும் பகுதிகளாக உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயில் உள்ளது.\nபுன்னகை மன்னன் படத்தில் கமல் - ரேகா காதல் பாடல் மற்றும் தற்கொலை காட்சிகள் இந்த அதிரப்பள்ளி அருவியில்தான் எடுக்கப்பட்டிருக்கும். பெயரைச் சொல்லும்போதே அதிரவைக்கும் ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சிதான் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடி வரும் சாலக்குடி ஆற்றின் பாதையில் இந்த அற்புத நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா' எனும் விசேஷப்பெயரையும் இந்த நீர்வீழ்ச்சி பெற்றுள்ளது.\nகமல் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பாபநாசம் படம் முழுவதும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சுற்றியே எடுத்திருப்பார்கள். சுஜித் வாசுதேவ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவர். மிகவும் அழகான பாபநாசம் பகுதிகளை தன் கேமராவால் இன்னும் அழகாக காட்டியிருப்பார். அதுமட்டுமல்லாமல், பாபநாசத்தில் பல சுற்றுலா இடங்கள் பலருக்கும் தெரியாமல் உள்ளது. சில இடங்களுக்கு வனத்துறை அனுமதி பெறவேண்டியிருக்கும். இதன் அருகிலுள்ள பெரிய இடமாக அம்பாசமுத்திரம் அறியப்படுகிறது.\nஇந்நகரம் மரத்தால் செதுக்கிய கைவினை பொருட்களுக்கு பெயர் போனது. பல கோயில்களையும் கிறிஸ்துவ தேவாலயங்களையும் கொண்டதாக விளங்குகிறது. இதில் புகழ் மிக்க கோவில்களாக இருப்பவை பாபநாசம் பாபனாசர் கோயில், மேலசேவல் நவநீதகிருஷ்ணன் கோயில், மேலசேவல் மேகலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் மேலசேவல் வேனுகோபாலசாமி கோயில் ஆகியவை. இருப்பினும் இங்குள்ள ஈர்ப்பு மிக்க இடமாக கருதுவது முண்டந்துறை-களக்காடு புலிகள் காப்பகம். தர்பார் என்னும் மரபுத் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கொண்டாடப்படும். இதை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இது போக பாபநாசம் அணை, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, காரையார் அணை, மாஞ்சோலை மலை மற்றும் விக்ரமசிங்கபுரம் என்று ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன.\nசிங்காரவேலன் படத்தில் கமல் பொள்ளாச்சிகாரராக, விவசாயியாக வருவார். இன்னொரு சிறந்த படமான சதிலீலாவதியில் பொள்ளாச்சி பேச்சு வழக்கு அட்டகாசமாக பேசி நடித்திருப்பார். இந்த படங்களில் அதிகம் சுற்றுலாத் தளங்கள் காட்டப்படவில்லை என்றாலும், பொள்ளாச்சி சினிமா படப்பிடிப்பிற்கு நேந்துவிட்ட ஊர் என்றே சொல்லலாம். பொள்ளாச்சியில் படம்பிடிக்காத இயக்குனர்கள் இல்லை என்றே சொல்லலாம்.\nபொள்ளாச்சியைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்களாக பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன. நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும். இந்நகரில், ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம். இந்நகர், ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2017/07/07/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3-4/", "date_download": "2019-04-21T06:12:30Z", "digest": "sha1:FERYFAKPD3XYIPDOYNYNRJJUGB2KLNNC", "length": 15326, "nlines": 200, "source_domain": "vithyasagar.com", "title": "அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..\nஅஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்.. →\nஅஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..\nPosted on ஜூலை 7, 2017\tby வித்யாசாகர்\nநீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, ��ொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..\nஅஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/03/blog-post_13.html", "date_download": "2019-04-21T06:55:33Z", "digest": "sha1:VLM6TAOLGCG44QFMZFPLQUCWV5UXMVCW", "length": 22763, "nlines": 271, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை செய்வது எப்படி?", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nகாலிஃப்ளவர் சில்லி ஃப்ரை செய்வது எப்படி\n​ காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை\nகாலிஃபிளவரில் பக்கோடா, குருமா, பூரி, புலாவ் என விதவிதமாக சமைக்கலாம். இப்போது இந்த காலிஃபிளவரை பயன்படுத்தி காலிஃப்ளவர் சில்லி ப்ரை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம்.\nஉருளைக்கிழங்கு - அரை கிலோ\nதக்காளி - அரை கிலோ\nஇஞ்சி, பு+ண்டு விழுது - 2 ஸ்பு+ன்\nமஞ்சள் தூள் - அரை ஸ்பு+ன்\nபெரிய வெங்காயம் - 6\nபட்டை - சிறிய துண்டு (பொடித்தது)\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\n:tulip: காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை செய்வதற்கு முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n:tulip: அடுத்து காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு, அதில் உப்பு, மஞ்சள் தூள், பொடித்த பட்டை தூள் ஆகியவற்றையும் சேர்த்து, அரை பதத்திற்கு வேக வைத்துக்கொள்ளவும்.\n:tulip: பின்பு உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டங்களாக நறுக்கி, அதன்மேல் சிறிதளவு உப்பு போட்டு பிரட்டி, எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.\n:tulip: அதே வாணலியில் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பு+ண்டு விழுது, பச்சை மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன், வேக வைத்துள்ள காலிஃப்ளவரையும் போட்டு கிளறி, அதனுடன் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைத்து இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் சில்லி ப்ரை தயார்.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்த��ல் ஆரம்பி...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nவருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி...\nகேரள நகராட்சி தேர்தலில் சுயேட்சை பெண் வேட்பாளர் ஒர...\nசிபிஎஸ்சி மறுத்தேர்வுக்கான தேதி அறிவிப்பு\n10, 12 ஆம் வகுப்புகளுக்கு மறுதேர்வு-சிபிஎஸ்இ\nவாடகை கொடுக்காமல் ரூ.518.80 கோடி ஏய்ப்பு-லீ மெரிடி...\n2200 ம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்\nபுதுக்கோட்டை To திருச்சி செல்லும் நண்பர்களின் கவனத...\nதிருத்தம் : 🏦வங்கிகளின் விடுமுறை பட்டியல்\nஸ்டாலின் பெயரில் போலி 💻ட்விட்டர் பக்கம்😳-👮போலீச...\nவெறும்💸 ரூ.3, ரூ.5க்கு காசோலைகள்-🌾விவசாயிகள் கடு...\n2ஜி வழக்கு மேல்முறையீடு-கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக...\nசென்னையில் இரண்டாக பிரிந்த மின்சார ரயில்\n“தேவைப்பட்டால் சம்மன்” பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூ...\nசென்னையில் 824 கோடி💸 மோசடி செய்த கனிஷ்க் ஜுவல்லரி...\nசுரேஷ் அகாடமி இரயில்வே தேர்வுக்காக வழங்கிய கையேடுக...\nவாழ்க்கை என்பது இவ்வளவு தான்\nஇமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந...\nஆக்சிஸ் வங்கியில் 💸ரூ.290 கோடி மோசடி😱-3 பேர் கைத...\nகோலமாவு கோகிலா'-நயன்தாரா ஜோடியாக அனிருத்\nசட்டத்திற்குட்பட்டு எம்.எல்.ஏ.க்கள் அரசு டெண்டர் எ...\nஇன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை குறைப்பு\nமூடிய கதவுகள் நிச்சயம் திறக்கும் நம் சரியான அணுகும...\nசாமி எப்போ தமிழ்நாட்டுக்கு வருவீங்க\nபுதுக்கோட்டை நகராட்சி புல்ப்பண்ணையில் தீ விபத்து\nரிசர்வ் வங்கி அதிகாரிகளை ப. சிதம்பரம் கிண்டல்\nசசிகலா கணவர் ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்\nநிலத்தடி நீர் Vs RO தண்ணீர் ஒப்பீடு.\nஇது தான் அடுத்தவங்க பிரச்சனையில தலையிட வேணாம்ங்கரத...\nபயணச்சீட்டு அச்சிடுவதில் முறைகேடு-ஒரே சீரியல் 🔢எண...\nJioவின் உண்மை முகம் விரைவில் வரும்\nஇன்று உலக தூக்கம் தினம்\nஞாயிறு முதல் வேலை நிறுத்தம்-ஓலா மற்றும் உபெர் கால்...\nகல்யான அன்பளிப்பு..இவன் கஷ்டம் தெரிந்த மனுஷன்.. தண...\nவந்துட்டாண்டா என் தலைவன், ஆண்களின் பாதுகாவளன்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது\nதமிழக அரசின் பட்ஜெட் அப்டேட்ஸ்\nபழுதான வாகனங்களை 15 நாளில் அப்புறப்படுத்தாவிட்டால்...\n15.03.2018 இன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ\nஉலக நுகர்வோர் உரிமைகள் தினம்: நமது உரிமையை இழக்க வ...\nஸ்டீபன் ஹாக்கிங்குக்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டின்னுக்கு...\nநம் தமிழ் விளையாட்டான கிட்டிப்புள்\nமருத்துவ கழிவுகளை கொண்டு நாம் தினமும் பயன்படுத்த க...\nநாளை தொடங்க உள்ளது புதிய கட்சி அல்ல, அணி தான் டிடி...\n​நீங்களும் இப்படி பாகுபாடு பார்ப்பவரா​-தினம் ஒரு க...\nகாலிஃப்ளவர் சில்லி ஃப்ரை செய்வது எப்படி\nசசிகலாவை சந்தித்த தினகரன்-புது கட்சி குறித்து ஆலோச...\nதேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழ...\nவாழையின் மருத்துவ குணங்களும், அதன் பயன்களும்\nகோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை\nதமிழ் கலாச்சாரத்தில் கல்லூரி மாணவர்களின் இன்றைய கா...\nMLA, MP ஆவது எப்படி\nஇந்திய ரூபாய்க்கான சர்வதேச நிலவரம்\nஇன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ 09.03.2018\nமார்ச் 16ம் தேதி முதல் திரையரங்குகளை மூடி போராட்டம...\nதெரியாத நபர்கள் வந்தால் கதவை திறக்காமல் பதில் சொல்...\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திரு...\nஆச்சர்யப்படுத்தும் கோவில்... பிரசாதமாக வழங்கப்படும...\nதமிழ்நாடுன் தற்போதைய அரசியல் நிலைமை\n'விஜய் 62' படத்தில் இணைந்த அரசியல் பிரமுகர்\nவாட்ஸ் அப்- செய்தி அனுப்பி 1 மணி நேரம் பின்பும் டெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2019-04-21T06:49:05Z", "digest": "sha1:AX3H2Z3I3O6EIZHOK7FUR7WSLZB7KBEX", "length": 24634, "nlines": 144, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: கவிஞர் தேசகீர்த்தி பி.ரீ. அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nகவிஞர் தேசகீர்த்தி பி.ரீ. அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்\nகவிஞர் தேசகீர்த்தி பி.ரீ. அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்\nநேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஇலக்கியத்தின் மூலமாக ஒற்றுமையான சமூதாயத்தைக் கட்டி எழுப்ப முடியும்.\nபல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மைக் காலமாக இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்றார். கவிதை கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என பல்வேறு துறைகளையும் தொட்டு நிற்கும் இவர் சிறந்த நூலுக்கான விருதையும், தேசகீர்த்தி பட்டத்தையும் அண்மையில் பெற்றுள்ளார். கிராமியக் கவிகளுக்கோர் அஸீஸ், கவிச்சுடர் போன்ற இன்னும் பல பட்டங்களையும், விருதுகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். அத்தோடு உணர்வூட்டும் முத்துக்கள், அஸீஸ் கவிதைகள், சிறுவர் பாடல்கள், அஸீஸ் கிராமிய நாட்டார் கவிகள், தாலாட்டுப் பாடல்கள், மாண்புறும் மாநபி, உதயம் (சிறுவர் பாடல்கள்) சுகம் தரும் கிராமியக் கவிகள், ஆவணத் தொகுப்பு ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களைக் கீழே தருகிறோம்,\nகேள்வி: தங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்\nகிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவன். 1972 இல் 'பொன்னாய் ஒளிரும்' என்ற சிறுவர் பாடல் மூலம் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தேன். அன்றைய காலகட்டத்தில் வெளியாகிய அனைத்து தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவந்தது. அப்போது கிண்ணியா செல்வன் எனும் புனைப் பெயரில் எழுதினேன். சுமார் இரண்டுக்கு மேற்பட்ட தசாப்த காலம் மௌனித்திருந்துவிட்டு தற்போது மீண்டும் பி.ரி. அஸீஸ் என்ற எனது சொந்தப் பெயரில் எழுதி வருகின்றேன். கவிதை, கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என்ற பல்வேறு வடிவங்களையும் தொட்டு நிற்கின்றேன்.\n1981 இல் 'முத்துக்கள்' எனும் பெயரில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை தயார் செய்து தினபதி பத்திரிகைக்கு அனுப்பி பாராட்டுப் பெற்றுள்ளேன். 1980 இல் அலையோசை இருமாத இதழ் 1981 இல் கவிச்சரம் இருமாத இதழ் என்பனவற்றை வெளியிட்டுள்ளதுடன் எனது இலக்கிய மறு பிரவேசத்தின் பின்னர் உணர்வூட்டும் முத்துக்கள், சிறுவர் பாடல்கள், நாட்டார் கிராமிய கவி, தாலாட்டுப் பாடல், மாண்புறும் மாநபி, உதயம் சிறுவர் பாடல் ஆகிய நூல்களையும் வெளிட்டுள்ளேன். 2012 சிறந்த நூலுக்கான விருதும் தேசசீர்த்தி பட்டமும் கிடைக்கப் பெற்றது. அதுமட்;டுமன்றி இன்னும் பல பரிசுகளும் பட்டங்களும் கிட��க்கப் பெற்றுள்ளன.\nகேள்வி: சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இலக்கியத்தின் மீது திடீரென ஆர்வம் ஏற்பட்டது எப்படி\nஉள்ளங்களில் ஊற்றெடுக்கின்ற இலக்கிய தாகம் கருத்தாளம் கொண்டது. காலத்தால் அழியாதது. மக்களின் மனங்களில் நிலைத்திருக்கவும் கூடியது. அதனால்தான் ஒவ்வொருவரும் கலை இலக்கியத்தை விரும்புகின்றனர். கலை இலக்கியம் இன, மத, குல வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. ஐக்கியத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இலக்கியவாதிகள் சிறந்த பின்புறம் வாழும் தன்மை கொண்டவர்கள். அவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அதனால்தான் நான் அதனைத் தேர்ந்தெடுத்து அதில் நிலைத்து நிற்கின்றேன். இது எனக்கு பெரும் மகிழ்வை தந்து நிற்கின்றது.\nகேள்வி: அவ்வாறு இரு தசாப்தங்களுக்கும் மேலாக நீங்கள் எழுதாமல் இருந்ததற்கான காரணம் என்ன\n1972ம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய நான் பின்னடைவினை சந்தித்திராது விட்டால் இன்று உலகறிந்த ஒரு கவிஞனாக எழுத்தாளனாக திகழ்ந்திருப்பேன் என்னோடு சமகாலத்தில் எழுதிய பலர் இன்று இலக்கிய வானில் பிரகாசிக்கின்றனர் அந்தளவு என்னால் முடியாமல் போனது எனது பின்னடைவே. இருப்பினும் எனது இலக்கிய உலக மறுபிரதேசத்தின் பின் எனக்குள் ஏற்;பட்ட வேகம் இன்று பல சாதனைகளைச் செய்யக் கூடியதாகவிருந்தது. இன்னும் இருக்கின்ற காலங்களில் ஓயாத அலைகளான எனது இலக்கிய முயற்;சி என்னைப் பெயர் பெறச் செய்யும் என்பது எனது அசையாத நம்பிக்கை.\nகேள்வி: நீண்ட காலம் இலக்கிய உலகத்திலிருந்து விலகியிருந்த தாங்கள், மீண்டும் இதற்குள் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்கள் யாவர்\nஅரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் எனக்கு மிகவும் நெருக்கமானவர் டொக்டர் ஹில்மி மகருப் இவர் தற்போது கிண்ணியா நகர பிதாவாக இருக்கின்றார். இவரது பாட்டனே கவிஞர் அண்ணல் அவர்கள் இது மட்டுமன்றி அவரின் தந்தை ஜனாப். மகருப் அவர்களும் ஒரு கவிஞரே. இத்தகைய இலக்கிய பின்னணி கொண்ட டொக்டர் ஹில்மி மகருப் அவர்களின் பதவியேற்பு வைபவத்தில், அவரது வேண்டுகோளுக்கிணங்க வாழ்த்துப் பா பாடினேன். அது மிக அருமையாக அமைந்தது. அவரும் ஏனையோரும் பாராட்டினார்கள். தொடர்ந்து எழுதும்படியும் தூண்டினார்கள். அந்தத் தூண்டுதலே என்னை இலக்கிய உலகில் மீண்டும் பிரவேசிக்கத் தூண்டியது. அந்த நிகழ்வுதான் நான் மீண்டும் இலக்கியம் படைக்க காரணமாகியது.\nகேள்வி: கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல் என்பவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றீர்களே அது பற்றி என்ன சொல்கிறீர்கள்\nகவி இலக்கியத்தின் ஒரு பகுதியான கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல் என்பன இன்று அருகி வருகின்ற நிலையானது கவலையளிக்கின்றது. பாரம்பரிய கலைகளான இவை பாதுகாக்கப்பட வேண்டியது. அவசியமானதாகும். இவைகள் மூலமாக எவ்வளவோ நல்ல பல விடயங்களை மிக எளிதாக ராகத்துடன் விளங்கப்படுத்த முடியும். எவர் உள்ளத்தையும் இது இலகுவில் தொட்டு நிற்கும். மனங்களை கவர்ந்திழுக்கக் கூடிய சிறந்த ஊடகமாக இது இருப்பதால், இதனை நான் மிகவும் விரும்புகிறேன். அதனை செயற்படுத்தும் பாடல்களையும் யாத்துள்ளேன், மூன்று நூல்களையும் வெளியிட்டுள்ளேன்.\nஅண்மையில் கிழக்கு மாகாண பண்டாட்டலுவல்கள் அமைச்சினால் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அதற்னான நிகழ்வு அக்கரைப்பற்று நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். இந்நிகழ்வு அருகிவரும் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியின் முன்னோடியாக அமைந்திருந்தது. இவ்வாறான முயற்சிகள் மேலும் தொடர்ப்படின் இக்கலைகள் பாதுகாக்கப்படும்.\nகேள்வி: சமூக மேம்பாட்டுக்குரியவையாக ஆக்கங்கள் அமைய வேண்டியது பற்றிய தங்கள் கருத்து\nஇலக்கியத்தின் மூலமாக சிறந்த சமூகத்தை கட்டி எழுப்ப முடியும். இதன் மூலம் உண்மையான ஐக்கியமும் சகோதரத்துவமும் நிலைத்திருக்கும். மேலும் சமூகத்திலிருக்கின்ற சீராழிவுகள் எழுத்துக்கள் மூலமாக வெளிக்கொணரப்படும் போது அவை படிப்படியாக களையப்படுகின்றது. புதிய மறுமலர்ச்சியும் அங்கே தோற்றம் பெறுகின்றது. இதனால் சிறந்த விழிப்புணர்வும், தற்காக்கும் திறனும் தானே உருவாகி சமூக மேம்பாடு மேலோங்குகிறது. படைப்புகள் மக்களின் மனங்களை தொட்டு நிற்பவையாக அமையும் போது இது சாத்தியமாகும். இதனால் படைப்புகள் சமூக மேம்பாட்டுக்குரியவையாக அமைவது அவசியமாகின்றது.\nகேள்வி: ஒரு எழுத்தாளனின் வெற்றி எதில் தங்கியிருக்கிறது என எண்ணுகிறீர்கள்\nஎழுத்தாளனின் படைப்புகள் வாசகர்களின் மனங்களை இலகுவில் தொடக்கூடியவையாக அமையும் போது அவன் அங்கே வெற���றி பெறுகின்றான். அவளது உள்ளத்தில் ஊற்றெடுக்கின்ற சிறந்த கருவூலங்கள் இலக்கியமாக மாறுகின்ற வேளை வாசகர்களின் ஈர்ப்பு அவன் பக்கம் திரும்புவதை அவதானிக்கலாம். வாசகர்கள் அதிகரித்துச் செல்வதைக் காணுகின்ற போதும், தனது படைப்புகள் அடுத்தவர் உள்ளங்களில் வாழ்வதை அறிகின்ற வேளையும் அவன் உண்மையான வெற்றியினை அடைகின்றான்.\nகேள்வி: இலக்கியம் என்பது வாழ்வோடு ஒன்றியைந்தது என்பது பற்றிய உங்கள் கருத்து என்ன\nஇலக்கியவாதிகள் வாழ்வின் ஒவ்வொரு அசைவினையும் தொட்டு நிற்கின்றனர். விஞ்ஞானத்திலும், மெஞ்ஞானத்திலும் அவர்களது கருத்துக்கள் புதைத்து கிடக்கின்றன. சமூக சீர்திருத்தத்திற்கும் அவை வித்திட்டு நிற்பதுடன் உலகளாவிய ரீதியிலும் புகழ்பெற்ற விளங்குகின்றன. அதனால்தான் இலக்கியம் மேலோங்கி நிற்கின்றது. அது காலத்தால் அழியாததாகவும் இருக்கின்றது. குறிக்கோள் இல்லாத எந்தப் படைப்புகளும் இந்த இலக்கை அடைய முடியாது. மேலோங்கிச் செல்லவும் இயலாது.\nகேள்வி: மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தாங்கள் ஆர்வம் காட்டவில்லையா\nஅறபு இலக்கியத்தில் உள்ள உன்னதமான பல நல்ல படைப்புகளை மொழி பெயர்ப்புச் செய்ய உத்தேசித்துள்ளேன். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் புகழ்பாடும், மாண்புறும் மாநபி கவி நூலை நான் எழுதும் போதே இதனைத் தீர்மானித்தேன். நபி (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ள நூல்களை தமிழ் மொழி பெயர்ப்புச் செய்வது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறைக்குப் பெரிதும் துணை புரியும். இதற்கான முயற்சிகளை மிக விரைவில் தொடங்கவுள்ளேன். இதற்காக சிறந்த உலமாக்களின் உதவியையும் பெற்றுக் கொண்டுள்ளேன். எனது இந்த முயற்சி வெற்றி பெற வல்லவன் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.\nகேள்வி: வளர்ந்துவரும் இலக்கியவாதிகளுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nஇலக்கிய உலகம் மிகவும் விசாலமானது. அதில் நிதானமாக நமது அடிகளை எடுத்து வைக்க வேண்டும். அது நம்மை வெற்றிப் படிக்கு இட்டுச் செல்லும். இலக்கிய வாதிகளை நல்ல நண்பர்களாக உடன் பிறவா சகோதர்களாக மதிப்பதன் மூலம் இலக்கிய முன்னேற்றமும்; அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். இலக்கியவாதிகள் எல்லோராலும் கவனிக்கப்படக் கூடியவர்கள் இதனை கவனத்திற் கொண்டு எமது நடவடிக்கைகள் அமையும் போது நாம் நிச்சயம் வெற்றி வெறுவோம் என்பது எனது பணிவான கருத்தாகும். வாழ்க இலக்கியம்\nகவிஞர் தேசகீர்த்தி பி.ரீ. அஸீஸ் அவர்களுடனான நேர்கா...\nபூங்காவனம் 13 ஆவது இதழ் மீது ஒரு பார்வை\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5568:2009-04-01-11-56-09&catid=43:2008-02-18-21-37-26&Itemid=50", "date_download": "2019-04-21T06:32:09Z", "digest": "sha1:ECURHG5XB4XLH4RCIQ2VFYSEDANQO5FH", "length": 26529, "nlines": 104, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழ்மக்களின்; விடுதலைக்கு, மூன்றாவது பாதைபற்றியே சிந்திக்கவேண்டும்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் தமிழ்மக்களின்; விடுதலைக்கு, மூன்றாவது பாதைபற்றியே சிந்திக்கவேண்டும்\nதமிழ்மக்களின்; விடுதலைக்கு, மூன்றாவது பாதைபற்றியே சிந்திக்கவேண்டும்\nவன்னிநில மக்களின் பேரவலம் பற்றி எழுத்தில் எழுதவோ, ஓவியத்தில் வடிக்கவோ முடியாது. அம்மக்களின் வாழ்வு நீண்ட துயராகவே உள்ளது.\nவன்னிநில மக்களின் பேரவலத்திற்கு உலகில் குரல் கொடுக்காதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். மகிந்தா-கோத்தபாயா முதல் சர்வதேச சமூகம் வரை மனித அவலம் பற்றி நாளாந்தம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.\nஓபாமாவின் அமெரிக்கா கூட 'தாங்கொனாத் துயரில்\" போர்ப் பொறிக்குள் அகப்பட்ட மக்களை வான் ஊர்திகள் கொண்டு அழைத்துச் செல்லலாமா என சிந்தித்தது\nதமிழகத்தில் திராவிடக் கழகங்கள், - ஏனைய அரசியல்; தலைவர்கள் 'தம் உயிரினும் மேலான உடன்பிறப்பபுக்களை இரத்தத்தின் இரத்தங்களை\" தொப்புள் கொடி உறவுகளுக்காக (தேர்தல்) போர்க்கோலம் பூண வைத்துள்ளனர் nஐயலலிதா கூட உண்ணாவிரதம் முதல், (தீக்குளிக்க முற்படாத குறை) உண்டியல் குலுக்கல் வரை போயுள்ளார் nஐயலலிதா கூட உண்ணாவிரதம் முதல், (தீக்குளிக்க முற்படாத குறை) உண்டியல் குலுக்கல் வரை போயுள்ளார் தமிழ்மக்களைக் கொன்றொழி��்கும் மத்திய அரசும் தன்னால் காயப்பட்டவர்களுக்கு, அங்கவீனமானவர்களுக்கும்; மருத்துவத்திற்காக வைத்தியர் குழுவையும் அனுப்பியுள்ளது. பாரதிய ஐனதாக்கட்சியின் தலைவர் அத்வானி எல்லோரையும்விட மேலே ஓருபடி சென்று, தாம் ஆட்சிக்கு வந்த 100நாட்களில் தமிழ்மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்கின்றார் தமிழ்மக்களைக் கொன்றொழிக்கும் மத்திய அரசும் தன்னால் காயப்பட்டவர்களுக்கு, அங்கவீனமானவர்களுக்கும்; மருத்துவத்திற்காக வைத்தியர் குழுவையும் அனுப்பியுள்ளது. பாரதிய ஐனதாக்கட்சியின் தலைவர் அத்வானி எல்லோரையும்விட மேலே ஓருபடி சென்று, தாம் ஆட்சிக்கு வந்த 100நாட்களில் தமிழ்மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்கின்றார் இதனால் தமிழகமக்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என திக்குமுக்காடுகின்றார்கள்.\nமறுபுறத்தில் புலிகளின் புலம்பெயர்வுகள் மனிதப் பேரவலத்தை முன்நிறுத்தி வகைவகையான கோசங்களோடும் - கோரிக்கைகளோடும் பல்லாயிரக் கணக்கில் மக்களை திரள வைக்கின்றனர். புலிகளின் இப்பாசாங்குகள் சர்வதேச சமூகத்திற்கு தெரியாத ஒன்றல்ல\nவன்னி நிலப்பரப்பில் மக்கள் அழிவிற்கு அரசே பிரதான காரணி. புலிகள் மக்களை யுத்தப்பொறிக்குள் தங்களோடு பலவந்தமாக வைத்திருப்பது மக்கள் அழிவிற்கான மறறோர் காரணி அத்தோடு சர்வதேச சமூகத்திடம் இருந்தும் அரசிடம் இருந்தும் மக்களுக்கு வருபனவற்றைக்கூட கிடைக்காமல் செய்து, அதில் பெரும்பகுதியைக் தமதாக்குவதும் உலகறியா விடயமல்ல. இதனாலேயே எங்களுக்கு எதிராகப் போராடும் புலிகளுக்கும், நாங்களே சாப்பாடு போடுகின்றோம் என்கின்றது அரசு\nதொணடர் நிறுவன ஊழியர்களை - ஐ.நா.சபை ஊழியர்களை - ஏன் மக்களைக் கூட தங்களுக்கிசைவாக - பலாத்காரமாகவே செயற்படுத்துகின்றார்கள். மக்களுக்கு பாதுகாப்பாக ஒதுக்கப்படும் இடங்களுக்குள் ஊடுருவுவதன் மூலம் மக்களுக்கான (குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள்) சோதனைக் கெடுபிடிகள் பயங்கரமாக மேற்கொள்ளப்படுகின்றன ஒருபுறம் போர்ப்பொறிக்குள்ளும் மறுபுறம் ஊடுருவியும் மக்களைக் சாகடிக்கும் வேலைக்கு காரணியாக இருந்துகொண்டு, சர்வதேச சமூகமே மக்களைக் காப்பாற்று என ஒப்பாரி வைப்பதும்;, மன்றாட்டக் கடதாசி கொடுப்பதும், புலிப்பாசிசத்தின் பாசாங்கே\nபுலிகள் ஓர் மக்கள்சார் விடுதலை இயக்கமாக இருந்து, தமிழ்மக்கள��ன் சுயநிர்ணய உரிமைப்போரை, புரட்சிகர வெகுஐனப்போராக முன்னெடுத்திருந்தால் சர்வதேசிய சமூகத்தை நோக்கிய மன்றாட்டமோ, ஒப்பாரியோ வைக்கத் தேவையில்லை மக்கள் நலனில் சர்வதேசத்தை விட புலிகளுக்கே அதிக அக்கறை இருந்திருக்கவேண்டும்.\n, போராடும் உண்மையான விடுதலை இயக்கங்கள் மக்கள் நலனில் - அவர்களின் அபிலாசைகளில் இருந்தே போர் என்ன, சகலதையும் முன்னெடுப்பார்கள் இந்நோக்கில் புலிகளிடம் தமிழ் மக்களின் விடுதலைக்காக எதுதான் உள்ளது இந்நோக்கில் புலிகளிடம் தமிழ் மக்களின் விடுதலைக்காக எதுதான் உள்ளது மக்கள் விரோதமும் குரூர கொலைக் குணம்சம் கொண்ட குறுந்தேசிய இனவெறிப் பசிசமுமே மக்கள் விரோதமும் குரூர கொலைக் குணம்சம் கொண்ட குறுந்தேசிய இனவெறிப் பசிசமுமே இவ் இருப்பைக் கொணடவர்களால் தமிழ்மக்கள் விடுதலை என்பது ஏட்டுச்சுரைக்காயே\nஇந்நிலையில் தமிழ்மக்களின் எதிர்காலம்தான் என்ன மகிந்த சிந்தனையையும் அதன்பேரினவாத நடவடிக்கைகளையும் ஏற்று அதனோடு சமதான சகஐPவனம் செய்வதா மகிந்த சிந்தனையையும் அதன்பேரினவாத நடவடிக்கைகளையும் ஏற்று அதனோடு சமதான சகஐPவனம் செய்வதா தத்துவங்கள் சோறு போடாது 'நம்புங்கள் மகிந்தன் நல்லவன்\" அவர் தருவதை பெறுவது இன்னும் பெறவேண்டியவற்றிற்காக காத்திருப்பது என்ற டக்கிளஸ் - கருணா போன்ற ஐனநாயக நீச்சலடிப்பாளர்களின் பின்னால் செல்வதா தத்துவங்கள் சோறு போடாது 'நம்புங்கள் மகிந்தன் நல்லவன்\" அவர் தருவதை பெறுவது இன்னும் பெறவேண்டியவற்றிற்காக காத்திருப்பது என்ற டக்கிளஸ் - கருணா போன்ற ஐனநாயக நீச்சலடிப்பாளர்களின் பின்னால் செல்வதா அல்லது தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போரை மூன்றாவது பாதையின் ஊடாக செல்ல வைப்பதா\nதமிழ் மக்களின் சுயநிர்னய உரிமைப்போர் சம்பந்தமாக நான்காம் அகிலக்காரர் முதல் பினநவீனத்துவம் வரையுள்ள 'தத்துவவாதிகள்\" பலர் 'தத்தக்கப் பித்தக்கம்\" என்ற நிலையிலேயே உள்ளனர். நான்காம் அகிலக்காரர்கள் உலகப் புரட்சியிலேயே தமிழமக்கள் விடுதலை எனபர். தலித்காரர்கள் 'தலித் புரட்சியிலேயே\" தமிழ் மக்கள் விடுதலையென்பர் பின்நவீனத்துவக்காரர்கள் 'நவீனத்துவப்; புரட்சியிலேயே\" விடுதலையென்பர் பின்நவீனத்துவக்காரர்கள் 'நவீனத்துவப்; புரட்சியிலேயே\" விடுதலையென்பர் இப்பேற்பட்டோர் தமிழ்மக்கன் பிரச்சினையை சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் அணுகாமல் வெறும் யாந்திரப் பாங்குடனேயே பார்க்கின்றனர்\nதமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப்போர் முற்றுப்பெறவில்லை. கடந்த கால்நூற்றாண்டு காலமாக குறுந்தேசிய இனவெறியாளர்களின் போரால் (புலிகள்) அது சரியான திசை நோக்கிச் செல்லாது தற்காலிகப் பின்னடைவில் தரித்துள்ளது இது தற்காலிகமானதே இது மூன்றாவது பாதையின் ஊடாக புதுப் பரிமாணங்களோடு முன்னேறிச் செல்லும் செல்ல வைக்கவும் வேண்டும் மனிதகுல வரலாறு என்பது எப்போதும் சமாந்திர நேர்கோட்டில் வந்ததுமல்ல. போவதுமல்ல\nசமகால நிலையில் மூன்றாவது பாதை நோக்கிய கொள்கை கோட்பாடுகளோ அல்லது i;தாபன அமைப்போ இல்லை. ஆனால் இதை வகைப்படுத்தி, உள்வாங்கிய நோக்கில், தோழர்கள் - நணபர்கள் - கல்வியாளர்கள் நாட்டிலும், புலம்பெயர் சமூகத்திலும் உள்ளனர் இவர்கள் இவற்றை கட்டுரைகளாக பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் முன்வைக்கினறiர். இப்பேர்ப்பட்ட கட்டுரைகள் வருகின்றபோது, பலர் இந்நோக்கிலான ஆரோக்கியமான அபிப்பிராயங்களை பின்னூட்டங்கள் மூலம் வெளிக்கொணர்கின்றனர். இவை இன்னும் ஆழமான ஆக்கபூர்வமான - விவாதங்கள் மூலம் முன்னெடுக்கப்படவேண்டும்.\nசிலர் இன்றைய சமகால நிலையை புதிய ஐனநாயகப் புரட்சிக்கான காலகட்டமாகவும் கணிக்கின்றனர.; உண்;மையில் அதை நோக்கியதாக இருக்கவேண்டுமே தவிர, இன்றைய காலகாட்டம் உடனடியாக புதிய ஐனநாயகப் புரட்சிக்கான காலகட்டமல்ல. ஏன் என்பது பற்றிய பரந்துபட்ட ஆரோக்கியமான விவாதங்கள் தேவை.\nபுதிய ஐனநாயகப் புரட்சி பிரதான எதிரிக்கு எதிராக, அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் சிங்கள மக்களினதும், ஏனைய ஐக்கியப்படக்கூடிய அனைத்துச் சக்திகளையும் உள்வாங்கிய ஓர் ஐக்கிய முன்னணிப் போரே. இவ் ஐக்கிய முன்னணிப் போரில் ஐக்கியப்படக்கூடிய நட்புச் சக்திகள் (சிங்கள முஸ்லீம் மக்கள்) குறுந்தேசிய இனவெறியாளர்களின் நடவடிக்கைகளால் -(தற்காலிக) முரண்பட்ட நிலையில் உள்ளன. அத்தோடு இப்போதும் சிலர் முi;லீம் மலையக மக்கள தேசிய இனமே இல்லையென்ற கருத்தோடு ஊசலாடுகின்றனர். இவைபற்றிய சரியான புரிதலின்றியும் இவை சீர்செய்யப்படாமலும், எடுத்தயெடுப்பில் புதியஐனநாயகப் புரட்சிபற்றி சிந்திக்க இயலாது. ஆனால் அதை நோக்கிய முன்னெடுப்புக்கள் வேலைகள் வேலைத்திட்டங்கள் அத்தியாவசிய தேவையே நீண்டகால நோக்கில் ஏமது தாயகத்தின் விடிவிற்கான பாதை புதிய ஐனநாயகப் புரட்சியே\nஆனால் இன்றைய இலங்கையின் சமகாலநிலை, ஐனநாயக போராட்டக் காலகட்டமே மகிந்தப் பேரினவாதமும் மற்றொரு புலியாகவே செயற்படுகின்றுது மகிந்தப் பேரினவாதமும் மற்றொரு புலியாகவே செயற்படுகின்றுது ஐனநாயகத்திற்கு எதிரான மிரட்டல், சட்டம், ஒழுங்கு, மனித உரிமை மீறல், ஊடகவியலாளர்களின் தொடர் கொலைகள் போi;ற சர்வாதிகார நடவடிக்கைகளை புலிப்பாசிசத்திடம் இருந்து மகிந்தப்பாசிசம் கொப்பியடித்ததுபோல் செய்து கொண்டிருக்கின்றது.\nசிங்களமக்களுக்கு விமானத் தாக்குதல் குண்டுமழைப் பொழிவு அகதி வாழ்வு என்பன இல்லையே தவிர மற்றப்படி அவர்களும் அரசியல் பொருளாதார, சர்வாதிகார நெருக்கடிகளுpக்குள்ளும்;; சிக்கித் தவிக்கின்றனர் இலங்கை இனறு மிகப் பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது இலங்கை இனறு மிகப் பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது அதற்கான காரணம் இந்தியா போன்ற அந்நிய சக்திகளுக்கு, இலங்கை அரசியல் விபச்சார விடுதியாகியுள்ளது அதற்கான காரணம் இந்தியா போன்ற அந்நிய சக்திகளுக்கு, இலங்கை அரசியல் விபச்சார விடுதியாகியுள்ளது அவர்களின் இசைவிற்கேற்ப அரசியலமைப்பும் - இராணுவக் கட்டமைப்பும் செயற்படுகின்றது அவர்களின் இசைவிற்கேற்ப அரசியலமைப்பும் - இராணுவக் கட்டமைப்பும் செயற்படுகின்றது ராணுவ நடவடிக்கைளுக்கு பெருந்தொகை நிதி விரயமாகின்றது. மிகுதி சொற்பமே மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்படுகின்றது ராணுவ நடவடிக்கைளுக்கு பெருந்தொகை நிதி விரயமாகின்றது. மிகுதி சொற்பமே மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்படுகின்றது இதன் விளைவாலேயே சிங்கள மக்களும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் இதன் விளைவாலேயே சிங்கள மக்களும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் இதிலிருந்து சிங்கள மக்களை திசை திருப்பவே பயங்கரவாத ஒழிப்பு, புலி ஒழிப்பு நடவடிக்கைகள் என்ற நிகழ்வுகள் இதிலிருந்து சிங்கள மக்களை திசை திருப்பவே பயங்கரவாத ஒழிப்பு, புலி ஒழிப்பு நடவடிக்கைகள் என்ற நிகழ்வுகள் இவை சிலநாட்கள் எடுபடும், நீணடகால நோக்கில் வெகுஐனப் போராட்டமாகவே மாறும் இவை ���ிலநாட்கள் எடுபடும், நீணடகால நோக்கில் வெகுஐனப் போராட்டமாகவே மாறும் இவற்றோடு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமும் இணைய வேண்டும் இவற்றோடு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமும் இணைய வேண்டும்\nஎம்நாட்டின் கடந்த 60 ஆண்டுகால பேரினவாத-குறுந்தேசிய இனவாத அரசியல் சாதாரண சிங்கள தமிழ் மக்களை பிளவுபடுத்தியுள்ளது இவறிற்கு சிங்கள-தமிழ் தேசிய இனங்கள் பற்றி கட்டியெழுப்பப்பட்ட படிமங்கள்-புனைவுகளே முக்கிய காரணம் இவறிற்கு சிங்கள-தமிழ் தேசிய இனங்கள் பற்றி கட்டியெழுப்பப்பட்ட படிமங்கள்-புனைவுகளே முக்கிய காரணம் இதனால் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர் பற்றிய உண்மை நிலைமைகள் பெரும்பாலான சிங்கள மக்களிடம் தெளிவாக சென்றடையவில்லை இதனால் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர் பற்றிய உண்மை நிலைமைகள் பெரும்பாலான சிங்கள மக்களிடம் தெளிவாக சென்றடையவில்லை சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை-தழிழீழம் என்றே பேரினவாதமும், குறுந்தேசிய அரசியலும் அவர்களை எண்ண வைத்துள்ளது சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை-தழிழீழம் என்றே பேரினவாதமும், குறுந்தேசிய அரசியலும் அவர்களை எண்ண வைத்துள்ளது இதுபோல்; முஸ்லீம் மக்கள் பற்றி குறுந்தேசிய இனவெறியாளர்களால் கட்டப்பட்ட புனைவுகளால் -நடவடிக்கைளால் அவர்களும் எதிரியாக்கபபட்டுள்ளனர் இதுபோல்; முஸ்லீம் மக்கள் பற்றி குறுந்தேசிய இனவெறியாளர்களால் கட்டப்பட்ட புனைவுகளால் -நடவடிக்கைளால் அவர்களும் எதிரியாக்கபபட்டுள்ளனர் இதை சிங்களப் பேரினவாதம் தனக்கிசைவாக்கி கிழக்கு மாகாணத்தை துண்டாடும் வேலைகளை செய்துள்ளது இதை சிங்களப் பேரினவாதம் தனக்கிசைவாக்கி கிழக்கு மாகாணத்தை துண்டாடும் வேலைகளை செய்துள்ளது கிழக்கு மாகாணம் தேசிய இனப்பிரசினையின் (மூவின தேசிய மக்கள்) குவிமையம். இதி;ல் அரசு-கருணா-பிளiளான் என்ற முத்தரப்பும் கிழக்குமாகாண மக்களை நாளாந்தம் வதைத்துக் கொண்டேயிருக்கினறார்கள் கிழக்கு மாகாணம் தேசிய இனப்பிரசினையின் (மூவின தேசிய மக்கள்) குவிமையம். இதி;ல் அரசு-கருணா-பிளiளான் என்ற முத்தரப்பும் கிழக்குமாகாண மக்களை நாளாந்தம் வதைத்துக் கொண்டேயிருக்கினறார்கள் வடக்கில் டக்கிளஸ் ஆமியின் 'சட்டைப் பைக்குள்\" இருந்துகொண்டு, வடக்கை மகிந்தாவின் 'வசந்த் பூமியாக்குகின்���ார்\"; மொத்ததில் எல்லாச் சர்வாதிகார-பாசிச-சக்திகளும், இவர்களிளின் வெளிநாட்டுக் கூட்டாளிகளும் இலங்கை மக்களை அடக்கி ஓடுக்கியும், இன-மத-ஐhதிய ரீதியில உள்ள முரணபாடுகளைக் ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர் வடக்கில் டக்கிளஸ் ஆமியின் 'சட்டைப் பைக்குள்\" இருந்துகொண்டு, வடக்கை மகிந்தாவின் 'வசந்த் பூமியாக்குகின்றார்\"; மொத்ததில் எல்லாச் சர்வாதிகார-பாசிச-சக்திகளும், இவர்களிளின் வெளிநாட்டுக் கூட்டாளிகளும் இலங்கை மக்களை அடக்கி ஓடுக்கியும், இன-மத-ஐhதிய ரீதியில உள்ள முரணபாடுகளைக் ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர் இதுவே இன்றைய இலங்கைக்கான - உலகமயமாதலின் நிகழச்சிநிரல்.\nஇந்நிகழ்ச்சி நிரலின் ஊடாக எம்நாட்டு மக்களின் எதிரிகளை, நாம் அவர்களுக்கு எளிதாக இனங்காட்ட வேண்டும். இவர்கள்; சமகால நிலையில் பயங்கரவாதிகள் நீண்டகால நோக்கில் கடதாசிப் புலிகளே. எம் மூன்றூவது பாதைக்கான நிகழ்ச்சி நிரலை, 'மக்களே மக்கள் மட்டுமே உலகின் உந்துசக்தி\" யென முன்னிறுத்தி, இதிலிருந்து எம் வேலைகள் - வேலைத்திட்டஙகள் ஊடாக் பயணத்தை தொடர்வோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/07/blog-post.html", "date_download": "2019-04-21T06:20:09Z", "digest": "sha1:5FL7W2F3D44ILA23QNQELEFDXZGCV6FG", "length": 21315, "nlines": 174, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: முஸ்லிம் கூட்ட‌மைப்புக்கு முய‌ற்சி செய்வோரும் ஏற்க‌ன‌வே இந்த‌ ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை விற்று தின்ற‌வ‌ர்க‌ளே", "raw_content": "\nமுஸ்லிம் கூட்ட‌மைப்புக்கு முய‌ற்சி செய்வோரும் ஏற்க‌ன‌வே இந்த‌ ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை விற்று தின்ற‌வ‌ர்க‌ளே\nமுஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் ச‌க்தியைக்காட்டி அர‌சிட‌மிருந்து உரிமைக‌ளை பெற்றுக்கொள்ள‌ முஸ்லிம் கூட்ட‌மைப்பு வேண்டும் என்ற‌ க‌ருத்து மீண்டும் மீண்டும் முஸ்லிம்க‌ளை ஏமாற்றும் த‌ந்திரோப‌ய‌ வார்த்தையாகும் என‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்தார்.\nகிழ‌க்கு மாகாண‌ ச‌பை தேர்த‌லில் உல‌மா க‌ட்சியின் செய‌ற்பாடு ப‌ற்றிய‌ க‌ல‌ந்துரையாட‌ல் க‌ட்சி த‌லைமைய‌க‌த்தில் ந‌டை பெற்ற‌ போது அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து\nமுஸ்லிம்க‌ளின் உரிமைக‌ள் ��ிடைக்காமைக்கும், ந‌ல்லாட்சியில் முஸ்லிம்க‌ள் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌டுவ‌தை த‌விர்க்க‌வும் எதிர் வ‌ரும் கிழ‌க்கு மாகாண‌ ச‌பையில் முஸ்லிம் க‌ட்சிக‌ள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்ட‌மைப்பாக‌ க‌ள‌மிற‌ங்கி ச‌மூக‌த்தின் அர‌சிய‌ல் ப‌ல‌த்தை காட்ட‌ வேண்டும் என‌ சில‌ர் சொல்வ‌தன் மூல‌ம் அவ‌ர்க‌ளுக்கு ச‌மூக‌த்தின் க‌ட‌ந்த‌ கால‌ அர‌சிய‌ல் ஏமாற்று வ‌ர‌லாறு ம‌ற‌ந்து விட்ட‌தா என‌ கேட்க‌ வேண்டியுள்ள‌து.\nக‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் குறிப்பாக‌ கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ள் ஒற்றுமைப்ப‌ட்டு த‌ம‌து அரசிய‌ல் ச‌க்தியை உல‌குக்கு காட்டியுள்ள‌ன‌ர். ஆனாலும் அந்த‌ ச‌க்தியை பெற்ற‌ க‌ட்சியும் முஸ்லிம் த‌லைமைக‌ளும் முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் ச‌க்தியை காட்டி ச‌மூக‌த்தின் உரிமைக‌ளை பெற்றுத்த‌ராம‌ல் த‌ம‌து ஆட‌ம்ப‌ர வாழ்வை ம‌ட்டுமே ப‌ல‌ப்ப‌டுத்திக்கொண்ட‌ன‌ர் என்ற‌ வ‌ர‌லாற்றை நாம் ம‌ற‌ந்து விட‌ முடியாது.\n1994ம் ஆண்டு முஸ்லிம்க‌ளின் ஒற்றுமைப்ப‌ட்ட‌ அர‌சிய‌ல் மூல‌ம் ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ ஒரே க‌ட்சியை ஏக‌போக‌ க‌ட்சியாக‌ முஸ்லிம்க‌ள் ப‌ல‌ப்ப‌டுத்திய‌தோடு ச‌ந்திரிக்காவுக்கு ஆட்சிய‌திகார‌த்தை தீர்மாணித்த‌ ச‌க்தியாகவும் அக்க‌ட்சியை‌ முஸ்லிம்க‌ள் ஆக்கியிருந்த‌ன‌ர். ஆயினும் முஸ்லிம்க‌ளின் ஒரு உரிமையாயினும் அக்க‌ட்சி எழுத்து மூல‌ம் உட‌ன்ப‌டிக்கை செய்து பெற்றுத்த‌ந்த‌தா இல்லை. வெறும‌னே அமைச்சு ப‌த‌விக‌ளுக்கும் சேர்ம‌ன் ப‌த‌விக‌ளுக்கும் ச‌மூக‌த்தின் விடுத‌லை ப‌லியாக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன் ச‌மூக‌ம் மிக‌ மோச‌மாக‌ காட்டிக்கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. அத்த‌கைய‌ அர‌சிய‌லின் பின்ன‌ரே முஸ்லிம்க‌ள் பாரிய‌ இழ‌ப்புக்க‌ளை ச‌ந்தித்த‌ன‌ர். தீக‌வாப்பி உட்ப‌ட‌ ப‌ல‌ முஸ்லிம்க‌ளின் காணிக‌ள் முஸ்லிம்க‌ளிட‌மிருந்து முற்றாக‌ ப‌றி போயின‌.\nஅத்துட‌ன் முஸ்லிம் ச‌மூக‌த்தின் அர‌சிய‌ல் ஒற்றுமைக்காக‌, உயிரை துச்ச‌மென‌ ம‌தித்து உழைத்த‌வ‌ர்க‌ள் ஓர‌ங்க‌ட்ட‌ப்ப‌ட்டு ம‌ர‌ம் ப‌ழுத்த‌ பின் வ‌ந்த‌ வ‌வ்வால்க‌ள் க‌ட்சியை ஆக்கிர‌மித்த‌ன‌. ச‌மூக‌த்தை ஓர‌ம் க‌ட்டின‌.\nஅத‌ன் பின் 2001ம் ஆண்டு இன்றைய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌க்கீம் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌சை நாட்டின் பெரும்பாலா��‌ முஸ்லிம்க‌ள் ஒற்றுமைப்ப‌ட்டு 12 பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை பெற்றுக்கொடுத்து வ‌ர‌லாறு ப‌டைத்த‌துட‌ன் வெல்ல‌வே முடியாது என‌ ம‌ன‌முடைந்து போயிருந்த‌ ர‌ணில் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியை ஆட்சியேற‌ வைத்த‌ன‌ர்.\nஇந்த‌ நிலையிலும் முஸ்லிம்க‌ளின் உச்ச‌ அர‌சிய‌ல் அதிகார‌ ச‌க்தி வெளிக் காட்ட‌ப்ப‌ட்ட‌ போதும் முஸ்லிம் ச‌மூக‌ம் எள்ளி ந‌கையாட‌ப்ப‌ட்ட‌தே த‌விர‌ த‌லைவ‌ர்க‌ள் த‌விர‌ ச‌மூக‌ம் ந‌ன்மைய‌டைய‌வில்லை. கார‌ண‌ம் ந‌க்குண்ணி த‌லைவ‌ர்க‌ளின் ச‌மூக‌ம் ப‌ற்றிய‌ அக்க‌றையின்றி த‌ம‌து உல்லாச‌ வாழ்வுக்கு ச‌மூக‌த்தை விலை பேசிய‌மையாகும்.\nஇவ்வாறான‌ சுய‌ந‌ல‌த்த‌லைவ‌ர்க‌ள் கார‌ண‌மாக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் துண்டுக‌ளாகி ப‌ல‌ க‌ட்சிக‌ள் உருவாகின‌. அத‌ன் பின்ன‌ரே முஸ்லிம்க‌ள் ஓர‌ள‌வு அபிவிருத்திக‌ளையும் சில‌ உரிமைக‌ளையும் பெற்ற‌ன‌ர்.\nமுஸ்லிம் காங்கிர‌சால் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌ அக்க‌ரைப்ப‌ற்று காத்தான்குடி என்ப‌ன‌ வ‌ள‌ம் பெற்ற‌ன‌. முஸ்லிம் காங்கிர‌சால் பெற்றுத்த‌ர‌ முடியாம‌ல் போன‌ மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம் என்ற‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் உரிமை உல‌மா க‌ட்சியின் உருவாக்க‌த்தால் பெற‌ப்ப‌ட்ட‌து. ஹ‌க்கீமினால் முற்றாக‌ ஓர‌ங்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ள் ரிசாத் ப‌தியுதீன் என்ற‌ வேக‌மிக்க‌ த‌லைமை மூல‌ம் வ‌ள‌ம் பெற்ற‌ன‌ர். அதே போல் மு. காவுக்கு வாக்க‌ளித்து ந‌டுத்தெருவில் விட‌ப்ப‌ட்ட‌ கிழ‌க்கு முஸ்லிம்க‌ளும் அவ‌ரால் ந‌ன்மை அடைகின்ற‌ன‌ர்.\nஆக‌ மொத்த‌த்தில் முஸ்லிம் ச‌மூக‌ம் ப‌ல‌ த‌ட‌வை ஒற்றுமைப்ப‌ட்டு த‌ம‌து அர‌சிய‌ல் ச‌க்தியை காட்டியும் சுய‌ந‌ல‌ க‌ட்சிக‌ள், த‌லைமைக‌ள் கார‌ண‌மாக‌ ச‌மூக‌ம் புற‌ந்த‌ள்ள‌ப்ப‌ட்ட‌து. அதே போல் ந‌ல்லாட்சியை தீர்மாணிப்ப‌தில் முஸ்லிம்க‌ள் ஆற்றிய‌ ப‌ங்கு போல் இனியும் வ‌ருமா என்ற‌ நிலையிலும் முஸ்லிம்க‌ள் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌டுகிறார்க‌ள் என்றால் எதிர் வ‌ரும் கிழ‌க்கு மாகாண‌ ச‌பையில் முழு கிழ‌க்கும் முஸ்லிம் கூட்ட‌மைப்புக்கு வாக்க‌ளித்தாலும் முஸ்லிம்க‌ளின் ப‌ல‌த்தின் ந‌ன்மை ச‌மூக‌த்துக்கு கிடைக்காது என்ப‌த‌கற்கு த‌ற்போதைய‌ கிழ‌க்கின் ஆட்சியும் சாட்சியாகும்.\nத‌ற்போது கூட‌ கிழ‌க்கில் முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ர�� என்ப‌த‌ன் மூல‌ம் முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் ச‌க்தி பாரிய‌ அள‌வில் காட்ட‌ப்ப‌ட்டும் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் ஒரு உரிமையாயினும் கிடைக்க‌வில்லை. மாறாக‌ த‌லைவ‌ர்க‌ளின் சுக‌ போக‌ங்க‌ளே கிடைத்துள்ள‌ன‌.\nஅதே போல் முஸ்லிம் கூட்ட‌மைப்புக்கு முய‌ற்சி செய்வோரும் ஏற்க‌ன‌வே இந்த‌ ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை விற்று தின்ற‌வ‌ர்க‌ளே என்ப‌தையும் நாம் ம‌ற‌க்க‌ கூடாது.\nஆக‌வே முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் ப‌ல‌த்தை காட்டுவ‌த‌ற்காக‌ கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ஒற்றுமைப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ ஏமாற்று வார்த்தைக‌ளை அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர்க‌ளும் பொது ம‌க்க‌ளும் த‌விர்த்து விட்டு சுய‌ந‌ல‌னின்றி ச‌மூக‌த்துக்காக‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌ட‌க்கூடிய‌ ஒரு க‌ட்சியில் ஒன்று பட்டு, ச‌மூக‌த்துக்காக‌ த‌ம‌து உட‌ல், உயிர், உட‌மைக‌ளை தியாக‌ம் செய்ய‌க்கூடிய‌, ச‌ம‌ய‌ப்ப‌ற்றுள்ள‌ புதிய‌ உறுப்பின‌ர்க‌ள் ஒரு சில‌ரையாவ‌து அவ‌ர்க‌ளை சுயேற்சையாக‌வேனும் பெறுவ‌த‌ன் மூல‌ம் ம‌ட்டுமே முஸ்லிம்க‌ள் த‌ம‌து உரிமைக‌ளை பெற‌ முடியும். அத‌ற்கான‌ முய‌ற்சிக‌ளை கிழ‌க்கு முஸ்லிம் ச‌மூக‌ ப‌ற்றாள‌ர்க‌ள் முடுக்கி விட‌ வேண்டும் என்ப‌தே உல‌மா க‌ட்சியின் தூர‌ நோக்கிய‌ கோரிக்கையாகும்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அ���ைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/07/blog-post_05.html", "date_download": "2019-04-21T07:04:50Z", "digest": "sha1:3HB6EY7L24XJIIGHAXYDYAS2QDSCXSQD", "length": 14076, "nlines": 283, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": சயந்தனுக்குக் கண்ணாலம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nபாரை மீனுக்கும் விள மீனுக்கும் கல்யாணம்...மன்னிக்கவும்\nஅந்த சுவிஸ் சனமும் சேருதைய்யா ஊர்கோலம்\nஎங்கள் சக வலி, மன்னிக்கவும் வலைப்பதிவாளர் சயந்தன் வருகிற யூலை 8 & 9ஆந் தேதிகளில் ( எதுக்குப்பா ரெண்டு நாள்) பொண்ணு இப்பவே, \"கருத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்\" பாட்டு பாடீட்டே திரியுதாம். நம்ம மாப்பிளை சயந்தன் \"புது மாப்பிளைக்கு புது யோகமடா\" பாட்டை விசிலடிச்சுக்கிட்டே சுவிஸ் நாட்டுக்குப் பறக்கிறாராம்.மேலதிக விபரங்களுக்கு \"நிக்கோல் கிட்மன்\" புகழ் வசந்தனின் வலைப்பதிவு இதோ:\nதிருமண அனுபவம் பற்றித் திருமணமான ஆண் வலைப்பதிவாளரைடம் கேட்டபோது அவர் \" என்னவோ போங்க, திருமணமான ஆணும் பலி ஆடும் ஒண்ணு தான்\" என்றார் வெறுப்பாகக் சலித்துக்கொண்டே.\nஎல்லாரும் ஜோராக் கை தட்டி வாழ்த்துங்கப்பா இவங்களை.\nரொம்ப நன்றிகள் ரவி :-)))\nநாங்க எல்லாம் வசந்தன் பதிவிலேயே வாழ்த்து சொல்லிவிட்டோம்.:)\nநாங்க எல்லாம் வசந்தன் பதிவிலேயே வாழ்த்து சொல்லிவிட்டோம்.:)\nஎங்கு வாழ்த்துச் சொன்னாலும், எல்ல��ப் புகழும் அவருக்கே:-))\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nகாழ்ச்சா - அன்பின் விளிம்பில்\nரச தந்திரம் - திரைப்பார்வை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2014_02_05_archive.html", "date_download": "2019-04-21T06:11:47Z", "digest": "sha1:GOPSORSCY3XTKUFNLFTNSONLVINF2VJ5", "length": 106579, "nlines": 2732, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்க��டுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 05/02/2014", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nபுதன், பிப்ரவரி 05, 2014\nமோதரை கடலில் நீராடிய இரு இளைஞர்கள் பலி\nமோதரை காக் கைதீவு கடற்பகுதி யில் நீராடிய இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்துள் ளனர். இவர்களின் சடலங்களை தேடும் பணி பொலிஸ் மற்றும் இராணுவ படை உதவியுடன் மேற்கொள்ளப் பட்டது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nவேட்புமனு ஏற்பு இன்றுடன் முடிவு; மேல் மாகாணத்தில் ஐ.ம.சு.முதாக்கல்\nகம்பஹாவில் மட்டுமே ஐ.தே.