diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1575.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1575.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1575.json.gz.jsonl" @@ -0,0 +1,336 @@ +{"url": "http://ilakkiyainfo.com/?s=%E0%AE%B5%E0%AE%BF.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-19T14:34:05Z", "digest": "sha1:YT33QB46A3SLRGAE5RAHGQ7472WWBNBW", "length": 45646, "nlines": 252, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Search for வி. சிவலிங்கம் | ilakkiyainfo", "raw_content": "\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்பட���்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்��ை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்ம���்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த தயாராக இருந்த மகிந்த.\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\n• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது. •புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்\nவாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான பகுதியாகும். மகிந்த ராஜபக்ஸ\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nவடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய பாதையை அமைப்போம் என்ற கோஷங்கள்\nலக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையும், அதன் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 23) – வி. சிவலிங்கம்\nவாசகர்களே. சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பி ரொம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள நிர்வாகக் கட்டமைப்பு நீதிமன்ற தலையீட்டால் தோல்வி அடைந்த நிலையில் போர்நிறுத்த\n (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 22) – வி. சிவலிங்கம்\nசுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக “பி ரொம்” (Tsunami Operational Management Structure) என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் பாரிய இழுபறிகளுக்குப் பின் 2005ம் ஆண்டு\nகௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம்\nசுனாமி அழிவுகள், அரசியல் படுகொலைகள் தொடர்ந்த வேளை சர்வதேச அரசுகள் சுனாமி உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசுடன் விவாதித்து வந்தன. இருப்பினும் ஐ நா செயலாளர் கோபி\nதமிழ் மக்கள் எரியும் சட்டிக்குள்ளிருந்து நெருப்பிற்குள் வீழ்ந்தார்கள்.: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-20 – வி. சிவலிங்கம்\nவிடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத் திற்கமிடையே பேச்சுவார்த் தைகளை ஆரம்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னணியில் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் 2004ம் ஆண்டு அக்டோபர் மாத\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்\n• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு செல்வதற்கு கடற்படையினருக்கு மிகப் பெருந் தொகையான\n2004ம் ஆண்டு தேர்தலும், பேச்சுவார்த்தைகளும்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-18) – வி. சிவலிங்கம்\nஇலங்கையின் அரசியல் வரலாற்றிலே இக் காலம் மிக முக்கிய மாற்றத்தை நோக்கிய களமாக அமைந்தது. விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிளவுபட்டதும் போராட்டத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் பலரின் மத்தியிலும்\nஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்\nஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும். -வி. சிவலிங்கம் கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல வாய்ப்புகளைத் திறந்துள்ளன.\nபோரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம் யாழ் ஆதிக்கமா அல்லது கருணாவின் குண இயல்பா சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-17) – வி. சிவலிங்கம்\nவிடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனத்திற்கு���ியன. கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக\nகருணா புலிகளிலிருந்து விலகினார்: விளைவுகள் என்ன (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-16) – வி. சிவலிங்கம்\nஒரு புறத்தில் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளை மறு புறத்தில் முக்கியமான அமைச்சுகளை சந்திரிகா பொறுப்பேற்றதனால் தம்மால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எடுத்துச் செல்ல முடியாது\nபிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம்\nபுலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும்\n‘ஈ.பி.ஆர்.எல் எஃப் தலைவர் சுபத்திரன் புலிகளால் படுகொலை: அடுத்த சில மணி நேரங்களில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது: அடுத்த சில மணி நேரங்களில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-13) – வி. சிவலிங்கம்\n• யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு. • யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின்\n13 வது திருத்த அதிகபட்ச அதிகார பரவலாக்கத்திற்கு எதிராக சிங்கள, பௌத்த பெரும் தேசியவாத கரு மேகம் திரள்கிறது : (பாகம் 2)- வி. சிவலிங்கம்\nதமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள் தமிழ், சிங்கள சந்தர்ப்பவாத அரசியல் கூட்டு சமீப காலமாக தமிழர் தரப்பில் ஒரு\n13 வது திருத்த அதிகபட்ச அதிகார பரவலாக்கத்திற்கு எதிராக சிங்கள, பௌத்த பெரும் தேசியவாத கரு மேகம் திரள்கிறது : (பாகம் 1) – வி. சிவலிங்கம்\nதமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள் கடந்த வாரம் ( 21-09-2017) அரசியல் அமைப்புப் பேரவையின் வழிகாட்டுக் குழு\nரஞ்சன் விஜேரத்னா இன் படுகொலையின் பின்னணியில் பிரேமதாச: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-2 ) – வி. சிவலிங்கம்\nஇலங்கை இந்திய ஒப்பந்���ம் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சில காத்திரமான ஆரம்பத்தினை அளித்திருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில\nபிரபாகரன் எப்படி எம்.ஜி ஆருடன் மிகவும் நெருக்கமாக ஆனார்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-1) – வி. சிவலிங்கம்\nErik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். இலங்கை அரசு போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை\nகுரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம் – வி. சிவலிங்கம் (சிறப்புக் கட்டுரை)\nசுதந்திரம் பெற்ற காலம் முதல் இற்றை வரை தமிழரசுக் கட்சியும், இக் கட்சி போட்ட மாறு வேடங்களும், நடத்திய எதிர்ப்பு அரசியலும் அதன் முடிவை நோக்கிச் செல்வதையே\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் வீடியோ\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்”\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக��கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியம��ல்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nigalvukal.blogspot.com/2006/05/119.html", "date_