க. நேற்று வேட்பு மனு\nஇரு மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேல் மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளதுடன் இன்று தென் மாகாணத்திற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வுள்ளது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nசெட்டியார் தெரு கொள்ளைச் சம்பவம் முக்கிய சந்தேகநபர் கைது; துப்பாக்கி மீட்பு\nபுறக்கோட்டை செட்டியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் இடம்பெற்ற 350 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nராகுல் காந்தியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு-தி மு க காங்கிரஸ் காலில் மீண்டும் விழப் போகிறதா \nஎதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தயவு இல்லாமல் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்த திமுகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nபாமகவுடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடிந்துவிடும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nபாமகவுடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடிந்துவிடும் என பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nடாஸ்மாக் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம் சசிபெருமாள் உள்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் காந்தியவாதி சசிபெருமாள், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nவெளிநாட்டு நிதி பெற்றது பற்றி விளக்கம் அளிக்குமாறு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nவெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக முழு விபரங்களை அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஆந்திர முதல் அமைச்சர் டெல்லியில் தர்ணா போராட்டம்\nஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில முதல் அமைச்சர் கிரண்குமார்ரெட்டி டெல்லியில் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகீயோரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி பேரணி\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்குத் தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள்\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஇலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும்: ஜெயலலிதா\nகடந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையினரால் 87 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கடும் ராஜதந்திர ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்-செல்வம் அடைக்கலநாதன்\nமன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச பார்வை செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nலண்டனில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பால் இலங்கையின் உயர்ஸ்தானியர் காரியாலயத்துக்கு முன்னால் போராட்டம்\nநேற்றைய தினம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் நாடான ஸ்ரீலங்கா தனது 66வது சுதந்திர தினத்தை கொண்டாடியது ஆனால் தமிழர்களோ இதனை ஒரு கறுப்பு தினமாக அனுஷ்டித்தார்கள்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nதென் - மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்\nதென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் 9 அரசியல் கட்சிகளும், 13 சுயேட்சைக் குழுக்களும் வே��்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, மக்கள் நல முன்னணி\nat புதன், பிப்ரவரி 05, 2014\nகிளிநொச்சியில் ஒரு விபச்சார கிராமம்\nஒரு காலத்தில் போரியல் வரலாற்றில் நீண்ட சாதனைகளை நிகழ்த்திய பெண் போராளிகள் வாழ்ந்த பிரதேசமான சாந்தபுரத்தில் இன்று அதிகளவான விபச்சார நிலையங்கள் இரகசியமாக இயங்கி வருகின்றன.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது அரசாங்கம்; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு\nஅரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nடெஸ்ட் அரங்கில் சங்ககரா 34-வது சதம் இலங்கை அபார தொடக்கம்\nவங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் சங்ககரா சதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 34-வது சதம் இதுவாகும். இதன் மூலம், சர்வதேச டெஸ்டில் 34 சதம் அடித்த சுனில் கவாஸ்கர்\nat புதன், பிப்ரவரி 05, 2014\nபிரணாப்பை பிரதமர் ஆக்க மறுத்த சோனியா: மோடி\nபாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. அதில் மோடி பேசியதாவது:\nat புதன், பிப்ரவரி 05, 2014\n- முல்லை. வற்றாப்பளையில் சம்பவம்\nவருடாந்த மெய்வல்லுநர் போட்டியை நடத்த தயாராகி வருகின்ற வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற இராணுவப்புலனாய்வாளர்களால்\nat புதன், பிப்ரவரி 05, 2014\nபோரின் பின்னர் புதைத்த மனித எச்சங்களை அழித்த இராணுவம்-புதிய வீடியோ.\nபோர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை இராணுவத்தினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nகனடாவில் பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்களை அழைக்கும் விசா திட்டத்துக்கான எண்ணிக்கை எல்லை இப்போது நிறைந்து விட்டதால் அந்த முறை தற்போதைக்கு மூடப் பட்டுள்ளது\nஅண்மையில் சில வாரங்களுக்;கு முன்பாக பெற்றோர், தாத்தா, பாட���டி போன்ரோரைக் கனடாவிற்குள் குடியேற அழைக்கம் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டமானது 2014ம் ஆண்டிற்கான நிர்ணயத் தொகையை எட்டிவிட்டதெனவு\nat புதன், பிப்ரவரி 05, 2014\nமதுபோதையில் மணமகன்: அட்சதை போட வந்தவர் மணமகனாகி மணப்பெண்ணை கைப்பற்றினார்\nசேலம் மாவட்டத்தில் குடிகார மாப்பிள்ளையை தூக்கி வீசிய மணமகளுக்கு திருமணத்திற்கு வந்திருந்த நபர் ஒருவரோடு திருமணம் நடந்துள்ளது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஜெயலிதாவின் சாபத்துக்கு உள்ளான விஜயகாந்த் தனிமரமாக நிற்க போகிறாரா \nதமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தேமுதிக உருவெடுத்தது. அ தி மு க வை எடுத்த எடுப்பிலேயே சட்டப் பேரவையில் எதிர்க்க புறபட்டு இப்போது ,அ தி மு க இன் சாபத்துக்கு உள்ளாகி விட்டது போல தனிமரமாக நிற்ற்கும் நிலை .\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் 2500 கோடி ரூபா\nஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் என 2500 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.2013ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுக்கான நிதியாண்டுகளுக்கான வருடாந்த நட்டம் 25000 கோடி ரூபாவாக இருக்கும் என சிவில் விமான சேவை அமைச்சர்\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஇலங்கை முதல் இனிங்ஸில் 587 ஓட்டங்கள் : சங்ககார முச்சதம்\nபங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 587 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஜனாதிபதி ஆணைக்குழு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்; சாட்சியப்பதிவுகள் குறித்தும் கலந்துரையாடல்\nயாழ். மாவட்டத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஇலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை; அவுஸ்திரேலியா அறிவிப்பு\nமனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nதிமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 9ம் தேதி மதுரை செல்கிறார். அன்றைய தினம் மதுரையில் மு.க.அழகிரி வீட்டிற்கு செல்கிறா���் ஸ்டாலின்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nதுரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டி\nதி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பணம் கட்டி விருப்ப மனு பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம் 2 தொகுதிகளையும் தக்கவைக்க தி.மு.க. மும்முரமாக செயல்பட்டு வருகிறது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஇது கதிர்வேலன் காதல் படத்துக்கு வரி விலக்கு கேட்டுவழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்\n‘ரெட்ஜெய்ண்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,\n’’நடிகர் உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தயாரித்து உள்ளோம். இந்த\nat புதன், பிப்ரவரி 05, 2014\nதொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தைமக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், அதிமுக புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்\nசென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nமாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழியை, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஇடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீர் வாபஸ்\nகூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்றுவந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீரென நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அடுத்தகட்டப் போராட்டம் குறித்து இம் மாதம் 9-ஆம் தேதி முடிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள\nat புதன், பிப்ரவரி 05, 2014\nபஞ்சாப் பொற்கோயில் மீதான தாக்குதல் - பிரித்தானியாவுக்கு தொடர்பு\n1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் தாக்குதல் சம்பவமான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலில் பிரிட்டனுக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஇலங்கையின் மனித உரிமைமீறல்: சர்வதேச மன்னிப்பு சபைக்குச் சென்ற கமலேஸ் சர்மா\nஇலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதல���தடவையாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா, சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாலில் செட்டியை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது\nat புதன், பிப்ரவரி 05, 2014\nபடையினரின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சியில் அரசாங்கம்\nபோரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரச படையினரே பொறுப்பு என்றும், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஅமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்த தீர்மானம் தோல்வி\nஅமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்தத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.ஹவாய் தீவுகளில் அமைந்துள்ள அமெரிக்க பிராந்திய இராணுவ முகாமின் ஒரு குழுவினை வன்னியில் நிலைநிறுத்த வட மாகாணசபை நிர்வாகம் முயற்சித்துள்ளது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nat புதன், பிப்ரவரி 05, 2014\nபுலம்பெயர் தமிழ் இன இளைய சமுதாயமே இதோ உங்களுக்கு ஓர் நற்செய்தி எண்கள் இணையத்தில் ஒரு செய்தியை நீங்கள் அழுத்திய பின்னர் வலப்பக்கத்தில் உள்ள மொழிபெயர்ப்பு அலகின் மூலம் உங்களுக்கு பரிச்சயமான வேறு மொழிகளில் இந்த செய்தியை மொழிபெயர்த்து படிக்க கூடிய வசதியை புதிதாக செய்துள்ளோம் உதாரணத்துக்கு அரபு ஆங்கிலம் பிரஞ்சு டொச் டச் ஹிந்தி ஆகிய மொழிகளின் ஆக்கம் இங்கே உள்ளன\nat புதன், பிப்ரவரி 05, 2014\nதந்தி தொலைக்காட்சி நடத்திய அடுத்த இந்திய தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தமிழ்நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .\nதமிழ்நாட்டில் அ தி மு க வுக்கும் இந்திய அளவில் நரேந்திர மோடிக்கும் பாரிய செல்வாக்கு அலை வீசுவதாக தகவல்\n1. அடுத்த பிரதமர் யார் \nநரேந்திர மோடி 77 வீதம்\nராகுல் காந்தி 17 வீதம்\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஜெனிவா பிரேரணையை இந்தியா நீர்த்துப் போகச் செய்யும்; வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை\nஇலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணையை இந்­தியா ஆத­ரிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவ­து­மில்லை. மாறாக நீர்த்துப் போகச் செய்யும் என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்\nஇனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.\nஇது குறித்து சட்டப்பேரவையில் நேற்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தி\nat புதன், பிப்ரவரி 05, 2014\nசங்கக்கார, மஹேலவின் இணைப்பாட்டத்தால் இலங்கை அணி வலுவான நிலையில்\nகுமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவின் இணைப்பாட்டத்தின் மூலம் பங்களாதே'{டனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடும் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியது.\nசிட்டகொங்கில் நேற்று ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியல் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்த டெஸ்டில் இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயத்திற்கு உள்ளாகியிருக்கும் ரங்கன ஹேரத் மற்றும்\nat புதன், பிப்ரவரி 05, 2014\nமுஸ்லிம்களின் கொலை: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை\nபுலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்\nவட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் விரட்டப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்தமை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக் குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை\nat புதன், பிப்ரவரி 05, 2014\nலா லிகா கால்பந்து ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை\nஅய்ரோப்பாவின் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டியின் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது அட்லெடிகோ வீரருடன் ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ மோதிக் கொண்டார். இதனால், ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப் பட்டது. இந்த ஆட்டம் 1-1\nat புதன், பிப்ரவரி 05, 2014\nசந் தோஷ் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதி சுற்றில் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஆந்தி ராவை வீழ்த்தி முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nசுதந்திரத்தை அனுபவிக்கும் வடக்கு மக்களை பலிக்கடாவாக்க சர்வதேச குழுக்கள் முயற்சி\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை\n* வடக்கு மக்களின் மனித உரிமைகள் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட போது அதனை மீளப்பெற்றுக் கொடுக்க எவரும் முன்வரவில்லை\nat புதன், பிப்ரவரி 05, 2014\n2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை: டிகேஎஸ் இளங்கோவன்\n2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.\nமேலும், வெளியிடப்பட்ட ஆதாரங்கள் 2ஜி வழக்கிற்கு\nat புதன், பிப்ரவரி 05, 2014\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு யாரும் தயாராக இல்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு\nதமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nசென்னை ஐ.சி.எப்.பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஐ.சி.எப். அம்பேத்கர்நகரைச் சேர்ந்த சேரன் மகன் விக்னேஷ்குமார் (23). இவர் மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விக்னேஷ்குமாருக்கு மது அதிகமாக அருந்தும்\nat புதன், பிப்ரவரி 05, 2014\n2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷண் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பொய் என திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்த பதில்:\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஇலங்கையின் 66வது சுதந்திர தினம் இன்று பிரச்சினைகளுக்கு தீர்வு வராதா என்ற ஏக்கத்துடன் தமிழ் மக்கள்\nஇலங்கையின் 66 வது சுதந்திர தின விழா இன்று செவ்வாய்க்கிழமை கேகாலை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த 66வது சுதந்திர தின விழா \"உலகம் முழுவதும் தாய் நாட்டை வெற்றி பெறுவதற்கு ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஇலங்கைக்கு எதிராக இந்தியா ஜெனீவாவில் தனிப்பிரேரணை கொண்டு வரவேண்டும்\nஇலங்கைக்கு எதிராக இந்தியா தனிப்பிரேரணை ஒன்றை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் கோரியுள்ளது.\nத��ராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற குழு\nat புதன், பிப்ரவரி 05, 2014\nராஜீவ் கொலை வழக்கு: மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nராஜீவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர்.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nகாங்கிரஸை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும்: மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்\nஇலங்கைக்கு சாதகமாகச் செயற்படும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,\nat புதன், பிப்ரவரி 05, 2014\nயாழ் மற்றும் வெலிக்கடை சிறையிலிருந்து 1242 கைதிகள் விடுதலை\nஇலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், யாழ். சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாததால் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nசிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணத்தை கட்ட முடியாததனால் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண் கைதி உட்பட 9 கைதிகளை\nat புதன், பிப்ரவரி 05, 2014\nஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெற நடவடிக்கை\nஎதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nat புதன், பிப்ரவரி 05, 2014\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nபி பி சி தமிழ்\nஐ பி சி தமிழ்\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nமோதரை கடலில் நீராடிய இரு இளைஞர்கள் பலி மோதரை க...\nவேட்புமனு ஏற்பு இன்றுடன் முடிவு; மேல் மாகாணத்தில...\nசெட்டியார் தெரு கொள்��ைச் சம்பவம் முக்கிய சந்தேகந...\nபாமகவுடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடிந்துவ...\nடாஸ்மாக் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம்\nவெளிநாட்டு நிதி பெற்றது பற்றி விளக்கம் அளிக்குமா...\nஆந்திர முதல் அமைச்சர் டெல்லியில் தர்ணா போராட்டம்...\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகீயோரின் தூக்குத் த...\nஇலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து ஆட்சேபம் தெரிவிக்கப...\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் திங்கட்கிழமை பிற...\nலண்டனில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பால் இ...\nதென் - மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு...\nகிளிநொச்சியில் ஒரு விபச்சார கிராமம் ஒரு காலத்தில...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது அரசாங்கம்; ஐக்கி...\nடெஸ்ட் அரங்கில் சங்ககரா 34-வது சதம் இலங்கை அப...\nபிரணாப்பை பிரதமர் ஆக்க மறுத்த சோனியா: மோடி பாஜக...\nபோரின் பின்னர் புதைத்த மனித எச்சங்களை அழித்த இரா...\nகனடாவில் பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்களை...\nமதுபோதையில் மணமகன்: அட்சதை போட வந்தவர் மணமகனாகி...\nஜெயலிதாவின் சாபத்துக்கு உள்ளான விஜயகாந்த் தனிமர...\nஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் 250...\nஇலங்கை முதல் இனிங்ஸில் 587 ஓட்டங்கள் : சங்ககார ம...\nஜனாதிபதி ஆணைக்குழு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்; ச...\nஇலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில...\nஅழகிரியை சந்திக்கிறார் ஸ்டாலின் திமுக பிரமுகர் ...\nதுரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் ...\nஇது கதிர்வேலன் காதல் படத்துக்கு வரி விலக்கு கேட்...\nதொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக - மார்க்சிஸ்ட் ...\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் சென்னை...\nகனிமொழி-சரத்குமார் திடீர் சந்திப்பு மாநிலங்களவ...\nஇடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் த...\nபஞ்சாப் பொற்கோயில் மீதான தாக்குதல் - பிரித்தானிய...\nஇலங்கையின் மனித உரிமைமீறல்: சர்வதேச மன்னிப்பு சப...\nபடையினரின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சியில...\nஅமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்த...\nபலூனின் சுதந்திரம்-ஆக்கம்: அ.பகீரதன் காற்றடைக்கப...\nபுலம்பெயர் தமிழ் இன இளைய சமுதாயமே இதோ உங்களுக்கு ...\nதந்தி தொலைக்காட்சி நடத்திய அடுத்த இந்திய தேர்தல்...\nஜெனிவா பிரேரணையை இந்தியா நீர்த்துப் போகச் செய்யும...\nஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரச...\n���ங்கக்கார, மஹேலவின் இணைப்பாட்டத்தால் இலங்கை அணி ...\nமுஸ்லிம்களின் கொலை: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட...\nலா லிகா கால்பந்து ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை ...\nசந் தோஷ் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல...\nசுதந்திரத்தை அனுபவிக்கும் வடக்கு மக்களை பலிக்கடா...\n2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்ற...\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு யாரும் த...\nசென்னை ஐ.சி.எப்.பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு த...\n2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட...\nஇலங்கையின் 66வது சுதந்திர தினம் இன்று\nஇலங்கைக்கு எதிராக இந்தியா ஜெனீவாவில் தனிப்பிரேரண...\nராஜீவ் கொலை வழக்கு: மூவரின் தூக்குத் தண்டனையை கு...\nகாங்கிரஸை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும்...\nயாழ் மற்றும் வெலிக்கடை சிறையிலிருந்து 1242 கைதிக...\nஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\nya. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2011/08/blog-post_11.html", "date_download": "2019-04-21T07:04:16Z", "digest": "sha1:WDSSO7NZI2QR7BJHJHWWNI2SQUGTYUT7", "length": 21147, "nlines": 234, "source_domain": "www.ssudharshan.com", "title": "மங்காத்தா பாடல்களில் ரசித்தவை -இனிமையான வரிகளின் நினைவுகள்", "raw_content": "\nமங்காத்தா பாடல்களில் ரசித்தவை -இனிமையான வரிகளின் நினைவுகள்\nஅண்மையில் வெளியான மங்காத்தா பாடல்களில் மென்மையான பாடல்கள் இரண்டு ரசிக்க கூடியதாக இருந்தது . ஒன்று என் நண்பனே ,மற்றொன்று கண்ணாடி நீ கண் ஜாடை நான் . \"என் நண்பனே\" பாடலின் வரிகளுக்கு கவிஞர் வாலி பலம் ,பாடலுக்கு யுவனின் குரல் பலம் .\nகண்ணாடி நீ கண் ஜாடை நான் பாடலுக்கு நிரஞ்சன் பாரதியின் வரிகளில் சரணின் குரலும் ,பவதாரனியின் குரலும் சிறந்த மெல்லிசை பாடலை தந்திருக்கிறது .பாடலை கேட்க்க\nகண்ணாடி நீ கண் ஜாடை நான்\nஎன் வீடு நீ உன் ஜன்னல் நான்\nஎன் தேடல் நீ உன் தேவை நான்\nஎன் பாடல் நீ உன் வார்த்தை நான்\nஎன் பாதி நீ உன் பாதி நான்\nஎன் ஜீவன் நீ உன் தேகம் நான்\nஎன் கண்கள் நீ உன் வண்ணம் நான்\nஎன் உள்ளம் நீ உன் எண்ணம் நான்\nஎன் மேனி நீ உன் ஆடை நான்\nஎன் பேச்சு நீ உன் மேடை நான்\nஎன் பாதை நீ உன் பாதம் நான்\nஎன் தென்றல் நீ உன் வாசம் நான்\nநான் தான் நீ என்பதை சற்று வித்தியாசமாக வரிகளில் காதல் கலந்து இருக்கும் வரிகள் இவை . இதனை எழுதியவர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்கள். இவர் வேறு யாரும் அல்ல மகாகவி பாரதியாரின் இரத்தவழி உறவு . மகாகவியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் . இந்த தலைமுறைக்கு ஏற்ற படி காதல் கலந்து கொடுத்திருக்கும் வரிகள் இவை .அவரின் எதிர்கால தமிழ் வரிகளின் பயணம் சிறப்புற வாழ்த்துகள் .\nஆனாலும் இந்த பாடலை கேட்க்கும் போது மகாகவியின் அருமையான தமிழ் வரிகளை நினைவுபடுத்தின . ஆனால் அவரின் வரிகளில் காதலுடன் தெய்வீகமும் இருந்தது . அதனையும் இங்கே பகிர்கிறேன் . தமிழ் சுவையும் கூடவே கலந்திருக்கும் . கவிராஜன் பாரதியின் வரிக்கு இசைராஜா இளையராஜா கொடுத்த இசை இது . பாடல் கேட்க்க\nபாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,\nதோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.\nவாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;\nவீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;\nபூணும் வடம் நீ யெனக்கு,புது வைரம் நானுனக்கு;\nகாணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ\nவான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;\nபான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;\nஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,\nவெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;\nபண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;\nஎண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;\nவீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;\nபேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;\nகாதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;\nவேதமடி நீ யெனக்கு,���ித்தையடி நானுனக்கு;\nபோதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே\nநல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;\nசெல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;\nதாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;\nவீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;\nதாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்\nவாலியின் வரிகளில் எப்போதும் தமிழ் சொற்கள் விளையாடும் . என் நண்பனே பாடலில் வந்த வளைக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன் வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன் . வரிகள் காதலெனும் தேர்வெழுதியில் நான் ரசித்த இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா வரிகளை நினைவுபடுத்தியது.\n////என் பேச்சு நீ உன் மேடை நான்///\nஒற்றை வரியில் எத்தனை ஆழம் சுதா... ரொம்ப நல்ல ரசனை...\nமனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said…\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said…\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமா�� வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" ���ாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nமங்காத்தா பாடல்களில் ரசித்தவை -இனிமையான வரிகளின் ...\nநேரத்தில் விஜயின் நெடும்பயணம்- கி பி 2050\nகால பயணம் (Time travel)- இறந்த காலத்துக்கு செல்வதி...\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/01/jetaudio-music-playereq-plus-pro-latest-version.html", "date_download": "2019-04-21T07:21:06Z", "digest": "sha1:TNKDELNAIYFI4TSDYFAYMAHWJJX2AZUY", "length": 14215, "nlines": 138, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான jetAudio Music Player+EQ Plus PRO (LATEST APK) | ThagavalGuru.com", "raw_content": "\nநாம் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் மொபைலை தயாரித்த நிறுவனம் ஒரு சில மியூசிக் பிளேயர்களை பதிந்தே தருவார்கள். ஆனால் மூன்றாம் தரப்பு மியூசிக் பிளேயர்களே பாடலை கேட்க பார்க்க ரம்மியமாக உள்ளது. jetAudio, Poweramp மியூசிக் பிளேயர்கள் மிகவும் புகழ் பெற்றது. இது போல சிறந்த ஆப் பார்க்கவே முடியாது. நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட புதிய பதிப்பான jetAudio Music Player+EQ Plus 6.6.0 PRO என்ற ஒரு சிறந்த மியூசிக் ப்ளேயரை டவுன்லோட் செய்து அதில் பாடல்களை கேட்டு மகிழுங்கள். இப்போது இந்த புதிய ஆப் சிறப்பு வசதிகள் என்ன என்பதை பாருங்கள்.\nஇந்த அருமையான மியூசிக் பிளேயரை தயாரித்து வழங்குபவர்கள் Team Jet நிறுவனத்தினர். இந்த பிளே ஸ்டோர்ல டவு���்லோட் செய்தால் 267 ரூபாய் செலவாகும். இந்த ப்ரோ பதிப்பை இலவசமாக கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nஇதன் முழுபதிப்பில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.\nமேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து கூகிள் பிளே ஸ்டோர்ல பாருங்கள்.\nஇதனை பணம் செலுத்தி வாங்க 260 ரூபாய் செலவு ஆகும். jetAudio Music Player+EQ Plus Pro 6.3.0 பதிப்பை இலவசமாக கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/politics-society/rupee-plunges-to-record-low-of-71-against-us-dollar-reasons-behinds/", "date_download": "2019-04-21T07:14:36Z", "digest": "sha1:FYGEHR5BQRXKJABDL422YSBVJKN5MD5P", "length": 48335, "nlines": 196, "source_domain": "ezhuthaani.com", "title": "டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு..!! - காரணங்கள் என்னென்ன??", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஅடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் \nஅமெரிக்காவின் அச்சுறுத்தல் - தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் காட்டும் முனைப்பு \nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு..\nஅரசியல் & சமூகம், தொழில் & வர்த்தகம், பொருளாதாரம்\nடாலருக்���ு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு..\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.70.96 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.70.82 ஆக இருந்தது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சீரான வேகத்தில் சரிந்து வருகிறது. இது அமெரிக்காவில் வேலை செய்து, இங்கு குடும்பத்திற்கு அனுப்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே இனிப்பான செய்தி ஆகும்.\n2018-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு 9.90% சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த சரிவு வீதம் 3.30% ஆக இருக்கிறது. ஆசிய நாடுகளிலேயே மிக மோசமான சரிவைச் சந்தித்திருக்கும் பணம் இந்திய ரூபாய் ஆகும்.\nமாதக் கடைசியில் இறக்குமதியாளர்களுக்கான அமெரிக்கா டாலர்கள் தேவை அதிகரிப்பு, தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்தச் சரிவிற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. உண்மையில் இந்த வரலாறு காணாத ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.\nஇந்தியாவின் இறக்குமதி அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், நாட்டின் நிகர லாபத்தில் ஏற்றுமதியின் மதிப்பு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது. இது வர்த்தகப் பற்றாக்குறையை (Trade Deficit) ஏற்படுத்துகிறது. நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையேயான பற்றாக்குறை வேறுபாடு, 2018-ஆவது நிதி ஆண்டில் 156.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது சென்ற நிதி ஆண்டில் 105.72 பில்லியன் டாலராக இருந்தது.\nஇது இந்தியா பிற நாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதை விட, கணிசமான அளவு டாலர்களை வாங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.\nமார்ச் 2018-ல் முடிந்த நிதியாண்டில், இந்தியா இறக்குமதி செய்திருக்கும் மதிப்பு, அது ஏற்றுமதி செய்த மதிப்பிற்கு இரண்டு மடங்கு எனத் தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் நாட்டிற்கும் அதன் உலகளாவிய வர்த்தகப் பங்காளர்களுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனைகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% அளவிற்கு , நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்படும்.\nஇது இந்தியா பிற நாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதை விட, கணிசமான ���ளவு டாலர்களை வாங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.\nஇந்தியா மற்ற பொருட்களை விட, கச்சா எண்ணையை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. ஏறத்தாழ 80% எரிபொருள் தேவையை நாடு கச்சா எண்ணெய் இறக்குமதி மூலமாக மட்டும் தான் பூர்த்தி செய்கிறது.\nநாட்டுமக்களின் மொத்த எரிபொருள் தேவை 2018-ல், 190,000 பேரலாக இருக்கிறது. இது 2017-ம் ஆண்டு உபயோகித்த எரிபொருளின் இரண்டு மடங்கு. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும் என்பதே பொருளாதாரத்தின் அடிப்படை விதி. கச்சா எண்ணெய் விவகாரத்தில் அது தான் நடக்கிறது. சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில், இந்த வருடம் நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை 22% உயர்ந்துள்ளது.\nகச்சா எண்ணெய் விலை 10 டாலர் உயர்ந்தால், நம் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 0.1% அதிகரிக்கிறது.\nமூலிகை எரிபொருளில் இயங்கிய இந்திய விமானம்.. – இது பெட்ரோலுக்கு மாற்றாகுமா\nஅதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவிற்கு இன்னும் பல டாலர்கள் தேவைப்படும், மேலும், கச்சா எண்ணெய் என்னும் பெருஞ்செலவை சமாளிக்க வேண்டும் – எதிர்பார்த்த மற்றும் தவிர்க்க முடியாத இந்த அழுத்தம் நம் ரூபாயை வீணடித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரியும் போது நாம் இறக்குமதிக்கும் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.\nஅந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் மதிப்புக் குறைந்த ரூபாய் மற்ற பகுதிகளையும் வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மூலதனச் சந்தைகளை. இதனால் இந்தியப் பங்குகள் மற்றும் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீடு குறைந்து விடுகிறது. கடந்த மூன்று மாதங்களில், வெளிநாட்டு முதலீடுகள் 13,260 கோடி ரூபாயாக இருக்கின்றன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் முதலீட்டு அளவின் ஐந்தில் ஒரு பங்கு ஆகும்.\nஇந்தக் காரணிகள் எல்லாம் ஒன்றிணைந்து தான் இந்திய ரூபாயின் மதிப்பை வரலாறு காணாத சரிவிற்கு ஆளாக்கி உள்ளன. வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலைக் கொண்ட ஒரு நாட்டிற்கு இந்தச் சரிவு மிகவும் அழுத்தத்தைத் தரக் கூடிய ஒன்றாகும். எனவே, பொருளாதாரச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாடு உள்ளது.\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்��ாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nதொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பயணம், பொருளாதாரம்வர்த்தகம், விமானம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nஆராய்ச்சிகள், தொழில் & வர்த்தகம், விசித்திரங்கள்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nபிரபல சொகுசுக்கார் நிறுவனத்தின் கடைசி கார்\nவாக்களிக்கும்போது ஓட்டு மாறி விழுந்தால் என்ன செய்யவேண்டும்\nமையத்திலிருந்து விளிம்பை நோக்கி நகரும் அதிகாரம்\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-04-21T06:48:11Z", "digest": "sha1:L72T4X7HBOSVT4R5Z3EOCVSCLHIMABZM", "length": 13225, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரோவாசியா தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குரோவாசியா தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சாகிரேப், குரோவாசியா; 17 October 1990)\n(மெல்பேர்ண், ஆத்திரேலியா; 5 July 1992)\n(சாகிரேப், குரோவாசியா; 6 June 1998)\n(சாகிரேப், குரோவாசியா; 7 October 2006)\n4 (முதற்தடவையாக 1998 இல்)\n4 (முதற்தடவையாக 1996 இல்)\nகுரோவாசிய தேசிய கால்பந்து அணி (Croatia national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் குரோவாசியா நாட்டின் சார்பாக விளையாடும் கால்பந்து அணியாகும்; இதனை, குரோவாசிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. யுகோசுலேவியாவிலிருந்து விடுதலை பெறுவதற்கு சில காலம் முன்பே, 1991-ஆம் ஆண்டில் குரோவாசிய தேசிய கால்பந்து அணி அமைக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் ஃபிஃபா மற்றும் யூஈஎஃப்ஏ ஆகியவற்றில் உறுப்பினராக இணைந்தது.[1]\nபல நட்புமுறைப் போட்டிகளுக்குப் பிறகு, யூரோ 1996-க்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இவ்வணி பங்குகொண்டது. அதன்மூலம், முதன்முறையாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பன்னாட்டுப் போட்டிக்கு குரோவாசிய அணி தகுதிபெற்றது. 1998-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற குரோவாசிய அணி, அதில் சிறப்பாக செயல்பட்டு மூன்றாம் இடத்தில் முடித்தது. மேலும், அப்போட்டியின் அதிக கோல் அடித்த வீரர் டேவிட் சுகெர் குரோவாசிய அணியைச் சேர்ந்தவராவார். பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் தகுதியைப் பெற்றபிறகு, குரோவாசிய அணி ஒரு உலகக்கோப்பையிலும் ஒரு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியிலும் மட்டுமே பங்குபெறாமல் இருந்திருக்கிறது.[2]\n1994 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றம் காட்டிய அணி என்ற பெருமைக்கு உரித்தானது. கொலம்பியாவைத் தவிரத்து குரோவாசிய அணி மட்டுமே அவ்விருதை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் வாங்கியிருக்கிறது.[3][4] ஃபிஃபாவில் இணைந்தபோது தரவரிசையில் 125 வது இடத்தில் இருந்த குரோவாசியா, 1998-ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின்னர் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. இவ்வாறு, மிகச்சிறந்த அளவில் மேம்பாடு காண்பிக்கும் அணியாக குரோவாசியா இருக்கிறது.[5][6][7]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2018, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-04-21T07:07:03Z", "digest": "sha1:DCFUMMCCI4O6YBCP7ZQHXCEL3S3ZHAPI", "length": 15288, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம் சரண் சர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும்.\nராம் சரண் சர்மா (26 நவம்பர் 1919-20 ஆகசுடு 2011[1][2][3][4]) வரலாற்றாசிரியர், நூலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஆர்.எஸ்.சர்மா என்று அறியப்படுகிறார்[5]. பாட்னா பல்கலைக் கழகத்திலும் தில்லிப் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணி புரிந்தார். இவர் எழுதிய பல நூல்கள் இந்திய மொழிகளிலும் அயல் நாட்டு மொழிகளிலும் மொழி ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.\n5 எழுதிய நூல்களில் சில\nபிகாரில்[6]ஒரு சிற்றுரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் சிற்றுர்ப் பள்ளியில் முடித்தார். மெட்ரிக்குலேசன் படிப்பை 1937 இல் முடித்த பின் பாட்னா கல்லூரியில் 6 ஆண்டுகள் படித்தார்[7]. 1943 ஆம் ஆண்டில் வரலாற்றுப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.\nபிகாரில் ஆரா, பகல்பூர் ஆகிய ஊர்களில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி புரிந்தார்[8][7]. பின்னர் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். 1958 முதல் 1973 வரை பாட்னா பல்கலைக் கழக வரலாற்றுத் துறையின் தலைவராக இருந்தார். 1973 இல் பாட்னாவிலிருந்து தில்லிப் பல்கலைக் கழகத்திற்கு மாற்றல் ஆனார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் 1985 ஆம் ஆண்டில் ஒய்வு பெறும் வரை வரலாற்றுத்துறைத் தலைவராக இருந்தார். ஓய்வுக்குப் பின்னர் சொந்த ஊரான பாட்னாவிற்குத் திரும்பினார்.\nஇந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவராக 1972 முதல் 1977 வரை பதவி வகித்தார்[5][9]. இந்திய வரலாற்றுப் பேராயம் என்னும் அமைப்பில் தலைவராகவும் இருந்தார். டொராண்டோ பல்கலைக் கழகம், லண்டன் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார். இந்தியாவின் வரலாற்று அறிவியல் தேசியக் கமிசனில் உறுப்பினராகவும் மத்திய ஆசியா நாகரிகங்கள் உனெசுகோ கமிசனில் உறுப்பினராகவும் இருந்தார்.\nமார்க்சிய வரலாற்றாசிரியராக இருந்தபோதிலும் இந்திய சூழலுக்கு ஏற்ப மார்க்சியத் தத்துவத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று கருதினார். தொன்மை இந்தியாவில் தாழ்ந்த குலத்தோரின் வாழ்வு நிலை பற்றி பழம் இந்தியாவில் சூத்திரர்கள் என்னும் நூலில் விரிவாக எழுதினார். ஆரியர்கள் இந்தியாவின் ஆதி குடி மக்கள் என்பதையும் அரப்பா நாகரிகம் ஆரியருடையது என்பதையும் ஆர்.எஸ் சர்மா மறுத்தார். மதவாதம் இந்தியாவை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் என்று கூறினார். ராம ஜன்ம பூமி விவகாரத்தில் பாபர் மசூதி இடிக்கப் பட்டதைக் கண்டித்தார். சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் கோயில் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை என்று சொன்னார்[10]. பழமை இந்தியா என்னும் நூலை 1978 ஆம் ஆண்டில் சனதா கட்சி நடுவண் அரசு தடை செய்தது. ஆனால் அத்தடை 1980 இல் நீக்கப்பட்டது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்த இருந்த நிலையில் 'ஆடம்ஸ் பாலம் கடவுள் இராமனால் கட்டப்பட்டது அன்று' என்று தம் கருத்தைத் தெரிவித்தார்.\nதன் வாழ்நாளில் 15 மொழிகளில், 115 புத்தகங்கள் எழுதியுள்ளார்.[11]\nமேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2014_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T07:05:50Z", "digest": "sha1:C4TXM2OEYMLWA37JHUTR3WRG3CAWYQM3", "length": 36978, "nlines": 437, "source_domain": "ta.wikipedia.org", "title": "2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹாம்ப்டென் பூங்கா (தடகள விளையாட்டுக்கள் மற்றும் இறுதிவிழா)\nசெல்டிக் பூங்கா (துவக்க விழா)\n2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெறுகின்றன. முன்னதாக 1970இலும் 1986இலும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எடின்பரோ நகரில் நடந்துள்ள போதிலும் இதுவே இசுக்காட்லாந்தில் நடைபெறவுள்ள மிகப்பெரும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இருப்பினும் 1997 இறகுப்பந்தாட்ட உலகப்போட்டிகள் உள்ளிட்டு, 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற உள்ள 17 விளையாட்டுக்களிலும் கடந்த பத்தாண்டுகளில் கிளாசுக்கோவும் இசுக்காட்லாந்தும் உலக, பொதுநலவாய, ஐரோப்பிய அல்லது பிரித்தானிய அளவில் போட்டிகளை நடத்தியுள்ளன.[3]\nஇலங்கைத் தலைநகர் கொழும்புவில் நவம்பர் 9, 2007இல் கூடிய பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு வெற்றிபெற்ற நகர் பெயரை அறிவித்தது.\n1 ஏற்று நடத்தும் நகரத் தேர்வு\n5.1 பதக்கப் பட்டியலில் முதல் பத்து நாடுகள்\nஏற்று நடத்தும் நகரத் தேர்வு[தொகு]\nஇசுக்காட்டிலாந்தின் நகரங்களிடையே போட்டி நடத்தும் உரிமைக்கான கேட்புமனுக்கள் வரவேற்கப்பட்டன. குறுக்கப்பட்ட இரு நகரங்களில் 1970, 1986 ஆண்டுகளில் பொதுநலவாய விளையாட்டுக்களையும் 2000இல் பொதுநலவாய இளைஞர் விளையாட்டுக்களையும் ஏற்று நடத்திய எடின்பரோவை விட கிளாஸ்கோ தகுதியுடையதாக செப்டம்பர் 2004இல் கூடிய இசுக்காட்லாந்தின் பொதுநலவாய விளையாட்டுக்கள் சங்கம் செலவு- பயன் பகுப்பாய்வு செய்து தீர்மானித்தது. மாண்புமிகு அரசியின் ஒப்புதலுடனும் இசுக்காட்லாந்தின் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடனும் ஆகத்து 16, 2005இல் கிளாஸ்கோவிற்கு இந்த உரிமையை இசுக்காட்லாந்தின் முதல்வர் வழங்கினார்.[4][5]\nஇதனைத் தொடர்ந்து கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பிற்கு மெல்பேர்ணில் நடந்த 2006 பொதுநலவாய விளையாட்டுக்கள் போது தனது மனுவை அளித்தது. எதிராக நைஜீரியாவின் தலைநகர், அபுஜாவும் கனடாவின் ஆலிபாக்சும் போட்டியிட்டன.[6] நகராட்சி நிதி பெறுவது மறுக்கப்பட்டநிலையில் ஆலிபாக்சு தனது கேட்புமனுவை மீட்டுக்கொண்டது. [7]\n2014 போட்டிகளை நடத்தும் நகரத்திற்கான இறுதித் தேர்வு கொழும்பு, இலங்கையில் கூடிய பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் பொதுச்சபையில் எடுக்கப்பட்டது. இதில் அனைத்து 71 பொதுநலவாய உறுப்பினர் சங்கங்களும் கலந்து கொண்டன. இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு போட்டியிட்ட இரு நகரங்களுக்கிடையே கிளாஸ்கோ தேர்ந்தெடுக்கப்பட்டது.\n2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஏலக்கேட்பு முடிவுகள்\n2014ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுக்களில் 71 நாடுகள் பங்கேற்றன.[8] அக்டோபர் 7, 2013இல் காம்பியா, பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து விலகியதையடுத்து, இந்த விளையாட்டுக்களில் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.[9]\nபங்கேற்கும் பொதுநலவாய நாடுகளும் ஆட்பகுதிகளும்\nபிரித்தானிய வெர்ஜின் தீவுகள் (10)[17]\nபப்புவா நியூ கினி (93)[38]\nசெயிண்ட். கிட்ஸ் நெவிஸ் (12)[41]\nசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் (27)[43]\nபின்வரும் அட்டவணை போட்டி நிகழ்வுகள் நடைபெறும் நாட்களை காட்டுகின்றது.[54]\nமுதன்மைக் கட்டுரைகளைக் காண அட்டவணையில் உள்ள நீல இணைப்புகளின்மீது சொடுக்கவும்.\nது.வி துவக்கவிழா ● போட்டி நிகழ்வுகள் 1 இறுதிப் போட்டிகள் நி.வி நிறைவு விழா\nதடகள விளையாட்டுக்கள் 4 7 7 7 9 7 9 50\nஇறகுப்பந்தாட்டம் ● ● ● ● 1 ● ● ● ● ● 5 6\nமிதிவண்டி ஓட்டப்பந்தயம் 4 4 5 4 2 2 2 23\nநீரில் பாய்தல் 3 2 3 2 10\nசீருடற்பயிற்சிகள் 1 1 4 ● 2 2 5 5 20\nவளைதடிப் பந்தாட்டம் ● ● ● ● ● ● ● ● ● 1 1 2\nபுற்றரை பந்துருட்டு ● ● 1 2 2 ● ● 2 3 10\nஎழுவர் ரக்பி ● 1 1\nநீச்சற் போட்டி 6 8 7 7 8 8 44\nமேசைப்பந்தாட்டம் ● ● ● 1 1 ● ● ● 2 3 7\nநெடுமுப்போட்டி 2 1 3\nமற்போர் 5 5 4 14\nசூலை 23 அன்று பிரித்தானிய சீர்நேரம் 21:00 முதல் 23:40 வரை செல்டிக் பார்க் அரங்கத்தில் நடந்த துவக்க விழாவினை 40,000 பேர் கண்டனர். உலகம் முழுவதுமாக 100 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் கண்டனர். [55]விளையாட்டுப் போட்டிகளை அரசி எலிசபெத் II துவக்கி வைத்தார். பொதுநலவாயத்தின் கூட்டு இலக்குகளையும் ஆசைகளையும் குறிப்பிட்ட அரசி பொதுநலவாய உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகளையும் குறிப்பிட்டார்.[56] துவக்கவிழாவில் ரோட் இசுட்டூவர்ட், நிக்கோலா பெனெடெட்டி, ஜூலி ஃபௌலிசு ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து செய்தியும் ஒள��பரப்பப்பட்டது. மலேசியா எயர்லைன்சு விமானம் 17 துர்நிகழ்விற்காக ஒரு நிமிட மவுனம் கடைபிடிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வு முழுமையும் நேரலையாக பிபிசி ஒன் ஒளிபரப்பியது.[57]\nமுதன்மைக் கட்டுரை: 2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம்\nபதக்கப் பட்டியலில் முதல் பத்து நாடுகள்[தொகு]\nதரவரிசைப்படி முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் மட்டுமே பதக்கப் பட்டியலில் தரப்பட்டுள்ளன. மொத்தம் அனைத்து நாடுகளும் பெற்ற பதக்கங்களின் மொத்தத் தொகையைக் குறிக்கிறது.\nபன்னாட்டு ஒலிம்பிக் குழு பதிப்பித்துள்ள பதக்க வரிசை மரபுப்படி இந்த அட்டவணையில் தரவரிசை தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நாட்டின் விளையாட்டு வீரர்கள் வென்ற தங்கப் பதக்கங்களின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வென்ற வெள்ளிப் பதக்கங்களும் வெங்கலப் பதக்கங்கள் அடுத்துமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இதன் பின்னரும் இரு நாடுகள் சமநிலையில் இருந்தால் ஒரே தர வரிசை எண்ணுடன் அவர்களின் ப.ஒ.கு மூன்றெழுத்துச் சுருக்கத்தின் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.[58][59]\n1 இங்கிலாந்து 58 59 57 174\n2 ஆத்திரேலியா 49 42 46 137\n4 இசுக்காட்லாந்து 19 15 19 53\n6 நியூசிலாந்து 14 14 17 45\n7 தென்னாப்பிரிக்கா 13 10 17 40\nகிளைடே , ஒரு வகையான முற்செடியின் உருவம் போல விளையாட்டுச் சின்னம் வரையப்பட்டது .[60]\nஇந்தப் போட்டிகளின் அலுவல்முறையான பாடலின் ஒளிதக் காட்சியில் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பிடிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.[61]\n2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இந்தியா\nஅலுவல்முறை கிளாஸ்கோ 2014 வலைத்தளம்\nபுது தில்லி பொதுநலவாய விளையாட்டுக்கள்\nXX பொதுநலவாய விளையாட்டுக்கள் பின்னர்\n2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2016, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/166555?ref=archive-feed", "date_download": "2019-04-21T06:47:50Z", "digest": "sha1:IALPNPKLSP7J37FI2PPWT2NL6JWA465V", "length": 7019, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் டாப் இடத்தில் உள்ளார், அஜித் இருக்காரா என்பது தெரியவில்லை- பிரபல நாயகியின் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\n ரசிகர்கள் செம்ம குஷி, ��ாஸ் அப்டேட் இதோ\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nகுழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை சிக்கி துடித்துடிக்கும் குழந்தை.. இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nவிஜய் டாப் இடத்தில் உள்ளார், அஜித் இருக்காரா என்பது தெரியவில்லை- பிரபல நாயகியின் ஓபன் டாக்\nரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்க இருப்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஈஷா நடிக்க இருக்கிறார்.\nஇவர் இதற்கு முன் தமிழ் சினிமாவில் அரவிந்த் சாமியுடன் என் சுவாசக் காற்றே படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.\nமீண்டும் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் என்னுடைய முந்தைய கால நடிகர்கள் அனைவரும் இப்போது நல்ல இடத்தில் உள்ளனர்.\nவிஜய் இப்போதும் சினிமாவில் பெரிய இடத்தில் இருக்கிறார், அரவிந்த் சாமியும் சினிமாவில் சுற்றி வருகிறார், அவர் என்னுடைய பேவரெட் நடிகர், அஜித்தையும் மிகவும் பிடிக்கும் அப்போது, ஆனால் அவர் இப்போது இருக்கிறாரா (சினிமாவில்) என்பது தெரியவில்லை என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/star-india-tie-up/", "date_download": "2019-04-21T07:18:57Z", "digest": "sha1:KI4W3AFZHGSWUTJ6WNP2G6JL4Z2Y3XGI", "length": 2745, "nlines": 62, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Star India tie up News in Tamil : Star India tie up News Tamil, Star India tie up Images, Video Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nஇந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை ஜியோ டிவியில் காணலாம்\nகிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்திருக்கிறது ஜியோ நிறுவனம். இந்தியா விளையாடிய முக்கிய மேட்சுகள் அனைத்தும் ஜியோ டிவியில் கண்டு களிக்கும் வகையில் ஜியோவும், ஸ்டார் ...\nவிரைவில்., 1600 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை தொடங்கும் ரிலையன்ஸ்\nஹுவாவே நிறுவன ஹானர் 20 சீரிஸ் ரீலிஸ் தேதி அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nரிலையன்ஸ் ஜியோ 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது\nரூ.28,990 விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nபுதிய ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் L2 போன் வெளியிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/astronomy", "date_download": "2019-04-21T06:13:26Z", "digest": "sha1:OQXK5DZDZ7O5HD2SZWY76VQVGWCQWF26", "length": 5644, "nlines": 103, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nவானியல் (Astronomy) என்பது பூமிக்கும், அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியல் பெரும்பாலும், வானியற்பியலுடன் தொடர்புபட்டது. அமெச்சூர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்ற மிகச் சில அறிவுத்துறைகளிலே வானியலும் ஒன்று. விசேடமாக மாறுகின்ற தோற்றப்பாடுகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைக் கவனித்து வருவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதைச் சோதிடத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம், மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக்கூற முற்படும் ஒன்றாகும். இது அறிவியல் முறைகளைத் தழுவிய ஒன்றல்ல.\nகணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nக���ுப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/poothanchenthanaar", "date_download": "2019-04-21T06:24:45Z", "digest": "sha1:X3FFU33HPP5PYIJ6TJXV23OU35KG4DQD", "length": 6446, "nlines": 103, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nநாற்பது வெண்பாக்கள் கொண்ட நூல்; நல்லவை இவை இவை என்று எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று பெயர். இன்று 41 வெண்பாக்கள் இருக்கின்றன. முதற்பாட்டு கடவுள் வாழ்த்து. சிவன், திருமால், நான்முகன் மூவரையும் வாழ்த்துகின்றது. இவ்வாழ்த்து பிற்காலத்தாரால் பாடிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்நூலைச் செய்த ஆசிரியர் பெயர் பூதஞ்சேந்தனார். இவர் இயற்பெயர் சேந்தனார்; இவர் தந்தை பெயர் பூதனார்; இந்தப் பூதனார் மதுரையில் வாழ்ந்தவர். இவர் தமிழ் ஆசிரியர். ஆதலால் இந் நூலாசிரியரை மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று அழைத்தனர். இந்நூல் வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பெற்று வாழ்வதற்கான நல்லறங்களைக் கூறுகின்றன. பெரும்பாலான வெண்பாக்களில் மூன்று செய்திகள்தாம் சொல்லப்படுகின்றன. சில சிறந்த நீதிகள் இதில் உண்டு. இவ்வெண்பாக்கள் அவ்வளவு கடினமானவையல்ல. எளிதில் பொருள் தெரிந்து கொள்ளக்கூடியவை. மோனையும், எதுகையும் அமைந்த அழகிய வெண்பாக்கள், சில பஃறொடை வெண்பாக்களும் இதில் உண்டு.\nகணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/kannan-songs/gopika-geetham/", "date_download": "2019-04-21T06:49:50Z", "digest": "sha1:BFD4HIO6YQZFLITXTQEDFZJ4O3RBOR5A", "length": 31666, "nlines": 171, "source_domain": "mylittlekrishna.com", "title": "Gopika Geetham – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nகிருஷ்ண பகவான் எங்கும் எதிலும் இருப்பவன் என்ற தத்துவத்தை முதலில் உணர்ந்தவர்கள், பகவான் மேல் எளிமையான பக்தி கொண்டிருந்த கோபிகைகளும், கோபாலர்களும் தான். எனவே தான் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் தெரிந்தான். பார்க்கும் பொருள் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே என்ற தத்துவம். காணாமல் போன கோபாலர்களுக்காக அவர்கள் வடிவில் ஒவ்வொரு வீட்டிற்கும் கிருஷ்ணனே சென்றான்.\nஇது, எல்லாம் அவன் வடிவமே என்ற அரும் பொருள். இந்த இரண்டும் அவர்களுக்கு அல்லவா கிடைத்தது. அதனால்தான் சுகபிரம்ம ரிஷி, பாகவதத்தில் வரும் கோபிகைகளின் கீதத்தினை மிகமிக உயர்ந்தது என்கிறார். அதை பரீட்ஷத் மகாராஜாவுக்கு உபதேசமும் செய்தார். மகரிஷிகளும், மகான்களும் போற்றியதும்; மகத்தான பலனைத் தரக்கூடியது கோபிகா கீதம்.\nசுகபிரம்ம ரிஷி உபதேசித்த இந்த கோபிகா கீதத்தை நாம் அனைவரும் படித்து, கிருஷ்ண பகவானின் மனம் உவகை அடையச் செய்து அவருடைய அருள் பெறுவோம்\nஸ்ரீ கோபிகா கீதம் – ஸ்ரீமத் பாகவதம் 10வது ஸ்காந்தத்தில் கூறப்படுவது:\n(ஸ்ரீமத் பாகவதம் 10.31.1 )\n​1. ஜயதிதே அதிகம் கிருஷ்ண ஜன்மனாவ்ரஜ:\nஸ்ரயத இந்திரா கிருஷ்ண ஸஸ்வதத்ர ஹி\nதயித த்ருஸ்யதாம் கிருஷ்ண திக்ஷீதாவகா\n தாங்கள் இங்கு பிறந்ததால் ஸ்ரீ மகாலட்சுமி எங்களுடைய இந்த இடைச்சேரியில் நித்யவாசம் செய்கிறாள். இந்த கோகுலம் வைகுண்டத்தைவிட அதிகமாக ஜொலிக்கிறது. உம்மிடம் உயிரை வைத்து நானா திசைகளிலும் தேடிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்க்க வேண்டும்.\n2. சரதுதாஸயே கிருஷ்ண ஸாதுஜாதஸத்\nஸரஸிஜோதா க்ருஷ்ண ஸ்ரீமுஷா த்ருஸா:\nஸுரதநாத தே கிருஷ்ண அஸுல்க தாஸிகா\nவரத நிக்நதோ க்ருஷ்ண கே ஹகிம்வத:\nபொருள்: சம்போக பதியான ஸ்ரீகிருஷ்ணா, சரத்காலத்து ஓடையில் தாமரைப் பூக்கள் அழகாக மலர்ந்துள்ளன. அந்த மலரின் நடுவிலுள்ள ஸ்ரீயை (லட்சுமியை) நோக்குகிறாய். அதே கண்களினால் வேலைக்காரிகளான எங்களைக் கொல்வதானது வதமல்லவா கிருஷ்ணா\n3. விஷஜலாப்யயாத் கிருஷ்ணவ்யாள ராக்ஷஸாத\nவர்ஷமாருதாத் க்ருஷ்ண வைத்யு தானலாத்\nவ்ருஷமயாத் மஜாத் க்ருஷ்ண விஸ்வதோ பயாத்\nருஷப தே லயம் க்ருஷ்ண ரக்ஷிதா முஹு\nபொருள்: சிரேஷ்டரான ஹே கிருஷ்ணா காளிங்கன் என்ற கொடுமையான விஷப் பாம்பினால் மரணமடையாமல் எங்களைக் காத்தாய். மழை, காற்று, இடி ஆகியவற்றிலிருந்தும் காப்பாற்றினாய். அகாசுரன், அரிஷ்டாசுரன், மயன், வ்யோமாசுரன் ஆகியோரிடத்திலிருந்தும், எல்லாவிதமான பயத்திலிருந்தும் எங்களை அடிக்கடி காப்பாற்றிய நீ எங்களைக் கைவிட்டு விடாதே என்று பிரார்த்திக்கிறோம்.\n4. நகலு கோபிகா க்ருஷ்ண நந்தனோ பவான்\nஅகில தேஹினாம் க்ருஷ்ண அந்தராத்மத்ருக்\nவிகள ஸார்த்திதோ க்ருஷ்ண விஸ்வகுப்தயே\nஸக உதேயிவான் க்ருஷ்ண ஸாத்வதாம் குலே\n நீர் இடைச்சாதியான யசோதையின் பிள்ளை அல்ல (தேவரஹஸ்யம் சாதாரண பக்தைகளின் பரப்ரம்ம மனதுக்குத் தோன்றியிருக்கிறது.) எல்லா ஜீவன்களுக்கும் உள்ளிருக்கும் அந்தர்யாமி நீங்கள். பிரும்மாவினால் பிரார்த்திக்கப்பட்டு உலகைக் காத்து ரட்சிப்பதற்காக யதுகுலத்தில் வந்த ஏ தோழனே (தேவரஹஸ்யம் சாதாரண பக்தைகளின் பரப்ரம்ம மனதுக்குத் தோன்றியிருக்கிறது.) எல்லா ஜீவன்களுக்கும் உள்ளிருக்கும் அந்தர்யாமி நீங்கள். பிரும்மாவினால் பிரார்த்திக்கப்பட்டு உலகைக் காத்து ரட்சிப்பதற்காக யதுகுலத்தில் வந்த ஏ தோழனே \n5. விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தே\nசரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர் பயாத்\nகரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்\nஸிரஸி தேஹி ந க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம்\nபொருள்: ஹே கிருஷ்ணா, ஹே காந்தா உமது கரங்கள் சாதாரணமானவையல்ல. உம்முடைய பாதத்தில் சம்சார பயத்தால் சரணமடைந்துவிட்டவர்களுக்கு அபயமளிப்பவை அவை. அவர்கள் கோரியதை வரமாக அளிப்பவையும் அவையே. ஸ்ரீமகாலட்சுமியின் கரங்களைப் பிடிப்பவையான அந்தத் தாமரை போன்ற கையை என்னுடைய சிரசில் வைக்க வேண்டும்.\n6. வ்ரஜ ஜனார்திஹன் க்ருஷ்ண வீரயோஷிதாம்\nநிஜஜனஸ்மய க்ருஷ்ண த்வம் ஸநஸ்மித\nபஜஸகேபவத் க்ருஷ்ண கிங்கரி: ஸ்மநோ\nஜலருஹானனம் க்ருஷ்ண சாரு தர்சய\nபொருள்: கோகுலவாசிகளின் அனைத்து மனக்கவலைகளையும் போக்கும் வீரனும் நீயே, தோழனும் நீயே சொந்த ஜனங்களுக்குள் எவருக்கேனும் தங்களைப் பற்றி கொஞ்சம் கர்வம் தோன்றினால்கூட, உன் புன்முறுவலைக் கண்டால் அந்த கர்வம் அழிந்துவிடும். உமது வேலைக்காரிகளான எங்களிடம் நீ வரவேண்டும். பத்மம் போன்ற அழகிய முகத்தை பெண்களான எங்களுக்கே முதலில் காண்பிக்க வேண்டும். கிருஷ்ணரைத்தவிர மற்றவர்கள் யாவரும் பெண்களே என்பது கோபியர் எண்ணம். ஸ்ரீ கிருஷ்ணனே புருசோஷத்தமன்.\n7. ப்ரணததேஹினாம் க்ருஷ்ண பாபகர்சனம்\nக்ருணுகுசேஷ��� ந: க்ருஷ்ண க்ருந்திஹ்ருச்சயம்\nபொருள்: உன்னுடைய பாதங்கள் சாதாரணமானவையா என்ன அதைப் பிடித்து நமஸ்காரம் செய்பவர் எந்த குலத்தவாரக இருந்தாலும் சரி, அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வாய். அது பசுக்களுடன் துணைபோகும் மகாலட்சுமியின் இருப்பிடம். காளீயனின் சிரசின் மேல் நின்றவை உங்கள் பாதங்கள் எங்கள் மனத்தை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும்.\n8. மதுரயா கிரா க்ருஷ்ண வல்குவாக்யயா\nவிதிகரீரிமா: க்ருஷ்ண வீரமுஹ்யதீ :\n உம்முடைய இனிமையான வார்த்தைகள், அமுத மொழிகளினால் வித்வான்களே தங்கள் மனத்தை இழந்து உம்பால் ஈர்க்கப்படுகின்றனர். அதேபோல் உமது வார்த்தைகளினால் வேலைக்காரிகளான நாங்களும் தன் வயமிழந்து தவிக்கின்றோம். எங்களையும் திருப்தி செய்வீர்களா\n9. தவகதாம்ருதம் க்ருஷ்ண தப்தஜீவனம்\nஸ்ரவண மங்களம் கிருஷ்ண ஸ்ரீமதாததம்\nபுவிக்ருணந்தி தே க்ருஷ்ண பூரிதா ஜனா:\nபொருள்: ஹே கிருஷ்ணா, உம்முடைய பிரிவால் நாங்கள் இறந்ருப்போம். ஆனால் மகான்கள் உன் கதாம்ருதத்தைக் கூறி எங்களைப் பிழைக்க வைத்துவிட்டார்கள். தாபத்ரயம் அடைந்தவர்களை உயிர்ப்பிப்பதும்; வியாசர், சுகர் போன்றவர்களால் கொண்டாடப்பட்டதும், ஆசையால் ஏற்படக்கூடிய அல்லல்களைப் போக்கடிக்கக்கூடியதும், கேட்பதாலேயே <உடனே மங்களத்தை அளிக்கக்கூடியதும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக்கூடியதுமான உமது கதையாகிய அமிர்தத்தை எவர் சொல்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்கள் பலப்பல பிறவிகளில் வெகுவாக தானங்கள் செய்திருக்க வேண்டும்.\n10. ப்ரஹஸிதம் ப்ரிய க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்\nவிஹரணம் சதே க்ருஷ்ண த்யான மங்களம்\nரஹஸிஸம் விதோ க்ருஷ்ணயா ஹ்ருத்ஸ்ப்ருஙஹா\nகுஹக கோமள க்ருஷ்ண க்ஷஸயந்திஹா\n உம்முடைய புன்முறுவலையும் அன்பும் கருணையும் நிரம்பிய பார்வையையும் சிந்தித்தால் அது மங்களத்தைத் தரும். அந்த விளையாட்டையும், ரஹஸ்ய சமிக்ஞை நிறைந்த பார்வையையும் நினைப்பதாலேயே எங்கள் உள்ளத்தையெல்லாம் வற்றச் செய்து விடுகிறாயே\n11. சலஸியத் வ்ரஜாத் க்ருஷ்ண சாரயன் பசூன்\nநளின சுந்தரம் க்ருஷ்ண நாத தே பதம்\nகலிலதாம் மன: க்ருஷ்ண காந்த கச்ச தீ\n எப்பொழுது கோகுலத்திலிருந்து பசுக்களை ஓட்டிக் கொண்டு நீங்கள் புறப்படுகிறீர்களோ, அப்போதே தாமரை போன்ற தங்களது அழகிய பாதம் சிறுகற்களாலும் புற்களின் சிறுநுனிகளாலும் கு���்தப்படுமேயென்று எங்கள் மனம் கலங்கத் தொடங்கிவிடுகிறது.\n12. தினபரிக்ஷயே க்ருஷ்ண நீலகுந்தலை:\nமனஸிந: ஸ்மரம் க்ருஷ்ண வீர யச்சஸி\nபொருள்: மாலை வேலைகளில் கருத்த கேசத்தின் முன் நெற்றிக்குழல்கள் சூழ நீவிர் வரும்போது, உமது முகத்தில் பாலாடைக் கட்டிகளின் தூள்கள் மறைந்து மறைந்து காணப்படுகின்றன. (ஏற்கெனவே பால் போன்ற முகத்தில் பாலாடைக்கட்டிகளின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருப்பதால் முகம் மேலும் பிரகாசமடைகிறது. அதன் பின்னணியில் முன்நெற்றிக் கருங்குழல்கள் மேலும் ஒளியை உமிழ்கின்றன.) அந்த மிருதுவான தாமரை முகத்தை எங்களுக்கு அடிக்கடி காட்டுவதன் மூலம் எங்கள் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டுகிறீர்கள்.\n13. ப்ரணத காமதம் க்ருஷ்ண பத்மஜார்ச்சிதம்\nதரணி மண்டனம் க்ருஷ்ண த்யேயமாபத்\nசரண பங்கஜம் கிருஷ்ண சந்த\nரமண ந: ஸ்தனேஷு க்ருஷ்ண அர்ப்பயாதீஹன்\nபொருள்: மனோவியாதியைப் போக்கும் ரமணா பிரம்மனால் பூஜிக்கப்பட்டதும், ஆபத்துக்காலத்தில் அவசியம் தியானம் செய்ய வேண்டியதும், நினைத்த மாத்திரத்திலேயே ஆபத்தைப் போக்கக்கூடியதும், கேட்டவுடன் கிடைக்க அருள்பாலிப்பதுமான உமது பாத சரணங்களை எங்கள் மார்பில் (நெஞ்சில்) வைக்க வேண்டும்.\n14. ஸுரத வர்த்தனம் க்ருஷ்ண ஸோக நாசனம்\nஸ்வரித வேணுனா க்ருஷ்ண ஸுஷ்ட்டு சும்பிதம்\nஇதாராகவி க்ருஷ்ண ஸ்மரணம் ந்ருணாம்\nவிதாவீரந: க்ருஷ்ண தே அதராம்ருதம்\n காமத்தை விருத்தி செய்வதும், சோகத்தை அழிப்பதும், இசைக்கும் குழலால் நன்கு முத்தமிடப்படுவதும், மனிதர்களின் பிற ஆசைகளை அறவே செய்வதுமான உமது இதழ்ச் சுவையை அளித்திட வேண்டும்.\n15. அடதி யத் பவான் க்ருஷ்ண அன்ஹி கானனம்\nத்ருடிர்யுகாயதே க்ருஷ்ண த்வாம பஸ்யதாம்\nகுடிலகுந்தலம் க்ருஷ்ண ஸ்ரீமுகம் ச தே\nஜட உதீக்ஷதாம் க்ருஷ்ண பக்ஷ்மக்ருத் த்ருஸாம்\nபொருள்: எப்பொழுது நீர் பிருந்தாவனம் குறித்துக் கிளம்புகிறீர்களோ, அப்பொழுதே உம்மைப் பார்க்காத பிராணிகளுக்கு அரை விநாடி கூட ஒரு யுகமாக நகர்கிறது. பிறகு மாலைவேளைகளில் கண்டபடி கலைக்கப்பட்ட நெற்றி மயிர்களுடன் கூடியிருக்கும் உமது திருமுகத்தைப் பார்க்கும்போது அதைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்போது உம்மைப் பார்க்கத் தடையாக இருக்கும் இமைகளைப் படைத்த பிரும்மனே ஒரு ஜடமாக உணர்ச்சியற்ற மரமா���த் தென்படுகிறார். (கண்ணைக் காக்கும் இமை கூட அநாவசியமாகிவிடுகிறது).\n16. பதிஸுதான்வய க்ருஷ்ண ப்ராத்ரு பாந்தவான்\nஅதிவிலங்க்ய தே க்ருஷ்ண அந்த்யச்யுதா கதா\nகிதவ யோக்ஷித: க்ருஷ்ண கஸ்த்ய ஜேந்நிஸி\n கணவன், குழந்தை, வம்சம், உடன்பிறப்புகள், உறவினர்கள் என்று அனைவரையும் மீறி, நற்கதி உன்னிடம்தான் கிடைக்குமென்று ஓடி வந்துவிட்டோம். உமது வேணுகானத்தால் வசீகரிக்கப்பட்டு மோகத்தால் வாடும் பெண்களை இரவில் எவன் கைவிடுவான்.\n17. ரஹஸி ஸம்விதம் க்ருஷ்ண ஹ்ருச்சயோதயம்\nப்ரஹஸிதானனம் க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்\nப்ருஹது: ஸ்ரியோ க்ருஷ்ண வீக்ஷ்யதாம தே\nமுஹுரதிஸ்ப்ருஹா க்ருஷ்ண முஹ்யதே மன:\nபொருள்: ஏகாந்தத்தில் உமது சங்கேத வார்த்தைகள் காமத்தைக் கிளரும். உமது முறுவல் பூத்த முகம், பிரியமான பார்வை, மகாலட்சுமிக்கு இருப்பிடமான உமது பரந்த மார்பு-இதையெல்லாம் நினைத்து நினைத்து எங்கள் மனமானது அதிக ஆசை கொண்டு அடிக்கடி மோகமடைகிறது.\n18. வ்ரஜவநௌகஸாம் க்ருஷ்ண வ்யங்தி ரங்கதே\nத்யஜ மனாக்ச ந: கிருஷ்ண த்வத் ஸ்ப்ருஹாத்மனாம்\n​பொருள்: ஹே அங்கா, உன் உருவத்தைப் பார்த்த உடனேயே கோகுலத்தில் உள்ள பிராணிகளின் அனைத்து பாவங்களும் நசித்துப் போகின்றன. உலகுக்கே மங்களம் பெருக்கெடுக்கின்றன. எங்களுடைய ஹ்ருதய ரோகங்களுக்கு நிவிருத்தியைத் தருகின்றது எதுவோ, அதைக் கொஞ்சம் தருவீராக.\n​19. யத்தே ஸுஜாத சரணாம்புருஹம் ஸ்தனேஷு\nபீதா சனை: ப்ரிய ததீமஹி கர்கசேஷு\nதேனாடவீமடஸி தத்வ்யத்ததே ந கிம்ஸ்வித்\nபொருள்: எங்கள் நெஞ்சில் உன்பாதம் பட்டால் நோகுமென்று நாங்கள் பயப்படுகிறோம். அத்தகைய கால்கள் காட்டில் சுற்றினால் சின்ன கற்களினால் அந்தச் சரணம் நோகாதோ என்று எங்கள் புத்தியே பேதலிக்கிறது.\n20. இதிகோப்ய: ப்ரகாயந்த்ய ப்ரலபந்த்யஸ்ச சித்ரதா\nருருது ஸுஸ்வரம் ராஜன் க்ருஷ்ண தர்ஸன லாலஸா\nபொருள்: ஓ ராஜன் என்று பரீட்சித்து மகாராஜனை அழைத்த சுக பிரும்மரிஷி மேலும் சொன்னார். இம்மாதிரி கோபாலனைக் காணவேண்டுமென்ற ஆவலுடன் உரத்த குரலில் விசித்திரமாக புலம்பி அழுதனர்.\n21. தாஸாமவிர்பூச்சௌரி ஸ்மயமான முகாம்புஜ:\nபீதாம்பரதா ச்ரக்வி ஸாக்ஷõன் மன்மத மன்மத:\nபொருள்: மன்மதனே ஆசைப்படும் மாறனான கோபாலன் பீதாம்பரம் தரித்து, புஷ்ப மாலைகள் மார்பில் தவழ, அந்த கோபிகைகளின் முன் ஆவிர்பவித்தார்.\n22. தம்வில���க்யாகதம் பிரேஷ்டம் ப்ரீத்யுத்புல்ல த்ரு ஸோ அபலா\nபொருள்: அமர்ந்துகொண்டே கானம் செய்த கோபிகைளை ஆவிர்பவித்த அந்த கோபாலனைக் கண்டவுடன் மீள உயிர்பெற்றவர்கள் போல துள்ளி எழுந்தார்கள் கோபியர். அவர்களுக்கு யாதொரு பிணியும் வராது என்றும் சகல செல்வமும் சேரும் என்றும் அருளினார் ஆனந்த கிருஷ்ணன்.\nபெரியாழ்வார் திருமொழி பாசுரம் – நீராடல் – எண்ணெய்க் குடத்தை →\nA Sonnet on திருப்பாவை\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/4302", "date_download": "2019-04-21T06:49:59Z", "digest": "sha1:NLE4VH7PMGYY5FZ4MQUDHAU4FRWCHQWM", "length": 5198, "nlines": 99, "source_domain": "viralulagam.com", "title": "அசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 28 புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 28 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட வியக்க வைக்கும் 28 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\n← வேற லெவல் ஆட்களைக் காட்டும் 27 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்��ட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ashwin-thatha-theme-song-from-aaa-movie/", "date_download": "2019-04-21T06:58:07Z", "digest": "sha1:B3TURMGMKMZ6UB3CNJYQLF3FC7WXR52H", "length": 8050, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ‘அஸ்வின் தாத்தா’ தீம் பாடல்", "raw_content": "\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ‘அஸ்வின் தாத்தா’ தீம் பாடல்\nactor silambarasan actor str actress shriya saran actress tamannaah bhatia Anbanavan Asaradhavan Adangadhavan Movie ashwin thatha theme song director aadhik ravichandiran producer michael rayappan அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் அஸ்வின் தாத்தா தீம் பாடல் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சிம்பு நடிகர் சிலம்பரசன்\nPrevious Post'வேலைக்காரன்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கிவிட்டதாம்.. Next Post'பலூன்' படத்தின் டீஸ��்\nசிம்பு, கேத்தரின் தெரசா நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nசிம்பு ரசிகராக மகத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ திரைப்படம்.\n‘வல்லவன்’ பட ரீமேக் உரிமை விவகாரம் – தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மீது டி.ராஜேந்தர் புகார்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kaga-vasiyam/", "date_download": "2019-04-21T06:34:40Z", "digest": "sha1:BOQ4UK6224RNVJSZ3LPUW6TUIGVTVG3Z", "length": 7895, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "வசியம் செய்யும் சித்தர் வீடியோ | Vasiyam seivathu eppadi", "raw_content": "\nHome வீடியோ மற்றவை காகத்தை வசியம் செய்து காட்டிய சித்தர் வீடியோ\nகாகத்தை வசியம் செய்து காட்டிய சித்தர் வீடியோ\nசித்தர்கள் பலர் வசிய கலையில் வல்லவர்கள் என்பது இந்த உலகம் அறிந்த உண்மை. ஆனால் இன்று அந்த சித்தர்கள் யாரும் நம்மோடு வாழவில்லை என்றொரு கருத்து உண்டு. ஆனால் சித்தர்களின் அருள் பெற்ற சிலர் இன்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அதில் சிலர் பல சித்து விலையாட்களையும் நடுத்துகின்றார். அதில் ஒன்றை தான் இப்போது காண போகிறோம்.\nகையில் இருந்து திருநீறு வரவைப்பது, நாம் கொடுக்கும் பொருட்களை கொண்டு சித்து விளையாட்டு புரிவது, ஆணியை மந்திரத்தால் வளைத்துக்காட்டுவது போன்ற பல விஷங்களை சாதாரணமாக செய்து காட்டுகிறார் பாலகிருஷ்ணன் சித்தர். இவருக்கு பதினாறு வயது இருக்கும் சமயத்தில் ஒரு சித்தரை சந்தித்து அவருடன் சில ஆண்டுகள் இருந்து இந்த சித்து விளையாட்டுக்களை கற்றுக்கொண்டுள்ளார்.\nசில ஆண்டுகளின் இவரின் குரு ஜீவ சமாதி அடைந்துவிட்டதாகவும் அதன் பிறகு இன்றும் சூட்சும வடிவில் அவர் தனுக்கு உதவுவதாகவும் பாலகிருஷ்ணன் கூறுகிறார். இவர் இன்று வரை சித்தர்களை வணங்கிவருவதாகவும் அவர்களின் அருளோடு தான் இந்த சித்து விலையாட்களை புரிவதாகவும் அவர் கூறுகிறார். இன்றும் ஏதாவது ஒரு அதிசயம் புரிவதற்கு முன்பு சித்தர்களிடம் அனுமதி பெற்றே அவர் அதை செய்கிறாராம்.\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/08/27", "date_download": "2019-04-21T06:35:18Z", "digest": "sha1:CPNJMIG7HDNSQHU4EP42AMH74FDA74WR", "length": 5809, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தீபாவளி: வாகனக் கடன் சரிவு!", "raw_content": "\nவியாழன், 8 நவ 2018\nதீபாவளி: வாகனக் கடன் சரிவு\nதீபாவளி, நவராத்திரி பண்டிகைகளையொட்டிய ��ாகன விற்பனை மந்தநிலையால் வாகனக் கடன் சந்தை சரிவு கண்டுள்ளது.\nஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் புதிய வாகனங்களை வாங்குவதை மக்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். வடஇந்தியாவில் தீபாவளிப் பண்டிகையையொட்டிய காலத்தில் நவராத்திரியும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் வாகன விற்பனை அதிகரித்துக் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கடந்த ஆண்டு விற்பனையைக் காட்டிலும் மந்தமான நிலையில்தான் வாகன விற்பனை நடந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் வங்கிகளில் வாகனக் கடன் வாங்குவோர்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது.\nஇதுகுறித்து ஸ்டேட் பேங்க் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா பினான்சியல் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசுகையில், “இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் வாகனக் கடனுக்கு தேவை மிகக் குறைவாகவே இருந்தது. அதற்கு மாறாக தனிநபர் கடன் சந்தைக்கு வலுவான தேவை காணப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையில்தான் வாகனக் கடன் பெற்றனர். யோனோ செயலி மூலமாக தனிநபர் கடன்களுக்கான முன் ஒப்புதல் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.\nஐசிஐசிஐ வங்கியின் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் பிரிவுக்கான மூத்த நிர்வாக இயக்குநர் ரவி நாராயணன் கூறுகையில், “உண்மையில் கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தைப் போல இந்த ஆண்டு இல்லை. எரிபொருள் விலை நிலவரங்கள் காரணமாக வாகனக் கடன்களுக்குத் தேவை பெரிதாக ஏற்படவில்லை. ஆனால், கடந்த வாரத்தில் கார்களுக்கான கடன் தேவை மெல்ல அதிகரித்தது. செப்டம்பர் மாதத்தில் வாகனக் கடன் சந்தை 7 முதல் 8 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் மற்ற பகுதிகளில்தான் தேவை அதிகம் காணப்பட்டது. அதேபோல வீட்டுக் கடன்களுக்கான தேவையும் இரண்டாம் அடுக்கு நகரங்களில்தான் அதிகம் இருந்தது” என்றார்.\nகார்கள் மற்றும் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் கூறுகையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 முதல் 20 விழுக்காடு குறைவாகத்தான் வாகனக் கடன்களுக்கு தேவை இருந்தது என்கின்றனர். மத்திய அரசின் காப்பீட்டு விதிகளில் திருத்தம், எரிபொருள் விலை, மிக உயர்வான கடன் விகிதங்கள் போன்றவையே இதற்கு ம��க்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.\nவியாழன், 8 நவ 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-november-18-2018/", "date_download": "2019-04-21T06:53:41Z", "digest": "sha1:LEZTP57K7QEMRJ5ZHUW545JKPX7QKUDP", "length": 16906, "nlines": 134, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs November 18 2018 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஇந்தியாவின் முதல் திறந்தவெளி நூலகமான “லிட்டில் ஃப்ரீ லைப்ரரியை” தமிழகத்தின் திருச்சி மாநகராட்சியானது புத்தூர் அலுவலக குடியிருப்பில் தொடங்க உள்ளது.\nஇது வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவும் உள்ளுர் மக்களிடையே புத்தகங்களை பரிமாறிக் கொள்ளவும் எடுக்கப்பட்ட முயற்சியாகும்.\nபுது டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGI – Indira Gandhi International) சுற்றுலா எளிதாக்கல் மற்றும் தகவல் மையத்தை (Tourist Facilitation and Information Counter) மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.\nஇந்த மையமானது ஆங்கிலமில்லாத மொழி பேசும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சுற்றுலா அமைச்சகத்தின் 24 × 7 மணி நேர உதவி எண்ணான 1363 என்ற எண்ணை வழங்கியுள்ளது.\nஇந்தியா – மொஸாம்பிக் ஆகிய நாடுகளுக்கிடையேயான சர்வதேச ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, மொஸாம்பிக் கடற்படை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்தியாவின் மிக பல்திறன் கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இடைமறிப்பு படகுகள் கொண்டு இந்தியாவின் சார்பில் சிறப்பு பயிற்சியானது சென்னையில் வழங்கப்பட்டது.\nஇந்திய அரசானது மொசாம்பிக் கடற்படைக்கு 2 இடைமறிப்பு படகுகளை நன்கொடையாக வழங்கி உள்ளது.\nஅமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமான தேசிய பொருளாதார ஆய்வு அமைப்பினால் (National Bureau of Economic Research – NBER) வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி, புனே நகரமானது இந்தியாவின் 7-வது நெருக்கடியான நகரமாக உள்ளது.\nஇந்த ஆய்வின் படி, மிக நெருக்கடியான நகரமாக பெங்களுரு உள்ளது. 2-வது இடத்தில் மும்பை உள்ளது. சென்னையானது இப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.\nசர்வதேச பெண் விமானிகள் சங்கம் (ISA + 21 – International Society of Woman Airline Pilots) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி உலகின் அதிக அளவிலான பெண் விமானிகளின் சதவிகிதத்தை இந்தியா கொண்டுள்ளது. மேலும் இந்தியாவின் பெண் விமானிகளின் சதவிகிதமானது உலக சராசர���யை விட இருமடங்கு அதிகமாகும்.\nஉலக பெண் விமானிகளின் சதவிகிதம் – 5.4% ஆகும்.\nஇந்தியாவின் தற்போதைய பெண் விமானிகளின் சதவிகிதம் – 12.4% ஆகும்.\nகிழக்கு ஆசிய நாடுகளின் 13-வது உச்சி மாநாடு (Thirteenth East Asia Summit – 2018)இ சிங்கப்பூரில் நவம்பர் 14 முதல் 15 வரை நடைபெற்றது. இம் மாநாட்டில் ஆசியாவின் கிழக்கில் உள்ள நாடுகளுக்கிடையேயான பொருளாதார மேம்பாடு ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.\nபன்னிரண்டாவது கிழக்கு ஆசியா உச்சி மாநாடு, பிலிப்பைன்ஸ் நாட்டின் பாசே நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஸ்பெயினில் நடைபெற்ற உலக கேடட் செஸ் தொடரில் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் குகேஷ் 10 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nசுமார் 86 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா 2 தங்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. சீனாவானது முதலிடம் (2 தங்கம், 1 வெண்கலம்) பிடித்துள்ளது.\nகாவல்துறை பணியாளர்களுக்கு பணி சம்பந்தப்பட்ட அன்லைன் பயிற்சிகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்காக டெல்லி காவல் துறையானது “நிபுண்” (NIPUN) என்ற மின்னணு கற்றல் தளத்தை தொடங்கியுள்ளது.\nஇந்த ஆன்லைன் கற்றல் தளமானது, கூட்டுமுயற்சி கற்றல் மற்றும் கூட்டுப் பங்காண்மைத் திட்டத்தின் (The Collaborative Learning and Partnership – CLAP) கீழ் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), FICCI, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி என்பவiரை மத்திய சட்ட அமைச்சகம் நியமித்துள்ளது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.\nஇவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.\nசென்னை உயர்நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 15 ஆகஸ்ட் 1862\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (தற்போது) – விஜய தஹில் ரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2010/07/blog-post_28.html", "date_download": "2019-04-21T07:06:01Z", "digest": "sha1:XOQP54MGUCQ3QIG5Z4HGYLZYAVV2VM2D", "length": 6710, "nlines": 139, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: பூங்காவனம் சஞ்சிகையின் தொடர் வெளியீடுகளுக்கு உதவுங்கள் !", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இ���ைந்து கொள்ளுங்கள்\nபூங்காவனம் சஞ்சிகையின் தொடர் வெளியீடுகளுக்கு உதவுங்கள் \nபொருளாதார உதவிகளை வேண்டுவது சம்பந்தமாக\nஎமது Best Queen Foundation நிறுவனம் மூலம் வெளியிடப்படும் பூங்காவனம் என்ற சஞ்சிகையின் முதலாவது இதழ் அறிமுக விழா கடந்த மே மாதம் 30ம் திகதி கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. எனவே தொடர்ந்தும் நாம் முன்னெடுத்துச் செல்லும் இந்த சிறிய முயற்சிக்கு (எதிர்வரும் இதழ்களின் வெளியீடுகளுக்கு) தனவந்தர்களின் உதவி மிகவும் அவசியமாக இருக்கிறது.\nதொடர்ந்து வெளிவரவிருக்கும் பூங்காவனம் சஞ்சிகையின் வெளியீடுகளுக்காக தாங்களிடமிருந்தும் பொருளாதார உதவிகளை எமது நிறுவனம் எதிர்பார்க்கிறது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் இச்சஞ்சிகையின் சிறப்பான வளர்ச்சிப் போக்குக்கும், தொடர் வெளியீடுகளுக்கும் கைகொடுத்து உதவுமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.\nமேற்கூறப்பட்ட சஞ்சிகை வெளியீடு தொடர்பான விடயம்\nதினகரன் (2009.11.29 பக்கம் - 20)\nவீரகேசரி (2009.11.29 பக்கம் - கதம்பம் 9)\nஎங்கள் தேசம் (டிசம்பர் 15 - 31, 2009 பக்கம் - 22)\nதினக்குரல் (2009.12.27 பக்கம் 39)\nபூங்காவனம் சஞ்சிகையின் தொடர் வெளியீடுகளுக்கு உதவுங...\nஇந்திய சஞ்சிகையான இனிய நந்தவனத்தில் எமது பூங்காவனம...\nதினக்குரல் பத்திரிகையில் எமது பூங்காவனம் சஞ்சிகை ப...\nபூங்காவனம் சஞ்சிகையின் இதழ் இரண்டுக்கான ஆக்கங்களைக...\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2012/09/blog-post_17.html", "date_download": "2019-04-21T06:10:50Z", "digest": "sha1:PM3MJ5AOVUF2KKUP47SU2LI6WZ5KCKHD", "length": 14353, "nlines": 220, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: கிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் கவிகள்", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nகிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் கவிகள்\nகிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் ��விகள்\nகிழக்கு மண்ணின் பாரம்பரிய சிறப்பம்சங்களில் ஒன்று கிராமியக் கவிகள் எனும் நாட்டார் பாடல்களாகும். இது இம்மண்ணின் பெருமைக்கு புகழ் சேர்த்து நிற்கின்றது.\nஅமைதியான கிராமத்து வாழ்க்கை தெளிந்த நீரோடையாக மக்களது மனங்களில் நிம்மதியை ஏற்படுத்தி நிற்கும்.\nஇத்தகைய வாழ்கையானது அதனை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே இன்ப மூட்டும்.\nஇதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் கிராமத்தவர் வாழ்க்கை ஆனந்தமாக் கழிகிறது.\nஇருந்தும் இவர்களது வாழ்விலும் பல்வேறுபட்ட துன்பங்களும், துயரங்களும் ஏற்படத்தான் செய்கின்றன.\nஇவர்களது வாழ்வில் ஏற்படுகின்ற இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை பாடல்கள் மூலம் இம்மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.\nஉள்ளக் கிடக்கைகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் கிராமிய கவிகள் ஆழமான கருத்தும் சுவை நயமும் கொண்டதாக விருக்கும்.\nஇவ்வாறான பாடல்கள் கிண்ணியாவில் 1950க்கு முந்திய காலப்பகுதியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது.\nவயல் வேலை, சூடடித்தல், காவலுக்கு நிற்றல் போன்ற தொழிலோடு சம்பந்தப்பட்ட பாடல்களும் காதல் நயங்களும் பிரிவுத் துயரை எடுத்துக் கூறும் பாடல்களும் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கின.\nஇது கிண்ணியா மண்ணின் ஒரு சிறப்பம்சமாகும். கிண்ணியாவில்; கிராமத்துக்கவி ஒரு தனிக்கலை. மேலோங்கி நின்ற இக்கலை இன்று முற்றிலும் அருகிவிட்ட நிலையிலே காணப்படுகிறது.\nஇந்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கிராமியக் கவிகளுக்கு புத்துயிரளிக்க என்னால் மேற் கொள்ளப்பட்ட முயற்ச்சியில் பல கவிகள் உருவானது. அவை இரு புத்தகங்களாகவும் வெளி வந்தது. இக்கவிகள் இன்று மக்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்று வருவது கண்டு நான் பெருமகிழ்வடைகின்றேன்.\nஅல்லாஹ்விடத்தில் உதவி தேடும் ஒரு தாயின் வேண்டுதல் இவ்வாறு\nவயல் காவலில் நின்றிருக்கும் ஒரு இளைஞன் தனது துனைவியை நினைத்து ஏங்கி இவ்வாறு பாடுகிறான்.\nஓன் சேதி ஒன்னும் தெரியலயே\nகணவனை எதிபார்த்து காத்து நிற்கும் ஒரு மனைவியின் ஏக்கம் இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது.\nஒரு விவசாயி படும் மனக் கவலையை இப்பாடல் பிரதி பலிக்கின்றது.\nஒரு தாயின் மன உளைச்சலின் சிறு துளி இது.\nஇளம் பெண்ணின் மன வேதனை இப்பாடலில் பிரதிபலிக்கப்படுகிறது.\nஒரு ஏழை விதவையின் துயரம் இது.\nஇவ்வாறு ச��வை நயம் கருத்தாழமிக்க பல கிராமிய பாடல்கள் என்னால் உருவாக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல்கள் கிண்ணியா மண்ணிண் பாரம்பரியத்தை என்றும் பறைசாற்றி நிற்கும் என்பது எனது நம்பிக்கை.\nநன்றிகள்:- கவிஞர் சாமசிரி பி.ரி. அஸீஸ்\nகிண்ணியா, கவிஞர் பி.ரி.அஸீஸின் நூல்கள் வெளியீடு\nதாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nஉணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nஉணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு\nகவிஞர் பி.ரி. அஸீஸின் சிறுவர் பாடல்கள்\nஉண்மையில் எப்படியான புதுக்கவிதைகள் எழுதப்பட்டாலும் கிராமத்துக் கவிதைக்கு இருக்கும் தனித்தன்மை மிகவும் சிறப்புமிக்கது...\nஉண்மையில் இப்போதெல்லாம் கிராமத்து கவிதைகள் மருவிவருவது கவலைக்குறியதே... அதிகமாக மீனவர்கள் மீன் பிடிக்கும் போது பாடும் கவிதைகழும் பாடல்களும் அழகிலும் அழகு...\nபூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்த...\nயாழ் இலக்கிய குவியம் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ப...\nஜனாப் உ. நிசார் அவர்களுடனான நேர்காணல்\nகிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் கவிக...\nதிருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல...\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/2378", "date_download": "2019-04-21T06:13:46Z", "digest": "sha1:DXQE66GUC666Q443KQ7IVG2N6ZBACEZF", "length": 5581, "nlines": 85, "source_domain": "viralulagam.com", "title": "\"பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்\" என்ற கேப்ஷனுக்கு ஏற்ற 15 நகைச்சுவை புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\n“பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்” என்ற கேப்ஷனுக்கு ஏற்ற 15 நகைச்சுவை புகைப்படங்கள்\n“பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்” என்ற கேப்ஷனுக்கு ஏற்றபடி குழப்பத்தினால் ஏற்படும் நகைச்சுவைக் காட்சிகளைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\n← ��பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 14 நகைச்சுவை புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக நீளம் கொண்ட ட்ரக் வாகனங்களைக் காட்டும் வீடியோ →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/45649-gina-haspel-sworn-in-as-first-woman-cia-director-despite-torture-claims.html", "date_download": "2019-04-21T06:48:20Z", "digest": "sha1:YOJMXCJLQAXXA3QEQZR547O3D3LFU74W", "length": 15187, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் ? | Gina Haspel Sworn In As First Woman CIA Director Despite Torture Claims", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \nஅமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இன்று பதவியேற்றார். ஆம் அவர்தான் கினா ஹெஸ்பெல். இந்த விவரத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும், அதில் கினா ஹெஸ்பெல் எதற்காகவும், எப்போதும் வளைந்து கொடுக்காதவர் எடுத்துக்கொண்ட விஷயத்தில் இருந்து பின் வாங்கமாட்டார் என்று ட்ரம்ப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் குறிப்பிடுவது போல செயல்படுபவர்தான் 61 வயதான கினா ஹெஸ்பெல், தன் நாட்டுக்காக எந்தக் கட்டத்துக்கும் செல்லும் விசுவாசி. ஆனால், இந்தப் பெண்ணின் மனதில் துளிக் கூட மனிதம் கிடையாது என மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nகினா ஹெஸ்பெல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விதவிதமாக சித்ரவதை செய்வதில் கில்லி என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கினா ஹெஸ்பெல் மீது வண்டி வண்டியாக மனித உரிமை மீறல் புகார்கள், இப்போதே படையெடுக்க தொடங்கியிருக்கிறது. இவர் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வில் 30 ஆண்டுகளாக நுண்ணறிவு பிரிவில் வேலை பார்த்து வந்தார். கினா ஹெஸ்பெல் எதுமாதிரியான \"ட்ரீட��மெண்ட்\"களை குற்றஞ்சாட்டுபவர்களிடம் கையாள்வார் என தெரியுமா \nவிசாரணைக்கு அழைத்து வருபவர்களை தண்ணிக்குள் மூழ்கடித்து மூச்சு திணறவைக்கு கொல்வது, பிரிட்ஜுக்குள் குளிர வைத்து சாகடிப்பது. உடம்பின் முக்கிய உயிர் நரம்புகளை குறி வைத்து அடித்தே கொல்வது என்றெல்லாம் கினா ஹெஸ்பெல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வைத்து விளாசியுள்ளார். இதோடு மட்டுமல்லாமல் ஒரு கர்ப்பிணி பெண்ணை வயிற்றில் எட்டி உதைத்தே அவருடைய கருவைக் கலைத்திருக்கிறார். இதெல்லாம் உலக மனித உரிமை அமைப்புகள் வைக்கும் குற்றச்சாட்டுகள். அதோடு ஈராக்கில் பாக்தாத் சிறைச்சாலையில் நடந்த கொடூரங்கள் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியானபோது அங்கேயிருந்த வீடியோ ஆவணங்களையும், சி.ஐ.ஏ. வசமிருந்த வீடியோ ஆவணங்களையும் இவர்தான் அழித்தார் என்கிறது அமென்ஸ்டி அமைப்பின் அறிக்கை. ஈராக்கில் சிஐஏ அதிகாரிகளால் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மருத்துவம் பார்த்த கப்பல் படை மருத்துவர் சோன்ட்ரா கோர்ஸ்பி \"என் வாழ்நாளில் இப்படியொரு கொடூரமான விசாரணை செய்யும் அதிகாரியை பார்த்ததில்லை\" என கினா ஹெஸ்பெல் குறித்து விவரிக்கிறார்.\nடொனால்டு டிரம்ப் இவரை நியமித்தபோதே கடும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், செனட் சபையில் 45 எதிர்ப்பு ஓட்டுக்களும், 54 ஆதரவு ஓட்டுக்களும் கிடைத்ததினால் கினா ஹெஸ்பெல் இன்று கெத்தாக பதவியேற்றார். சவால்களை பற்றிஸ கவலைப்படாதவர் குற்றவாளிகளின் சிம்மசொப்பனம், ஆனால் மனிதமே இல்லாத பெண் என்று தொடர்ந்து ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. ஆனால், இதனை குறித்து துளிக் கூட கவலைப்படாமல் அமெரிக்க அதிபரிடம் விசுவாசமாக இருப்பதற்கான அனைத்து காரியங்களையும் செய்து வருகிறார் கினா ஹெஸ்பெல். இப்போது முழு அதிகாரம் கையில் இருப்பதால் இன்னும் எப்படியெல்லாம் குற்றவாளிகளிடம் கொடூரங்களை நிறைவேற்றலாம் என எண்ணி தனது பணியை தொடங்கியுள்ளார் கினா ஹெஸ்பெல்.\nசெல்ஃபி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி\nஇளம்பெண்ணுக்கு தூக்கத்தில் பாலியல் வன்கொடுமை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஈஸ்டர்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த பெண் அத��காரி சஸ்பெண்ட்\n66 கணினிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது\nபொறியியல் படித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் வேலை\nஆஸி., நியூசி. கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்\nஉசிலம்பட்டி அருகே விவசாயி வெட்டி படுகொலை\nபடப்பிடிப்பில் விபத்து: ‘உரி’ ஹீரோவுக்கு 13 தையல்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் \nராணா, ரஸல் விளாசல் வீண்: விராத் சதத்தால் பெங்களூருக்கு 2 வது வெற்றி\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\nபிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெல்ஃபி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி\nஇளம்பெண்ணுக்கு தூக்கத்தில் பாலியல் வன்கொடுமை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/president-trump-imf-establish-conditions-sri-lanka-mcc-fund-imf-loan-otherwise-stop-funding-sri-lankan-abuses-power/", "date_download": "2019-04-21T06:31:15Z", "digest": "sha1:V7X5VIGC3EE272DJ47TPFCQPFKUO6XZM", "length": 10051, "nlines": 64, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "President Trump and IMF Should Establish Conditions for Sri Lanka for the MCC Fund and IMF Loan, Otherwise Stop Funding Sri Lankan Abuses of Power | Tamil Diaspora News", "raw_content": "\n[ April 8, 2019 ] எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\tஅண்மைச் செய்திகள்\n[ March 26, 2019 ] மரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு\tஅண்மைச் செய்திகள்\n[ March 8, 2019 ] ஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்\tஅண்மைச் செய்திகள்\n[ March 3, 2019 ] ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது .\tஅண��மைச் செய்திகள்\n[ March 1, 2019 ] விடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான்\tஅண்மைச் செய்திகள்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nகிழக்கு விடயத்தில் மைத்திரியிடம் தோற்றதா தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் நெருக்கடியில் தமிழர் நிலை\nதமிழ் தேசிய கூட்டமைப்பில், யாருக்கு முதுகெலும்பு உண்டு\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஎம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் April 8, 2019\nமரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு March 26, 2019\nஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள் March 8, 2019\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது . March 3, 2019\nவிடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான் March 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/09/blog-post_22.html", "date_download": "2019-04-21T06:11:09Z", "digest": "sha1:2BHLNUKXHEY6ZTHJVR7O54VV3BGX3YYY", "length": 21121, "nlines": 183, "source_domain": "www.ssudharshan.com", "title": "எந்திரன் - சரியாக போய் சேருமா ?", "raw_content": "\nஎந்திரன் - சரியாக போய் சேருமா \nஉயர் தொழில்நுட்பத்தில் ஒரு திரைப்படம் அதிக செலவில் எடுக்கப்படும் போது வர்த்தக ரீதியில் அதை வெற்றியடைய செய்யும் கட்டாயத்தில் தயாரிப்பாளர் இருக்க(அதில் தவறில்லை ) , ஷங்கர் மீதான விமர்சனங்களும் ஒரு புறம் இருக்க , தமிழில் அறிவியல் திரைப்படம் எனும் கோணத்தில் பார்க்கும் போது அனைத்தையும் உடைத்துப்போட்டு விடுகிறது இத்திரைப்படம் .\nதமிழ் அறிவியல் எழுத்தில் எதிர்காலமாகவும் நிஜத்தில் இறந்தகாலமாக திகழும் என் இனிய எழுத்தாளர் சுஜாதாவின் கதை \"என் இனிய இயந்திரா\" , எந்திரன் திரைப்படமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவு பட்டி தொட்��ி எங்கும் குப்பன் ,சுப்பன் வரை எந்திரனையும் எந்திரன் பற்றிய அறிவியலையும் எடுத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை .ஆனால் அந்த எந்திரன் ரஜனிகாந்தாக செல்லுமா அல்லது தொழிநுட்பப நிஜ எந்திரனாக அறிவியல் சார்ந்து செல்லுமா என்பதே இன்றைய கேள்வி .\nஅறிவியல் திரைப்பட வெற்றிக்கு கோவில் படியில் முட்டியால் நடந்து சென்ற ரசிகர்கள் ..\nசுஜாதாவின் என் இனிய இயந்திராவில் ஹீரோ என்று யாரும் கிடையாது . சிபி ,நிலா ,ரவி , ஜீனோ கதாப்பாத்திரங்கள் ஜீவா எனும் நாட்டின் தலைவருக்கு எதிராக , அவரின் கொடுமைகளுக்கு எதிராக செயல்படுவது போல அந்த கதை நகர்கிறது . அந்த விஞ்ஞான புனைகதை 2022 இல் இடம் பெறுவது போல 1986 இல் எழுதியிருந்தார் . இதில் ஜீனோ ஒரு இயந்திர நாய் . முழுவது கணணி எந்திர மயம், இலக்கங்களிலேயே அனித்தும் இருக்கும் என பல விஞ்ஞான விளக்கங்கள் , கருத்துகள் என் இனிய இயந்திராவில் வாசிக்க வசிக்க இனிமையும் வியப்பும் நிறைந்திருக்கும் .\nசுஜாதாவின் எழுத்து அறிவியலை அப்படியே பிரதிபலிப்பது மிக கடினம் . அப்படியே பிரதிபலிக்க முனைந்தாலும் தமிழ் திரையுலகம் மசாலா எனும் மந்திரன் கொண்டு அதை அழித்துவிடும் . அதில் தவறும் இல்லை .தமிழர்களின் இன்றைய தேவை மசாலா தான் .. 7 பாடல்களை(35 நிமிடங்கள் ) திணிக்க வேண்டிய கட்டாயம் வேறு இதில் .\nஆனால் சுஜாதா கதையும் ,அறிவியலும் திரைப்படத்தில் சிதைந்து போகலாம் . அறிவியல் படத்துக்கு படம் வெளி வர முதலே சிலர் கொடுத்த விமர்சனங்களும் , ஷங்கர் ,ரஜனி மீதிருக்கும் வெறுப்புமோ இத்திரைப்படத்தை மறைத்தாலும் சுஜாதாவின் நூல்களுக்கு வழிகாட்டி விட்டதால் எந்திரன் தமிழ் அறிவியலில் நுழையும் . சுஜாதாவின் கனதியான எழுத்தை இத்திரைப்படம் பாதியில் இழந்தது நிவர்த்தி செய்ய முடியாதது .\nஒரு வேளை இந்த திரைப்படம் வெறும் ரஜனி படமாக தமிழர்களை அடையலாம் . அவ்வாறான உத்திகளே படம் வெளிவர முதலே கையாளப்பட்டு வருகின்றன . இதுவரை அறிவியல் தொடர்புடைய எந்த நடவடிக்கையும் , விளம்பரமும் இடம்பெறவில்லை .வெறும் பிரம்மாண்ட (செலவில் ) இயக்குனர் நாயகன் ஷங்கர் இந்த படத்தில் கூற வரும் செய்தியை சுஜாதா இல்லாமல் சரியாக பிரதிபலிப்பாரா என்பது சிந்திக்க வேண்டியது . சுஜாதாவின் எழுத்து பாமரனையும் அறிவியல் தன்மையோடு சிந்திக்க வைக்கும் . அனைவரையும் சிந்திக்க வ���க்கும் .\nசுஜாதா வசன வாசனை சில பட ற்றேயிலரின் பிரதி பலித்தது \" என்ன நக்கலா சிட்டி இயந்திரன் \"இல்லை நிக்கல் ,போல்ட் நட்டெல்லாம் நிக்கல் பண்ணது \" என்று சொல்லும் .\nவரவேற்க தக்க அறிவியல் திரைப்படம் , ரஜனியாலேயே இவளவு பிரபலம் , ஆனால் முழு ரஜனி படமாக, மசாலாவாக மக்களை அடையாமல் விட்டால் நல்லது . ஆனால் இன்னும் இத்திரைப்பட பின்னணியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாநாயகன் என் இனிய சுஜாதா ..\nசுப்பர்... அறிவியலை.. இலகுதமிழில் மக்களிடம்( எங்களிடம்) கொண்டுவந்து சேர்த்தவர் எமது சுஜாத்தா சேர் தான்...\nஅவரின் கதையை கருவாக வைத்து எந்திரன் உருவாகினாலும்... சன் பிக்ஷர் என்ற வலைக்குள் இருப்பதாலும்..இது அறிவியலைத்தாண்டி ஒரு கொமர்ஷியல் படமாகத்தான் அமையும் என நானும் நினைக்கிறேன்.. :(\nநன்றி .. கொஞ்சம் வசனங்கள் சுஜாதாவும் எழுதியிருப்பதால் , சுஜாதாவின் எழுத்தில் இருந்து எடுத்திருப்பதால் கொஞ்ச கட்ச்சிகள் சுஜாதா பாணியில் அமையும் என்று எண்ணலாம்...\nஎன்ன சொன்னாலும் குரு நாதர் கு(க)ருநாதர் தான். புத்தகத்தின் கதையை அப்படியெ சங்கர் எடுத்திரக்கமாட்டார். என்ன இருந்தாலும் ஹொலிவுட் படம் பார்க்காத சிலருக்க இது பப்படம் தான்...\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசிய���றிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nஎந்திரன் - சரியாக போய் சேருமா \nஇந்துக்களும் பிரபஞ்ச கொள்கையும் - முடிவிலிப்பக்கங...\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D?page=4", "date_download": "2019-04-21T07:06:00Z", "digest": "sha1:IXBOPYTCAJDZSISQ7ATON4J5ELZAS35I", "length": 7891, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உறுப்பினர் | Virakesari.lk", "raw_content": "\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nஅரசாங்கத்திற்கு புதிய நோய் பரவியுள்ளது ; கம்மன்பில\nஅரசாங்கமானது “வாகன மேனியா” (ரத கயா) மற்றும் “வெளிநாட்டு மேனியா” (ரட கயா) போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது என பாராள...\nகோப்பாய் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி (படங்கள்)\nகோப்பாய் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n\"இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை\"\nசுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அ...\nஜயந்த சமரவீர பிணையில் விடுதலை\nதேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை பிணையில் விடுதலைசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபத்ம உதயசாந்த நிதிமோசடி விசாரணை பிரிவில்\nதேசிய சுதந்திர முன்னணியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்...\nஉதய கம்மன்பில பிணையில் விடுதலை\nபாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் 200 மில்லியன் கோரும் நாமல்\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கெதிராக இரண்டு வழக்குகளை நீதிமன்றத்தில் இன்று பதிவுசெய்...\nஜயந்த சமரவீரவுக்கு எதிர்வரும் 24 வரை விளக்கமறியல்\nதேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீத...\nபாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹுரூப் சென்ற கார் லொறியுடன் மோதி விபத்து\nஐ.தே.கட்சியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹுரூப் சென்ற கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.\nபிரசன்ன ரணதுங்க உட்பட மூவருக்கெதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மற்றும் மற்றுமொரு நபருக்கெதிரான வழ...\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemapadam.com/post/soundarya-rajinikanth-wedding-", "date_download": "2019-04-21T06:10:13Z", "digest": "sha1:VKZPG4FPCO25WE22RTJ6ODNEKH5W4RS6", "length": 7202, "nlines": 141, "source_domain": "cinemapadam.com", "title": "Soundarya Rajinikanth Wedding: அம்மா சவுந்தர்யா கையில் உள்ள மருதாணியை ரசிக்கும் வேத்: வைரல் போட்டோ - CINEMA PADAM", "raw_content": "\nநான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன...\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத...\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு......\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர்...\nகாதலர் ஓகே சொன்னாலும்.. அடம் பிடிக்கும் மாமியார்.....\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nSoundarya Rajinikanth Wedding: அம்மா சவுந்தர்யா கையில் உள்ள மருதாணியை ரசிக்கும் வேத்: வைரல் போட்டோ\nSoundarya Rajinikanth Wedding: அம்மா சவுந்தர்யா கையில் உள்ள மருதாணியை ரசிக்கும் வேத்: வைரல் போட்டோ\nசென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் தன் அம்மா கையில் இருக்கும் மருதாணியை ரசித்து பார்த்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்- தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து இன்று திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் டான்ஸ்\nரஜினி மகள் திருமணம்: யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க\nLKG: டப்பாவ கிழிச்சான்... கொய்யால தெறிக்கவுட்டான்... ஆர்ஜே பாலாஜியின் அடுத்த அட்ராசிட்டி\nமார்கெட் ராஜாவாகும் பிக்பாஸ் ஆரவ்\nஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்கில் அமீர் கான்\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\nஅரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா\nதரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS...\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...\nஇளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா\n‘வெள்ளைப்பூக்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் சூர்யா\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா - பலூனில் பறந்தவாறே டிக்கெட்...\nநயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : திமுக.,விலிருந்து ராதாரவி...\nஅடேங்கப்பா....‘யூடியூப்பை’ மிரள வைத்த ‘தல’ அஜித்தின் விஸ்வாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-21T07:07:50Z", "digest": "sha1:E3JH5C7VSCJTJEEVTLPMZROIV5AZHFEP", "length": 6620, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகுவாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்கள்தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)\nஅகுவாசு அல்லது அஹ்வாஸ் [1] (Ahwaz or Ahvaz, பாரசீகம்: اهواز Ahvāz) என்பது தெற்கு ஈரானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது குசெசுத்தான் மாகாணத்தில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகை 1,112,021 ஆகும்.[2].\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2016, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:30:09Z", "digest": "sha1:N5WKSKW2SQA2W3TCM3B5BWT4ZWM4LIJV", "length": 15987, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடுக்கு கணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n{x, y, z}ன் அடுக்கு கண உறுப்புகள்\nகணிதத்தில், ஒரு கணத்தின் அனைத்து உட்கணங்களையும் கொண்ட கணமானது, (வெற்றுக்கணத்தையும் அதே கணத்தையும் சேர்த்து) அக்கணத்தின் அடுக்கு கணம் (Power set) என அழைக்கப்படுகிறது. கணம் S {\\displaystyle S} ன் அடுக்கு கணத்தினை P ( S ) {\\displaystyle {\\mathcal {P}}(S)} , P(S), ℘(S) என்ற குறியீடுகளால் குறிக்கலாம். அடிக்கோள் கணக்கோட்பாட்டில், அடுக்கு கணம் என்ற கருத்தானது, அடுக்கு கண அடிக்கோளின் மூலமாக கூறப்பட்டுள்ளது. P ( S ) {\\displaystyle {\\mathcal {P}}(S)} ன் எந்தவொரு உட்கணம் F {\\displaystyle F} ம், S {\\displaystyle S} ன் மீதான கணங்களின் குடும்பம் என அழைக்கப்படுகிறது.\n3 ஈருறுப்புத் தேற்றத்துடன் தொடர்பு\n4 எல்லைக்குட்பட்ட எண்ணளவை கொண்ட உட்கணங்கள்\nவெற்றுக்கணம் ( ∅ {\\displaystyle \\varnothing } ) இன் உட்கணம் வெற்றுக் கணம் மட்டுமே.\nஎனவே வெற்றுக்கணத்தின் அடுக்கு கணம்:\nஇதன் முதலெண் = 1.\nஓருறுப்பு கணம் A {\\displaystyle A} = {1} இன் இரு உட்கணங்கள்,\nஎனவே A {\\displaystyle A} ன் அடுக்கு கணம்:\nஇதன் முதலெண் = 2.\nஈருறுப்புக் கணம், B {\\displaystyle B} = { 1, 2 } இன் உட்கணங்கள்,\nஎனவே Bன் அடுக்கு கணம்:\nஇதன் முதலெண் = 4.\nமூவுறுப்புக் கணம், C {\\displaystyle C} = {x, y, z} இன் உட்கணங்கள்.\nஎனவே C {\\displaystyle C} ன் அடுக்கு கணம்:\nஇதன் முதலெண் = 8.\nமுடிவுறு அல்லது முடிவுறா கணங்களின் எண்ணளவைகளை விட அவற்றின் அடுக்கு கணங்களின் எண்ணளவைகள் கண்டிப்பாக அதிகமானவையாக இருக்கும். எண்ணுறு முடிவிலா கணங்களின் அடுக்கு கணங்கள் எண்ணுறா முடிவிலா கணங்களாக அமையும்.எண்ணுறு முடிவிலா கணம். அதன் அடுக்கு கணத்தின் உறுப்புகளுக்கும் எண்ணுறா முடிவிலா கணமான மெய் எண் கணத்திற்கும் இடையே ஒன்றுக்கு- ஒன்று தொடர்பினைக் காண முடியும். எனவே இயலெண் கணத்தின் அடுக்கு கணம் ஒரு எண்ணுறா முடிவிலி கணமாகும்.\nS {\\displaystyle S} ன் அடுக்கு கணத்தை, ஒன்றிப்பு, வெட்டு, நிரப்பி, ஆகிய செயல்களோடு சேர்த்து பூலிய இயற்கணிதத்திற்கு ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளலாம். எந்தவொரு முடிவுறு பூலிய இயற்கணிதத்தையும் ஒரு முடிவுறு கணத்தின் அடுக்கு கண பூலியன் இயற்கணிதத்துக்கு சம அமைவியம் (isomorphic) உள்ளதாகக் காணலாம். ஆனால் முடிவுறா பூலிய இயற்கணிதத்திற்கு இது உண்மையாகாது. முடிவுறா பூலிய இயற்கணிதத்தை அடுக்கு கண பூலிய இயற்கணிதத்தின்கீழ் அமையும் ஒரு பகுதியாகக் கருதலாம்.\nS {\\displaystyle S} ன் அடுக்கு கணமானது சமச்சீர் வேறுபாடு (symmetric difference) செயலியைப் பொறுத்து, வெற்றுக்கணத்தை முற்றொருமை உறுப்பாகவும் ஒவ்வொரு கணமும் தனக்குத்தானே நேர்மாறு உறுப்பாகவும் கொண்ட ஒரு ஏபெல் குலமாகவும் வெட்டுச் செயலியைப் பொறுத்து, பரிமாற்று ஒற்றைக்குலமாகவும் அமையும். மேலும் பங்கீட்டு விதிகளையும் நிரூபித்து, அடுக்குக்கணமானது இந்த இரு செயல்களைப் பொறுத்து ஒரு பரிமாற்று வளையமாகும் எனக் காட்டலாம்.\nஅடுக்கு கணம், ஈருறுப்புத் தேற்றத்துடன் நெருங்கிய தொடர்புடையது. n உறுப்புகள் கொண்ட கணத்தின் அடுக்கு கணத்தில் k உறுப்புகளைக் கொண்ட உட்கணங்களின் எண்ணிக்கை C ( n , k ) , {\\displaystyle C(n,k),} சேர்வாக அமையும். C ( n , k ) {\\displaystyle C(n,k)} என்பது ஈருறுப்புக் குணகம் அல்லது ஈருறுப்புக் கெழு என்றழைக்கப்படுகிறத��.\nஎடுத்துக்காட்டாக, மூன்று உறுப்புகள் கொண்ட கணத்தின் அடுக்கு கணத்தில்\nஎல்லைக்குட்பட்ட எண்ணளவை கொண்ட உட்கணங்கள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2017, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1873_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:51:11Z", "digest": "sha1:WSD2AS6B3EVIYA4K2K7JNZVPV27IYDDW", "length": 9590, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1873 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1873 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1873 இறப்புகள்.\n\"1873 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 64 பக்கங்களில் பின்வரும் 64 பக்கங்களும் உள்ளன.\nஎச். டீ. ஜீ. லீவசன் கோவர்\nஏ. கே. பசுலுல் ஹக்\nதோமஸ் ஹிக்சன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1873)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5603:2009-04-08-18-55-58&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-04-21T06:43:48Z", "digest": "sha1:BTBUPZ4SSS7NBBP4CSHLRUFZWDMGOULN", "length": 9635, "nlines": 95, "source_domain": "tamilcircle.net", "title": "ஜகதீஷ் டைட்லர் விடுதலையும்! சிதம்பரத்தின் மீது ஷு வீச்சும்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஜகதீஷ் டைட்லர் விடுதலையும் சிதம்பரத்தின் மீது ஷு வீச்சும்\n சிதம்பரத்தின் மீது ஷு வீச்சும்\n1984ம் ஆண்டு, அக்டோபர் 31 ந்தேதி. இந்திராகாந்தியை இரண்டு சீக்கியர்கள் சுட்டுகொன்றனர். ஒருநாள் அமைதி. அந்த நாளில், காங்கிரசு முக்கிய பிரமுகர்கள் ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன்குமார், எச்.கே.எல். பகத், தரம்தாஸ்\nசாஸ்திரி போன்ற காங்கிரசுகாரர்கள் தெளிவாக திட்டமிட்டு, காங்கிரசு குண்டர்களை வைத்து, நவம்பர் 1,2,3 தேதிகளில் சுமார் 3000 சீக்கியர்களை தேடித்தேடி கழுத்தில் டயரை மாட்டி, கொடுரமான முறையில் இனப்படுகொலைகளை நடத்தினர். உலகமே காறித்துப்பியது.\nஇந்த படுகொலைகள் நடந்து, இரண்டு வாரத்திற்கு பிறகு, இந்திராகாந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19, 1984 அன்று அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி சொன்னது\n“இந்திராஜியின் கொலைக்குப்பின் நாட்டில் சில கலவரங்கள் நடைபெற்றன. மக்கள் கோபமாக இருந்ததை நாம் அறிவோம். சில நாட்கள் வரை இந்தியாவே குலுங்கியது போலத் தோற்றமளித்தது. ஒரு பெரிய மரம் விழும் பொழுது அதைச் சுற்றியுள்ள பூமி அதிரத்தானே செய்யும்”.\nஎவ்வளவு திமிரான வார்த்தைகள். இந்த கலவரங்களுக்கான காரணகர்த்தாக்கள் என்று விசாரிக்கும் பொழுது, இந்த வார்த்தைகளுக்காகவே ராஜீவ்காந்தியையும் சேர்த்திருக்கவேண்டும். செத்துப்போவதால், சிலர் தப்பித்துவிடுகிறார்கள்.\nஇந்த படுகொலைகள் ஒரு அநியாயம் என்றால்... கடந்த 25 ஆண்டுகளில் இக்கொலைகளுக்கு கிடைத்த நீதி ஒரு பெரிய அநீதி. இதுவரை, சுமார் 2500 பேர் நேரடியாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். நானாவதி கமிசன் உட்பட 9 விசாரணை கமிசன் நியமிக்கப்பட்டிருக்கின்றன. கமிசன்கள் பக்கம் பக்கமாக நடந்த கொலைகளை விவரிக்கிறார்கள்.\n“போலீஸ் குறித்த எந்த அச்சமும் இல்லாமல், இந்த குற்றங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்கிற உறுதி கிடைத்தவர்களைப்போல (கொலைகாரர்கள்) செயல்பட்டனர்” என்கிறது நானாவதி கமிசன் அறிக்கை.\nஆனால், இந்த படுகொலைகளை நடத்தியதற்காக பரிசாக காங்கிரசு கட்சி அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும், இன்னபிற பதவிகளும் அள்ளித்தந்திருக்கிறது காங்கிரசு கட்சி.\nசமீபத்திய சீக்கியர்களின் போராட்டத்திற்கு காரணம் சி.பி.ஐ. கடந்த வாரம் ஜெகதீஷ் டைட்லரை\nபோதிய ஆதாரமில்லை என விடுதலை செய்தது காரணம். இதுகுறித்து, உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் பத்திரிக்கையாளர் ஜர்னைல்சிங் சிதம்பரத்திடம் கேள்வி கேட்டு, நழுவுகிற பதில் தந்ததற்கு தான் இந்த ஷூ வீச்சு\nஇந்த நிகழ்ச்சி எஸ்.எம்.எஸ்.ல் “சிதம்பரத்தின் மீது செருப்பு வீச்சு” என சுருக்கமாய் வந்த பொழுது, தமிழ்நாட்டில் தான் நடந்துவிட்டதோ என நினைத்தேன். பிறகு, செய்தி அறிந்தேன்.\nஇப்படியெல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், ஓட்டுக்க���்சி தலைவர்கள் தமிழர்களை தீயிட்டு தற்கொலை செய்வதற்கு தான் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். புதிய போராட்டமுறைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஈழப்பிரச்சனையில் துரோகம் செய்யும் தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் நாம் செய்துகாட்டவேண்டும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-21T06:44:34Z", "digest": "sha1:ACOD4MMQLQZ4ZIXXO5E66FBEKIUXW3DN", "length": 11606, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதற்கு என்ன அறிகுறி? | Chennai Today News", "raw_content": "\nஅடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதற்கு என்ன அறிகுறி\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nஅடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதற்கு என்ன அறிகுறி\nஒருசிலருக்கு சர்க்கரை நோய் இல்லாமலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருக்கும். இதற்கு சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறி காரணமாக இருக்கமால் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்\nஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீரைக்குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு நாளில் தண்ணீரை மட்டும் குடிப்பதில்லை. அத்துடன் இதர பானங்களான காபி, டீ, ஜூஸ் என்று பலவற்றையும் குடிக்கிறோம். எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இல்லை. எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் பானத்தை குடிக்கிறாரோ அப்போது அவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.\nஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதே போல் உள்ளுறுப்புகளின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவசரமாக வருவது போன்ற உணர்வு எழும். சிலருக���கு சிறுநீர்ப்பையில் 1 ½ கப் சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.\nநீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.\nஅதிலும் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nஇடுப்புப் பகுதியை சுற்றிய தசைகள் அல்லது அடிவயிற்றுப் பகுதி பலவீனமாக இருந்தால், அது சிறுநீரை அடக்க முடியாமல் செய்யும். இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் தான் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர்ப்பையை சுருங்கச் செய்து, சிறுநீரை வெளியேற்றுகிறது. இத்தகைய இடுப்பு தசைகள் போதிய வலிமையுடன் இல்லாவிட்டால், அதனால் சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனைத் தவிர்ப்பதற்கு இடுப்பு தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.\n45 வயதிற்கு மேல் ஆன பெண்களுக்கு இறுதி மாதவிடாய் காலம் நெருங்கும். இந்த காலத்தில் பெண்கள் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், சிறுநீர்ப்பையில் எரிச்சல் ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்கிறது.\nஅடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதற்கு என்ன அறிகுறி\nமார்ச் 1ஆம் தேதி மாசி மகம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நீராடுவோமா\nபிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தோட்டக்கலை துறை அதிகாரி தேர்வு ரத்து\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20716", "date_download": "2019-04-21T07:03:48Z", "digest": "sha1:XKYWNO3U4JSYMP4VIKP6PVGVUMJWKOMP", "length": 4491, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மண் பானையில் பிரசாதம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nதிருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்களை மண் பானைகளில் மட்டுமே தயாரிக்கிறார்கள். கோயில் பிரசாதமான பொங்கல் வகைகள் ‘கூன்’கள் என்று அழைக்கப்படும் கோயிலுக்கென்றே வடிவமைத்து தயாரிக்கப்படும் மண் பானைகளில்தான் செய்யப்படுகிறது. ஒருமுறை உபயோகித்த பின் அந்த மண் பானையை உடைத்து விடுவார்கள். பின்னர் உபயோகிப்பதில்லை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசுவாமி சிலையின் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்\nதிருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1712", "date_download": "2019-04-21T06:20:24Z", "digest": "sha1:T66IX3YLLOKAX4YR7AR5DWKVJQDSU2KI", "length": 8424, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 21, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகுறைகளை தகர்த்து சாதனை படைத்தார் பார்கவி\nவாழ்வில் நம்பிக்கை இருந்தால் நாம் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு காரியமும் நிச்சயம் வெற்றி பெறும். குறை என்பது எவரிடம் இல்லை பெரும் பாலான சூழல்களில் அது மற்றவர்களின் பார்வையைப் பொறுத்துள்ளது. தன்னிடம் உள்ள குறைகளை ஒட்டுமொத்தமாக வேரறுத்து சாதனை படைத் துள்ளார் ஏழு வயது மது பார்கவி விஜயகுமார். ஆட்டிசம் எனும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட மது பார்கவி தன் கைகளால் பென்சிலை கூட பிடிக்க முடியவில்லை. அதனால் அவர் எழுதுவதை விரும்புவதில்லை. அப்படி இருந்தும் ஏழாவது வயதில் சிறுவர்களுக்காக தனது முதலாவது புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். தங்கக் கிளி மற்றும் மாய தேனீர்க்கெண்டி என்ற தலைப்புகளில் மது பார்கவி எழுதிய 24 பக்க புத்தகம் நேற்று முன் தினம் தேசிய தொல்பொருள் காட் சியக அரங்கத்தில் வெளியீடு கண்டது. இந்நிகழ்ச்சியின் போது மது பார்கவி சற்று பதற்றமாக காணப்பட்டாலும், தனது புத்தகத்தில் வெளியான இரண்டு சிறுகதைகளில் ஒன்றை வாசித்தார். தனது தாயார் ஜெகதீஸ்வரி கிருஷ்ணன் உடனிருக்க மது பார்கவி நிதானமாக கதையை வாசித்தது அரங்கில் நிலவிய நிசப்தத்தின் ஊடே நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை அசர வைத்தது. மது பார்கவியின் இந்த வளர்ச்சி ஆச்சரியமளிக்கிறது என்று கூறுகிறார் அச்சிறுமியின் பயிற்றுநரான மகாலட்சுமி தவமணி (37). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்கவிக்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் மிகவும் குறைவாக இருந்தது. தனது கையால் பென்சிலை பிடிக்க இயலாத மது பார்கவிக்கு களிமண், கோலி குண்டுகள், பிசைந்த மாவு ஆகியவற்றைக் கொடுத்து கைகளில் பற்றும் சக்தியை அதிகரிக்கச் செய்ததாக அவர் விவரித்தார். மகாலட்சுமி கடந்த 2014 முதல் மது பார்கவிக்கு பயிற்சி அளித்து வருகிறார். என் மகளை வளர்ப்பதை நான் என்றுமே சவாலாகக் கருதியதில்லை. இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் என்று கூறினார் மது பார்கவியின் தாய் ஜெகதீஸ்வரி.\nஅந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.\nதலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று\n2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்\n700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது\nநஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.\nஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக\nமெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா\nசிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.\nகல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T07:16:21Z", "digest": "sha1:BHBRAABHMYNEPYLYARTM3MF5VSFGGLBW", "length": 6812, "nlines": 86, "source_domain": "www.supercinemaonline.com", "title": "அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்: விஷால் ஆவேசம் ? - SuperCinema", "raw_content": "\nHome HotNews அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்: விஷால் ஆவேசம் \nஅரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்: விஷால் ஆவேசம் \nஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று அனிதா தற்கொலை குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.\nநீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலை குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்தேன். மிகுந்த மன வேதனை அடைந்தேன். அனிதா தான் பாதிக்கப்பட்டது போல பிற மாணவ மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நீதிமன்ற படிகளில் ஏறிப் போராடியவர். நேற்று ஒரு வார இதழில் அனிதா பற்றி எழுதியிருந்ததை படித்து மிகுந்த பெருமைப்பட்டவனை இன்று வேதனைக்குள்ளாக்கி விட்டாள் அனிதா.\n196.5 கட் ஆஃப் மார்க் பெற்றும் கூட அனிதா மருத்துவ படிப்புக்கு தகுதியடையவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.\nமக்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். இனி தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் பாதிக்காத வகையில் எங்களுக்காக ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும்.\nஇப்படி நீட் தேர்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட, அனிதாவைப் போன்ற தம்பி தங்கைகளுக்கு ஒரு கோரிக்கை. தயவு செய்து இது போன்ற தவறான முடிவு எடுக்காமல் என்னைப் போன்றவர்களை ஒரு சகோதரனாக நினைத்து அணுகினால் படிப்புக்குண்டான உதவிகளை செய்துதர தயாராக இருக்கிறோம்.\nNext articleநான் இன்னும் சாகல, உயிரோட தான் இருக்கேன்: பிரபல டிவி நடிகை விளக்கம்\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nபூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசிறப்பாக பாடிய சியான் விக்ரம்\nதும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-04-21T06:55:33Z", "digest": "sha1:GTWRGA5KAGFCAXG2OWZSEOEWKOOJ6OTF", "length": 5569, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "நடிகர் சிவகுமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே' நினைவலைகள் நூல்! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nநடிகர் சிவகுமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் நூல்\nபிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே ‘ நூல் வெளியீட்டு நிகழ்வு\nதென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு அருள்செல்வன் தொகுத்துள்ள ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று நடிகர் சிவகுமார் அவர்களின் இல்லத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது .\nநூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார்.\nஇந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சலன் , மக்கள் குரல் ராம்ஜி , திரைப் பட இயக்குநர் ஓவியர் ஏ.பி .ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு , பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் தமக்கும் உள்ள நட்புறவு பற்றியும் நூலைப் பற்றியும் கலந்துரையாடினார்கள்.\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் “கருத்துக்களை பதிவு செய் ராகுல் இயக்குகிறார்\nமீண்டும் களம் இறங்க காத்திருக்கும் ‘தல’, ‘தளபதி’யின் நாயகி – நடிகை ஸ்வாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-21T06:30:52Z", "digest": "sha1:77IGNROKS2UWMXRTI5FOB6POAL5FCJAW", "length": 9154, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்க்டிக் நரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\nஆர்க்டிக் நரி (Arctic fox, Vulpes lagopus) என்பது புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள ஆர்க்டிக் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு நரியினம். இது வெள்ளை நரி, பனி நரி, துருவ நரி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்நரி ஆர்க்டிக் துந்த்ரா உயிர்ச்சூழல் முழுவதும் காணப்படுகிறது.\nஆர்க்டிக் நரியானது கடுமையான ஆர்க்டிக் பனிப்பகுதிகளில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளது. இதன் ரோமம் அடர்த்தியாகவும் கால்களிலும் மயிர்க்கற்றைகள் அடர்ந்தும் உள்ளது. இதன் குறுகிய மொத்தமான காதுகள் பனியின் கடுமையைக் குறைக்கின்றன. பனிக்காலங்களில் இதன் நிறம் பனியையொத்து வெள்ளையாகவும் வெயிற்காலத்தில் இது பழுப்பாகவும் காணப்படும்.\nபனி நரியானது அகப்படும் சிறிய உயிரினங்களான லெம்மிங்குகள், முயல், ஆந்தை, முட்டைகள் போன்றவற்றை உண்ணும். லெம்மிங்குகளே இவற்றின் முதன்மையான உணவு. இவை பனிக்கு அடியில் இருக்கும் நீரில் வாழும் மீன்களையும் உண்ணும்.\n↑ 2.0 2.1 \"Alopex lagopus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2017, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-21T07:10:42Z", "digest": "sha1:UNWBWBUW7CFTHOHFETWXHXGAL7MCYPHS", "length": 12083, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சார்லஸ் டிக்கின்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சார்லஸ் டிக்கின்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசார்லஸ் டிக்கின்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇங்கிலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லஸ் டிக்கன்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் சேக்சுபியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேனியல் ராட்க்ளிஃப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்ஹாட்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ச ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ள்ஸ் டிக்கன்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ல்ஸ் டிக்கன்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1859 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1812 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1870 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லஸ் டிக்கென்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க் டுவெய்ன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசித்திரக் கதைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபியோதர் தஸ்தயெவ்ஸ்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிரத்தொரு இரவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளாடிமிர் நபோக்கோவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்ஸ் காஃப்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கில மொழியின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலப் பயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ல்ஸ் டிக்கின்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சார்லஸ் டிக்கின்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலியோ டால்ஸ்டாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்டர் ஹியூகோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடக்ளஸ் ஆடம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் ஆர்வெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்கரெட் அட்வுட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லசு டிக்கன்சு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாந்தர் தாமாகப் பற்றி எரிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுல்க் ராஜ் ஆனந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலிவரும் நண்பர்களும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ள்ஸ் டிக்கின்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்சி முறைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெட்வே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுழுப் பெயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shriheeran/list ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/கட்டுரைத் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராபர்ட் பிரௌனிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹென்றி ஃபில்டிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரு கைப்பிடித் தூசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:47:20Z", "digest": "sha1:STEDBQO5BAEPAGZUGKXAUCQR6K6OSWPF", "length": 10291, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோர்வீயக் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுடைகெனின் லோவோய் தீவிலிருந்து லோபோடென் தீவுக்கூட்டத்தின் மலைக்குன்றுகளுடன் வெஸ்ட்யோர்ன்.\nநோர்வீயக் கடல் சிவப்பு கோட்டால் வரையறுக்கப்பட்டுள்ளது. (செருமானியத்தில் Europäisches Nordmeer எனக் குறிப்பிடப்பட்டுள்ளது)\nநோர்வீயக் கடல் (Norwegian Sea, நோர்வே: Norskehavet) நோர்வேயின் வடமேற்கிலுள்ள ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரக் கடல். இது வட கடலுக்கும் (ஐக்கிய இராச்சியத்திற்கு வடக்கில்) கிரீன்லாந்து கடலுக்கும் இடையில் வடகிழக்கில் பேரன்ட்சு கடலை அடுத்தும் அமைந்துள்ளது. தென்மேற்கே, ஐசுலாந்திற்கும் பராயே தீவுகளுக்கும் இடையே உள்ள கடலடி முகட்டால் அத்தலாந்திக்க���ப் பெருங்கடலிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் கிரீன்லாந்து கடலிலிருந்து ஜான் மாயென் முகடு பிரிக்கிறது.\nமற்ற கடல்களைப் போலன்றி நோர்வீயக் கடலின் அடித்தளத்தின் பெரும்பகுதியும் கண்டத் திட்டின் அங்கமல்ல. எனவே சராசரியாக இரண்டு கி.மீ ஆழம் கொண்டதாக உள்ளது. இங்கு எண்ணெய் வளமும் இயற்கை எரிவளிச் சேமிப்பும் மிகுந்ததாக வணிகமுறையில் எடுக்கப்படுகின்றன. கடலோரப் பகுதிகள் மீன் பிடிப்பிற்கு உகந்ததாக உள்ளன; வட அத்திலாந்திக்கு அல்லது பேரன்ட்சு கடல் பகுதிகளிலிருந்து காட் வகை மீன்கள் முட்டையிட இங்கு வருகின்றன. வெப்பமான வட அத்திலாந்திக்கு நீரோட்டத்தால் இக்கடல் ஒப்பளவில் நிலைத்த உயர் வெப்பநிலை கொண்டதாக விளங்குகின்றது. எனவே பிற ஆர்க்டிக் கடல்களைப் போலன்றி இங்கு ஆண்டு முழுவதும் பனிப்பாறைகள் உருவாவதில்லை. இந்த ஆழ்கடலின் மிகுந்த நீர் கொள்ளளவும் தொடர்புடைய பெரும் வெப்பம் உள்வாங்கும் திறனும் நோர்வேயின் மிதமான குளிர்கால வானிலைக்கு முதன்மையாக உள்ளன.[4]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2018, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-04-21T06:40:57Z", "digest": "sha1:FPZPD6I4N2IAQKI4ALMGBULXLLFGQECV", "length": 6709, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலத்தீன் அமெரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இலத்தீன் அமெரிக்கா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: இலத்தீன் அமெரிக்கா.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்‎ (3 பகு, 1 பக்.)\n\"இலத்தீன் அமெரிக்கா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2015, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:44:10Z", "digest": "sha1:GXYFBCTOSOMTMVABDOJCFGIEAIAOLQBG", "length": 7698, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக் அத்தர்ட்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 23 மார்ச்சு 1968 (1968-03-23) (அகவை 51)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 538) ஆகத்து 10, 1989: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு ஆகத்து 27, 2001: எ ஆத்திரேலியா\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 37.69 35.11 40.83 36.49\nஅதிக ஓட்டங்கள் 185* 127 268* 127\nபந்து வீச்சுகள் 408 0 8981 287\nஇலக்குகள் 2 - 108 24\nபந்துவீச்சு சராசரி 151.00 - 43.82 29.62\nசுற்றில் 5 இலக்குகள் 0 - 3 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 1/20 - 6/78 4/42\nபிடிகள்/ஸ்டம்புகள் 83/- 15/- 268/- 111/-\nசெப்டம்பர் 1, 2007 தரவுப்படி மூலம்: [1]\nமைக் அத்தர்ட்டன் (Mike Atherton, பிறப்பு: மார்ச்சு 23 1968), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 115 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 336 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 287 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1989 - 2001 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/harihareshwar-travel-guide-attractions-things-to-do-and-h-003318.html", "date_download": "2019-04-21T06:11:13Z", "digest": "sha1:YH7YQ5MQ3M55PA45KYPIJMIMGRNIDY57", "length": 16118, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஹரிஹரேஷ்வர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Harihareshwar Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஹரிஹரேஷ்வர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹரிஹரேஷ்வர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஹரிஹரேஷ்வர் எனும் இந்த சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு மலைகள் சூழ அமைந்துள்ளது. கொங்கண் பிரதேசத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் நகரமானது ஒருபுறம் பசுமையான வனப்பகுதியும் மறுபுறம் அழகான கடற்கரையும் அருகருகே இருக்க அழகுடன் காட்சியளிக்கின்றது. ஹரிஹரேஷ்வர் நகரம் இங்குள்ள சிவன் கோயிலான ஹரிஹரேஷ்வர் கோயிலுக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இதனாலேயே இந்த ஸ்தலம் கடவுளின் வீடு எனப்பொருள்படும் 'தேவ்கர்' என்று அறியப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் புனித ஆறாக கருதப்படும் சாவித்திரி ஆறு அரபிக்கடலுடன் கலக்கிறது.\nஹரிஹரேஷ்வர் ஸ்தலத்தின் வரலாறு மாமன்னர் சிவாஜி காலத்திய மராத்தா ஆட்சியிலிருந்து துவங்குகிறது. முதல் பேஷ்வா மன்னரான பாஜிராவ் இந்த புனித ஸ்தலத்துக்கு 1723ம் ஆண்டு விஜயம் செய்ததாக அறியப்படுகிறது. இந்த ஹரிஹரேஷ்வர் நகரத்திலுள்ள பல முக்கிய வரலாற்று சின்னங்களும் கோயில்களும் இப்பகுதியில் மேன்மையுடன் விளங்கிய அக்கால இந்திய சிற்பக்கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு சான்றாய் விளங்குகின்றன. இங்குள்ள ஒவ்வொரு கோயிலிலும் உள்ள சிற்பங்கள் அவற்றின் பின்னால் ஒரு கதையை கொண்டுள்ளன. இந்த புராண ஐதீகக்கதைகள் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்கின்ற அம்சமாக விளங்குகின்றன.\nஹரிஹரேஷ்வர் ஸ்தலமானது ஒரு முக்கியமான புனித ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக பக்தர்கள் மத்தியில் பிரபலமாக தக்ஷிண காசி என்றே அறியப்படுகிறது. இங்கு சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவுக்கான பல கோயில்கள் அமைந்துள்ளன. காலபைரவர் கோயில் மற்றும் யோகேஸ்வரி கோயில் ஆகிய இரண்டும் இங்கு உள்ள மற்ற முக்கியமான கோயில்களாகும். ஹரிஹரேஷ்வர் நகரம் இங்குள்ள அழகான தூய்மையான கடற்கரைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. அருகாமையிலேயே உள்ள புஷ்பாத்ரி மலையும் ஒரு அழகான இயற்கை எழில் அம்சமாக அமைந்துள்ளது.\nஹரிஹரேஷ்வர் குறித்த இதர தகவல்கள்\nஹரிஹரேஷ்வர் நகரம் விமானம், ரயில், சாலை போன்ற எல்லா மார்க்கங்கள் மூலமாகவும் எளிதில் அடையும்படி அமைந்துள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்யும்படியான சூழலைக்கொண்டிருந்தாலும், மழைக்காலத்திற்கு பிந்தைய காலத்திலும், குளிர் காலத்திலும் இந்த சிறு நகரத்துக்கு விஜயம் செய்வது சிறந்தது.\nஹரிஹரேஷ்வர் ஸ்தலமானது பலவிதமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்களை தன் கோயில்கள் மற்றும் அழகுக்கடற்கரை மூலமாக ஈர்க்கிறது. ஆரவாரம் நிரம்பிய சொந்த ஊரை விட்டு விலகி ஒரு அமைதியான ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிற பயணிகள் யோசிக்காமல் இந்த ஹரிஹரேஷ்வர் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம். இனிமையான சூழல், ஓவியம் போன்ற கடற்கரை, தொன்மையான கோயில்கள் இவை எல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு சுற்றுலாத்தலமே ஹரிஹரேஷ்வர் எனலாம்.\nஹரிஹரேஷ்வர் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை ஹரிஹரேஷ்வர் நகரின் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. கனவுலகம் போல் காட்சியளிக்கும் இந்த கடற்கரை சிற்றுலாவுக்கு ஏற்ற இடமாகும். இந்த கடற்கரை வெள்ளை நிறத்தில் உள்ள மிருதுவான மணலுடன் சுத்தமாக காட்சியளிப்பதுடன் எப்போதும் இதமாக வீசும் தென்றலையும் கொண்டுள்ளது. கம்பீரமான அரபிக்கடலின் மடியில் இந்த கடற்கரை வீற்றிருக்கிறது. இந்தக் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஹரிஹர் மலை மேலும் இப்பிரதேசத்துக்கு அழகு சேர்க்கின்றது.\nநீர் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள பயணிகள் இங்கு வாட்டர் ஸ்கூட்டர் மற்றும் ஸ்பீட் போட்டிங் போன்ற பொழுது போக்குகளில் ஈடுபடலாம். அக���டோபர் முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட காலம் இந்த கடற்கரைப்பகுதிக்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும். ஹரிஹரேஷ்வர் கடற்கரை மாசற்ற, கெடுக்கப்படாத ஒரு அழகுக்கடற்கரையாக திகழ்வதால் குடும்பத்துடன் விடுமுறைச் சுற்றுலா மேற்கொள்ள இது மிகவும் ஏற்ற இடமாகும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vidyu-raman-latest-new-look-photos/", "date_download": "2019-04-21T06:53:55Z", "digest": "sha1:TSM5AZLWXWKTM6VALZ24PM5OGMUVZM5G", "length": 8661, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொழுக்கு மொழுக்குன்னு இருந்த வித்யுலேகாவா இது.! அடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாரிவிட்டரே புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nகொழுக்கு மொழுக்குன்னு இருந்த வித்யுலேகாவா இது. அடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாரிவிட்டரே புகைப்படம் உள்ளே\nகொழுக்கு மொழுக்குன்னு இருந்த வித்யுலேகாவா இது. அடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாரிவிட்டரே புகைப்படம் உள்ளே\n1991 ஆம் ஆண்டு மோகன் ராமன்- பத்மா தம்பதிகளுக்கு மகளாய் பிறந்தவர் வித்யூலேகா ராமன் வைஷ்ணவா காலேஜ் தானே படப்பிடிப்பில் அதிகம் ஆர்வம் இருந்ததால் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார்.\nஅதன்பிறகு 2012ஆம் ஆண்டு ஜீவா நடித்த நீதானே பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது பெஸ்ட் சப்போர்ட்டிங் நடிகைக்கு தேர்வு செய்யப்பட்டார்.\nதீயா வேலை செய்யணும் குமாரு, சரவணன் இருக்க பயமேன், என பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார், இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பஞ்சுமிட்டாய். இவர் கொஞ்சம் குண்டாக இருப்பதால் படவாய்ப்புகள் சரியாக வராததால் தற்போது அதிரடியாக உடல் எடையைக் குறைத்து வருகிறார்.\nதனது உடல் எடையை குறைத்து ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது வித்யுலேகா ராமன் என அதிர்ச்சி அடைகி���ார்கள் என்றால் அந்த அளவு உடல் எடையை குறைத்து விட்டார்.\nRelated Topics:தமிழ் நடிகைகள், வித்யூலேகா\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rafael-fighter-jets-will-be-handed-over-to-india-next-year-france-dussault-company/", "date_download": "2019-04-21T06:31:06Z", "digest": "sha1:AXDCUVXAP4HL2VGOSZO6LAE6NCVRYGSZ", "length": 11381, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் - பிரான்ஸ் டசால்ட் நிறுவனம் - Sathiyam TV", "raw_content": "\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்���ு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nHome Tamil News India ரபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் – பிரான்ஸ் டசால்ட் நிறுவனம்\nரபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் – பிரான்ஸ் டசால்ட் நிறுவனம்\nரபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவிடமிருந்து மேலும் புதிய ஆர்டர்களை எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nடசால்ட்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்று ரபேல் விமானங்கள் தயாராகும் இடங்களையும் பார்வையிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எரிக் ட்ரேப்பியர் அளித்துள்ள பேட்டியில், திட்டமிட்டபடி 36 ரபேல் விமானங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\n”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஜெட் ஏர்வேஸ்க்கு கைகொடுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் \n பிரச்சாரத்தை தொடங்கிய முதல் மந்திரி\n“ச்சே., இந்த கட்சிக்கா வாக்களித்தேன்” விரலை வெட்டிக்கொண்ட வாலிபர்\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nகொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kaththi-23-08-1630303.htm", "date_download": "2019-04-21T06:30:55Z", "digest": "sha1:6XLXKWXTGOZDTB6NA3JVAK4KXEMGIIHA", "length": 7102, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! - Kaththi - கத்தி | Tamilstar.com |", "raw_content": "\nகத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nகத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கைதி 150 என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.\nஇப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிரஞ்சீவி பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.\n▪ தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n▪ பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா\n▪ சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்\n▪ கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ\n▪ ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்\n▪ தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா\n▪ விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்\n▪ 100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்\n▪ விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்\n▪ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இ��ுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-20-03-1516568.htm", "date_download": "2019-04-21T06:55:15Z", "digest": "sha1:PWFDIIQJL5T5BVTNA2DBJDERZEFR727K", "length": 9463, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு - Rajinikanth - ரஜினிகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு\n‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற (நான்தான் ரஜினி காந்த்) பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை தரம் தாழ்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு கடந்த 11–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா, தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். அதில், வடமாநிலத்தில் வெளியாகும் திரைப்படத்தினால், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஆனால், அவரது சம்பந்தி கஸ்தூரி ராஜா, ரஜினிகாந்த் பெயரை கடன் வாங்கி அதை திருப்பித்தராமல் உள்ளார். இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகியும், ரஜினிகாந்த் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கருதாமல் உள்ளார். எனவே, என்னையும் இந்த வழக்கில ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்’ என்ற கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தன் கட்சிகாரர் ரஜினிகாந்தை தொடர்புக் கொள்ள முடிய வில்லை என்றும் அவரது கருத்தை கேட்டு பதில் மனு தாக்கல் செய்வதாக’ கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\n▪ தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n▪ தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ\n▪ நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்\n▪ ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்\n▪ ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி\n▪ விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\n▪ முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்\n▪ மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்\n▪ மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\n▪ ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10502-revo-unstaller", "date_download": "2019-04-21T07:00:49Z", "digest": "sha1:5S7JTKQKZVGJ64IDIUE33AQQI3CUG2YY", "length": 7010, "nlines": 145, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்", "raw_content": "\nவிண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்\nPrevious Article கூகுள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் - 2\nNext Article 4தமிழ்ம���டியாவுடன் டுவிட்டர் நண்பராகுங்கள்\nகணனியில் தினமும் புதியவை பற்றி அறியும் ஆர்வோம் உள்ளவர்கள் பலவகையான மென்பொருட்களையும் இன்ஸ்டோல் செய்து பயன்படுத்த முயற்சிப்பார்கள்.\nசில மென்பொருட்கள் இலகுவாக இண்டோல் ஆகிவிடும் ஆனால் அவற்றை தேவையற்ற நேரத்தில் நீக்கிவிட முயற்சிக்கும் போது போகமாட்டேன் என அடம்பிடிக்கலாம்.\nவிண்டோஸ் கணனிகளில் ஏற்கனவே இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜரும் தன்னால் இக்குறிப்பிட்ட மென்பொருளை நீக்க முடியாதென கைவிட்டு விடலாம். இந்த தருணத்தில் மிகவும் உதவக்கூடியது Revo Uninstaller எனும் மென்பொருளாகும்.\n1. விண்டோஸ் இல் இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜருக்கு மாற்றீடாக பயன்படக் கூடியது.\n2. தேவையற்ற மென்பொருட்களை நீக்குவது மட்டுமல்ல குறிப்பிட்ட மென்பொருள் கணனியில் நிறுவியதற்கான தடயங்கள் அனைத்தையும் அழித்துவிடும். (விண்டோஸ் இல் இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜர் இதை செய்யாது)\n3. குறிப்பிட்ட மென்பொருளை முழுவதுமாக அழித்தல் அல்லது Start up மற்றும் Sort cut கீகளை மட்டும் அழித்தல் போன்ற ஆப்ஸன்கள் கொண்டிருத்தல்.\n4. கணனிக்கு தேவையான 8 வகையான கிளினிங் டூல் களை உள்ளடக்கி இருத்தல்\nஇலவச பதிப்பை டவுண்லோட் செய்ய\nPrevious Article கூகுள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் - 2\nNext Article 4தமிழ்மீடியாவுடன் டுவிட்டர் நண்பராகுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2018/05/30.html", "date_download": "2019-04-21T06:18:26Z", "digest": "sha1:ANJSHUWJSA2QZKEKKI5BSPGKRR7YMIZA", "length": 10810, "nlines": 135, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: பூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nபூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்\nகலாபூஷணம் மாவனல்லை எம்.எம். மன்ஸூர்\nபூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் 30 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. பிரபல எழுத்தாளரும் உளவளத் துணையாளருமான திருமதி. கோகிலா மகேந்திரனின் முன் அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கும் இவ்விதழில் வழமை போன்று நேர்காணல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூலகப் பூங்கா போன்ற பிரதான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nபூங்காவனம் இதழ் மூத்த எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் என பிரபலமானவர்களது நேர்காணலுடன் வெளிவருவது அதன் சிறப்பம்சமாகும். ���ந்த வகையில் இவ்விதழில் திருமதி. கோகிலா மகேந்திரன் தனது இலக்கிய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nதிருமதி. கோகிலா மகேந்திரன் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் சிவசுப்பிரமணியம் - செல்லமுத்து தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். தந்தை தமிழாசிரியர், அதிபராகப் பணி புரிந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கிராம பள்ளிக்கூடத்தில் கற்ற கோகிலா மகேந்திரன் இடைநிலை மற்றும் உயர் நிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். 1974 இல் விஞ்ஞான ஆசிரியையாக நியமனம் பெற்று 1989 இல் அதிபரானார். 1999 முதல் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமை புரிந்ததோடு இடையில் விஞ்ஞான பாடச் சேவைக் கால ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும், கடமையாற்றியிருக்கிறார். பாடசாலைக் காலத்திலேயே இலக்கியம் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு அக்கால அறிஞர்களும் வித்துவான்களும் பக்க பலமாக இருந்திருக்கின்றார்கள்.\nஇதுவரை 02 நாவல்களையும், 07 சிறுகதைத் தொகுதிகளையும், 03 நாடகத் தொகுதிகளையும், 01 விஞ்ஞானப் புனை கதை நூலையும், 04 தனிமனித ஆளுமை நூல்களையும் 11 உளவியல் நூல்களையும், 01 பெண்ணிய உளவியல் நூலையும் 01 புனைவு இலக்கிய நூலையும் வெளியிட்டுள்ளார். நீண்ட கால எழுத்தனுபவம் கொண்ட இவருக்கு இலக்கிய வித்தகர், கலைச்சுடர், சமூக திலகம், கலைப் பிரவாகம் என்ற கௌரவப் பட்டங்களும் பல விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.\nபூங்காவனம் இதழ் 30 இல் பதுளை பாஹிரா, மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, எஸ். முத்துமீரான், ஆ. முல்லைதிவ்யன், சந்திரன் விவேகரன், சப்னா செய்னுல் ஆப்தீன், பூகொடையூர் அஸ்மா பேகம், வெலிப்பன்னை அத்தாஸ், என். சந்திரசேகரன், கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.\nசூசை எட்வேர்ட், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோர் எழுதிய மூன்று சிறுகதைகளும், கா. தவபாலனின் குறுங்கதை ஒன்றும் காணப்படுகின்றது. கவிஞர் ஏ. இக்பால், கா. விசயரத்தினம், பேருவளை றபீக் மொஹிடீன் ஆகியோரின் கட்டுரைகளோடு காத்தன்குடி நுஸ்கி இக்பால் எழுதிய விடியல் உனக்காக என்ற நூலுக்காக ரிம்ஸா முஹம்மத் எழுதிய நூல் மதிப்பீட்டுரையும் காணப்படுகின்றது. அத்தோடு நூலகப் பூங்காவிலே பதினொரு நூல்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.\nமொத்தத்தில் சிறப்பானதொரு பூங்காவனத்தில் உலவிய திருப்தி ஏற்படுகின்றது\nபிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்\nவெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்\nவிலை - 100 ரூபாய்\nபூங்காவனம் 33 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனம் 31 ஆவது இதழ் மீதான பார்வை\nபூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனம் இதழ் 29 இதழ் பற்றிய கண்ணோட்டம்\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ukuwela.ds.gov.lk/index.php/ta/about-us-ta/overview-ta.html", "date_download": "2019-04-21T06:52:19Z", "digest": "sha1:5T2NTRG3PKKYPQ6P36EVZCS6CZSHQUTZ", "length": 8276, "nlines": 141, "source_domain": "ukuwela.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - உக்குவெல - கண்ணோட்டம்", "raw_content": "\nபிரதேச செயலகம் - உக்குவெல\nசே​வை பெறுநர்களின் முன்னேற்றம் மூலம் சிறப்படையும் வரை.\nஅரசாங்க கொள்கைகளுக்கினங்க சேவைகளை வழங்குதல் , வளங்களின் தொடர்பிணைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடனான திட்டமிடப்பட்ட பயனுடைய அபிவிருத்திச் செயன்முறையொன்றின் மூலம் பிரதேச வாழ்மக்களின் வாழ்வினை மேலோங்கச் செய்தல்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - உக்குவெல. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/4306", "date_download": "2019-04-21T06:34:37Z", "digest": "sha1:O6S6XNCHGF2JWR3MYLGQ52YRJJL47AAH", "length": 5321, "nlines": 102, "source_domain": "viralulagam.com", "title": "நம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள்\nநம்ம நாட்ட���ல் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\n← அசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 28 புகைப்படங்கள்\nராஜதந்திரத்தைக் காட்டும் 22 நகைச்சுவை புகைப்படங்கள் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/07/blog-post_33.html", "date_download": "2019-04-21T06:52:47Z", "digest": "sha1:W47FJW4DF26DUN7FWO2SOL3YGMOANGLK", "length": 15087, "nlines": 171, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியில் தமிழ் அரசியல்வாதிகள்", "raw_content": "\nமுஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியில் தமிழ் அரசியல்வாதிகள்\n1621 இல் நடந்த போர்த்துக்க���சருக்கு எதிரான சண்டையில் தோல்வியுற்ற, முஸ்லிம் அரசன் சேகு சிக்கந்தர் முஹம்மத் இஸ்மாயில் கொல்லப்பட்டதால் முஸ்லிம்கள் பலமிழந்து போயினர். அதனைத் தொடர்ந்து 800 இக்கும் மேற்பட்ட முஸ்லிம் படைவீரர்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். 1200 பேர் தூக்கிலிடப்பட்டனர். முஸ்லிம்களுடன் இனைந்து நின்று போரிட்ட தமிழர்கள் ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன.\nஇதனால் அவனுடைய இளவரசர்கள் அக்காலத்தில் கொழும்பை ஆண்ட புவனேகபாகுவிடம் உதவி கேட்டனர். கொழும்பு கோட்டைப் பகுதியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்ததால் முஸ்லிம்களை வன்னியில் குடியேறுமாறு புவனேகபாகு கூறினான். முஸ்லிம்கள் தங்கள் இளவரசன் சகிதம் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் தற்போதைய முத்தையன்கட்டு தண்ணீரரூற்று போன்ற பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர்.\nபோர்த்துக்கீசரின் அடாவடிகளுக்குள் மாட்டிக்கொண்ட தமிழர்களின் குடும்பங்கள் சிலதை காப்பாற்றிக் கொண்டு வந்த முஸ்லிம்கள் அவர்களை முள்ளியவளையில் குடியேற்றினர்.அவ்வாறு இடம்கொடுக்கப்பட்டவர்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளதுடன் அரசியல் ரீதியாகவும் பலமாக உள்ள நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியில் தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபடும் போது அதைப்பார்த்துக் கொண்டு வாழாவிருக்கின்றனர்.\n1990 ஆம் ஆண்டு ஏறக்குறைய 1200 குடும்பங்கள் முல்லைத்தீவு தண்ணீரூற்று போன்ற இடங்களில் வாழ்ந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் தொழிலாக விவசாயம் காணப்பட்டது. 1990 ஒக்டோபர் பலவந்த அநியாய வெளியேற்றத்தின் பின்னர் இவர்கள் பல்வேறு ஊர்களிலும் குறிப்பாக புத்தளத்தில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தனர். தற்போது முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகை பலகிப்பெருகியுள்ளது. தற்போது 3000 குடும்பங்களாக அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள்.\nஇவர்கள் ஏற்கனவே இருந்த முல்லைத்தீவு தண்ணீரூற்று போன்ற ஊர்களில் இடமே இல்லாத காரணத்தால் இவர்களை காணியுள்ள இடங்களில் குடியேற்ற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.\nஎனவே தான் இவர்களுடைய விவசாய தொழிலுடன் தொடர்புடைய குளாமுறிப்பு எனும் இடம் தெரிவுசெய்யப்பட்டு ஒரு சில குடும்பங்களை அங்கு குடியேற்றவே நடவடிக்கை எடுக்கப்படுகின���றது.\nஇந்நிலையில் தமது வாக்கு வங்கிகளில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவி இளைஞ்சர்களுக்கு நஞ்சுக் கருத்துகளை ஊட்டி அவர்களை முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யவைத்து தமிழ் முஸ்லிம் உறவை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுல்லைத்தீவு முஸ்லிம்கள் தமிழர்களுக்கு இடம்கொடுத்ததால் கடந்த 400 ஆண்டுகளாக இப்பிரதேச தமிழ் முஸ்லிம் உறவு ஐக்கியம் நிறைந்ததாகவே காணப்பட்டது. எல்ரிரிஈ போன்ற ஒரு சில அமைப்புகள் தான் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். தற்போது தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இருப்பை பாதுகாக்க இவ்வாறான நச்சுக்கருத்துக்களை பரப்பிவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஇது சம்பந்தமாக நாம் தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்ட போது 1995 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயந்து இடம்பெயர்ந்த புலிகளின் அடிவருடிகள் தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தமக்கும் முஸ்லிம் எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.\nஅவ்வாறான அரசியல்வாதிகளை இவ்வாறான அரசியல் ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமெனக் கேட்டுக்கொள்வதுடன் அப்பாவி தமிழ் இளைஞ்சர்களுக்கு உசுப்பேற்றி அதில் குளிர்காய வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கின்றோம்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போத���க்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/naachiyaar-movie-poojai-stills/", "date_download": "2019-04-21T06:35:47Z", "digest": "sha1:BMFQQY3AZ3XARCR7FA4RCIIMOCKPH6V4", "length": 8985, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாலாவின் ‘நாச்சியார்’ படம் பூஜையுடன் துவங்கியது..!", "raw_content": "\nபாலாவின் ‘நாச்சியார்’ படம் பூஜையுடன் துவங்கியது..\nஇயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.\nஇந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nமக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – என்.சிவக்குமார், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், கலை இயக்கம் – சி.எஸ்.பாலசந்தர், படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, ஒளிப்பதிவு – சூர்யா, இசை – இளையராஜா, தயாரிப்பு – பி ஸ்டூடியோஸ் – EON ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் – பாலா.\nஇன்று காலை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜை நிகழ்வில் இசைஞானி இளையராஜா, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா, டி.சிவா மற்றும் படத்தில் பங்கு பெறும் அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious Postஇரவு நேர சென்னையை வெளிக்காட்டும் 'விழித்திரு' திரைப்படம் Next Postஒரு காவலரின் மென்மையான பக்கத்தைக் காட்டும் பாடல் 'பொறி வைத்து'\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்..\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் எழிலின் இயக்கத்தில் நிகிஷா பட்டேல் நடிக்கும் புதிய படம்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=30352", "date_download": "2019-04-21T06:17:38Z", "digest": "sha1:EOU6DABODQS37JZDLLMLJDDHVFHA4MTK", "length": 9132, "nlines": 82, "source_domain": "www.vakeesam.com", "title": "JSL சுற்றுத் தொடரில் தனது முதல் போட்டியில் மூன்று இலக்குளால் வென்றது அரியாலை வாரியஸ் - Vakeesam", "raw_content": "\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\nJSL சுற்றுத் தொடரில் தனது முதல் போட்டியில் மூன்று இலக்குளால் வென்றது அரியாலை வாரியஸ்\nJSL சுற்றுத் தொடரில் நேற்று (19.01.2019) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் அரியாலை வாரியஸ் அணி பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மூன்று இலக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை வாரியஸ் அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலிலே துடுப்பெடுதாடிய அணியினர் பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் 20 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு 06 இலக்குகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.\nதுடுப்பாட்டத்தில் பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரஜீவன் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் பிரஷாத் 23 ஓட்டங்களையும் லதுஷன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் அரியாலை வாரியஸ் அணி சார்பாக 04 பந்துப்பரிமாற்றங்களில் ஜெரீக் துஷாந் 19 ஓட்டங்களை விட்டு கொடுத்து 02 இலக்குகளைச் சாய்த்தார் பிரியலக்ஷன் 04 பந்துப்பரிமாற்றங்களை வீசி 40 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளை சாய்த்தார்.\n156 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுதாடிய அரியாலை வாரியஸ் அணியினர் 19.1 பந்து பரிமாற்றங்களில் 07 இலக்குகளையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். ஜெரீக் துஷாந் 41 ஓட்டங்களையும் துவாரகசீலன் 29 ஓட்டங்களையும். மதுஷன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக லதுஷன் 01 பந்துப்பரிமாற்றங்களை வீசி 07 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 01 இலக்குகளை சாய்த்தார். அஜாந் 04\nபந்துப்பரிமாற்றங்களை வீசி 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 01 இ��க்குகளை சாய்த்தார்.\nஅரியாலை வாரியஸ் 03 இலக்குகளால் வெற்றி பெற்றனர் நடைபெற்ற ஆறாவது போட்டியில் ஜெரீக் துஷாந் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டனர்.\nயாழில் துடுப்பாட்டத்திற்கு புற்தரை மைதான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்\nயாழில் முதல் முறையாக மின்னொளியில் இருபதுக்கு 20 (T20) துடுப்பாட்டச் சுற்றுத் தொடர்\n“சிறுத்தைகளை வேட்டையாடின வேங்கைகள்” – யாழ் சுப்பர் லீக் கிண்ணம் வேலணை வேங்கைகள் வசம்\nவெடிக்காத நிலையிலும் தேவாலயங்களில் குண்டுகள் – மக்கள் அச்சம்\nஇலங்கையில் தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமாவையின் மகன் நிராகரிப்பு – தமிழரசு இளைஞரணித் தலைவராக சேயோன், செயலராக சுரேன்\nமாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது\nகைது செய்யப்பட்ட முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் பிணையில் விடுதலை\n“கோத்தா போர்க்குற்றவாளி” – தேர்தலில் போட்டியிட இடமில்லை என்கிறார் குமார் வெல்கம்\nகும்பிடப் போன இடத்தில் வெட்டுக் கொத்து – 08 பேர் வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/10/notes-of-lesson-model-9-std-10-std-tamil-medium/", "date_download": "2019-04-21T06:16:46Z", "digest": "sha1:SG2T52DYG4O2FE5CTPTYMU67GKJJZYST", "length": 9671, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "NOTES OF LESSON MODEL. 9 STD & 10 STD TAMIL MEDIUM!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாறைக்கோளம் புவி அகச்செயல்பாடு Click here \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nநிகழ்வுகள் 1495 – பிரான்ஸ் மன்னன் எட்டாம் சார்ல்ஸ் நேப்பில்சை அடைந்து அந்நகரத்தைக் கைப்பற்றினான். 1658 – டச்சுக்காரரினால் மன்னார் கைப்பற்றப்பட்டது. 1819 – ஸ்பெயின் புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது. 1847...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/02/03/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-21T07:05:38Z", "digest": "sha1:BFB6CBD57VTWW6ZXS6YFW4QZ3LFZJ7NN", "length": 19257, "nlines": 245, "source_domain": "vithyasagar.com", "title": "துபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அப்பா யெனும் செல்லாக்காசு..\nபிணமென்று ஆவேன் சகியே.. →\nதுபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை..\nPosted on பிப்ரவரி 3, 2018\tby வித்யாசாகர்\nபெரிய வீடுகளாகவும் மொத்தத்தில் மாறியிருந்தது.\nஊர்க்கோடியில் நாங்கள் அமர்ந்துப் பேசும்\nஇதே தெரு அவ்வளவு வடிவா\nபிள்ளைகள் கூட இன்று மொத்தமாக ஏறியொரு\nவீட்டிற்கு வீடு புகுந்து ஓடிய\nயார் யாரோ புதிதாக வந்திருந்தார்கள்\nமாடியும் ஓடுமாக நிறைய வீடுகள் மாறியிருந்தது\nநாங்கள் அன்று ஒடிவிளையாடிக் கொண்டிருந்த\nதெருவையும், ஏறி விளையாடிய புங்கை மரங்களையும்\nபூவரச மரங்களையும் எட்டி எட்டி தேடினேன்\nஅம்மா உள்ளிருந்து குரல் தந்தாள்\nஎடேய்…. எங்கயும் இவண் கூப்டான்\nஅவன் கூப்டான்னு போயிராத என்றாள்\nஎனக்கு கோபம்; அது ஏதோ பழக்கத்தில்\nஇங்கே எனக்கான ஊரே இல்லை\nஎனது நண்பர்கள் யாராவது ஓடிவந்து\nடேய் சொட்டைன்னு கூப்பிடுவார்களா என்றிருந்தது எனக்கு\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அப்பா யெனும் செல்லாக்காசு..\nபிணமென்று ஆவேன் சகியே.. →\n2 Responses to துபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை..\n8:02 முப இல் பிப்ரவரி 5, 2018\n8:16 முப இல் பிப்ரவரி 5, 2018\nவணக்கம், வடிவெனில் அழகென்று அர்த்தம் ராஜ். நன்றி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும�� மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:11:45Z", "digest": "sha1:BQQHBVXVC7NAJL4YOYRRQPDT46T4PHH6", "length": 7418, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "உத்தரமீமாம்சம்", "raw_content": "\nபெரு மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலை வாசித்து வருகிறேன். சில அடிப்படை சந்தேகங்களுக்கு தங்களின் வாயிலாக விளக்கம் அறிய ஆவலாயுள்ளேன். வேதங்கள், தத்துவங்கள், தரிசனங்கள் போன்றவற்றை தங்கள் நூலிலிருந்து ஓரளவு புரிந்துகொள்கிறேன். ஆனால் ஆறு பெரும் மதங்கள் (சைவம், வைணவம் முதலிய) தோன்றியது எவ்விதம் என்று புரியவில்லை. ஆறு தரிசனங்களில் எங்கும் மதங்கள் இருப்பதாக தெரியவில்லை. எனில் மதங்கள் தோன்றியதின் மூலம் என்ன\nTags: உத்தரமீமாம்சம், தரிசனங்கள், மதங்கள், வேதாந்தம்\nசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்ச���வை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/10140726/1031582/Lok-Sabha-Elections-2019-Social-Media-Party.vpf", "date_download": "2019-04-21T06:05:20Z", "digest": "sha1:GSFGPYZUHWZM44JBVHXYDLTSANU5QBVU", "length": 12803, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சமூக வலைதள பிரசாரங்கள் கட்சிகளுக்கு கைகொடுக்குமா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசமூக வலைதள பிரசாரங்கள் கட்சிகளுக்கு கைகொடுக்குமா\nதேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், கடும் வெயிலையும், பொருட்படுத்தாமல் வாக்கு வேட்டை நடத்தி வருகின்றன அரசியல் கட்சிகள்.\n* தேர்தல் பிரசாரங்கள் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். சுவரெழுத்து, போஸ்டர்கள், பேனர்கள் என வழக்கமான பிரசார வடிவங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த இடத்தை பிடித்துள்ளன நவீன பிரசார வடிவங்கள். தொலைக்காட்சி, இணையதளம், செல்போன் குறுஞ்செய்தி, செயலி என அனைத்து வகையான மின்னணு முறை பிரசாரங்களிலும் பிசியாக உள்ளன அரசியல் கட்சிகள்.\n* கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மின்னணு வடிவங்களில் மொபைல் குறுஞ்செய்தி ஆதிக்கம் செலுத்தியது. எஸ் எம் எஸ், வாய்ஸ் மெசேஜ் மூலம் வாக்கு சேகரிக்கப்பட்டன. தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக், யு டியூப், டிக் டாக், ஷேர் சாட் என அனைத்து சமூக வலைத் தளங்கள் வழியாகவும் வாக்கு சேகரிப்பது ட்ரண்ட் ஆகி வருகிறது.\n* சமூக வலைத்தள பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் தவறான தகவல்களும், வதந்திகளும், உண்மைக்கு மாறான செய்திகளும் வெளியாகின்றன. அதன் காரணமாக தேர்தல் வெற்றி தோல்விகளில் தாக்கம் ஏற்படுவதால் இந்த தேர்தலில் சமூக வலைத்தள பிரசாரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அந்த நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, உண்மைக்கு மாறான தகவல்களை நீக்க அறிவுறுத்தியதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி பக்கங்களும், வாட்ஸ் அப் குழுக்களும் நீக்கப்பட்டுள்ளன.\n* இப்படியான சமூக வலைத்தள பிரசாரங்களில் முன்னணியில் உள்ள கட்சி பிஜேபிதான். அதற்கடுத்து காங்கிரஸ் கட்சி உள்ளது. ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 3 வாட்ஸ் அப் குழுக்களை பாஜக உருவாக்கியுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. அதுபோல காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளும் வாக்குச் சாவடி வாரியாக வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியுள்ளன.\n* கட்சிகளின் அனுதாபிகளைத் தாண்டி, யோசித்து முடிவெடுக்கும் மனநிலையில் உள்ளவர்களுக்கு சமூக வலைத்தள பிரசாரங்கள் கைகொடுக்கின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் இளைஞர்களிடம் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதுடன், குழப்பத்தில் இருக்கும் மூத்த குடிமக்களும் அதை பார்த்து முடிவெடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.\n* சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்வது செலவு குறைந்த வழி என்பதுடன், உடனடி விளைவுகள் கிடைக்கும் என்பதால் கட்சிகளின் விருப்பமாக மாறியுள்ளது. உண்மை எது பொய் எது என அறிந்து கவனமாக செயல்பட வேண்டியது மக்களின் கடமையாக மாறியுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமா���்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nஅதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு\nகலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.\nஸ்டாலினுடன் பாரிவேந்தர், ஈஸ்வரன் சந்திப்பு\nதி.மு.க. கூட்டணியில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்\n3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்\nராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் துவக்கம்\nதமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை துவங்குகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/01/06/page/3/", "date_download": "2019-04-21T06:24:33Z", "digest": "sha1:PBKKVLI7G6R4AAP5Z36N2QPOQTJH5HPY", "length": 4277, "nlines": 110, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 January 06Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nமுதல்வர் படம் அப்புறப்படுத்தப்பட்ட வழக்கு. விஜயகாந்த் கைதா\n30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலில் 45 இந்திய இளைஞர்கள்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வ���க்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/medicine/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/page/3/", "date_download": "2019-04-21T06:19:48Z", "digest": "sha1:APW6FXJDPN5THQLYT2QUKBUPO5DHLGKM", "length": 6540, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சித்தா | Chennai Today News - Part 3", "raw_content": "\nஇந்த அறிகுறியெல்லாம் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய்\nMonday, July 30, 2018 12:00 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 260\nகீரையின் முழு சத்துக்களை பெற என்ன செய்ய வேண்டும் என்பது தெரியுமா\nMonday, July 23, 2018 5:45 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 169\nமாத்திரை சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nSunday, July 15, 2018 1:00 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 327\nகுழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்\nTuesday, July 10, 2018 3:00 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 133\nமுகப்பரு வந்தால் இதெல்லாம் செய்யாமல் இருப்பது நல்லது\nSaturday, June 30, 2018 11:25 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 107\nசிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா\nMonday, June 25, 2018 3:00 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 95\nதூங்கும்போது ஸ்மார்ட்போனை தள்ளி வையுங்கள்: ஏன் தெரியுமா\nபால் குடிப்பதற்கும் சளி பிடிப்பதற்கும் தொடர்பு உண்டா\nTuesday, June 12, 2018 4:00 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 116\nபல் துலக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்\nThursday, June 7, 2018 7:00 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 131\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/top-five-indians-in-world-2031456/", "date_download": "2019-04-21T06:57:58Z", "digest": "sha1:O4Y27HLA7CPHMJNXRPA67ORZZLWXFBAB", "length": 16917, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலகின் டாப் 5 இந்தியர்கள்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉலகின் டாப் 5 இந்தியர்கள்.\nசாதனையாளர்கள் / சிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nசமீபமாக, உலகின் டாப் நிறுவனங்கள் பலவற்றின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியர்களே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். பெப்ஸி நிறுவனத்தை இந்தியாவின் இந்திரா நூயி திறம்பட நடத்துவது முதல், இணையத்தின் திசையைத் தீர்மானிக்கும் முடிவுகளை எடுப்பது வரை, பல கட்டங்களில் இந்தியர்களின் ஆற்றலே உலக இயக்கத்தைத் தீர்மானிக்கிறது. அப்படி உயர்நிலை அதிகாரத்தில் இருக்கும் டாப்5 இந்தியர்கள் பற்றிய மினி பயோடேட்டா இங்கே…\nசத்யா நாதெள்ளா சி.இ.ஓ., மைக்ரோசாஃப்ட்\n”’சத்யாவைத் தவிர வேறு ஒருவர் மைக்ரோசாஃப்டை திறம்பட நடத்த முடியாது’ என அந்த நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸே பாராட்டுப் பத்திரம் வாசிக்கும், சத்யா நாதெள் ளாவுக்கு 46 வயது. ஹைதராபாத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மகனாகப் பிறந்தவர், அமெரிக் காவில் எம்.எஸ். படித்து முடித்துவிட்டு 1992-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 22 வருடங்கள் அங்கேயே பணி. பில் கேட்ஸ் தலைமையில் வெளியான ‘விண்டோஸ் விஸ்டா’ பெரும் தோல்வி. ஸ்டீவ் பாமர் தலைமையில் அணி வெளியிட்ட சர்ஃபேஸ் டேப்லெட் சாதனம் மிகப்பெரும் தோல்வி. மேகக்கணினிய பாதையில் நிறுவனத்தை நடத்த முடிகிறவருக்கே அடுத்த தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பல வருடங்களாக மைக்ரோசாஃப்டின் கணினியப் பிரிவுக்குத் தலைமையேற்று சிறப்பாக நடத்திக்கொண்டிருந்ததால் சத்யாவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகரான சத்யா, ”டீம் ஸ்பிரிட்டையும் லீடர்ஷிப்பையும் கிரிக்கெட்டில் இருந்துதான் கற்றுக்கொண்டேன்” என்கிறார்\nதுணைத் தலைவர், கூகுள். தலைவர் ஆண்ட்ராய்ட், க்ரோம், கூகுள் ஆப்ஸ் பிரிவு\nசென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்த சுந்தர் பிச்சை���ான் கூகுள் நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட், கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்குத் தலைவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த சுந்தர், புதியதை உருவாக்குவதில் வல்லவர். ‘இன்னொரு பிரவுஸர் தேவையா’ என்று கேள்விகளுக்கு மத்தியில், கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி வியக்கவைத்தவர். இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில் இருக்கிறது க்ரோம். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை. மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத் தக்கவைத்துவருகிறது கூகுள்\nதலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி, அடோப் சிஸ்டம்ஸ்.\nசுமார் மூஞ்சி குமார்களுக்கு அல்ட்ரா டச் கொடுக்கும் போட்டோஷாப்பை உருவாக்கியது அடோப் சிஸ்டம்ஸ். அந்த நிறுவனத்தின் தலைவர் சாந்தனு நாராயணன், ஆந்திராவைச் சேர்ந்த உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதலில் ஆப்பிள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய சாந்தனு, டிஜிட்டல் போட்டோ ஷேரிங் இணையதளமான ‘பிக்ட்ரா’வை உருவாக்கியவர். 2007-ம் ஆண்டு முதல் அடோப் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சாந்தனு, அடோப் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்க கடுமையாகப் போராடிவரும் நிலையில், அடோப்பில் புதுப் புது தொழில்நுட்பங்களுடன்கூடிய சாஃப்ட்வேர்களை உருவாக்கி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்\nநிறுவனர், தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, சான்டிஸ்க்.\nமெமரி கார்டு மற்றும் ஃப்ளாஷ் டிரைவ் தயாரிப்பில் உலகின் முன்னனி நிறுவனமான சான்டிஸ்கை உருவாக்கியவர்களில் ஒருவர் சஞ்சய் மெஹ்ரோத்ரா. டிஜிட்டல் உலகில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சஞ்சய் செம ஸ்மார்ட். கடந்த வருடத்துக்கான ‘அமெரிக்காவின் சிறந்த சி.இ.ஒ.’ விருது வென்றிருப்பவர். ”சாஃப்ட்வேர் துறையில் அப்டேட் இல்லையென்றால் அவுட்டேட் ஆகிவிடுவோம். அதே சமயம் அது சும்மா பப்ளிசிட்டி அப்டேட்டாக இல்லாமல், வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள அப்டேட் ஆக இருக்கவேண்டும்\nநிர்வாகத் துணைத் தலைவர், ஆரக்கிள்.\nமைக்ரோசாஃப்டுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஆரக்கிளைச் செலுத்துவதில், தாமஸ் குரியனுக்கு பெரும் பங்குண்டு. அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பட்டியலில் தொடர்ந்து 20 இடங் களுக்குள் இருந்து வருகிறார் தாமஸ் குரியன். இவர் விரைவில் ஆரக்கிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கின்றன ஹேஷ்யங்கள். ”வளர்ச்சி என்பது சீரான வளர்ச்சியாக இருக்கவேண்டும். இது நிறுவனம், ஊழியர்கள்… இரு தரப்புக்குமே பொருந்தும். இன்றைய ஐ.டி. இளைஞர்கள் சாஃப்ட்வேர் துறையின் உச்சகட்ட வளர்ச்சியை உடனடியாக எட்டத் துடிக்கிறார்கள். அதற்கு வேலையின் மீது பேரார்வமும், காரியம் சாதிக்கும் வியூகங்களும் வேண்டும்” என்பது இவரது பிரபல வாசகம்.\nபாரதிய ஜனதா கூட்டணியில் விஜயகாந்த் உறுதி. தமிழருவி மணியன்\nவருமான வரி நோட்டீஸ்… தவிர்க்கும் வழிகள்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nடிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனாலிஸ்ட் வேலை வேண்டுமா\nமக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/19130357/1233011/Bobby-Simhas-Agni-Devi-Release-date-announced.vpf", "date_download": "2019-04-21T06:21:02Z", "digest": "sha1:RCBZREXJ2IVOXZX6U6KAP3T7L74CA4OP", "length": 16021, "nlines": 199, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அக்னி தேவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு || Bobby Simhas Agni Devi Release date announced", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅக்னி தேவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #AgniDevi\nபாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #AgniDevi\n‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’.\nபாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி படம் வருகிற மார்ச் 22-ந் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார். #AgniDevi #BobbySimha #RemyaNambeesan\nAgni Devi | ஜே.பி.ஆர் | ஷாம் சூர்யா | அக்னி தேவி | மதுபாலா | பாபி சிம்ஹா | ரம்யா நம்பீசன்\nஅக்னி vs தேவி பற்றிய செய்திகள் இதுவரை...\nஅக்னி தேவி பட பிரச்சனை - பாபி சிம்ஹா மீது மதுபாலா கோபம்\nஅக்னி தேவி பட விவகாரம் - பாபிசிம்ஹா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் புகார்\nவழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிக்க தடை - தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு\nஎன்னை பழிவாங்க நினைக்கிறார்கள் - பாபி சிம்ஹா\nஎனக்கு அது ஒன்றுதான் குறை - மதுபாலா\nமேலும் அக்னி vs தேவி பற்றிய செய்திகள்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅட்லி கெட்டிக்காரர் - தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப்\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nசிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, முன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்\nவிஷாலின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா\nஎன்னை பழிவாங்க நினைக்கிறார்கள் - பாபி சிம்ஹா அரசியல்வாதிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போர் - அக்னி தேவி விமர்சனம் அக்னி தேவி படத்திற்கு நீதிமன்றம் தடை தமிழ்நாட்டு அரசியல் பேசும் மதுபாலா\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா - சின்மயி கேள்வி விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம் சர்கார் பட பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர் ரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/samantha-shocks-akkineni-family-well-wishers/", "date_download": "2019-04-21T06:46:59Z", "digest": "sha1:5UCONAGY3RJ4ZE6TV3EMZGAZGFZ52GQ7", "length": 7740, "nlines": 112, "source_domain": "chennaivision.com", "title": "ஷாக்கை கிளப்பிய சமந்தா, அதிர்ச்சியில் அக்கினேனி அபிமானிகள் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஷாக்கை கிளப்பிய சமந்தா, அதிர்ச்சியில் அக்கினேனி அபிமானிகள்\nவெள்ளிக்கிழமை வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் கிட்டதட்ட எல்லோருக்குமே சர்ச்சையான கதாபாத்திரம் தான் என்றாலும், சமந்தா ஏற்றுள்ள வேம்பு என்னும் வேடமும், அவர் பேசியுள்ள டயலாக்குகளும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கு.\nஅதுவும், சமந்தா தெலுங்கு தேசத்தில் மிகவும் மரியாதைக்குரிய அக்கினேனி குடும்பத்து மருமகள் என்பதால், அந்த குடும்பத்தின் அபிமானிகள் ஷாக்கில் உள்ளார்களாம். ‘நம்ம வீட்டு பொண்ணு எப்படி இப்படி நடிக்கலாம்’ என்று அவர்கள் கேட்கிறார்களாம்.\nஏற்கனவே சமந்தா ராம் சரணுடன் ரங்கஸ்தலம் படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததே சர்ச்சையை கிளப்பிய நிலையில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் மேட்டர் காட்சியிலேயே நடித்துள்ளதால், இனி இப்படிப்பட்ட சீன்களில் நடிக்க வேண்டாம் என்று அந்த அபிமானிகள் செல்லமாக கடிந்து கொள்கிறார்களாம்.\nஆனால், சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் இதற்கெல்லாம் டோன்ட் கேராம். ‘தொழில் எது, சொந்த வாழ்க்கை எதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். நாங்கள் நல்ல புரிதலோடு, காதலோடு இருக்கிறோம். யாருக்கும் எங்கள் வாழ்க்கையிலோ வேலையிலோ தலையிடும் அதிகாரம் இல்லை’ என்கிறார்களாம்.\nசமீபத்தில் சமந்தா மீடியாவிடம் பேசிய போது, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார்.\nசில தினங்களுக்கு முன் வெங்கடேஷின் இரண்டாவது மகளின் திருமணம் ஜெய்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட சமந்தா தன் கணவர் நாக சைதன்யாவுடன் கலந்து கொண்டார்.\nஅந்த நிகழ்வின் புகைப்படத்தை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதில் நாக சைதன்யாவின் அம்மா லட்சுமி டக்குபட்டியும் கலந்து கொண்டார்.\n“நானும் என் மாமியாரும் ஒரே போல் உடையில் வந்தோம். (திட்டமிட்டு செய்யவில்லை) அனைத்து முடிவுகளுக்கும் நாகசைதன்யா ஒப்புதல் கொடுக்க வேண்டும். ஆண்கள் தன்னுடைய அம்மாவைப் போல் இருக்கும் பெண்களையே தேடுகிறார்களோ என்று தோன்றுகிறது” என்று கூறியிருந்தார்.\nஉள்ளே போகும் அண்ணாச்சி, ஜீவஜோதி வாழ்க்கை என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/indian-2.html", "date_download": "2019-04-21T06:21:12Z", "digest": "sha1:IUNUBJKXSVOLVY7D6IWD5EYZNHS2KCCI", "length": 5964, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Indian 2 (2021) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nஇந்தியன் 2 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், துல்கர் சல்மான், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு ...\nபடியுங்கள்: இந்தியன் 2 கதை\nGo to : இந்தியன் 2 நடிகர், நடிகைகள்\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய..\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து..\n“பெரியவர்.. புத்திசாலி.. ஆபத்தானவர்”.. மி���ட்டும் இந்தியன்..\nGo to : இந்தியன் 2 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/karaikal-travel-guide-attractions-things-to-do-and-how-to-003307.html", "date_download": "2019-04-21T06:08:23Z", "digest": "sha1:5KVS7BXAL7HQ2XDFOGY2SDFEI7CED3AZ", "length": 19206, "nlines": 178, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நட்பே துணை படம் இந்த ஊர்லதான் எடுத்தாங்களாம்ல? | Karaikal Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»நட்பே துணை படம் இந்த ஊர்லதான் எடுத்தாங்களாம்ல\nநட்பே துணை படம் இந்த ஊர்லதான் எடுத்தாங்களாம்ல\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஹிப்ஹாப் ஆதி டீம்மோட நட்பே துணை படம் எங்க எடுத்தாங்கனு தெரியுமா அட நம்ம காரைக்கால் பகுதியிலதானுங்க.. படம் முழுக்க பாண்டிச்சேரிலயேதான் எடுத்துருக்காங்க..சரி காரைக்கால்ல நாம என்னெல்லாம் தெரிஞ்சிக்கலாம்னு இந்த பதிவுல பாக்கலாம்.\nபழமையான கோவில் நகரமான காரைக்காலில், உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரன் கோவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத்தலாமாக உள்ளது. இதன் மணல் நிரம்பிய கடற்கரை, பிரெஞ்சு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரிய முத்திரை, அழகிய கோவில்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை காரைக்காலை நோக்கி சுண்டியிழுக்கும் அம்சங்களாகும்.\nமத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியான பாண்டிச்சேரியின் ஒரு பகுதியாக, சோழமண்டல கடற்கரையில் வங்காள விரிகுடாவின் மடியில் தவழும் முக்கியமான துறைமுக நகரம் காரைக்கால் நகரமாகும். இந்த துறைமுக நகரம் தலைநகரம் பாண்டிச்சேரியிலிருந்து 132 கிமீ தொலைவிலும���, சென்னைக்கு தெற்காக 300 கிமீ தொலைவிலும் மற்றும் திருச்சியிலிருந்து 150 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.\nபாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் டெல்டா பகுதிகளில் இரண்டாமிடத்தை காரைக்கால் பெற்றுள்ளது. 'காரை' மற்றும் 'கால்' என்று பிரித்தெழுதப்படும் காரைக்கால் நகரத்தின் பெயருக்கு சில காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்று 'எலுமிச்சை கலக்கப்பட்ட கால்வாய்' என்று நம்பப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் அப்படியொரு கால்வாயை இந்த நகரத்தில் காண முடியவில்லை.\nகாரைக்காலை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்\nகாரைக்கால் நகரம் அதன் கோவில்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இந்நகரத்திலிருக்கும் முக்கிய பார்வையிடங்களாக சனீஸ்வரர் கோவில், ஸ்ரீ கைலாசநாதர் கோவில், நவகிரக கோவில்கள் மற்றும் அம்மையார் கோவில் ஆகியவற்றை சொல்லலாம்.\nகோவில்களை சுற்றிப் பார்ப்பது மட்டுமல்லாமல், ஹாயாக கடற்கரைக்கு செல்லவும், வங்காள விரிகுடாவின் கழிமுக நீர்ப்பகுதிகளில் படகுச் சவாரி செல்லவும் முடியும். மேலும் காரைக்காலில் உள்ள கீழ காசக்குடி மற்றும் மேல காசக்குடி ஆகிய கிராமங்கள் அவற்றின் வரலாற்று சான்றுகளுக்காக முக்கியத்துவம் பெற்ற இடங்களாகும்.\nகுறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களான நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களும் காரைக்காலுக்கு மிகவும் அருகிலுள்ள இடங்களாகும். வரலாறு மற்றும் பாரம்பரியம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காரைக்காலுக்கு வளமான வரலாறும், பாரம்பரியமும் உள்ளது.\nஎட்டாவது நூற்றாண்டில் பல்லவர்கள் ஆட்சி செய்ய தொடங்கியதிலிருந்து காரைக்காலின் வரலாறும் துவங்குகிறது. அதன்பிறகு, என்ன நடந்தது என்று தெளிவான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. பின்னர், 18வது நூற்றாண்டில் தஞ்சை மன்னர்கள் இந்த பகுதியை ஆண்ட போது தான் காரைக்கால் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் துவங்கியது.\nகாரைக்கால் நகரத்திற்கு வருவது எப்படி\nகாரைக்காலுக்கு மிக அருகிலிருக்கும் விமான நிலையம் சென்னை விமான நிலையமாகும். இங்கிருந்து சாலை வழியாக 7 முதல் 9 மணி நேரம் பயணம் செய்வதன் மூலம் காரைக்காலை அடைய முடியும். காரைக்கால் நகரத்திலேயே விமான தளம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இது 2014-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டு விடும். காரைக்காலுக்கு மிகவும் அருகிலிருக்கும் ரயில் நிலையமாக 10 கிமீ தொலைவில் உள்ள நாகூர் ரயில் நிலையம் அறியப்படுகிறது. தனியார் பேருந்துகள் பல பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் பேருந்துகள் உள்ளூர் போக்குவரத்து தேவைகளை செவ்வனே செய்தும் வருகின்றன.\nஇந்தியாவின் தென்பகுதியிலுள்ள பிற கடற்கரை பகுதிகளை போலவே காரைக்காலும் அதிக வெப்பமான கோடைக்காலத்தைப் பெற்றிருக்கிறது. எனவே, காரைக்காலுக்கு சுற்றுப்பயணம் செய்ய சிறந்த மாதங்களாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலுள்ள மாதங்களை சொல்லலாம். இந்த மாதங்களில் காரைக்காலின் பருவநிலை புத்துணர்வூட்டுவதாகவும் மற்றும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கும். அழகு, அமைதி மற்றும் தனிமையை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலம் காரைக்கால் ஆகும்.\nதென் தமிழ் நாட்டில் உள்ள மிகச்சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக காரைக்காலின் மணல் கடற்கரை கருதப்படுகிறது. இன்னமும் சுரண்டப்படாமலிருக்கும் இந்த கடற்கரையில் தண்ணீரை விரும்புபவர்களுக்கேற்ற தனிமையும், அழகும் குடிகொண்டுள்ளது. இந்த கடற்கரைக்கு செல்லும் சாலையை அரசாழ்வார் ஆற்றையொட்டி 2 கிமீ நீளத்திற்கு அகலப்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் எளிதில் இங்கு வந்து செல்ல முடிகிறது.\nவங்களா விரிகுடாவின் கழிமுக நதியான அரசாழ்வார் நதியின் புகழ் பெற்ற படகுச்சவாரிகளை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். இங்கிருக்கும் படகு குழாமில் மிதி படகுகள், இயந்திர படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த கடற்கரையில் ஒரு சிறுவர் பூங்காவும், சில கடற்கரை உணவு விடுதிகளும் மற்றும் டென்னிஸ் மைதானமும் உள்ளன. இந்த கடற்கரையின் மிகச்சிறந்த காட்சியாக கருதப்படும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமான காட்சிகளை காண்பதற்கு சரியான நேரத்தில் செல்லுங்கள்.\nகாரைக்காலின் சுற்றுலாத் தளங்களைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/an-optimistic-trigger-for-sathyarajs-theerpugal-virkkapadum/", "date_download": "2019-04-21T06:24:51Z", "digest": "sha1:JSW4R5X24EGZ24JBZBC2YKQEQRLJWMXV", "length": 6581, "nlines": 90, "source_domain": "www.filmistreet.com", "title": "வெட்னஸ்டே பட பாணியில் வெளியாகும் தீர்ப்புகள் விற்கப்படும்", "raw_content": "\nவெட்னஸ்டே பட பாணியில் வெளியாகும் தீர்ப்புகள் விற்கப்படும்\nவெட்னஸ்டே பட பாணியில் வெளியாகும் தீர்ப்புகள் விற்கப்படும்\nதனிமனிதனின் வாழ்க்கையை 3 மணிநேரத்திற்குள் ஆழமாக சொல்வதே சினிமாவின் சக்தி என்று கூறலாம். இதை நன்கு அறிந்த நடிகர்கள் தங்களின் கதைகளை சமுதாயத்திலிருந்தும் , சமுதாயத்திற்காகவும் தங்களின் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படத்துகின்றனர். அத்தகைய நடிகர்களில், நடிகர் சத்யராஜ் தன் திரைப்பயணத்தில் , அநீதிகாக போராடும் நேர்மையான காவலர் முதல் துடிப்பான இளைஞர் வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார்.\n” சத்யராஜ் சாரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. தன் கலையின் மீது அவருக்கு இருக்கும் அற்பணிப்பே அவரின் ஒட்டு மொத்த உழைப்பையும் கேட்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருப்பதைவிட , இத்திரைப்படத்தை அவருடன் பணியாற்றுவதற்கான மிகப்பெரிய அனுபவமாகவே பார்க்கிறேன். படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது கூடுதல் மகிழ்ச்சி.” என்றார் படத்தின் தயாரிப்பாளர் சாஜீவ்.\nபுதுமுக இயக்குனர் தீரன் கூறுகையில், “சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ” வெட்னஸ்டே” பட பாணியில் இருக்கும் திரைப்படமே இது. படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் , அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம் , கோடைவிடுமுறையில்( ஏப்ரல்-மே) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.\nஇத்திரைப்படத்திருக்கு அஞ்சி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மான்ஸ்ட்ரோ 8k விஸ்டா விஷன் வெப்போன் 8 k ஹீலியம் கேமரா சாதனங்கள் முதல் முறையாக இந்த படத்துக்காக பயன்படுத்துவது இதுவே முதல் முறை. படத்தொகுப்பை கவனிக்கிறார் சரத். இவர் எடிட்டர் ரூபன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். தினேஷ் சுப்பாராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். ” யாமிருக்க பயமேன்” புகழ் பிரசாத் இசையமைக்க , ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.\nமுதலையுடன் மோதும் கன்னித்தீவின் நான்கு நாயகிகள்\nஇலங்கைப் பிரச்சினை பற்றிப் படமெடுக்கப் பயம் ஏன் - ஈழ எழுத்தாளர் மாத்தளை சோமு கேள்வி\n*தீர்ப்புகள் விற்கப்படும்* படத்தலைப்பை அறிவித்தார் திருமுருகன் காந்தி\n'தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற புதிய படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37644", "date_download": "2019-04-21T06:11:12Z", "digest": "sha1:CI572IED4EXZTSBUCFQHDEDOUPI5VGUI", "length": 15265, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "இஸ்லாம் – கடிதம்", "raw_content": "\n« உலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்\nசமூகம், மதம், வாசகர் கடிதம்\nமுஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றும் கொலை செய்வது மதச்சடங்கு என்றும் கூறி உள்ளீர்கள்.[கௌரவக்கொலை ]இஸ்லாமிய அடிப்படை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா இஸ்லாமியனாக வாழ்வது எப்படி என்று தெரியுமா இஸ்லாமியனாக வாழ்வது எப்படி என்று தெரியுமா இன்று முஸ்லிம் என்ற போர்வையில் வாழும் சினிமாக் கூத்தாடிகள் “கான்” களையும், தாடி வைத்துக்கொண்டு குல்லா போட்டுக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடி அலைபவர்களைத்தான் உங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும் ….\nமனிதனாகப் பிறந்த, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுகொண்ட யாவரும் சக மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதுதான் இஸ்லாமிய அடிப்படை சட்டம். இதைப் பின்பற்றாதவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகளே அவர்களை வேண்டுமானால் தீவிரவாதிகள் என்று விளித்துக் கொள்ளுங்கள். இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அழைத்து உங்களைத் தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எழுத்துகளை ரசித்து வாசிப்பவன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இஸ்லாம் மார்க்கம் பற்றி சுய விருப்பத்தோடு ஆராய்ந்து மறுமையில் வெற்றி பெற உங்களை இஸ்லாத்திற்கு அழைத்தவனாக விடைபெறுகிறேன் …\nஅஸ்ஸலாமு அல்லைக்கும் ( ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக )\nநான் இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதநோக்குள்ளவர்கள் என்றோ, இஸ்லாம் வன்முறை வழி என்றோ சொல்லவில்லை. நேர்மாறாகவே சொல்லி வந��திருக்கிறேன். ஆகவேதான் நாகர்கோயில் கொலையை நான் கௌரவக்கொலை பட்டியலில் சேர்க்கவில்லை என்பதுதான் என்னுடைய அந்த விளக்கம்\nசாதிசார்ந்த கௌரவக்கொலைகளின் பட்டியலில் நாகர்கோயில் இளைஞர் கொல்லப்பட்டதை ஏன் சேர்க்கவில்லை என்றால் அது இந்திய இஸ்லாமியரின் மனநிலையின் வெளிப்பாடல்ல என்பதனால்தான். , இங்கே புகுத்தப்படும் தீவிரவாதத்தின் கொள்கை மட்டுமே. அதுவே நான் சொன்னது\nஇஸ்லாமியத்தீவிரவாதிகள் என ஏன் சொல்லப்படுகிறது என்றால் அவர்கள் அப்படி தங்களைச் சொல்லிக்கொள்வதனால். அவர்கள் குர்ஆனைஅடிப்படையாகக் கொண்டு அவ்வாறு செயல்படுவதாக விளக்குவதனால். அது இஸ்லாமுக்கும் குர்ஆனுக்கும் எவ்வளவு பெரிய இழுக்கை உலகளாவ உருவாக்கிக்கொடுக்கிறது என உணரவேண்டியவர்கள், அதை முன்வைக்கவேண்டியவர்கள் ஈமான் கொண்டவர்கள்\nஆனால் இன்று தமிழகத்தில் ஒவ்வொருநாளும் தொலைக்காட்சிகள் வழியாக உக்கிரமான தீவிரவாத நோக்கே இஸ்லாம் என்ற அளவில் பிரச்சாரம் நிகழ்கிறது. இஸ்லாமியருக்கு அப்படி அல்ல என்று தெரியும். இஸ்லாமியரல்லாதவர் அதை எளிதில் நம்பிவிடுகிறார்கள். அதைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டியவர்களும் தீன் வழி நடப்பவர்களே.\nஆனால் அப்படி ஒரு வலுவான குரல் இங்கே இன்றில்லை என்பதே உண்மை. உண்மையில் அப்படிப்பட்ட குரலாக உங்கள் கடிதம் இருப்பது நிறைவளிக்கிறது. நாகர்கோயில் கொலையில்கூட சம்பிரதாயமாகக்கூட ஒரு கண்டனம் இஸ்லாமியர் தரப்பில் இருந்து வரவில்லை என்கிறார்கள். நீங்களும் எழுதவில்லை.\nஇஸ்லாம் அமைதியின் சமத்துவத்தின் சாராம்சம் உள்ள மதம் என நான் அறிவேன். இஸ்லாமையும் தீவிரவாதத்தையும் பிரித்துநோக்கும் பார்வையை வலியுறுத்துவதாக நான் எப்போதும் செயல்பட்டு வருகிறேன். நீங்களும் அவ்வண்ணமே செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇஸ்லாமியத் தீவிரவாதத் தரப்பால் நான் தொடர்ந்து பலமுறை மிரட்டப்பட்டிருக்கிறேன். தொடர்ச்சியாக வசைபாடவும் படுகிறேன். அது என் நிலைப்பாட்டை மேலும் உறுதியாக்கவே செய்கிறது. காரணம் நான் உண்மையான இஸ்லாமை முழுமையாக நம்பி வாழ்ந்த,வாழும் பல பெரியோர்களை அறிவேன். தேடிச்சென்று சந்தித்திருக்கிறேன்.\nஉங்கள் அழைப்பை நான் எனக்களிக்கப்பட்ட கௌரவமாகவே எடுத்துக்கொள்வேன். இஸ்லாமை என்றும் பக்தியுடன் கற்று வரக்கூடியவன் நான். அ��ைப்பு எனக்குள்ளும் எழும் என்றால் அவ்வாறே ஆகட்டும்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nவெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-21T06:09:33Z", "digest": "sha1:MIA4AST2Y4PTIV3H5HWNMDYB53EK7Y6Q", "length": 37689, "nlines": 255, "source_domain": "tamilmanam.net", "title": "அரசியல்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும் வணக்கங்களும் ஒரு புதிய ஆண்டு பிறக்கிறதென்றால், நலமும் வளமும் பெருகட்டும் ஒரு புதிய ஆண்டு பிறக்கிறதென்றால், நலமும் வளமும் பெருகட்டும் நாடும் மக்களும் செழிக்கட்டும் என வாழ்த்துவது மரபு. ...\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nகமல் காசர் ஒன்று டிவியை உடைப்பது இரண்டு தெர்மோகோல் சீண்டல் என இப்படி பிக் பாஸ் ப்ரொமோ மாதிரி விளம்பரங்களை இரண்டோடு நிறுத்திக் கொண்டு விட்டாரா\nபுதிய ஆண்டில் – சில பழைய பாடல்கள்…\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … நான் பழைய பாடல்களை என் விருப்பத்தில் வெளியிடும்போதெல்லாம் மிகவும் ரசித்து மகிழும் ஒரு நண்பர் இருக்கிறார்…. இன்றைய விருப்பத்தில் பல பாடல்களை, அவரை ...\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nவருகிற தேர்தலில் திமு கழகம் தான் கற்ற வித்தை மொத்தத்தையும் களத்தில் இறக்கியிருக்கிறது என்பது தெரியாத அப்பாவியா நீங்கள் கழகத்தின் வித்தை என்பது பொய், ...\nஅரவிந்த் | அனுபவம் | அரசியல் | கமல்\nஇதோ, அடுத்த திருவிழா ஆரம்பித்து விட்டது. இதில் நாம் வழக்கம் போல பெரிய ஆர்வம் காட்ட மாட்டோம். ஏனென்றால், நமக்கு இதில் பெரிய பலன் ...\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் | அனுபவம் | அரசியல் | சிந்தனை\nபல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nநவீன ஜெகதலபிரதாபன் – அ.அ. ….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … பத்திரிகைச் செய்தி ஒன்று. ஜெகதலபிரதாபன் லீலைகள் மாதிரி – கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்… அநேக நாளிதழ்களில் வெளியாகி இருக்கிறது… எனவே, எதைப்படித்தாலும் ஒன்று ...\nமதவாதிகள் - மத கட்சிகள் என்ன வேறுபாடு\n\"ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு\" என்பார்கள். இவர்கள் தெரிந்தே செய்கின்றார்களா அல்லது தற்போதைய சூழலைப் புரியாமல் செய்கின்றார்களா அல்லது தற்போதைய சூழலைப் புரியாமல் செய்கின்றார்களா என்றே தெரியவில்லை. நாம் இந்த சமயத்தில் ஏதாவது செய்தே ஆக ...\n முடிவு செய்வதற்கு முன் கொஞ்சம் பாருங்களேன்\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nதேதிமுக தலைவர் தேர்தல் பிரசாரத்துக்கு நிச்சயம் வருவாரென்று பிரேமலதா சொல்லிவருகிற நிலையில் விஜய் காந்த் வாக்கு கேட்கிற ஒரு வீடியோ நேற்றைக்கு வெளியாகி இருக்கிறது. ...\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nமு.க.அழகிரி வெளியில் மூச்சுவிடாமல் இருந்தாலும், உள்ளுக்குள் தனது நண்பர்களோடு ...\nசிங்கப்பூரில் ஒரு உலக அற்புதம் –\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … … ஏற்கெனவே பல அற்புதங்களால் டூரிஸ்டுகளை திணறடித்து வரும் சிங்கப்பூரின் அதிசயங்களில் புதிதாக இன்னொரு அற்புதமும் சேர்ந்து கொண்டிருக்கிறது – “ஜூவல் சாங்கி” ...\nமோடியின் மக்கள் விரோத பாஜக அரசை தூக்கியெறியுங்கள்\n\" பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கும் மோடியை எதிர்ப்பதற்கும் நீங்கள் ஒரு திராவிட, கம்யூனிச, தமிழ்தேசிய, ...\nஇ ந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க... அந்தக் கட்சிக்கு போடாதீங்க... என்று ...\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஆசிரியர்குழு‍ மாற்று | அரசியல் | இந்தியா | பாஜக\n“FRDI மசோதா : நாடு மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை நோக்கித் தள்ளப்படுகிறது” – பேரா. பிரபாத் பட்நாயக் நம்பிக்கைகளை நாசமாக்குகிறது பா.ஜ.க அரசு..இனி நோட்டுகளாக ...\n” லஞ்சம் எனப்படுவது யாதெனின் ” – யாருக்கும் தெரியாமல் ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … Electoral Bond Scheme என்பது, திருவாளர் ஜெட்லி அவர்களால் finance bill என்று define செய்யப்பட்டு அவசரம் அவசரமாக, பாராளுமன்ற மேலவையின் (ராஜ்ய ...\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nபல முகநூல் பக்கங்களில் நேற்றைக்கு கடவுள் இருக்காண்டா கொமாரு என்று சசிதரூர் துலாபாரம் காணிக்கை செலுத்தச் சென்ற இடத்தில் தராசு தலையில் விழுந்து அடிபட்டு ...\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஆசிரியர்குழு‍ மாற்று | அரசியல் | இந்தியா | BJP\nமல்லையா வச்ச வெடி- வாராக் கடன்களால் சிதைக்கப்பட்ட பொருளாதாரம் : ஒரு சூப்பர் க்ரைம் ஸ்டோரி. யாராவது சினிமா தயாரிக்கலாம் மிகப் பெரிய அளவில் வாராக் ...\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஆசிரியர்குழு‍ மாற்று | அரசியல் | இந்தியா | BJP\n5,8 வகுப்புகளில் அரசுத் தேர்வு : அடித்தளச் சமூகக் குழந்தைகளை ஓரங்கட்டும் சதி – காங்கிரஸ் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் (2009) கல்வியாளர்களால் ...\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஆசிரியர்குழு‍ மாற்று | அரசியல் | இந்தியா | பாஜக\n13 புள்ளி ரோஸ்டர் முறை என்பதன் மூலம் மத்திய பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் கவிழ்க்க முயலும் மோடி அரசு எல்லா மட்டங்களிலும் இட ...\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nசாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதைப் பொருளாதார அடிப்படையில் என ஆக்கி மேற் சாதியினருக்குச் சேவை செய்யும் பாஜக 1. தற்போது சாதி அடிப்படியிலான ஏற்றத்தாழ்வுகளை ...\nபோகன் சங்கர் முகநூல் பகிர்வுகளில் பனிமலர் என்ற பெயர் அடிபட்டதை பார்த்துத் தேடியபோதுதான் இந்த வீடியோவை கண்டடைந்தேன். FirstPost தளத்துக்காக H ராஜா அவர்களைப் பேட்டி ...\n… … சிலருக்கு காமிராவை பார்த்தால் போதும்… எல்லாமே மறந்து விடும்….. கீழே இருக்கும் புகைப்படத்தை பாருங்களேன்…. … … ( புகைப்படம் நன்றி -தினத்தந்தி ) ...\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nநல்லவேளை எல்லோரும் பயந்ததுபோல ஒரு இந்திய – பாக் போர் உருவாகவில்லை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் உருவாகலாம் என மூன்ற மாதங்கள் முன்புஅமெரிக்க ...\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\n“உலகமயத்தை (Globalization) காப்பாற்றியே தீர்வோம்” – மோடி ஆவேசம் உலகமயச் செயற்பாடுகளை ஆதரிப்பவர்கள் மத்தியில் Protectionism என்பது மிகவும் அசிங்கமான ஒரு கெட்டவார்த்தை. “பாதுகாப்பு வாதம்” ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று | அனுபவம் | அரசியல் | சமூகம்\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nபா.ஜ.க கட்சி தென் மாநிலங்களில் கடைசியாகக் கேரளாவில் கூட தங்களை நிலை நிறுத்திக் கொண்டாகி விட்டது. அதற்கான அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … தேர்தல் அறிவிப்பு வந்த நாளிலிருந்து (மார்ச் 25), ஏப்ரல் 16-ந்தேதி வரையுள்ள காலகட்டத்தில் மட்டும் – சுமார் 655 கோடி ரூபாய் ( ...\nநற்றமிழன் | அரசியல் | இந்தியா | கலை\nShareகுறிப்பு: சமூக வலைதளங்களில்(Twitter, Facebook..) ஒருவரைக் கடுமையாகவும் மோசமாகவும் திட்டியோ, அவரைத் தூண்டிவிடும் விதத்திலோ பதிவிடுவதை குறிக்கும் சொற்கள் தான் Troll, Trolling என்பவை. இப்படிப் பதிவிடுபவர் ...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று | அனுபவம் | அரசியல் | டெஸ்ட் ஒட்டு\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன���. டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது ...\n எ வ வேலு பாணி ...\nகிருஷ்ண மூர்த்தி S | அனுபவம் | அரசியல் | செய்திகள்\nஉடன்பிறப்பே என்று கருணாநிதி அந்தநாட்களில் முரசொலியில் கடிதம் எழுதினால் மெய் சிலிர்த்துப் படித்த ஒரு கூட்டத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான். இன்று கருணாநிதியும் இல்லை மெய் சிலிர்த்த ...\nநம்பிக்கை தரும் நரேந்திர மோதி\nAekaanthan | அனுபவம் | அரசியல் | கட்டுரை\n’தவளையும் தன் வாயால் கெடும்’ என்றொரு சொல்வழக்கு உண்டு. வாயைத் திறந்து கத்தோ கத்தென்று கத்தி, பிடிபட்டு, கடிபட்டு நாசமாகும் தவளைகள் நாட்டில் பெருகிவருகின்றன. ஒருவகையில் ...\nஆனாலும் -” ப்ரைம் மினிஸ்டர் ” – ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n. தேர்தல் டென்ஷன்களுக்கிடையே ஒரு ஜாலியான இடுகை போடலாமென்று தோன்றியது. சரியான நேரத்தில் நண்பர் செல்வராஜன் இதை நினைவுபடுத்தினார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதிய இடுகை ...\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nகண்ணீர்த்துளிகள் என்று ஈவெரா, அண்ணாதுரை முதலானவர்கள் திராவிடர் கழகத்தை உடைத்து தி மு கழகம் ஆரம்பித்த நாட்களில் (1949) அலட்சியம் செய்து பேசியது இங்கே எத்தனை பேருக்குத் ...\nநான் ஏன் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் | அரசியல் | கமல் | காங்கிரஸ்\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nBehindwoods கேபிரியல் தேவதாஸ் பேட்டியெடுப்பதில் இன்னமும் கற்றுக்குட்டியாகவே இருக்கிறார் என்றாலும் ரங்கராஜ் பாண்டேவுடன் இந்த நேர்காணல் கொஞ்சம் சுவாரசியமாக இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ...\nரஃபேலா போபர்ஸா அடிமைகளா 2 ஜியின் வாரிசுகளா தண்டகாரண்யா தூத்துக்குடி ...\n“இந்த இடுகை மோடிஜி பிரியர்களுக்கு சமர்ப்பணம்……”\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… நேற்றைய இடுகையைத் தொடர்ந்து, இன்னொரு பாப்புலரான இடுகையை நண்பர் ஒருவர் நினைவு படுத்தி இருக்கிறார்… நேயர் விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பது தானே நம் கடமை…\nடியர் சூர்யா… ஓட்டுப்பெட்டிகள் உனக்காக காத்திருக்கின்றன. நீ களத்தில் நிற்கிறாய், நான் வெளியில் நிற்கிறேன். நான் பார்க்கும் காட்சிகளை நீ பார்க்க முடியாது அந்தக் காட்சிகளின் ஊடாக நான் வந்தடையும் புள்ளிகள் நமக்கான இடைவெளிகளை அதிகப்படுத்திக் கொண்டே ...\nஇது பிரதமரின் கதை அல்ல – ஜனாதிபதியின் கதை….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … நான் பார்த்து, பழகி, அறிந்த ஒருவரின் கதை… ரொம்ப நாள் பின்னாடி எல்லாம் போக வேண்டிய அவசியமில்லை… அண்மைக்காலம் வரை நம்மோடு இருந்த ஒருவர் ...\nவலிப்போக்கன் | 2019 தேர்தல் | அனுபவம் | அரசியல்\nசற்று முன்புதான் சரி செய்யப்பட்டது. ஒரு வாரம் இந்த பக்கம் எட்டி ...\n அரசியல் பேசினால் தான் இனிக்கிறது\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nவடிவேலு மிகச்சிறந்த நகைச்சுவைக் கலைஞன் என்பதில் சந்தேகமே கிடையாது. 2011 தேர்தலில் மனிதர் திமுகவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தார் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமேயான திமுகவை நம்பினால் என்ன ஆகும் ...\nவிழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஒரு அரசியல் காமெடி…..\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … சமூக வலைத்தளங்களில், நிறைய பாஜக ஆதரவாளர்கள் இதை பதிப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். எடிட் செய்யப்பட்டது தான் என்றாலும் கூட, இந்த வீடியோவை ...\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nஏழு மணிக்கெல்லாம் வாக்குச்சாவடி சென்று விட்டேன். எனக்கு முன்பே பலர் குழுமி இருந்தனர் சுவர் விளம்பரங்கள் , பூத் ...\nசூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்..\nஇப்போ நம் வேட்பாளர்கள் அனைவரையும்சூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்.உலக நாயகனுக்குப் பிரச்சனை இல்ல.அவரு பேசமா டார்ச் லைட் அடிச்சிக்கிட்டுபுதுப்படம் நடிக்கப் போயிடலாம்.ஏன்னா .. இன்னும் 30 ...\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … வாக்குப்பதிவுக்கு முன்னதாக, தூத்துக்குடி மக்களிடையே ஒரு ஹிந்தி வலைத்தளம் அவர்களின் எண்ணங்களைப்பற்றி கேட்டது… அதை வீடியோவாக பதிவு செய்து யூ-ட்யூப் தளத்திலும் வெளியிட்டிருக்கிறது. ...\nதிருந்த வேண்டியது தேர்தல் ஆணையமே\nசிவா | அரசியல் | சமுதாயம் | தீர்வுகள்\n17 வது நாடாளுமன்றத் தேர்தல் அலப்பறைகள் முடிந்து முடிவுகளுக்காக ஒட்டுமொத்த இந்திய தேசமும் காத்திருக்கிறது.... நவீன இந்தியா, வல்லரசு இந்தியா, இன்னும் என்னென்னவோ பெருமைகள்\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nநண்பர் திண்டுக்கல் தனபாலன் தன்னுடைய பதிவில் உண்மையை வாங்கிப் பொய்களை விற்று உருப்பட வாருங்கள் என்ற சிவாஜி கணேசன் படப்பாடலை வைத்து, திருக்குறளோடு ...\nமை லார்ட்.. தேர்தல் திருவிழாக்களை ரத்து செய்துவிடலாம். இதற்கான காரணங்களை ஆதாரத்துடன் இணைத்திருக்கிறோம். கணம் கோர்ட்டார் அவர்களே.. இந்திய மக்களின் பொது நலனில் அக்கறைக்கொண்ட இந்தப் பொது நல வழக்கை கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ரூ. 90,000 கோடி ...\nஜோதிஜி | அரசியல் | சமூகம்\nஇந்த வருடம் +2 பாடத்திட்டம் கடினம். பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்டார்கள். புதிய பாடத்திட்டம். கிராமத்து மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது ...\nமத உணர்வாளர்கள் – இந்த சிந்தனையை ஏற்பார்களா…\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. எனவே, இந்த இடுகைக்கும், நாம் ஓட்டு போடுவதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எனவே, தேர்தலில் இது ...\n #22 முழிபெயர்ப்பு,சுப்ரமணியன் சுவாமி, ,அரசியல் ...\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nஇங்கே சோனியா காங்கிரசுக்குப் போதாதகாலம் மொழிபெயர்ப்பு பிரச்சினையாகவும் தொடர்கிறது. இரண்டாவது தொகுதியாக வயநாடு தொகுதியிலும் ராகுல் காண்டி போட்டியிடுகிறார் என்பதால், பப்பி பிரியங்கா வாத்ரா பிரசாரம் ...\nதமிழக அரசியலும், இந்திய அரசியலும்\nபொதுவாகவே தென்மாநில அரசியலும் அகில இந்திய அரசியலும் வேறுவேறு திசைகளில் பயணிப்பவை என்கிற மாதிரியான பிம்பம் நீண்டகாலமாகவே இங்கே பரப்பப் பட்டு வருவதை அறியாதார் ...\nவலிப்போக்கன் | அதிகாலை கனவு 10 | அனுபவம் | அரசியல்\nமாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம் நிற்கவில்லை. தலையில் கவசத்த அணிந்து கொண்டு ...\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம் - ஓர் அலசல்\nசென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது திமுக பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பெற்றது... ம ந ...\nஇதே குறிச்சொல் : அரசியல்\n செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் நம்பிக்கை நையாண்டி பொது மனம் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-04-21T06:18:29Z", "digest": "sha1:NYYBH6HA25BBDIURUZT5XS4BDNFTMNGV", "length": 4384, "nlines": 53, "source_domain": "tamilmanam.net", "title": "சிறுகதை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nAravindh Sachidanandam | அரவிந்த் சச்சிதானந்தம் | சிறுகதை | புனைவுகள்\n‘டப் டப்’ என்ற சப்தம்தான் முதலில் கேட்டது. பின் ‘பளார் பளார்’ என்ற சப்தம். சப்தம் வரும் திசையில் மனித தலைகள் மட்டுமே தெரிந்தது. எனக்கு நான்கு ...\n“பழி தீத்துட்டாய்ங்கடா. குடிய இன்னைக்கு சங்கறுத்துட்டாய்ங்க” என்றான் தமிழ்க்குடிமோனின் நெருங்கிய பணித் தோழர்களில் ஒருவனான மதுரை. ‘மதுரை’ என்பது அந்த நிறுவனத்தில் ...\nவலிப்போக்கன் | 2019 தேர்தல் | அனுபவம் | அரசியல்\nசற்று முன்புதான் சரி செய்யப்பட்டது. ஒரு வாரம் இந்த பக்கம் எட்டி ...\nவலிப்போக்கன் | அதிகாலை கனவு 10 | அனுபவம் | அரசியல்\nமாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம் நிற்கவில்லை. தலையில் கவசத்த அணிந்து கொண்டு ...\nஇதே குறிச்சொல் : சிறுகதை\n செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் நம்பிக்கை நையாண்டி பொது மனம் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Social", "date_download": "2019-04-21T07:00:14Z", "digest": "sha1:WZ7K2TDYGMSM542PFFZDPSQTK6WIXQIF", "length": 5066, "nlines": 61, "source_domain": "tamilmanam.net", "title": "Social", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\n*#கோடை_விடுமுறை :* ❤ *என்ன சார்.. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.. கேட்டபடியே வந்தார் அவர்.* ❤ ...\nபேராதனை பழைய புகையிரத நிலையம்\nஇலங்கையில் புகையிரத சேவை இற்றைக்கு சுமார் 161 ஆண்டுகளுக்கு முன்பு 1858ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ...\nபுருஷோத்தமனுக்கு கம்பவாரிதி எழுதும் அறமடல் நாளை...\nஉ கரத்தின் முதல் ஆக்கம் நாளை வெளிவருகிறது... யாழ் கம்பன் விழா முடிந்ததன் தொடர்ச்சியாய் ...\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nபரபரப்பான செய்தி சேகரிப்பில் மீடியாவும் விறுவிறுப்பாக தேர்தல் வாக்குப்பதிவும் நடந்து கொண்டிருக்கும் போது ...\nதேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா\nகீழே நீல நிறத்தில் உள்ளது வாட்ஸப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ...\nமோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா\n''நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை'' ...\nஇதே குறிச்சொல் : Social\n செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் நம்பிக்கை நையாண்டி பொது மனம் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tulasitulasi.org/4G1_Thulasi/4G_Thulsai_Thundu_Pirasuram.aspx", "date_download": "2019-04-21T06:59:41Z", "digest": "sha1:IUW3TXJCO732DQV45J4QUW6OMZPRY46Q", "length": 5617, "nlines": 70, "source_domain": "tulasitulasi.org", "title": "வரலாறு :: துளசி...துளசி", "raw_content": "\nஉலக பசுமை வளர்ச்சி குழு\n4G - e - புத்தகங்கள்\n4G - e - கையடக்க புத்தகம்\n4G - e - துண்டு பிரசுரம்\n4G - துளசி e சுவரொட்டிகள்\n4G - துளசி e - துண்டு பிரசுரம்:\nHome | 4G - துளசி e - துண்டு பிரசுரம்:\n4G - துளசி e - துண்டு பிரசுரம்:\n4G - துளசி e - துண்டு பிரசுரம், 4G - துளசி நிறுவனத்தின் செயல்பாடுகள், சாதனைகள், இலக்கை நோக்கிய பிரயாணம், தொலைநோக்கு பார்வை, பரிணாமம், முந்தைய, நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள், எதிர்கால திட்டங்கள், விழிப்புணர்வு செய்திகள் என்று பல்வேறு கோணங்களில் தமிழில் உலக ஆக்சிஜன் புரட்சிக்கு வித்திடும் பொருட்டு ஒவ்வொரு இல்லங்களை மட்டுமல்லாது ஒவ்வொரு இதயங்களிலும் 4G - துளசி e - துண்டு பிரசுரம் ஒரு சாதாரண மின்னஞ்சல் காகிதமாக இல்லாமல் உலக அளவில் பெரும் ஆக்சிஜன் புரட்சியை ஏற்படுத்தப் போகும் என்றால் அது மிகையாகாது.\nஇங்கே இணைக்கப்பட்டுள்ள இந்த துண்டு பிரசுரத்தை நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், இல்லத்தரசிகள், நண்பர்கள், உற்றார், உறவினர், நலம் விரும்பிகள், உடன் பணிபுரிவோர், மேலதிகாரிகள், தெரிந்தோர், தெரியாதோர் அனைவரும் இ-மெயில் செய்திட வேண்டுகிறோம்.\nஎங்களைப் போல உங்களது கருத்தும், உங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் பகிரும் பட்சத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் துளசி செடியை வளர்த்து வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்குவோம்.\nமின் சிற்றேடு பதிவிறக்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/tag/funny", "date_download": "2019-04-21T06:26:02Z", "digest": "sha1:345ZRBWKDQQ5PNLHO3QX23EDNPJNYMVB", "length": 34821, "nlines": 325, "source_domain": "viralulagam.com", "title": "Funny Archives - Viral Ulagam", "raw_content": "\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகம் முழுவதிலும் குசும்புத்தனமான ஆட்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படி அவர்களின் குசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nசிலர் கிரியேட்டிவிட்டி என்ற பெயரில் செய்யும் அலப்பற��களைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nசிரிப்பு கலாட்டா ( பகுதி 2, 18 புகைப்படங்கள்)\nபார்ப்பவர்களை மனம் விட்டு சிரிக்க வைக்கும் 18 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே காணலாம். #1 #2 #3 #4 #5\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nநம்ம ஊர் ஆட்களின் சில ஐடியாக்களில் குசும்பும் நகைச்சுவை உணர்வும் நிரம்பி இருக்கும். அந்த வகையில் இந்த போஸ்ட்டில் காலி தண்ணீர் பாட்டிலைக் கட்டிக் கொண்டு கடலில்\nராஜதந்திரத்தைக் காட்டும் 22 நகைச்சுவை புகைப்படங்கள்\nராஜதந்திரம் என்பதற்கு ஏற்ப புத்திசாலித்தனமாக செயல்படுபவர்களின் 22 புகைப்படங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படங்களில் புதிய ஐடியாக்கள், புத்திசாலித்தனம் நிரம்பி இருந்தாலும் இவற்றில் நகைச்சுவையும் உள்ளன.ஆகவே\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nவேற லெவல் ஆட்களைக் காட்டும் 27 புகைப்படங்கள்\nமனிதர்கள் பல விதம் சிலருக்கு நகைச்சுவையாக செயல் பட பிடிக்கும், சிலருக்கு எல்லாவற்றிலும் ரிஸ்க் எடுக்க பிடிக்கும். சிலர் எந்த செயலையும் புதிய ஐடியாக்களுடன் வித்தியாசமாக செய்வார்கள்.\nவித்தியாசமான நகைச்சுவையான ஐடியாக்களைக் காட்டும் 23 புகைப்படங்கள்\nஎந்த செயலையும் வித்தியாசமாக புதிய ஐடியாக்களுடன் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த ஐடியாக்களில், எளிமையான பொருட்களை சிறப்பாக பயன்படுத்தும் புத்திசாலித்தனம் இருந்தாலும் இவற்றில் சில ஐடியாக்கள் நகைச்சுவையாக\nகடமை அட்ராசிட்டியைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nசிலர் கடமையை செய்கிறேன் என்று செய்யும் அலப்பறைகள் நகைச்சுவையாக இருக்கும். அது போல கடமை அட்ராசிட்டியைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nசிலர் வித்தியாசமாக செய்வதாக நினைத்து நகைச்சுவையாக செய்த 15 ஐடியாக்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nBefore Marriage vs After Marriage மனம் விட்டு சிரிக்க வைக்கும் 10 நகைச்சுவை புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின்பு ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் நகைச்சுவை மாற்றங்க���ைக் காட்டும் 10 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nபேட்டையே உடைத்த அதிரடி பாஸ்ட் பவுலிங்குகளின் தொகுப்பு – வைரல் வீடியோ\nகிரிக்கெட்டில் ஆரம்ப கட்டம் முதல் பர பரப்பை பற்ற வைப்பவை பாஸ்ட் பவுலிங்குகள் தான்.150 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் பவுலிங்கை எதிர்கொள்வது எந்த பேட்ஸ்மேனுக்கும் கடினமான\nகடைகளின் நகைச்சுவையான பெயர்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்\nசிலர் கடைகளுக்கு வித்தியாசமாக பெயர் வைப்பதாக நினைத்துக் கொண்டு நகைச்சுவையாக பெயர் வைத்து விடுவது உண்டு.அந்த வகையில் வரும் 13 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்வதற்கு ஏற்ப வித்தியாசமான நகைச்சுவையான காட்சிகளைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் வொர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nபல புதுமையான பயனுள்ள கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் அவ்வப்போது சில ரசிக்க வைக்கும் நகைச்சுவையான கண்டுபிடிப்புகளும் வரத்தான் செய்கின்றன. அந்த வகையில் வெளிவந்த 25 கண்டுபிடிப்புகளின் புகைப்படங்களை இங்கே\nஇதைக் கட்டிய புத்திசாலிகள் எல்லாம் யாருய்யா என்று வியக்க வைக்கும் 32 புகைப்படங்கள்\nசில கட்டுமானங்களின் போது முறையான திட்டமிடல் இல்லாததாலும், துல்லியமான அளவீடுகள் இல்லாததாலும் தவறு நேர்ந்து விடுவது உண்டு. அவ்வாறு கட்டுமானங்களின் போது நகைச்சுவையாக ஏற்பட்ட தவறுகளை இந்த 32 புகைப்படங்களில் பார்க்கலாம்.\nசிரிப்பு கலாட்டா (பகுதி 1 , 22 புகைப்படங்கள்)\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 22 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nசோம்பேறித்தனத்தை காட்டும் 30 நகைச்சுவை புகைப்படங்கள்\nசோம்பேறித்தனத்தை காட்டும் 30 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\n“இதைக் கட்டியவனுங்களை எல்லாம் யாராவது பார்த்திங்களா” என்று வெறியாக வைக்கும் 35 புகைப்படங்கள்\nசில கட்டுமானங்களின் போது முறையான திட்டமிடல் இல்லாததாலும், கவனக் குறைவாலும், துல்லியமான அளவீடுகள் இல்லாததாலும் தவறு நேர்ந்து விடுவது உண்டு. அவ்வாறு “இதைக் கட்டியவனுங்களை எல்லாம் யாராவது\nதீயா வேலை செய்வதைக் காட்டும் 32 நகைச்சுவை புகைப்படங்கள்\nதீயா வேலை செய்வதைக் காட்டும் 32 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 32 நகைச்சுவை புகைப்படங்கள்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 32 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nநம்ம நாட்டில் காணக்கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 30 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக்கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 30 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 38 புகைப்படங்கள்\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 38 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n‘நண்பேன்டா’ என்ற மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nசெம்ம வெயில் என்பதைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nவெயில் அதிகமாக உள்ள நாட்களில் காணக் கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nஇணையத்தில் நகைச்சுவையாக வைரலாகி வரும் 16 பேமிலி பைக் மாடல்கள்\nஇணையத்தில் நகைச்சுவையாக வைரலாகி வரும் பேமிலி பைக் மாடல்களை காட்டும் 16 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 25 புகைப்படங்கள்\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 25 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nரயில் பயணங்களில் காணக்கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 25 புகைப்படங்கள்\nரயில் பயணங்களில் காணக்கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 25 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nதெறிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள் (பகுதி-3 , 35 புகைப்படங்கள்)\nதெறிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள் (பகுதி 2 , 25 புகைப்படங்கள்)\nதெறிக்க வைக்கும் 30 நகைச்சுவை புகைப்படங்கள்\nபார்ப்பவர்களை தெறிக்க வைக்கும் 30 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதைக் காட்டும் 18 நகைச்சுவை புகைப்படங்கள்\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதற்கு ஏற்ப நகைச்சுவையான புத்திசாலித்தனங்களைக் காட்டும் 18 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம் #1 #2 #3\nகல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nகல்லூரி வாழக்கையை நினைவுபடுத்தும் 15 நகைச்சுவையான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 ஒரு பைக் கிடைத்தது என்றால் அவ்வளவு தான் #2 தட் ‘நண்பேன்டா’\n“நான் ரொம்ப பிஸி” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 15 நகைச்சுவை புகைப்படங்கள்\n“நான் ரொம்ப பிஸி” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 15 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே காணலாம். #1 #2 #3 #4 #5\n“பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்” என்ற கேப்ஷனுக்கு ஏற்ற 15 நகைச்சுவை புகைப்படங்கள்\n“பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்” என்ற கேப்ஷனுக்கு ஏற்றபடி குழப்பத்தினால் ஏற்படும் நகைச்சுவைக் காட்சிகளைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2\n“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 14 நகைச்சுவை புகைப்படங்கள்\nவைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் கவுண்டமணி பேசும் “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற நகைச்சுவை வசனம் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.ஏதேனும் ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருப்பவர்களை பார்த்து\nவாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 25 புகைப்படங்கள்\nவாகனங்களில் அவற்றின் கொள்ளளவைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக பொருட்கள் ஏற்றும் பழக்கம் உலகம் முழுவதும் காணப்படுகின்றது.பயணச் செலவை குறைப்பதற்காக சிலர் இந்த மாதிரி அதிக சுமை ஏற்றும்\nவாய்விட்டு சிரிக்கும் படியான விலங்குகளின் நகைச்சுவை குறும்புகளைக் காட்டும் 4 வீடியோக்கள்\nவிலங்குகள் செய்யும் நகைச்சுவையான குறும்புகளை பின்வரும் நான்கு வீடியோக்களில் பார்க்கலாம். #1 விலங்குகளில��� குறும்புகளுக்கு பெயர் போனவை குரங்குகள் தான். அதிலும் குரங்குகள் மனிதர்களிடமிருந்து பொருட்களை\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம், ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம், ரஸ்க் சாப்பிடுவது போல” என்று இருக்கும் நபர்களைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\n“என்னா ஒரு வில்லத்தனம்” என்ற வாக்கியத்திற்கு பொருத்தமான 17 நகைச்சுவை புகைப்படங்கள்\n“என்னா ஒரு வில்லத்தனம்” என்ற வாக்கியத்திற்கு பொருத்தமான 17 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\n“இதை எல்லாம் இட்லின்னு சொன்னால் சட்னியே நம்பாது” என்ற வகையில் வரும் 14 புகைப்படங்கள்\n“இதை எல்லாம் இட்லின்னு சொன்னால் சட்னியே நம்பாது” என்ற வாக்கியத்திற்கு பொருத்தமாக வித்தியாசமான வடிவங்களில், இயல்புக்கு மாறாக இருக்கும் பொருட்கள் விஷயங்களை பின்வரும் 14 புகைப்படங்களில் பார்க்கலாம்.\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 12 புகைப்படங்கள்\nநண்பர்கள் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம். சில நண்பர்கள் ‘நண்பேன்டா’ என்ற பெயரில் படுத்தும் பாடுகள் சொல்லி மாளாது. அப்படி சில நண்பர்களின் நட்பான தொல்லைகளை பின்வரும்\n‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பதை போல சிலர் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை பார்த்து இருக்கலாம்.இது ஒரு வகை திறமையாக இருந்தாலும் எல்லோராலும் ஒரே\nகார் கிரியேட்டிவிட்டி பரிதாபங்கள் (12 நகைச்சுவை புகைப்படங்கள்)\nசிலர் கிரியேட்டிவிட்டி என்ற பெயரில் கார்களை பாடாய் படுத்திய 12 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nவிலங்குகள் பறவைகளின் ‘திருட்டு பசங்க’ குறும்பைக் காட்டும் 12 புகைப்படங்கள்\nபாட்டியிடமிருந்து காக்கா வடையை சுட்ட கதையைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அந்த காக்காவைப் போல நிஜத்திலும் சில விலங்குகளும் பறவைகளும் மனிதர்களிடம் இருந்து ஆட்டையைப் போட தவறுவதில்லை.\nமேஜிக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க (வீடியோ இணைப்பு)\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேஜிக்கை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.மேஜிக் என்பது ஒரு புத்திசாலித்தனமான ஏமாற்று வேலை தான். ஒவ்வொரு மேஜிக்கிற்கும் ட்ரிக்ஸ் உள்ளது. இந்த\nமக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் விமானம் தரையிறங்கும் உலகின் ஆபத்தான ஏர்போர்ட்\nபிரின்சஸ் ஜூலியானா ஏர்போர்ட்டிற்கு வரும் விமானம் அருகில் உள்ள மஹோ பீச்சில் இருக்கும் மக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் தரையிறங்கும் காட்சியை கீழே உள்ள வீடியோவில்\nவைரல் வீடியோ : இந்த தலைமுறை குழந்தைகளின் புத்திசாலித்தனம்\nகடந்த தலைமுறையை விட இந்த தலைமுறை குழந்தைகள் மிக புத்திசாலிகளாக உள்ளனர். கடந்த தலைமுறைக்கு இருபது வயதிற்கு மேல் அறிமுகமான கம்ப்யூட்டர், செல்போன் எல்லாம் தற்போது உள்ள\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135487.html", "date_download": "2019-04-21T06:22:46Z", "digest": "sha1:MUAAFGLZAUWKVYV6RTMI6TOXFVDEPGHS", "length": 12392, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிச்சைக்காரர்கள் அதிகமுள்ள மாநிலம் மேற்கு வங்காளம் – மக்களவையில் அரசு தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nபிச்சைக்காரர்கள் அதிகமுள்ள மாநிலம் மேற்கு வங்காளம் – மக்களவையில் அரசு தகவல்..\nபிச்சைக்காரர்கள் அதிகமுள்ள மாநிலம் மேற்கு வங்காளம் – மக்களவையில் அரசு தகவல்..\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலோட் மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது:\nநாடு முழுவதும் சுமார் 4.13 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் 2.21 லட்சம் ஆண்களும், 1.91 லட்சம் பெண்களும் உள்ளனர்.\nபிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் மேற்கு வங்காளம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 81 ஆயிரத்து 244 பேர் பிச்சைக்காரர்கள் உள்ளனர்.\nஇதேபோல், இரண்டாவது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 66 ஆயிரம் பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள பீகாரில் 30 ஆயிரம் பேரும் உள்ளனர். தமிழகம் சுமார் 6 ஆயிரத்து 800 பிச்சைக்காரர்களுடன் 33-வது இடம் பிடித்துள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூரிலும், கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்திலும் பெண் பிச்சைக்காரர்கள் அதிகளவில் உள்ளனர்.\nயூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் அதிகமாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். மேலும், டாமன் – டையூவில் 22 பேரும், லட்சத்தீவில் இரண்டு பிச்சைக்காரர்களும் உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.\nஉலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர்- ஐ.பி.எம். நிறுவனம் சாதனை..\nவிமான நிலைய பாதுகாப்பு பிரதானியை சிறைப்பிடித்த அதிகாரிகள்…\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்���ுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர்…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/65th-national-film-awards-for-the-year-of-2017/", "date_download": "2019-04-21T06:33:04Z", "digest": "sha1:625VZSWRXIGRNWTDA5Q3HIRD7DKRJEYA", "length": 17087, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “ஜனாதிபதி 1 மணி நேரம்தான் இருப்பாராம்…” – திரைப்பட கலைஞர்களுக்கு நேர்ந்த அவமானம்..!", "raw_content": "\n“ஜனாதிபதி 1 மணி நேரம்தான் இருப்பாராம்…” – திரைப்பட கலைஞர்களுக்கு நேர்ந்த அவமானம்..\nடெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவை 68 திரைப்பட கலைஞர்கள் புறக்கணித்தனர்.\nவருடாவருடம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு சிறந்த கலைஞர்களுக்கான விருது கொடுத்து வருகிறது மத்திய அரசு.\nஇதன்படி 2017-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக��கு விருது வழங்கும் விழா நேற்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.\nபொதுவாக இந்த விருதுகளை ஜனாதிபதிதான் வழங்குவார். ஆனால் இந்தாண்டு வெறும் 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி வழங்குவார் என்றும், மீதிப் பேருக்கு செய்தி ஒளிபரபப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வழங்குவார் என்றும் திடீரென்று அறிவிக்கப்பட்டது.\nமத்திய அரசின் இந்தத் திடீர் முடிவை எதிர்பார்க்காத திரைப்பட கலைஞர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். உடனேயே இது குறித்து அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும், ஜனாதிபதி மாளிகைக்கும் கடிதம் எழுதி தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர்.\nஅதில், “தேசியத் திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் கையால் பெறுவது என்பது ஒரு கலைஞன் வாழ்நாள் முழுவதும் நினைத்து பெருமைப்படக் கூடிய விஷயம். ஆனால் இம்முறை 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது தருவார் என்றும், மற்ற 120 பேருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதைத் தருவார் என அறிவித்திருப்பதும் எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருகிறது.\nகுடியரசுத் தலைவர் தனது கையால் விருதுகளை வழங்குவது 65 ஆண்டு கால மரபு. தற்போது அது மீறப்படுவதாக எங்களுக்கு தோன்றுகிறது. எனவே இவ்விழாவை புறக்கணிக்கும் முடிவுக்கு தாங்கள் வராவிட்டாலும், பங்கேற்காமல் இருந்து வேதனையை வெளிப்படுத்த போகிறோம்…” என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்தனர்.\nகூடவே “குடியரசுத் தலைவரே தங்கள் அனைவருக்கும் விருது வழங்க வேண்டும்” என கோரி விருதாளர்கள் 68 பேரும் தாங்கள் தங்கியிருந்த அசோகா விடுதி முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஆனால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் விருது வழங்கும் விழா உரிய நேரத்தில் தொடங்கும் என தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்தது. அதன்படி நேற்று மதியம் முதல் அமர்வு விழாவும் தொடங்கியது.\nஇந்த நிகழ்வில் குடியரசு தலைவர் பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் திரைப்பட விருதுகளை வழங்கினர்.\nஇதனால் அதிருப்தியடைந்த விருது பெற வந்த கலைஞர்களில் 68 பேர் ஒட்டு மொத்தமாய் விழாவைப் புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். நடிகர் பகத் பாசில், நடிகை பார்வதி மேனன், பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட முக்கியமானோர் வெளியேறியதைத் தொடர்ந்து அவசரம், அவசரமாக அவர்களுடைய பெயர்கள் தாங்கிய பெயர்ப் பலகைகள் அரங்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.\nவிருது பெற விருப்பத்துடன் காத்திருந்தவர்களுக்கு மட்டும் அமைச்சர் ஸ்மிருதி இராணி விருதுகளை வழங்கினார்.\nஅதோடு நேற்று மாலை 6 மணிக்கு அதே இடத்தில் மிக முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் ஜனாதிபதி ராம்கோவிந்த் விருதுகளை வழங்கினார்.\nசிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். ‘மாம்’ திரைப்படத்திற்காக, நடிகை ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை, அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். மறைந்த பாலிவுட் நடிகர் வினோத் கண்ணாவுக்கான தாதாசாகிப் பால்கே விருதினை, அவரின் மனைவி கவிதாவும், மகன் அக்சய் கன்னாவும் பெற்றுக் கொண்டார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை ஜேசுதாஸ் பெற்றுக் கொண்டார்.\nஇதற்கான விளக்கமாக “ஜனாதிபதி எந்தவொரு நிகழ்ச்சியிலும் 1 மணி நேரத்திற்கும் மேலாக அமர மாட்டார்…” என்பதை செய்தி, ஒளிபரப்புத் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம் என்று ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியான பத்திரிகை செய்திக் குறிப்பொன்று தெரிவித்தது.\nஇதைக் கேட்டு திரைப்பட கலைஞர்கள் பலரும் மனம் வருந்தினார்கள். திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்கூட ஜனாதிபதி ஒரு மணி நேரம்தான் இருப்பாரென்றால் திரைப்படத் துறையை பற்றி அவருடைய எண்ணம்தான் என்ன.. கலைஞர்கள் பற்றிய மத்திய அரசின் மதிப்பீடுதான் என்ன என்று கொதித்துப் போயுள்ளனர்.\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் 65th national film awards minister smuruthi irani national film awards 2017 president ramnath govindh slider அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய திரைப்பட விருதுகள்\nPrevious Postரசிகர்களை திகிலடைய வைக்கப் போகும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம்.. Next Postதமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கப் போகும் ‘என் பேரு சூர்யா; என் வீடு இந்தியா'..\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்�� படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/2018/11/", "date_download": "2019-04-21T06:25:12Z", "digest": "sha1:WRXSAPAPPUYBWO5UTVEY7PRFRFBVTWPX", "length": 7932, "nlines": 66, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "November 2018 | Tamil Diaspora News", "raw_content": "\n[ April 8, 2019 ] எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\tஅண்மைச் செய்திகள்\n[ March 26, 2019 ] மரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்க���போரோ, கனடா/ கல்வியங்காடு\tஅண்மைச் செய்திகள்\n[ March 8, 2019 ] ஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்\tஅண்மைச் செய்திகள்\n[ March 3, 2019 ] ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது .\tஅண்மைச் செய்திகள்\n[ March 1, 2019 ] விடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான்\tஅண்மைச் செய்திகள்\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nதமிழர்களை காப்பாற்ற இந்த இருவரையும் அனுப்பினர்கள், ஆனால் இந்த இருவரும் ஐ.தே.கவை இப்போது பாதுகாக்கின்றனர்\nசிங்களம் இரு அடிமைகளையும் கையாளும் முறைகளை இப்படத்தில் பார்க்கலாம் சிங்களம் இரு [மேலும்]\nவடகிழக்கை அமெரிக்காவிற்கு வழங்க தயார்\nவடகிழக்கை அமெரிக்காவிற்கு வழங்க தயார் Link:https://www.pathivu.com/2018/11/UN_14.html சீனர்கள் சிங்களப் பகுதியுடன் நடத்திய [மேலும்]\nஅனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயல் பட வேண்டும்\nஅனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் தலைமையின் [மேலும்]\nவீரகேசரி: புலம் தமிழர்களின் நோக்கங்ககை முறியடிக்கவே இருவரும் ஒன்றிணைப்பு\nவீரகேசரி: புலம் தமிழர்களின் நோக்கங்ககை முறியடிக்கவே இருவரும் ஒன்றிணைப்பு Link:http://www.virakesari.lk/article/43707\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஎம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் April 8, 2019\nமரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு March 26, 2019\nஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள் March 8, 2019\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கை��ெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது . March 3, 2019\nவிடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான் March 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/161858.html", "date_download": "2019-04-21T06:23:47Z", "digest": "sha1:MGP7PPVF4CCY6I3RZJHQMO72E5B4FSL6", "length": 9817, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "எடியூரப்பாவின் பதவி விலகல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : சித்தராமையா பேட்டி", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் ப��ராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nபக்கம் 1»எடியூரப்பாவின் பதவி விலகல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : சித்தராமையா பேட்டி\nஎடியூரப்பாவின் பதவி விலகல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : சித்தராமையா பேட்டி\nபெங்களூரு, மே 20 முதல்வர் பதவியை எடியூரப்பா பதவி விலகல் செய்த பிறகு சித்த ராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-\nகருநாடக அரசியலில் இது வரலாற்று நிகழ்வு. சட்டசபை யில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எடியூரப்பா முதல்-வர் பதவியை விலகல் செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அரசியல் சாசனத்திற்கு கிடைத்த வெற்றி. பெரும்பான்மை இல்லை என்று தெரிந்த போதும் ஆளுநர் வஜூபாய் வாலா, பாரதீய ஜனதா ஆட் சிக்கு அனுமதி வழங்கினார். இது ஜனநாயக படுகொலை ஆகும்.\nஜனநாயகத்தில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்க வேண் டும். பாரதீய ஜனதாவுக்கு முழு பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. ஆனால் பிர தமர் மோடி, அமித்ஷா ஆகி யோர் மக்கள் தீர்ப்புக்கு எதிராக நடந்து கொண்டனர். பெரும் பான்மையை நிரூபிக்க 7 நாட் கள் வேண்டும் என்று எடி யூரப்பா கேட்டார். ஆனால் ஆளுநரோ அதற்கு 15 நாட்கள் கொடுத்தார். குதிரை பேரத்தை நடத்தவே இந்த நீண்ட அவகாசத்தை ஆளுநர் வழங் கினார். உச்சநீதிமன்றம் இந்த பிரச்சினையில் தலையிட்டது. இதனால் ஜனநாயகம் காக்கப் பட்டுள்ளது.\nஇந்த ஒட்டுமொத்த விவ காரத்தின் பின்னணியில் மோடி உள்ளார். கருநாடகத்தில் எக்கா ரணம் கொண்டும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை அமைக்க விட மாட் டோம் என்று மோடி பகிரங் கமாக கூறினார். மோடி ஹிட் லரை போல் செயல்படுகிறார். அமித்ஷாவும் அவ்வாறே நடந்து கொள்கிறார். மதவாத சக்திகளை தோற்கடிக்க வேண்டும்.\nகுமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கி றோம். புதிய அமைச்சர்கள் குறித்து நாங்கள் இரண்டு கட்சி களின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/167034.html", "date_download": "2019-04-21T06:24:03Z", "digest": "sha1:BBJQVYOXOF4V6YJFZ76GPRNZL22GB6AH", "length": 11224, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "'நீட்' தேர்வில் மதிப்பெண்கள் பெற்றாலும், பணமில்லாததால் மருத்துவக் கல்வியைப் பெற முடியவில்லை", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nபக்கம் 1»'நீட்' தேர்வில் மதிப்பெண்கள் பெற்றாலும், பணமில்லாததால் மருத்துவக் கல்வியைப் பெற முடியவ��ல்லை\n'நீட்' தேர்வில் மதிப்பெண்கள் பெற்றாலும், பணமில்லாததால் மருத்துவக் கல்வியைப் பெற முடியவில்லை\nஅய்தராபாத் மாணவர்கள் மோடிக்கு திறந்த மடல்\nஅய்தராபாத், ஆக.21 நாடு முழுவதும் மருத்துவக் கல்வி பயில நீட் என்கிற பெயரால் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட் டுள்ளது. நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற் றாலும், பணமில்லை என்பதால் மருத்துவக் கல்வி பயில முடிய வில்லை என்று பிரதமர் மோடிக்கு அய்தராபாத் மாணவர்கள் திறந்த மடல் எழுதியுள்ளதாக டெக்கான் கிரானிக் கிள் ஆங்கில நாளிதழ் (16.8.2018) தகவல் வெளியிட் டுள்ளது.--\nநீட் தேர்வில் 720க்கு 400 முதல் 480 மதிப்பெண்கள்வரை பெற்ற மாணவர்கள், நீட் தேர்வால் தங் களின் மருத்துவ கனவு நிறைவே றாமல் போய்விட்டது என்று குறிப் பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யுள்ளனர். நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டதன் முக்கிய நோக்கமாக, மருத்துவக்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மனச்சுமை மற்றும் பொருளாதார சுமைகளிலிருந்து விடுவிப்பதாகக் கூறப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளில் அதிக பணம் செலவழித்து மருத்துவர்கள் ஆவதைத் தடுப்பதாகக்கூறி, மாண வரின் தகுதிநிலை மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இவை யாவுமே பின் பற்றப்படவில்லை.\n2018ஆம் ஆண்டு நீட் தேர்வில் 720 மதிப்பெண்களில் 400 முதல் 480 மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதி லும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை வாய்ப்புக் கிட்ட வில்லை. ஒரு மதிப்பெண்ணில்கூட வாய்ப் பில்லாமல் போகிறது. இது அதிக மதிப்பெண்கள் எடுக்கும், தகுதி யுள்ள மாணவர்களின் நிலையாக உள்ளது. ஆனால், நீட் நுழைவுத் தேர்வில் 720 மதிப்பெண்களில் 150 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடிகிறது.\nதகுதியுடைய மாணவர்களால் பணம் இல்லாத காரணத்தால் மருத்துவக்கல்வியைப் பெற முடிய வில்லை. ஆனால், பணத்தைக் கொடுத்து படிப்பவர்கள், எதிர் காலத்தில் எந்த மாதிரியான மருத் துவர்களாக வருவார்கள் அவர் களால் பணம் செலுத்த முடியா விட்டால், அவர்களின் குழந்தை களும் வீட்டிலேயே முடங்கிப் போவார்களா அவர் களால் பணம் செலுத்த முடியா விட்டால், அவர்களின் குழந்தை களும் வீட்டிலேயே முடங்கிப் போவார்களா எங்களைப்போன்ற அதிக மதிப் பெண்கள் பெற்ற எண்ணிலடங்கா மாணவர்கள் உள் ளனர். மருத்துவ கனவு காண்பவர்கள் ரூபாய் 13 லட்சத்திலிருந்து 14 லட்சம் என பணம் இருந்தால்தான் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்குமா\nஇவ்வாறு மாணவர்கள் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=3", "date_download": "2019-04-21T06:43:53Z", "digest": "sha1:X2P4ABSONKTU2SQKK5GPJGFHGQ4H7YUY", "length": 8559, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கூட்டு | Virakesari.lk", "raw_content": "\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nவெடிப்பு இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nஅமெரிக்க, இலங்கை கடற்படையினர் இணைந்து கூட்டு பயிற்ச்சி\nஅமெரிக்க கடற்படை மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான கூட்டு கடற்படை பயிற்ச்சி நடவடிக்கைகள் திருகோணமலை கடற்பரப்பில...\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலை பழையமுறைமையில் நடத்தவதற்கு கூட்டு எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி கூட்டு எதிர்க்கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ப...\nகோப் அறிக்கை தொடர்பில் சிறப்பு விவாதம் வேண்டும் ; கூட்டு எதிர்கட்சி\nகோப் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென கூட்டு எதிர்கட்சியினர் கோரிக்கை...\nஇந்திய இராணுவத்தின் சிறப்பு படையணி இலங்கைக்கு விஜயம்\nபிரிகேடியர் சுஜீத் சிவாஜி படேல் தலைமையிலான இந்திய இராணுவத்தின் உயர் மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது....\nகூட்டு ஒப்பந்த விவகாரத்தில் அரசாங்கம் மக்கள் பக்கமிருந்து செயற்பட்டிருக்க வேண்டும்\nத���ட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதாக நல்லாட்சி வாக்களித்திருந்தது. அதற்கமைய கூட்டு ஒப்...\nகூட்டு அரசாங்கம் பிரிவினைவாத கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது ; திஸ்ஸ விதாரண\nகூட்டு அரசாங்கம் பிரிவினைவாத கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற இன மோதல்களுக்கு...\nஇரத்தினபுரியில் ஆரம்பமானது கூட்டு எதிர்க் கட்­சியின் மாபெரும் கூட்டம்\nமஹிந்த ராஜ­பக்ஷ தலைமையில் ஆயிரம் தாம­ரைகள் மலரும் கூட்டு எதிர்க்கட்­சியின் மாபெரும் கூட்டம் இன்று இரத்­தி­ன­பு­ரியில் நட...\nதொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பள உயர்வு ; அரசாங்கம் தீர்மானம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ருபா சம்பள உயர்வு இம்மாதம் 15 ஆம் திகதி முதல் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அம...\nஇனவாதத்தை தூண்டி நாட்டை கூறுபோட நினைப்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்\nமாகாநாயக்க பீடத்து பிக்குகள் கூட்டு எதிரணிக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளது போல இனவாதத்தை தூண்டி அல்லது நாட்டை கூறுபோட நி...\nபுதிய வற் வரி திருத்தச் சட்டமூலத்தையும் எதிர்ப்போம்\nஇது வரையில் நிதியமைச்சரினால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் எதுவுமே அவர் ஏற்கனவே உறுதியளித்த விடயங்களை அடிப்படையாக கொண்டிர...\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/category/popular", "date_download": "2019-04-21T07:06:15Z", "digest": "sha1:BWD65UCOVBAAWX2HSNZXFQBEOSHN3OLF", "length": 7185, "nlines": 90, "source_domain": "viralulagam.com", "title": "Popular Archives - Viral Ulagam", "raw_content": "\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n‘நண்பேன்டா’ என்ற மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nஅச���்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் படம் பிடிக்கப்பட்ட 35 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nஉலகம் முழுவதிலும் அதிகம் விரும்பப்படும் வாகனம் என்றால் அது மோட்டார் பைக் தான். நிறைய பேர் காரை விட மோட்டார் பைக்கில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். மோட்டார்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nபொதுவாக மீன்கள் நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும் காட்சியைப் பார்க்க அத்தனை பரவசமாக இருக்கும்.சில மீன்கள் இயல்பாகவே அவ்வப்போது நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும்.சில மீன்கள் மகிழ்ச்சியாக விளையாடும் நேரத்தில்\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்��்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Karka?utm_source=google_amp_article_related", "date_download": "2019-04-21T06:53:15Z", "digest": "sha1:FY4J4MW5HAMEJCLKSMTD7YQDYYZXABS2", "length": 7172, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Karka", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சாத்வி\nஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சாத்வி\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\nகற்க கசடற:பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் முதல் தாளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சாத்வி\nஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சாத்வி\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்��� நீதிமன்றம்\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\nகற்க கசடற:பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் முதல் தாளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/10671", "date_download": "2019-04-21T06:46:29Z", "digest": "sha1:QLBYCKA2AZQZN3UTGCZ7XQQW76WQJLBF", "length": 10800, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "கபாலி எப்போது வெளியாகும்? (Video) | தினகரன்", "raw_content": "\nHome கபாலி எப்போது வெளியாகும்\nஇன்றளவில் சினிமா ரசிகர்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் கேட்பது கபாலி படம் எப்போது ரிலீஸாகிறது என்ற கேள்விதான்.\nஅந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறது ரஜினியின் கபாலி திரைப்படம்.\nஇதுவரை அப்படத்தின் இரு முன்னோட்டக் காட்சிகள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபடத்தை ஜூலை 01 ஆம் திகதி வெளியிட திட்டமிட்டிருந்ததோடு, ஊடகங்களிலும் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆயினும் ரமழான் நோன்பு எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முடிவுறுவதால், அதற்கு முன்பாக படத்தை வெளியிட்டால் ரஜினியின் இஸ்லாமிய ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள் என்று தயாரிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பாக மலேசியா, வளைகுடா நாடுகளில் தமிழகத்துக்கு இணையாக ரஜினி படங்கள் கொண்டாடப்படுகின்றமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனவே ஜூலை 06ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிட்டால் ஆரம்பம் இன்னும் பிரமாண்டமாக இருக்கும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி தற்போது கபாலி திரைப்படத்தை ஜுலை 15 ஆம் திகதி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதே திகதியில்தான் கபாலியின் முதல் காட்சிக்கான சிறப்பு விமான போக்குவரத்து ஒன்று ஏர் ஏசியா விமான சேவையால் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகபாலியின் இரண்டாவது ரீஸர் வெளியானது\nயார்ரா அந்த கபாலி வர சொல்றா\nரஜினியின் கபாலி படப்பிடிப்பு துவங்கியது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை...\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=4", "date_download": "2019-04-21T07:01:11Z", "digest": "sha1:OQVEP5A7FVIWSMBOQJBMYILRGBZ2Y2GB", "length": 6682, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கூட்டு | Virakesari.lk", "raw_content": "\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநா��ையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்\nகூட்டு எதிர்கட்சியுடன் ஏழு புதிய கட்சிகள் இணையும் ; டலஸ்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைமையாக கொண்டு இயங்கி வரும் கூட்டு எதிர்கட்சியுடன் இன்னும் 07 புதிய கட்சிகள் இணைந...\n மஹிந்த தலைமையில் கூடுகிறது கூட்டு எதிர்க் கட்சி\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பான கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந...\nசம்மேளனத்தில் கலந்துக்கொள்வது தொடர்பிலான இறுதி தீர்மானம் வெள்ளிக்கிழமை\nசம்மேளனத்தில் கலந்துக் கொள்வது தொடர்பில் இறுதி தீர்மானத்தை வெள்ளிக்கிழமை வெளியிடுவோம் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம...\nஅமைப்பாளர் பதவியை துறக்க தயங்குகின்றனர்\nகூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அமைப்பாளர் பதவியை துறப்பதற்கு தயங்குகின்றனர்...\nபாதயாத்திரையில் சிறுவனை ஈடுப்படுத்தியமை குறித்து நாமல் மற்றும் ஜனகவிடம் விசாரணை\nகூட்டு எதிர் கட்சியின் பாதயாத்திரையில் இருந்த சிறுவன் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....\nபாதயாத்திரையில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் விசாரணை\nகூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையின் போது சிறுவர் ஒருவரை ஈடுபடுத்திமை தொடர்பான விசாரணையை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகா...\nசிறுமி மீது கூட்டு பாலியல் ; மேலும் ஆறு பேர் கைது\nஅக்குரஸ்ஸ - பிட்டபெத்தர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய பெண...\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-22-06-2018/", "date_download": "2019-04-21T06:29:05Z", "digest": "sha1:42EATYJFO6Q4EY6HGX4ZAONF6CXLOBLF", "length": 14195, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –22-06-2018 | Today Rasi Palan 22.6.18", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 22-06-2018\nஇன்றைய ராசி பலன் – 22-06-2018\nவெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.\nஆனாலும், முடிவில் சாதகமாக அமையும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். மாலைவேளையில் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nமனம் உற்சாகமாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.\nஎதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் நன்மைகள் ஏற்படும்.\nபேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nசகோதர வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.\nபிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.\nபிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.\nஆனி மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nமுயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஎதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. மனதில் இனம் தெரியாத உற்சாகம் காணப்படும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nவாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அள��க்க எங்களது வாழ்த்துக்கள்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actors/photolist/47371776.cms", "date_download": "2019-04-21T06:44:47Z", "digest": "sha1:RC43M57TNVVUZWJEJRU5SSO45LGW74MN", "length": 7874, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Movie Images | Tamil Cinema Photos | Tamil Samayam", "raw_content": "\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமார..\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தி..\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்கு..\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்தி..\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப..\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அத..\nவீட்டிலேயே ஹாயா உங்காந்து ’தல’...\n’மிஸ்டர் லோக்கல்’ நம்ம வீட்டு ...\nநடிகா் மனோபாலாவின் மகன் திருமண...\nஅதிரடி அறிவிப்பு வெளியிடும் பி...\nதளபதி விஜய் நடித்த தீபாவளி ரில...\nதனிக்கட்சி துவங்கி சாதிப்பாரா ...\nதிறமையால் சிகரம் தொட்ட நாயகன் ...\nஆணவத்துல மட்டும் ஆடவே கூடாது ம...\nகமல் ஹாசனின் விஸ்வரூப வசனங்கள்\nவிஜய் படத்தில் அரசியல் வசனங்கள...\nதமிழ் நடிகர்களும், அவர்களின் ப...\nதமிழ்படம் 2.0 டீசரில் நீங்கள் ...\nவிசுவாசம் படம் சூட்டிங்கில் அஜ...\nநடிகர் அஜித் பிறந்தநாள் சிறப்ப...\nவிக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பி...\nதமிழ் சினிமாவை கலக்கும் உடன்பி...\n2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண...\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியி...\nகீர்த்தி சுரேஷ் புகழ் பாடிய வி...\nதிரும்ப திரும்ப ரஜினிகாந்த் கா...\nவிஜய் சேதுபதிக்கு லக்காகும் 20...\nஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்க...\nகாணாமல் போன சிவகார்த்திகேயனின் ஹீரோயின்கள்\nபிரபாஸ், ராணாவுக்கு முன்பு இவர்கள் தான் பாகுபலியில் நடிக்க இருந்தார்களா\nமொத்த உள்ளங்களையும் கவரும் விஜய்\nபிரபல தமிழ் நடிகர்களின் கல்வித்தகுதி: புகைபடத்தொகுப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/leaf-types", "date_download": "2019-04-21T06:26:09Z", "digest": "sha1:QAKOX56GCMKG4B2OX6VMO4TJULQBQZZE", "length": 7198, "nlines": 103, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\n^^முருங்கை#^^ முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். ^^பொன்னாங்காணி#^^ பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி (தாவரவியல் பெயர்:Alternanthera sessilis) ஒரு ஈரலிப்பான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். உணவு மற்றும் மருத்துவத் ர்தேவைகளுக்காகப் பயிரிடவும் படுகிறது. ^^முளைக்கீரை#^^ முளைக்கீரை (Amaranthus blitum) என்பது அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். தமிழர் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய கிழக்கை பூர்வீமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. ^^அகத்தி#^^ அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்பதாகும். இது கெட்டித்தன்மை இல்லாதது, சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை. ^^குறிஞ்சா#^^ குறிஞ்சா என்பது கொடி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது பிற தாவரத்தைச் சுற்றி அதன் மீது படரும் தன்மை உடையது. குறிஞ்சா இருவகைப்படும். சிறு குறிஞ்சா, பெரு குறிஞ்சா.\nகணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.\nஉணவு சேர்க்கைகள் இல்லாமல் உணவை பாதுகாக்கும் முறைகள்\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/loan-in-rate-cut.html", "date_download": "2019-04-21T06:53:54Z", "digest": "sha1:UJ5RHMD2PWULSGL34V6HX7ADXLCJUG5Z", "length": 7197, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ���டன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு", "raw_content": "\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல் வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகுறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக்…\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகுறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான மாதாந்திரத் தவணைக்கான வட்டித் தொகைகள் குறையும். பிற வங்கிகளுக்கு, தான் வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி, கடந்த ஜனவரி மாதத்தில் 8 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாகக் குறைத்தது. இந்நிலையில், இந்த வட்டி விகிதத்தில் மேலும் 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் விளைவாக, வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றின் மாதாந்திரத் தவணைகளுக்கான வட்டித்தொகை குறையும். பணவீக்கம் தொடர்ந்து குறைவாக இருப்பதன் காரணமாகவே இந்த வட்டிக் குறைப்பு சாத்தியமாகியுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nபெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு\nPPF, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டி குறைப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-04-21T06:54:09Z", "digest": "sha1:ZX4RZLXZMXAX2TBUGNENXV2HAPAFO5GE", "length": 22381, "nlines": 246, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: கமலோடு நான் - தீபாவளிக் கொண்டாட்டம்!", "raw_content": "\nகமலோடு நான் - தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்த தீபாவளிக்கு நாங்க பராகபுரியில் ரொம்ப பிசியா இருந்தோம். அன்னிக்கு லீவு எல்லாம் கிடையாது என்பதால் ஒழுங்கு மரியாதையாக ஆபீசுக்குப் போனோம். வேலையைப் பார்த்தோம். ஆனால் கொண்டாட்டமோ கொண்டாட்டம் என்று அடுத்த வந்த சனி ஞாயிறு ரெண்டு நாளா கொண்டாடித் தள்ளிட்டோமுல்ல. அதை விடுங்க. சொல்ல வந்த விஷயமே வேற.\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ‘Koffee with Anu' என்ற நிகழ்ச்சியில் கமல் கலந்துக்கிட்டாராம். அப்போ கமலைப் பற்றிப் பேசிய முனைவர் கு.ஞானசம்பந்தன் சொன்னாராம் “வெண்பா எழுதுவது ரொம்பக் கஷ்டம். அதனாலதான் கம்பன் கூட ராமாயணத்தை விருத்தத்தில் எழுதினார். ஆனா கமல் நினைச்சா வெண்பா எழுதுவாரு”ன்னு. என்ன அநியாயம் ஐயா. நீங்க கமல் வெண்பா எழுதுவாருன்னு சொல்லுங்க. அதுக்கு ஏன் கம்பனை வம்புக்கு இழுக்கணும். வெண்பா கஷ்டம்ன்னா விருத்தம் மட்டும் சுலபமா என்ன\nவெண்பாவை விட்டு ஏன் கம்பர் விருத்தம் எழுதினார் என்பதற்கு பெனாத்தல் ட்விட்டரில் ஒரு காரணம் சொல்லி இருந்தார். பொதுவாக வெண்பா - செப்பல் ஓசை, அதா��து மெசேஜ் டோன். மேட்டரை டப்புன்னு சொல்லிட தோதான டோன். தசரதனுக்கு ராமர் மகனாகப் பிறந்தார்ன்னு சொல்ற மாதிரி.\nஆனா விருத்தம் அகவல் ஓசை, அதாவது அழைக்கிற ஓசை, ரிங் டோன். விதவிதமா அலங்காரம் பண்ணி, வாடா மாப்ளே, ராமர் கதை கேட்டுக்கன்னு சொல்லற மாதிரி. இதுதான் சரியான காரணம் மாதிரி இருக்கு.\nகமலுக்கு வெண்பா எழுதச் சொல்லிக் குடுத்த ஈற்றடி “கல்லுஞ்சொல் லாதோ கதை”. எங்க வெண்பா வாத்தி ஜீவ்ஸ் மட்டும் இதைக் கேட்டா அவரு முதுகுலயே ஒரு சாத்து சாத்தி ஏன்யா அனாவசியா மகிழ்ச்சியா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிற வார்த்தைங்க நடுவில் விவாகரத்து வாங்கித் தர. குடும்பத்தைக் கலைக்காம ஈற்றடி தர முடியாதான்னு கேட்டு இருப்பாரு. நல்லவேளை அவரு பார்க்கலை.\nநான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலை. ஆனால் ட்விட்டரில் பெனாத்தல் இது பத்திப் போட்டு இருந்தார். பார்த்தவுடன் சரி நாம இதுக்கு ஒரு வெண்பா எழுதலாமேன்னு முயற்சி செஞ்சேன்.\nசொல்லையே கேட்டதால் சும்மாக் கிடந்தவொரு\nதொல்லையும் தீர்ந்துதன் தோற்றமும் பெற்றதை\nவில்லொடு வந்தவொரு வீரனின் கால்பட்ட\nஅப்போ வீட்டில் இருந்த நண்பர் படித்துவிட்டு “டேய் நீ எழுதும் கவிதை() எனக்குப் புரியுதேடா. அது என்ன சொல்லையும் கேட்டு அதை மட்டும் சொல்லு” அப்படின்னார். என் வெண்பாவுக்கே நோட்ஸ் தேவைப்படுதா) எனக்குப் புரியுதேடா. அது என்ன சொல்லையும் கேட்டு அதை மட்டும் சொல்லு” அப்படின்னார். என் வெண்பாவுக்கே நோட்ஸ் தேவைப்படுதா அப்ப கமல் வெண்பாக்கு நோட்ஸ் போட்டா சாதா கோனார், ராஜக்கோனார் ஆயிருவார் போலன்னு நொந்து போய் கௌதம மகரிஷியின் சாபத்தினால் கல்லாய் கிடந்த தொல்லையானது தீர்ந்து எப்படி அகலிகை தன் தோற்றம் திரும்பக் கிடைக்கப் பெற்றாள் என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன் என்றேன்.\nபெனாத்தலும் அவர் பங்குக்கு சமகால அரசியலைப் பற்றிப் பா ஒன்றைப் போட்டார். அரசியலே உன் பெயர்தான் பெனாத்தலோ\nஆள்வோர் கொடுத்த அரசியல் தானங்கள்\nநாள்போய் அறிகின்ற சூத்திரம் - ஆள்படை\nஅல்லும்பகலும் கீறி அயராது வெட்டியதால்\nஅடுத்து நம்ம வெண்பா வாத்தி ஜீவ்ஸைப் பிடித்தேன். வேலை இருக்கிறதப்பா என்றவர் வெண்பா என்றவுடன் விட முடியாமல் ஒரு குறட்பாவை கொடுத்தார். இரண்டு அடிகளில் எப்படி பெரிய விஷயங்களைக் கூட அருமையாக சொல்ல முடிகிறது என��பதற்கு நல்ல உதாரணம் இது.\nவெல்லுஞ் செயலுடை வேந்தர்கள் மூப்பதைக்\nஇது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வாஞ்சிநாதன் அவர்களும் தனி மடலில் இரண்டு வெண்பாக்களை அனுப்பி வைத்தார்.\nஅலைகடல் மோதும் அழகுமல்லை மேவுஞ்\nசிலையின் நளினஞ் செதுக்கிய நேர்த்தியென்ன\nதில்லானா ஆடும் திரைப்படத்தின் மேலாகக்\nசிந்தையில் தேற்றமுடன் செந்தமிழ்நாட் டங்கொண்டோர்\nநொந்திடார் யாப்பை நுகத்தடியாய் --- செந்தழலின்\nமெல்லிய மேனிசெய சிற்பி முயன்றிடின்\nஇப்படி எல்லாம் வெண்பாக்கள் கிடைத்த உடனே இந்தப் பதிவைப் போட நினைத்தேன். ஆனால் கமல் இந்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாக்கள் கிடைக்கவே இல்லை. அவை இல்லாது எப்படிப் போட என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஜெயஸ்ரீ அக்கா அது பற்றிய பதிவு போட்டு இருக்கிறார்கள்.\nஅதிலும் வெண்பாக்கள் முழுமையாக இல்லை என்றாலும் அது எப்படி இருக்கும் என்று ஒரு அளவிற்குத் தெரிகிறது. அவரின் பதிவில் இருந்தே\n*மக…. கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்\nஅகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே\nஅல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்\n[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என் சிற்றறிவை வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். தனிச்சொல் 'இகமிதிலே' பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]\nஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து\nமூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்\nசொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்\n[\"ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்..\" என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]\nம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர் அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்\nஎத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.\nஇதற்கு மேல் நான் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. வெண்பாவில் நாட்டம் உள்ளவர்கள் இந்த ஈற்றடிக்கு மேலும் சில வெண்பாக்களை எழுதலாமே\nவெண்பா எழுத ஆசை இருக்கிறது ஆனால் எப்படி என்று தெரியவில்லையே என்று சொல்லுபவர்கள் உடனடியாக இங்கு செல்லவும்\nPosted by இலவசக்கொத்தனார் at 7:44 AM\nLabels: tamil, venpa, தமிழ், தொடர் விளையாட்டு, வெண்பா\nராஜராஜசோழன் ஏன் கல்வெட்டு வெட்டினான்னு வெண்பா எழுதினா சமகால அரசியல்னு நீ பண்றதுதான் சமகால அரசியல்\nகமலோட வெண்பாவில் முதல் வார்த்தை மகதலினா என்று இரா முருகன் பேஸ்புக்கில் சொன்னார்.\nஇல்லாத கடவுளரை இவர் ஏசுவார்\nபொல்லாத பொய்யுமென புறம் பேசுவார்\nசொ‌ல்லாது முன்னோர்கள் கண‌ம் கண்டவோர்\nஇது \"பா\"வா இல்ல \"பாம்\"ஆ\nமகதலினாவையும் அகலிகையும் முடிச்சுப் போட்டது அழகா இருக்கு. ஆனா அது வெண்பாவா இல்லை. யாரேனும் சரியானபடி அசை பிரிச்சு வெண்பாதான்னு சொல்லறாங்களான்னு பார்க்கலாம்.\nஇப்போதைக்கு இது பாம் மாதிரின்னு வெச்சுக்கலாம்.\nவெண்பாவா வர தளைதட்டாம இருக்கணும். அதுக்கு வெண்பா விதிகள் தெரியணும்.\nஇப்போ என்ன புரியுதுன்னு சொல்லு. அதை வெச்சு புரியாததை எப்படி புரிய வைக்கலாமுன்னு பார்க்கறேன்.\nஇருந்தாலும் இப்படி எதுனா எஸ்கேப் ரூட்டு வெச்சு இருப்பீருன்னு நினைச்சேன்.\nஇது என் முதல் முயற்சிதான்.\nகண்டிப்பா இதுலே நகாசு வேலை செய்யணும்..\nகடன்பட்டு கடன்காரங்க சொன்ன சொல்லுக்கெல்லாம் //\nஉடன்பட்டு ஒரு சிறிய வீட்டைக் கஷ்டப்பட்டு //\nஅல்லும்பகலுமாய் கட்டியதை அங்கிருக்கும் ஒவ்வொரு //\nகமல் வெண்பா பத்தி பேசிட்டு இருக்கும் போதே, இலவசம் நினைப்புதான் வந்திச்சு. அது மாதிரியே இங்க பொளந்து கட்டியிருக்கீங்க. எஞ்சாய்ட்\nவெண்பா பத்தி பேசிக்கிட்டிருக்கீங்கன்னு புரிஞ்சுது :) டிரெயினிங்கெல்லாம் எடுத்துக்கிட்டு அப்பாலிக்கா வந்து பார்க்குறேன் \n//வெண்பா வாத்தி ஜீவ்ஸைப் பிடித்தேன். வேலை இருக்கிறதப்பா என்றவர்//\nஜெய்ஸ்ரீ எழுதினதைப் படிச்சுட்டு, உங்க பேரைப் பார்த்து இங்க வந்தால் இன்னும் சந்தோஷம்.\nஅந்த நிகழ்ச்சி வந்தபோது பேத்தி ரிமோட்டைக் கீழ போட்டதால் , தப்பித்தேன். வெண்பா எழுதவோ விருத்தம் எழுதவோ.. இதெல்லாம் மிட்லைஃப் க்ரைசிஸ்னு வச்சுக்கலாம்.இப்ப நானெல்லாம் வலைப்பூ வைத்திருக்கிற மாதிரி:)\nமனம் நிறைந்த பாராட்டுகள் கொத்ஸ். என் பின்னூட்டம் புரியவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பெடுத்துக்கறேன். எழுத வந்த சப்ஜெக்ட் அப்படி:)\nநெசமா கே��்குறேன், கடவுள் எதிரே வந்து \"வரம் கேள்\" ன்னா உடனே நிரை நேர் புளி மா ன்னுதான் மனசிலே படுமா\n வெண்பா எழுத ஆசை இருக்கு; எப்ப நடக்குமோ\nதொல்லைக் காட்சியை சாதாரண நாட்களிலேயே பார்க்கிறது இல்லை, நல்ல வேளை, பிழைச்சோம் தீபாவளி அன்னிக்கு தொல்லை காட்சிக்கு ரெஸ்ட்\n முழுக்க படிச்சிட்டு திரும்ப வ‌‌ேர‌ன்.\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nகமலோடு நான் - தீபாவளிக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12313-2018-08-15-00-32-18", "date_download": "2019-04-21T06:46:27Z", "digest": "sha1:F65X5SD4DU7HOE3SG756U7XUADIUNRUG", "length": 9581, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "முதலமைச்சர் கோரினால் இராஜினாமாச் செய்வேன்: அனந்தி சசிதரன்", "raw_content": "\nமுதலமைச்சர் கோரினால் இராஜினாமாச் செய்வேன்: அனந்தி சசிதரன்\nPrevious Article கீத் நொயர் கடத்தல் சம்பவம் குறித்து மஹிந்தவிடம் வாக்குமூலம்\nNext Article வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும்: ரெஜினோல்ட் குரே\nவடக்கு மாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால், இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணை செய்யப்படும் என்று வடக்கு மாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண அமைச்சு தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு அமைச்சர்கள் தாமாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்தார்.\nதற்கால நிலைமைகள் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மகளீர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண ஆளுநர், அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக இவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தால், எழுத்து மூலம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இராஜினாமா தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவி���்தல்கள் எதுவும் முதலமைச்சருக்கோ எமக்கோ கிடைக்கவில்லை.\nஏற்கனவே இருக்கின்ற 5 அமைச்சர்களும் நீதிமன்ற அறிவித்தலின் பின்னர் ஒன்றுகூடவில்லை. ஆனால், டெனிஸ்வரனின் வர்த்தக வாணிப அமைச்சினை மீளத்தருமாறு முதலமைச்சர் கோரினால், முதலமைச்சரிடம் நான் மீளக் கையளிப்பேன்.” என்றுள்ளார்.\nஏனைய 5 அமைச்சர்களும், டெனீஸ்வரனிடம் அமைச்சுப் பதவிகளை கையளித்து விட்டு இராஜினாமா செய்யத் தயாராக இருக்கின்றீர்களா, ஏன் உறுதியான முடிவுகளை எடுத்து மாகாண சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்க தவறுகிறீர்கள் என மீண்டும் கேட்ட போது, நீதிமன்ற விடயத்தினை விமர்ச்சிக்க முடியாதென்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.\nஇதுவரையில் எந்த அழைப்பும் எனக்கு விடுக்கப்படவில்லை. இராஜினாமா தொடர்பில் முதலமைச்சர் அறிவித்தால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Article கீத் நொயர் கடத்தல் சம்பவம் குறித்து மஹிந்தவிடம் வாக்குமூலம்\nNext Article வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும்: ரெஜினோல்ட் குரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131739.html", "date_download": "2019-04-21T06:27:29Z", "digest": "sha1:K6CXRCLCHEDBZICO4Y7PNSH7R7OGIERC", "length": 17248, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "காட்டுத் தீயில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகாட்டுத் தீயில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு..\nகாட்டுத் தீயில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு..\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில், 11.3.2018 அன்று கொழுக்குமலை கிராமத்திலிருயது குரங்கணி கிராமம் நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்த மலையேற்றம் சென்ற 36 நபர்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில்,\nசிக்கிக் கொண்டனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மன வேதனை அடையதேன்.\nஇயதக் கொடிய விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன், மலைப்பகுதியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். எனது வேண்டுகோளுக்கிணங்க மாண்புமிகு துணை முதலமைச்சர், மாண்புமிகு வனத்துறை அமைச்சர், வனத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரையது, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.\nஎனது உத்தரவின் பேரில், தற்போது மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.\nதீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, காவல் துறையினர் ஆகியோர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில் இருபத்தாறு நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு அரசின் வேண்டுகோளினை ஏற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஹெலிகாப்டர் மற்றும் கமாண்டோ படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடையது வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாட்டுத் தீயில் சிக்கியவர்களில் சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விவின், நிஷா மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய பத்து நபர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடையதேன்.\nஇயத துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீ��ு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇயத துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்த காயமடையதவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஐதராபாத்தில் திருமணத்தன்று மணப்பெண் மாரடைப்பால் மரணம்..\nகுரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை பெண் பலி..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர�� காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர்…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180722.html", "date_download": "2019-04-21T06:11:40Z", "digest": "sha1:QWK2GL2GRUNXJ4NYBLMBC2JD5SFYYXRG", "length": 10008, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-27) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு..\nகத்திரிக்காயில் குவிந்து கிடக்கும் அதிசயங்கள்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன் எம்.பி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர்…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்..\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\nடிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யபட்ட சித்திரை புத்தாண்டு விழா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம்…\nமட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர்…\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல்…\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி..\nஇரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன்…\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு –…\nலாட்டரியில் வென்ற லட்சக்கணக்கான பணத்தை எண்ணி கொண்டிருந்த நபர்:…\nகிறிஸ்தவ உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்.அங்கஜன்…\nகிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு…\nதொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:31:00Z", "digest": "sha1:672F7PKSAWYY3H5ZQQDR25LWB4BJ3AYJ", "length": 48083, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசெல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா\nஉங்களுடைய வேலிடிட்டி XX-ம் தேதியுடன் முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் XX-ம் தேதியுடன் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யவும்” – இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்குக் கடந்த வாரத்தில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வந்திருக்கலாம்; வராதவர்களுக்கு இனிமேல் வரும். எதற்காக திடீரென இப்படி வருகிறது எனக் குழம்புகிறீர்களா\nமேலே பார்த்தது போலவே எனக்கும் சமீபத்தில், “உங்கள் அவுட்கோயிங் கால்கள் இந்தத் தேதியுடன் நிறுத்தப்படும் என ஒரு மெசேஜ் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய மெயின் பேலன்ஸ் ஜீரோவும் இல்லை; சரி, ஒரு 20 ரூபாய்க்கு டாப் அப் செய்துவிடுவோம் என நினைத்து டாப் அப் செய்தேன். இப்போது என் மெயின் பேலன்ஸ் 32 ரூபாய். ஆனாலும், அந்த மெசேஜ் வருவது நிற்கவில்லை. ஏதோ டெலிகாம் ஆபரேட்டர் பிரச்னை என நினைத்து ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால், “உங்களுடைய வேலிடிட்டி முடிந்துவிட்டதால்தான் மெசேஜ் வந்திருக்கிறது. ஒன்றும் பிரச்னையில்லை. வேலிடிட்டிக்காக ஸ்மார்ட் ரீசார்ஜ் ஏதேனும் செய்தால் போதும்; சரியாகிவிடும்” என்றனர். “இதென்ன புதிதாக ஸ்மார்ட் ரீசார்ஜ்… இதுவரைக்கும் மெயின் பேலன்ஸ் மட்டும்தானே டாப்அப் செய்தோம்…” என்றால், இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தத் திட்டம் தொடங்கியிருக்கிறது. இனிமேல் இப்படித்தான் சார்” என்றனர். சரி, அந்த ஸ்மார்ட் ரீசார்ஜ்தான் என்னவெனப் போய் பார்த்தால், இதுவரைக்கும் நாம் சிம்மிற்கு செலவு செய்த விதத்தையே மொத்தமாக மாற்றும் விதமாக இருக்கிறது அதன் விலைப்பட்டியல். குறைந்தது 35 ரூபாயிலிருந்து தொடங்குகிறது இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ். 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 26.66 ரூபாய் டாக்டைம்; 100 MB டேட்டா. கூடவே 28 நாள் வேலிடிட்டி. இதுதான் இங்கே முக்கியம். இந்த 35 ரூபாய்க்கு அடுத்த 28 நாள் மட்டும்தான் வேலிடிட்டி; அதற்குப் பின்னர் உங்கள் மெயின் பேலன்ஸில் பணம் இருந்தாலும், இல்லையென்றாலும் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் நோ அவுட்கோயிங்; நோ இன்கமிங். இந்த ஸ்மார்ட் ரீசார்ஜில் அதிகபட்ச வேலிடிட்டியே 84 நாள்கள்தான். 245 ரூபாய் பிளான் இது. அதற்குப் பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் மெயின் அக்கவுன்ட்டில் பேலன்ஸ் இருந்தாலும் பயன்படுத்த முடியாது.\nஇந்த ஸ்மார்ட் ரீசார்ஜ் இல்லாமல் 5,000 ரூபாய்க்கு டாக்டைம் ரீசார்ஜ் செய்தால்கூட, அந்த 5,000 ரூபாய் என்பது டாக்டைம்க்கு மட்டும்தான் லைஃப்டைம் வேலிடிட்டி. அவுட்கோயிங்கிற்கு 28 நாள்தான். மீண்டும் 35 ரூபாய்க்கு மெயின் பேலன்ஸில் இருந்தோ அல்லது தனியாகவோ ரீசார்ஜ் செய்யவேண்டும். அப்போது அந்த 5,000 ரூபாயிலிருந்து கழிக்கப்பட்ட 35 ரூபாயில் மீண்டும் 26.66 ரூபாய் மெயின் பேலன்ஸில் சேர்ந்துவிடும். இப்படி ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தினால் மட்டுமே இனி இன்கமிங் மற்றும் அவுட்கோயிங். ஒரே ஒருமுறை ரீசார்ஜ் செய்துவிட்டு, எப்போதும் இலவசமாக இன்கமிங் சேவையைப் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் இனி இல்லை. இந்தப் பிரச்னை. ஏர்டெல்லில் மட்டும் இல்லை. வோடஃபோனிலும்தான். இந்தத் திட்டத்தை முதலில் கொண்டுவந்ததே வோடஃபோன்தான். சரி, எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என டெலிகாம் வட்டாரத்தில் விசாரித்ததில், பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன.\nஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்திய டெலிகாம் துற��யில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அதில் முக்கியமானது பிற டெலிகாம் நிறுவனங்களின் பொருளாதார இழப்பு. இதை ஈடுகட்ட முடியாமல்தான் இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து மூன்றாகிப் போனது. இப்போது இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் என்றால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் (+ஐடியா) மட்டும்தான். இதுதவிர அரசின் பி.எஸ்.என்.எல். தற்போது இந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்குள்தான் கடும்போட்டி. இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆட்டத்திலிருந்தே விலகிக்கொண்டன. தற்போது இறுதி ஆட்டத்தில் நிற்பது மொத்தம் மூன்றே நிறுவனங்கள்தாம். இதில் ஜியோ மட்டும்தான் அதன் வசந்தகாலத்தில் இருக்கிறது. மற்ற இரு நிறுவனங்களும் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. ஒருபக்கம் ஜியோவோ, வாடிக்கையாளர்கள், வருமானம் என இரண்டிலும் வளர்ந்துவருகிறது. ஆனால், பிற இரு நிறுவனங்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்திய டெலிகாம் துறையில் தற்போது இருக்கும் அளவுக்கு இதற்கு முன்பு பொருளாதார அழுத்தம், கடந்த காலங்களில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே இந்நிலையில் எதைச் செய்தாவது சந்தையில் தங்களை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகின்றன இந்த இரு நிறுவனங்களும்.\nஒருபுறம் 4G, 5G போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவேண்டும். அதற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இன்னொருபுறம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், தக்கவைப்பதற்காகவும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற மதிப்புகூட்டு சேவைகளை வழங்க செலவுசெய்யவேண்டும். இந்தக் கூடுதல் பொருளாதாரச் செலவுகள் தவிர்த்து வழக்கமான பணிகளையும் மேற்கொள்ளவேண்டும். இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படித் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் லாபமின்றியே இயங்கமுடியும் எனக் கேட்கின்றன இந்நிறுவனங்கள். டெலிகாம் நிறுவனங்களுக்கு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக இரண்டு வழிகளில் வருமானம் வருகிறது. ஒன்று, வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் செலவு; இரண்டாவது, Mobile Termination Charge (MTC). முதல் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டாவது விஷயத்தை மட்டும் கொஞ்சம் விரிவாகப் பார்ப��போம்.\nஇந்தியாவில் இன்கமிங் கால்கள் அனைத்துக்கும் 2003-ம் ஆண்டுக்கு முன்புவரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் ட்ராய் இதனை இலவச சேவையாக மாற்றியது. எனவே அவுட்கோயிங் கால்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். டேட்டா போன்றவை கூடுதல் செலவு. இதில் இன்கமிங் காலை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால், மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் குறிப்பிட்ட கட்டணத்தைப் பரிமாறிக்கொள்ளும். சிறிய உதாரணம் மூலம் பார்ப்போம். ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் ஜியோ வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்தால் ஏர்டெல், கால் செய்யும் வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளும். இதுதவிர ஏர்டெல் நிறுவனத்திடமிருந்துவரும் காலை, ஜியோ தன்னுடைய வாடிக்கையாளருடன் இணைக்க வேண்டுமென்றால் அதற்கு ஜியோவும் பணம் கேட்கும். இதை ஏர்டெல்லிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இந்த விதி, பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கால்களை தங்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த முறைக்கு Calling Party Pays என்று பெயர். இதனை முற்றிலுமாக எதிர்க்கிறது ஜியோ.\nஅதாவது, கால்களை கனெக்ட் செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் தருவதே அவர்களின் நெட்வொர்க்கிற்கான முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காகத்தான். ஆனால், தற்போது சந்தையில் இருக்கும் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை, இதுவரை பெற்ற லாபம் மூலம் திரும்பப்பெற்றுவிட்டன. எனவே, இந்த MTC கட்டணத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ட்ராயிடம் சொன்னது ஜியோ. மற்ற நிறுவனங்களோ இப்போது MTC-க்காக பிற நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிமிடத்துக்கு 14 பைசாவில் இருந்து 30 பைசாவாக உயர்த்தவேண்டும் என்றன. இந்த விவாதம் நடந்தது கடந்த ஆண்டு பிற்பகுதியில். இறுதியில் இதுதொடர்பாக புது அறிவிப்பை வெளியிட்ட ட்ராய், MTC கட்டணத்தை 14 பைசாவிலிருந்து 6 பைசாவாகக் குறைத்தது. இந்த விதிமுறை கடந்த ஆண்டு அக்டோபர் முதலே அமலுக்கு வந்தது. இதனால் ஜியோ தவிர பிறநிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன. இந்தப் பிரச்னை ஒருபக்கம் என்றால், குறைந்துகொண்டே வந்த ARPU இந்த நிறுவனங்களை இன்னும் சிக்கல்படுத்தின.\nஒவ்வொரு வாடிக��கையாளரும் அந்த மொபைல் நிறுவனத்துக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறாரோ அதுதான் அந்நிறுவனத்தின் ARPU (Average Revenue Per User). இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவின்படி ஜியோவின் ARPU 135 ரூபாய். ஏர்டெல் ARPU 101 ரூபாய். இந்த ARPU ஜியோவைத் தவிர மற்ற நிறுவனங்களுக்குத் தொடர்ந்து குறைந்துவருகிறது. இதற்குக் காரணம் டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங்கிற்காக ஜியோவையும், இன்கமிங் காலிற்காக மட்டும் ஏர்டெல் மற்றும் வோடஃபோனையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதுதான். உதாரணமாக ஒருவர் ஜியோ மற்றும் வோடஃபோன் என இரண்டு சிம்களைப் பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் டேட்டாவுக்காக ஜியோவைத் தொடர்ந்து பயன்படுத்துவார். இதனால் ஜியோவுக்குத் தொடர்ந்து வருமானம் வரும். மேலும், ஜியோவின் வாய்ஸ் காலும் இலவசம் என்பதால் வாடிக்கையாளருக்குக் கூடுதல் லாபம். இதுபோக பழைய எண்ணாகவோ அல்லது பேக்அப்பிற்காக மட்டும் வோடஃபோனைப் பயன்படுத்துவார். ஜியோவே இலவசம்தான் என்பதால் தொடர்ந்து அவுட்கோயிங் சேவைகளையும் அதிலேயே பயன்படுத்துவார். ஆனால், அதே சமயம் இன்கமிங் சேவைக்காக மட்டும் வோடஃபோன் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவார். இது வோடஃபோனுக்குப் பெரியளவில் எவ்வித வருமானத்தையும் ஈட்டித்தராது.\nஅந்த வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு 5 மணி நேரம் மட்டும் இன்கமிங் கால் பேசுகிறார் எனில், (300 நிமிடங்கள் * 0.06 பைசா) 18 ரூபாய் மட்டுமே வோடஃபோனுக்குப் பிற நிறுவனங்களிடமிருந்து வருமானமாக வரும். வேறு எவ்வித வருமானமும் வராது. இதுபோன்ற வாடிக்கையாளர்களால் வோடஃபோனின் மொத்த ARPU குறையும். இந்தக் கதை ஏர்டெல்லுக்கும் பொருந்தும். இப்படி ARPU தொடர்ந்து குறைந்தால் அந்நிறுவனத்தின் லாபம், பங்கு விலை போன்ற பல விஷயங்களில் அது எதிரொலிக்கும். எனவே இதுபோன்ற வாடிக்கையாளர்களை நீக்குவதே சரி என்ற முடிவை எடுத்திருக்கின்றன இந்நிறுவனங்கள். அதனால்தான் தற்போது வேலிடிட்டி பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யச்சொல்லி வற்புறுத்துகின்றன. இந்தப் புதிய முடிவின்மூலம் ஒன்று வாடிக்கையாளர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து சிம்மை அப்படியே வைத்திருந்து டீஆக்டிவேட் செய்துவிட்டு வெளியேறிவிட வேண்டும். நெட்வொர்க்கில் சுமையாக இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிட்டு, மற்ற வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கிட முடியும். இதுதான் இந்நிறுவனங்களின் தற்போதைய திட்டம்.\nமேலும், இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. ஜியோவிடம் ஏர்டெல்லும், வோடஃபோனும் தோற்பது டேட்டா விலை விஷயத்தில்தான். அதனால்தான் டேட்டா என்றால் ஜியோவைப் பயன்படுத்திவிட்டு, கால் செய்யவேண்டுமென்றால் மட்டும் இந்நிறுவனங்களை அதிகம்பேர் நாடுகின்றனர். இந்த டேட்டா + வாய்ஸ் கால் விகிதத்தைச் சரிசெய்யவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன இந்நிறுவனங்கள். தற்போது இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள ஸ்பெஷல் ரீசார்ஜ் பேக்குகள் மற்றும் ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்குகளில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இரண்டையும் சமஅளவில் கலந்தே கொடுக்கின்றன. நீங்கள் 35 ரூபாய் கொடுத்து ஏர்டெல் ரீசார்ஜ் செய்தால்கூட 100 MB டேட்டா கிடைக்கும். 245 ரூபாய் என்றால், 84 நாள்களுக்கு 2 GB டேட்டா கிடைக்கும். இதைப் பயன்படுத்திதான் ஆகவேண்டும். இதன்மூலம் டேட்டாவுக்கு ஜியோ, காலிற்கு ஏர்டெல் என்ற நிலைமை மாறும் என நம்புகின்றன இந்நிறுவனங்கள். இந்தப் புதிய மாற்றத்தால் இதுவரைக்கும் இருந்த 20, 30, 100 ரூபாய் டாப்அப் பேக்குகள் அனைத்தையும் தற்போது இவை நீக்கிவிட்டன. 10 ரூபாய் டாப்அப் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் மெயின் பேலன்ஸ் மட்டும்தான். வேலிடிட்டி இல்லை. எனவே காம்போ பேக்குகள்தான் இவற்றில் ஒரே வழி.\nஇந்த மாற்றங்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட் ஆகிவருகின்றன. ஏர்டெல் இப்போதைக்கு தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் (மேற்கு) மற்றும் பஞ்சாப் ஆகிய தொலைத்தொடர்பு வட்டாரங்களில் மட்டுமே இதை அமல்படுத்தியிருக்கிறது. இங்கே சோதனை முயற்சிகள் முடிந்தபின்பு நாடு முழுவதும் விரிவுசெய்யப்படும். வோடஃபோனும் இப்போதுதான் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இன்னும் சில நாள்களில் பலருக்கும் மேலே பார்த்த மெசேஜ்கள் வரத்தொடங்கலாம். எவ்வித ரீசார்ஜ்களும் செய்யாமல் வெறும் மெயின் பேலன்ஸூடன் மட்டும் சிம் கார்டை வைத்திருக்கலாம் என்பது மாறி இனி 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டிய நிலைமை வந்திருக்கிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் டெலிகாம் சேவை என்பது மீண்டும் செலவுமிக்க ஒன்றாக மாறியிருக்கிறது. அவ்வளவுதான். சரி, ஜியோ என்ன செய்யவிருக்கிறது\nஜியோவைப் பொறுத்தவரை இவையெல்லாம் பிரச்னையே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பலரும் இந்த மாற்றங்கள் பிடிக்காமல் MNP மூலம் ஜியோவுக்கு மாறலாம். அது சாதகமான அம்சமே. இரண்டாவது, ஜியோ இதுபோல புதிதாக எந்த மாறுதல்களும் தன்னுடைய சேவையில் செய்யத் தேவையில்லை. ஜியோ முதல் வருடம் தன் சலுகையை அறிமுகம் செய்தபோதே கட்டணத்தில் தெளிவான திட்டமிடலுடன் களமிறங்கியது. வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, மியூசிக் போன்ற கூடுதல் சேவைகளை அனுபவிக்க வேண்டுமென்றால், பிரைம் உறுப்பினராக வேண்டுமெனச் சொல்லி அப்போதே ஆண்டுக்கு 99 ரூபாய் வாங்கியது. அதன்பின்பு கட்டண விவரங்களில் மாறுதல்கள் செய்த ஜியோ, வேலிடிட்டி விஷயத்தையும் அதற்கேற்ப மாற்றியது. இப்போது ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யவேண்டுமென்றால் குறைந்தது 98 ரூபாய் செலவிட வேண்டும். அப்போதுதான் வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டையும் பெறமுடியும். இதுவே ஜியோ போன் என்றால் 49 ரூபாய். இந்தத் திட்டங்கள் ஏற்கெனவே வேலிடிட்டி மற்றும் கட்டணத்தில் சரியாக இருப்பதால் ஜியோவுக்குப் பெரிய பிரச்னையில்லை. வாடிக்கையாளர்களுக்குத்தான் சிக்கல்கள் காத்திருக்கின்றன.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு ���ணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க… நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nதி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3\nஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்’ – பின்வாங்கிய பி.ஜே.பி.\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nராங் கால் – நக்கீரன் 5.4.2019\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shankar-create-new-problem-to-indian-2-movie/", "date_download": "2019-04-21T06:21:33Z", "digest": "sha1:GZZ22KQ6Z6OTVBSVBIZWEIN2ZKGYHKCX", "length": 8802, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "கமல் மீது கடுப்பில் பணத்தை வாரி இறைத்த சங்கர்.. இந்தியன் 2 இனி அவளோதான் - Cinemapettai", "raw_content": "\nகமல் மீது கடுப்பில் பணத்தை வாரி இறைத்த சங்கர்.. இந்தியன் 2 இனி அவளோதான்\nகமல் மீது கடுப்பில் பணத்தை வாரி இறைத்த சங்கர்.. இந்தியன் 2 இனி அவளோதான்\nஅவசர அவசரமாக எடுத்து வெளியிட்ட இந்தியன் 2 படத்தின் போஸ்டர்கள் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை.\nஇந்தியன் 2 படம் தொடங்கிய நாளில் இருந்தே சிக்கல்தான். அவசர அவசரமாக எடுத்து வெளியிட்ட இந்தியன் 2 படத்தின் போஸ்டர்கள் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. மிகவும் ஆர்டிபிசியல் ஆக இருந்தது என நெட்டிசன்கள் முதற்கொண்டு அனைவரும் கழுவி ஊற்றினார்.\nமுதல் பக்கத்தில் இருந்த எதார்த்தம் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பது போல் பேசினார். இதற்கிடை வேறு மேக்கப் போட வேண்டும் என்று சங்கர் கூறியதால் கமல் அரசியலில் கவனம் செலுத்த சென்றுவிட்டார். ஆனால் திரும்பி வரவே இல்லை இப்பொழுது தேர்தல் நேரம் என்பதால் இன்னும் கடுமையாக அரசு வேலையில் இருக்கிறார்.\nஏற்கனவே தாமதமாக படம் எடுக்கும் சங்கர் இப்பொழுது இன்னும் கொஞ்சம் அதிகம் நேரம் செலவாகிறது. மேலும் தயாரிப்பு லைகா புரடக்ஷனிடம் மேக்கப் செலவு மற்றும் மற்ற செலவிற்கும் கூடுதல் பணம் தேவைப்படும் என்று சொன்னதால் கடுப்பாகிவிட்டாராம் தயாரிப்பாளர்.\nபணம் தருகிறேன் ஆனால் பணத்திற்கு மேல் பட்ஜெட் ஆனால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஷங்கரும் அதற்கு மேல் பேச வழியில்லாமல் ஓகே சொல்லியிருக்கிறார்.\nRelated Topics:indian 2, lyca, இந்தியன் 2, கமல், கமல்ஹாசன், லைகா, ஷங்கர்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத���துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/apps/google-play-award-winners-2017/", "date_download": "2019-04-21T06:24:17Z", "digest": "sha1:5BJE4PSL2BO4XW5KDOLE4SI4FHV3PNEA", "length": 6446, "nlines": 123, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "கூகுள் ப்ளே விருது 2017 வென்றது யார் ? #io17", "raw_content": "\nகூகுள் ப்ளே விருது 2017 வென்றது யார் \nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ் மற்றும் கேம்களில் சிறப்பான வசதிகளுடன் சிறந்த விளங்கி ஆப்களுக்கு கூகுள் ப்ளே விருது 2017 முடிவை வெளியிட்டுள்ளது.\nகூகுள் ப்ளே விருது 2017\n12 பிரிவுகளில் சிறந்து விளங்கி செயிலிகளை கூகுள் தேர்ந்தெடுத்து விருதுகளை கூகிள் ப்ளே விருது 2017 முடிவுகளை சமீபத்தில் நடைபெற்ற Google I/O 2017 டெவெலப்பர் மாநாட்டில் வெளியிட்டது. 57 இறுதிகட்ட போட்டியாளர்களில் தேர்வு செய்யப்பட்ட 12 வெற்றியாளர்கள் அதன் முடிவுகள் பின்வருமாறு;-\nஇந்த மாநாட்டில் கூகிள் நிறுவனம் கூகுள் லென்ஸ், ஆண்ட்ராய்டு ஓ, ஆண்ட்ராய்டு கோ உள்பட ஆப்பிள் போனுக்கு கூகுள் அசிஸ்டென்ட், ஜிமெயில் செயில் ஸ்மார்ட்ரிப்ளை என பலவற்றை வெளிப்படுத்தியது.\nஇதில் உங்கள் விருப்பமான செயிலி இருந்தால் மறக்காமல் கமென்ட் பன்னுங்க..ஃபிரென்ட்ஸ்..\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\n4 புதிய ஹெச்டி மூவி சேனல்களை பெற்ற ஜியோ டிவி\nகூகுள், ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலியை நீக்க உத்தரவிட்ட அரசு\nJioNews: ஜியோநியூஸ் சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப்பில் டார்க் மோட் வந்��ு விட்டது.\nவாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ், ஷாட்லிங்க் அப்டேட் விபரம்\nஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nரூ.5290க்கு சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., 1600 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை தொடங்கும் ரிலையன்ஸ்\nஹுவாவே நிறுவன ஹானர் 20 சீரிஸ் ரீலிஸ் தேதி அறிவிப்பு\nகூகுள், ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலியை நீக்க உத்தரவிட்ட அரசு\nபுதிய ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் L2 போன் வெளியிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/captainvijayakanth/", "date_download": "2019-04-21T06:31:00Z", "digest": "sha1:GXQ3WA5W6OAPXLDDW3TPS6P6DBWGM76L", "length": 7885, "nlines": 117, "source_domain": "www.sathiyam.tv", "title": "CaptainVijayakanth Archives - Sathiyam TV", "raw_content": "\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nவிஜயகாந்த தேர்தல் பிரசாரம் குறித்த அறிவிப்பு 2 நாளில் வரும்- பிரேமலதா\nவிஜயகாந்த் பாணியை கடைபிடிக்க தயாராகும் கமல்.., “கை” கொடுக்குமா இந்த ட்ரெண்டு\nதேமுதிக தலைவரை சந்தித்தது இதற்காக தான்…, பியூஷ் கோயல் அதிரடி\nதமிழ்நாட்டில் அடிக்கும் குளிர் அமெரிக்கா வந்து என்னைத் தாக்குது..\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nமோ��ி மீண்டும் பிரதமராக வருவாரா கூலாக பதில் சொன்ன ரஜினி\nஜெயம் ரவியின் 25-வது படம் இந்த பேமஸ் டைரக்டர் இயக்கத்திலா\nரசிகர்களை கவர்ந்த டாப்சியின் வயதான தோற்றம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/08/blog-post_30.html", "date_download": "2019-04-21T06:55:41Z", "digest": "sha1:6BZB2N7U7NQLHMR2OJFXUF4ECIZ7LMTR", "length": 29784, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஏமாற்றாதே! ஏமாறாதே! - விஜய பாஸ்கரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n1977 இல் இலங்கையில் தமிழர்கள் தொகை 35 இலட்சம்.இதில் 20 இலட்சம் வடகிழக்கு தவிர்ந்த தென் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.மீதி 15 இலட்சம் இதில் பத்து இலட்சம் தமிழர்கள் குடாநாட்டில் வாழ்ந்தார்கள். மீதமுள்ள ஐந்து லட்சம் மக்கள் வன்னி, மன்னார் மற்றும் கிழக்குப்பகுதியில் வாழ்ந்தார்கள். அந்த ஐந்து லட்சம் மக்களை வைத்துக்கொண்டு எப்படி வடகிழக்கு நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்\n1948 இல் பிரசாவுரிமை சட்டத்தை எதிர்த்து அதற்கு காங்கிரஸ் ஆதரவளித்த காரணத்துக்காக செல்வநாயகம்,அக் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தார்.தமிழ் மக்கள் தொடர்பாக எந்த தெளிவான சிந்தனையும் இருக்கவில்லை.இன்றுவரைஅதே தொடர்கதை .\nஎந்த மலையக மக்களை காரணமாக காட்டி செல்வநாயகம் வெளியேறினாரோ அதன் பிற்பாடு அந்த மலையக மக்களைப்பற்றி செல்வநாயகமோ தமிழரசுக்கட்சியோ சிந்திக்கவில்லை.அவர் தனிக்கட்சி அமைக்க ஒரு காரணம் தேவைப்பட்டது. அவ்வளவுதான்.\nதமிழ்த் தேசியம் சிங்கள இனவாதம் என தமிழ்மக்களுக்கு பூச்சாண்டி காட்டிய தமிழரசுக்கட்சி இந்த தமிழ்தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தது தமிழுக்காக என்ன செய்தார்கள்தமிழ் தேசியத்தை வலுப்படுத்த என்ன செய்தார்கள�� என் திட்டங்கள் இருந்தன யாழ்ப்பாணத்தில் மேடைபோட்டு இனவாதம் பேசி கரகோசம் பெற்றதைத் தவிர என்ன செய்தார்கள்.\nபெரும்பான்மைத் தமிழர்கள் தென்னிலங்கையிலேயே வாழ்ந்தனர். அந்த தமிழர்கள் தொடர்பாக என்றாவது தமுழரசுக்கட்சி சிந்திக்கவில்லை.வடக்கு கிழக்குக்கு வெளியே புத்தளம் மாவட்டம் இருந்தது. இங்கே தமிழர்களே புத்தளம், சிலாபம் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.இவர்களைப் பற்றி என்றாவது சிந்தித்தார்களா\nஅம்பாறை கந்தளாய் திட்டங்களால் தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். அன்றைய காலங்களில் காணி அதிகாரம் அரச அதிபர், பிரிவுக் காரியாதிகாரி, மாவட்டக் காணி அதிகாரிகளிடமே இருந்தது. இந்தக் குடியேற்றங்களில் தமிழர்களுக்கும் பங்குகள் கிடைத்தன. அன்றைய காலங்களில் கிழக்குத் தமிழர்கள் போதியளவு நிலவளங்களோடு வாழ்ந்தார்கள். இதனால் இந்தக் குடியேற்றங்களில் அக்கறை கொள்ளவில்லை. இங்கே குடியேற்ற தகுதியான மக்களை தமிழ்அரசியல்வாதிகள் தேடவில்லை.இன்னமும் அம்பாறை திருகோணமலையில் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு காணிகள் இல்லை.இன்றளவும் இந்த மக்கள் பற்றிய கரிசனை இல்லை.தவறுகள் யாருடையது\nஅன்றைய கல்லோயா கந்தளாய் தொடங்கி இன்றுவரை சிங்கள அரசியல்வாதிகள் நிலமற்ற ஏழைகளுக்கே காணிகளை வழங்குகிறார்கள். அன்று வடக்கு யாழ்ப்பாணத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களில் பலர் காணிகள் இல்லை.வறுமையானவர்களாகவே வாழ்ந்தார்கள். இவர்களை இந்தப் பகுதிகளில் குடியேற்றி இருந்தால் இன்று பூர்வீக நிலவளம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.இன்றைய யாழ்பாண மக்கள் நெருக்கடி குறைந்திருக்கும்.\n1977 லேயே ஐந்து லட்சம் வன்னி மற்றும் கிழக்கில் வாழந்தார்கள் என்றால் 1948-50 களில் தமிழர் தொகை எவ்வளவாக இருந்திருக்கும்.\nதமிழத் தேசியம்,சிங்கள பேரினவாதம் என்று சொல்லியே தமிழ் அரசியல்வாதிகள் காலத்தைக் கடத்துகிறார்கள்.இதுவரைக்கும் தமிழ்த் தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தார்கள்.பழியை இலகுவாக அரசாங்கத்தின் மேல் போட்டுவிட்டு தப்பி ஓடுகிறார்கள்.\nஇன்று இஸ்லாமிய வெறுப்பும் வளர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்மை இஸ்லாமியர்களாகவே அடையாளப்படுத்துகிறார்கள் என்பது உண்மை. அவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கில் வாழந்தபோதும் தென்னிலங்கையில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களைக் கைவிடவில்லை. சொந்த மொழி தமிழைக் கைவிடவில்லை. எத்தனையோ இடர்களை கண்டபோதும் இஸ்லாமிய ஒருமைப்பாட்டை கைவிடவில்லை. ஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள். தெற்கே இஸ்லாமிய மக்களால், மலையக மக்களால் தமிழ் காக்கப்பட்டது. மேற்கே புத்தளத்தில் தமிழ் அழிந்தது. எங்கே போனார்கள்\n1972 வரை யாழ் குடாநாட்டுக்கு வெளியே தமிழர்களுக்கு நல்ல பாடசாலைகள் இல்லை. நல்ல ஆசிரியர்கள் இல்லை. நல்ல கல்விபெற யாழ்ப்பாணமே வரவேண்டி இருந்தது. இதற்காக தமிழ் அரசியல்தலைவர்கள் செய்தது என்ன நல்ல வைத்தியர், வைத்தியசாலை கூட இல்லை. இதற்கெல்லாம் இனவாதமா காரணம் நல்ல வைத்தியர், வைத்தியசாலை கூட இல்லை. இதற்கெல்லாம் இனவாதமா காரணம்\nவடக்கே குடாநாட்டில் சாதிவெறிகொழுந்து விட்டு எரிந்தது இதை மாற்ற என்னநடவடிக்கை எடுத்தார்கள் இதை மாற்ற என்னநடவடிக்கை எடுத்தார்கள் அதைவிட பிரதேசவாதம் வளர்ந்தது. இஸ்லாமியதமிழர்கள் நம்பகத் தன்மையை இழந்தார்கள். இதைப்பற்றி என்றாவது சிந்திக்கவில்லை. தமிழத் தேசியம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது அதைவிட பிரதேசவாதம் வளர்ந்தது. இஸ்லாமியதமிழர்கள் நம்பகத் தன்மையை இழந்தார்கள். இதைப்பற்றி என்றாவது சிந்திக்கவில்லை. தமிழத் தேசியம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது அன்றைய செல்வநாயகம் தொடங்கி இன்றைய மாவை, விக்கி, சிறீதரன்வரை ஒரே நாடகங்களையே அரங்கேற்றுகிறார்கள். நிறுத்துங்கள் அன்றைய செல்வநாயகம் தொடங்கி இன்றைய மாவை, விக்கி, சிறீதரன்வரை ஒரே நாடகங்களையே அரங்கேற்றுகிறார்கள். நிறுத்துங்கள்\nஅன்றில் இருந்து இன்றுவரை இதுவே தமிழர்களின் அரசியல். கொள்கை இல்லை. செயற் திட்டங்கள் இல்லை. இனவாதம் என்ற நெம்புகோலை வைத்து தமிழர்களின் அரசியலை பந்தாக உருட்டி விளையாடுகிறார்கள். இந்த இனவாதம் தென்னிலங்கை இனவாதிகளுக்கு அரசியலுக்கு தீனி போடுகிறது.\nவடகிழக்கில் நிலங்கள் பறிபோவதற்கு அரசாங்கம் காரணமல்ல. தமிழ் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே காரணம். எந்தவித திட்டங்கள், செயற்திறன்கள் உங்களிடம் இல்லை. வெறுமனே அரசாங்கம், சிங்கள இனத்தின் மேல் பழிபோடுவது அவசியமற்றது.\nஇனவாதங்களை தூண்டி மக்களைஏமாற்ற வேண்டாம். இவர்களின் இனவெறிகளை நம்பி மக்களும் ஏமாறவேண்டாம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்��ப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nகோட்டா பயம் பிடித்துள்ள சமாதானம் யார்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் கோத்தபாய. விரும்பியோ விரும்பாமலோ கோத்தபாயவை தேர்தலில் தோற்க...\nஇலங்கையின் போர் அவலங்களை விற்று வாக்கு பிச்சை கோருவதற்கு இந்திய தேர்தல்கள் ஆணையகம் தடை.\nஇலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியவாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பர...\nமேலதிக பொலிஸ் பாதுகாப்புத் கேட்டுச் சென்ற சிறிதரன் மூக்குடைபட்டார்.\nஇலங்கை அரசாங்கத்திடம் பின்கதவால் நுழைந்து கருமங்களை பெற்றுக்கொள்வதில் தற்போது முன்னணியில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வருடமா\nஜனாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுது அவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்...\nஇந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் “கண்டேன் சீதையை” என்ற கணக்கில் தலைப்பு வைத்திருக்கிறார், அவரென்ன சீதையளவு உத்தமரா இவரென்ன அனுமாரா என்ற மாதிரி...\nஐயோ நாங்கள் இரவில் சீனாவை சந்த��க்கவே இல்லை. விக்கி விபூதி அணிந்து கொண்டு பொய்சொல்கின்றார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் கஜேந்திரர்கள். அவர்கள் தங்களை விக்கியுடன் நகமும் தசைய...\nத.தே. கூட்டமைப்பின் வேண்டுதலுக்கிணங்கவே இன்றும் முன்னாள் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுளனர். போட்டுடைக்கின்றார் பசில்.\nதமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுகின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவ��\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/08/", "date_download": "2019-04-21T07:19:41Z", "digest": "sha1:JJ4K5W2M3KCJDTUEQSQQDIMOFCBAWJJ5", "length": 10343, "nlines": 59, "source_domain": "www.salasalappu.com", "title": "August 2017 – சலசலப்பு", "raw_content": "\nவிஜயகலாவை கைது செய்ய கொழும்பில் ஆர்ப்பாட்டம் Different murder case\nAugust 26, 2017\tComments Off on விஜயகலாவை கைது செய்ய கொழும்பில் ஆர்ப்பாட்டம் Different murder case\nவித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது. ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ...\nத.தேகூட்டமைப்பின் பங்காளிகளுடனான பேட்டி மிகச்சிறந்த மக்கள் தலைவர் யார்\nAugust 26, 2017\tComments Off on த.தேகூட்டமைப்பின் பங்காளிகளுடனான பேட்டி மிகச்சிறந்த மக்கள் தலைவர் யார்\nஓருவர்: உமா மகேஸ்வரனுங்கோ மற்றவர்: பத்மநாபா இன்னொருவர்: சிறி சபாரத்தினம் மற்றுமொருவர்: அமிர்தலிங்கம் ஐயாதானுங்க இவர்கள் எப்படி இறந்து போனார்கள் ஓருவர்: சுடப்பட்டு மற்றவர்: சுடப்பட்டு இன்னொருவர்: சுடப்பட்டு ம��்றுமொருவர்: சுடப்பட்டு இவர்களை கொன்றது யார் சரியான செயல்தானா அது மற்றவர்: கொர் கொர் (நித்திரை) இன்னொருவர்: விடு ஜூட் (ஓடுகிறார்) மற்றுமொருவர்: போய்யா தின்னுற சோத்துக் வெட்டு வக்கிறே. அப்போது ஒருவர் வெண்தாடியுடன் வெள்ளை நசனல் வேட்டியுடன் வருகிறார் உங்கள் அமைப்பின் தலைவர் யார் எனது அமைப்பில் தலைவர் கிடையாது ...\nஉரும்பிராயில் அடாவடி – சிகையலங்கரிப்பு நிலையத்தில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்\nAugust 26, 2017\tComments Off on உரும்பிராயில் அடாவடி – சிகையலங்கரிப்பு நிலையத்தில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்\nமானிப்பாய் வீதி உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் மேற் கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக் குதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவ தாவது, உரும்பிராய் சந்தி பகுதியில் காணப்படும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு முடி திருந்துவதற்காக இனந்தெரியாத நபர்கள் இருவர் சென்றுள்ளனர். அப்போது குறித்த சிகை அலங்கரிப்பு நிலையம் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதனால் இப்பொழுது முடி திருத்த முடியாது என்று கடை ஊழியரால் அந்நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\nAugust 24, 2017\tComments Off on அமெரிக்கா: ஜனநாயகத்தை கட்டவிழ்த்தல்\n என்ற வினாவுக்கான பொதுவான விடையேதும் இல்லை. இருந்தபோதும், அனைத்தினதும் அடிப்படையாக ஜனநாயகம் கருதப்படுகிறது. ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அதன் காவலனாகவும் அமெரிக்கா முன்னிலைப்படுத்தப்படுகிறது. கெடுபிடிப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு, ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்திருக்கிறது. கட்டமைப்புகள் கட்டவிழும் காலமதில் ஜனநாயகமும் விலக்கல்ல; அமெரிக்காவும் விலக்கல்ல. கடந்தவாரம், அமெரிக்காவில் நடைபெற்றதொரு சம்பவம், கவனம் பெறாமல், சத்தமில்லாமல் கடந்து போயுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாகக் கவனம் பெற்றிருக்க வேண்டியவொன்று, திட்டமிட்டு, இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மறைக்கப்பட்டிருக்கிறது. இது, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-21T06:36:21Z", "digest": "sha1:JCEKMY6X273HSEYWEN7FRW4ZOM2DSRRY", "length": 6102, "nlines": 54, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "ஆசிரியர் தலையங்கம் Archives | Tamil Diaspora News", "raw_content": "\n[ April 8, 2019 ] எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\tஅண்மைச் செய்திகள்\n[ March 26, 2019 ] மரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு\tஅண்மைச் செய்திகள்\n[ March 8, 2019 ] ஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்\tஅண்மைச் செய்திகள்\n[ March 3, 2019 ] ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது .\tஅண்மைச் செய்திகள்\n[ March 1, 2019 ] விடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான்\tஅண்மைச் செய்திகள்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது சமஷ்டி கேட்கும் போது தமிழரசுக்கட்சி என்று அழைத்தோம். [மேலும்]\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன். நோவா என்பவர் ஒரு கப்பல் [மேலும்]\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன [மேலும்]\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஎம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் April 8, 2019\nமரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு March 26, 2019\nஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள் March 8, 2019\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது . March 3, 2019\nவிடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான் March 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/cooking/benefits-of-goat-meat-for-body-health/", "date_download": "2019-04-21T07:22:59Z", "digest": "sha1:KIHFQOWLM6RYIAGJPVY23ZU2IILUDUAN", "length": 44556, "nlines": 197, "source_domain": "ezhuthaani.com", "title": "மட்டன் விரும்பிகள் கவனத்திற்கு!", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஇந்த வார ஆளுமை - 'நவீன ஓவியங்களின் பிரம்மா' பிக்காஸோ - அக்டோபர்...\nஇந்தியாவின் முதல் பிட் காயின் ATM திறப்பு\nசமையல், நலம் & மருத்துவம்\nபுரட்டாசி மாதம் முடிந்து வரும் ஞாயிற்றுக் கிழமை. விரதம் இருந்தவர்கள் எல்லாம் இன்று சிறப்பான அசைவ உணவை உண்டிருப்பீர்கள். நம்மில் வெகுசிலரைத் தவிர அனைவருமே அசைவ விரும்பிகள் தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அசைவ உணவு விருப்பமாக இருக்கும். பல வகையான அசைவ உணவுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானோருக்கு விருப்பமானது ஆட்டிறைச்சி தான்.\nபச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என சைவ உணவுகள் சாப்பிட்டால் மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும் எனவும், அசைவம் சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு எனவும் பலர் எண்ணி வருகின்றனர். ஆனால், சிலர் மட்டன் என்றால் விரும்பி வழக்கத்திற்கு அதிகமாகவே ஒரு பிடி பிடிப்பார்கள். இவ்வாறு ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கியமான பல நன்மைகள் கிடைக்கின்றன.\nஆட்டின் தலை, கால், இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை என ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்கு மருத்துவப் பயன் நிறைந்ததாக உள்ளது. ஆட்டிறைச்சியின் ஒவ்வொரு பகுதியும் எத்தகைய மருத்துவ குணம் வாய்ந்தது என்று பார்க்கலாம்.\nஆட்டின் தலைப் பகுதி நம் எலும்பினை வலுப்படுத்தும். அதனைச் சாப்பிடுவதால் இதயம் சார்ந்த கோளாறுகளும், அதனால் ஏற்படும் வலிகளும் சரியாகும். மேலும், மனிதனின் குடலை வலிமையாக்க ஆட்டின் தலை சிறந்த மருந்தாகும்.\nஆட்டின் மூளையைச் சாப்பிடுவது கண்ணுக்குக் குளிர்ச்சி அளித்து கண் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும், உடம்பில் தாதுச் சத்துக்களை அதிகமாக்கவும், மனித மூளை நன்கு வலிமை பெறவும், நினைவாற்றல் அதிகரிக்கவும் ஆட்டின் மூளையைச் சாப்பிடலாம்.\nஆட்டு கால்களை சூப் வைத்துக் குடித்தால், எலும்புகளுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றலும் கிடைக்கும். உடம்பில் ஏற்படும் வலிகள் சரியாகும். இதனால் தான் அடிபட்டு இருப்பவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.\nஆட்டின் மார்புப் பகுதி இறைச்சியை உட்கொள்வதால் நெஞ்சுப் பகுதியில் வலிமை கூடும். மேலும், மார்புப் பகுதியில் புண் இருந்தால் அவற்றை குணப்படுத்தும்.\nமனித இதயத்திற்கு நல்ல பலம் வர ஆட்டின் இதயத்தை உண்ணலாம். மேலும், இது மன ஆற்றல் அதிகரிக்கவும் சிறந்த மருந்தாக உள்ளது.\nஆட்டின் நுரையீரல் பகுதி இறைச்சி உடலின் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும்.\nஆட்டின் சிறுநீரகத்தை உண்பதனால் இடுப்புக்கும், சிறுநீரகச் சுரப்பிக்கும் நல்ல வலிமை ஏற்படும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது சத்துக்கள் அதிகமாகும். ஆட்டின் கொழுப்பும் இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும்.\nஎனவே, சிக்கன் விரும்பிகள் கூட இனி ஆட்டிறைச்சி உண்டு பழகுங்கள்\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nதொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பயணம், பொருளாதாரம்வர்த்தகம், விமானம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nஆராய்ச்சிகள், தொழில் & வர்த்தகம், விசித்திரங்கள்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nவைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 10 வழிகள் போதும்\nமூளையில் தோன்றும் சிக்னல்களை பேச்சாக மாற்றிய வல்லுநர்கள்\nகாலாவதி தேதி முடிந்த மருந்துகளைப் பயன்படுத்தினால் இதுதான் நடக்கும்\n3000 கி.மீ தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் மூளையில் அறுவை சிகிச்சை\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nகோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://kuralaadai.com/about-us", "date_download": "2019-04-21T06:43:47Z", "digest": "sha1:7KJKQRTWD4Y4CHZGHWCDW37IG7IWTPUP", "length": 13830, "nlines": 105, "source_domain": "kuralaadai.com", "title": "About Us", "raw_content": "\nபருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, இவ்வுலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த பெருமை உடைய நம் தமிழினம் மற்றும் தமிழ் மொழியோடு பயணித்த பல மொழிகள் இன்று எழுத்து வடிவில் இல்லை. இன்னும் சில மொழிகள் பேச்சு வழக்கில் கூட இல்லாமல் அழிந்துவிட்டது...\nதமிழ் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணி பாதுகாப்பது உலகின் மூத்த குடிமக்களாகிய தமிழர்களின் தலையாய கடமையாகும். தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், மேற்கத்திய நாகரீக கலப்பாலும் தமிழ் மொழியில் அநேக கலப்படம் வந்து விட்டது. பலரும் தங்களின் தாய்மொழியாகிய தமிழ் மொழியை தவிர்த்து, வேறு மொழிகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சிய��ல் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம்.\nஇந்த மொழி இடைவெளியை குறைக்க, தமிழ் கலாச்சாரத்தையும், நம் பாரம்பரியத்தையும் ஆடைகளில் அச்சிட்டு தாய்மொழியை வளர்க்கும் சிறு முயற்சியில் இறங்கியுள்ளனர் ’குறள் ஆடை’ நிறுவனர்கள்.\n“பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்` என்ற குறிக்கோளுடன் குறள் ஆடை 2017 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது,”\nஎன்று நிறுவனர்களில் ஒருவரான அருண் பால் பகிர்ந்தார். இவர் தன் நண்பர்கள் கோபால கிருஷ்ணன், குமார் ஆகியோருடன் குறள் ஆடை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.\nகல்லூரி காலத்தில் சமூக சேவை அமைப்புகள் வழிநடத்தி சென்றதன் மூலம் இணைந்த இந்த மூன்று நண்பர்களும் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தனர். கோபால கிருஷ்ணன் டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்தவர். மெரிடியன் மற்றும் கே.பி.ஆர் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிவர். கோபாலகிருஷ்ணனுக்கு கார்மெண்ட்ஸ் துறையில் அனுபவம் உள்ளதால் அது சம்பந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் வந்துள்ளது.\nஅருண் சந்தை நிலைபடுத்துதல் (மார்கெட்டிங்) துறையில் அனுபவம் பெற்றவர். குறள் ஆடையில், கோபாலகிருஷ்ணன் ஆடைகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, அருண் அவற்றை சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளார். குமார் திட்டமிடுதல் மற்றும் செயல்பாடுகளை கவனித்து கொள்கிறார்.\n”மூன்று லட்ச ரூபாய் முதலீட்டுடன் ’குறள் ஆடை’ தொடங்கப்பட்டது. ஆங்கில எழுத்துகள் மற்றும் அநாகரீக வார்த்தைகள் அச்சிடப்பட்ட ஆடைகளை பலர் அணிகின்றனர். இவற்றுக்கு பதிலாக தமிழ்மொழியின் பெருமைகளை பதித்த ஆடைகள் வெளியிடுவதன் மூலம் தமிழ் மொழியை வளர்க்கும் ஒரு முயற்சியாக இருக்கும் என்று இதைத் தொடங்கினோம்,” என்றார் கோபால கிருஷ்ணன்.\n“ஆள் பாதி... ஆடை பாதி ...” என்ற தமிழ் பழமொழி உண்டு. நாம் அணியும் ஆடை தான் நமக்கான தனித்துவத்தை காட்டுகிறது. அந்த வகையில் தமிழ் மொழியின் பெருமையையும், நம் பாரம்பரியத்தையும் ஆடைகளில் அச்சிட்டு மக்களிடையே கொண்டு சேர்ப்பதே குறள் ஆடையின் நோக்கம் ஆகும் என்கின்றனர் நிறுவனர்கள்.\nஇப்படிப்பட்ட தமிழ் ஆடைகளுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. தாய்மொழியின் பெருமையை ஏந்தி நிற்கும் டி-சர்டுகளை மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.\n”நகர்ப்புறங்களில் மட்டுமில்லாது கிராமப்புறங்களிலும் இருக்கும் தமிழ் ஆடைகளை நேசிக்கும், எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இதனை கொண்டு சேர்ப்பது மிகுந்த மன திருப்தியை ஏற்படுத்துகிறது.”\n“உலகத்தின் அனைத்து நாகரீகமும் அழிந்தாலும் திருக்குறள் என்ற ஒற்றை நூலின் மூலம் அதனை மீட்டுவிடலாம்,” என்று திருக்குறளின் பெருமை உலகம் அறிந்தவை. இத்தகைய பெருமைக்குரிய தமிழரின் நூலான திருக்குறளையும் நமக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களின் முக்கிய ஆயுதமான ஏர்கலப்பையையும் பெருமைப்படுத்தும் விதமாக, இவ்விரண்டையும் சேர்த்து உருவாக்கபட்டதே குறள் ஆடையின் சின்னம்.\nஉலகத்தின் கடைக்கோடி தமிழர்களுக்கும் இந்த தமிழ் ஆடைகளை கொண்டு சேர்ப்பதே தங்களின் பிரதான நோக்கம் என்கின்றனர் ’குறள் ஆடை’ நிறுவனர்கள். இதற்காக தங்களின் வியாபாரத்தை உலகமெங்கும் கொண்டு செல்லவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nபாரதியாரின் வரிகள், திருவள்ளுவர் மற்றும் அப்துல் கலாம் ஐயா உருவம் பதித்த வடிவம் மற்றும் ஆத்திச்சூடி வரிகள் மற்றும் பல வடிவ ஆடைகளை 100% பருத்தியில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.\nwww.kuralaadai.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். குறள் ஆடையில் டி-சர்டுகள் 300 ரூபாய் முதல் கிடைக்கின்றது. மக்கள் விருப்பதிற்கு ஏற்பவும் டி-சர்ட், சர்டுகளை தயார் செய்து கொடுக்கிறார்கள்.\nகார்ப்பரேட் நிறுவனம் மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் அடிப்படையில் தயார் செய்து கொடுக்கின்ற இவர்களுக்கு எல்லா துறைகளில் போட்டி இருப்பது போல் இங்கும் உள்ளது.\n”போட்டியாளர்களை விட உயர்ந்த தரம் மற்றும் மக்களை ஈர்க்கும் அழகிய வடிவங்களை குறைவான விலையில் தருவதன் மூலம் போட்டியை சமாளிக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்,” என்கின்றனர்.\nதொடங்கிய ஓர் ஆண்டில் சுமார் 3000 தொடர்ச்சியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள இவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் டிஜிட்டல் மார்கெட்டிங் தீவிரமாக செய்து வாடிக்கையாளர்களை பெருக்கி வருகின்றனர்.\nஆன்லைன் வர்த்தகம் மூலம் ‘குறள் ஆடை’ பிராண்டை முதல் இடத்தில் கொண்டு செல்வது, 40க்கும் மேற்பட்ட கடைகளை தமிழ்நாட்டின் முன்னணி நகரங்களில் தொடங்குவது, 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய��தே தங்களின் எதிர்கால திட்டங்கள் என்று பகிர்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/radikaa-replied-to-vignesh-shivn/", "date_download": "2019-04-21T06:19:21Z", "digest": "sha1:JR6IUZHNALXK6AOJE6B7TW5HAJWEBXQ4", "length": 9135, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "நயன்தாராவுக்காக அண்ணனிடம் வாக்குவாதம்.. ராதிகா அதிரடி பதில்.. - Cinemapettai", "raw_content": "\nநயன்தாராவுக்காக அண்ணனிடம் வாக்குவாதம்.. ராதிகா அதிரடி பதில்..\nநயன்தாராவுக்காக அண்ணனிடம் வாக்குவாதம்.. ராதிகா அதிரடி பதில்..\nவிக்னேஷ் சிவனுக்கு ஆதரவு தெரிவித்த ராதிகா சரத்குமார்.. நயன்தாராவை பற்றிய சர்ச்சை பேச்சு..\nநேற்று நடைபெற்ற ‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராதாரவி தரைகுறைவாக நயன்தாராவை விமர்சித்துள்ளார்.\nஇதற்கு விக்னேஷ் சிவன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் எங்கே சென்றது மாதர் சங்கம் இதற்காக எதுவுமே கேட்க மாட்டார்களா என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.\nராதாரவி இப்படி ஒரு திறமைமிக்க நடிகையைப் பற்றி மேடையில் பேசியது சரியல்ல என்று நேரில் சந்தித்து கூறியதாக ராதிகா பதிவிட்டுள்ளார். இது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nதனது சொந்த அண்ணன் தவறு செய்தாலும் அதனை தன்னுடைய பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு பதில் அளித்தது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.\nRelated Topics:ராதா ரவி, ராதிகா சரத்குமார், விக்னேஷ்சிவன் நயன்தாரா\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்���ு.. என்ன கொடும சார் இது\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530253.25/wet/CC-MAIN-20190421060341-20190421082341-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}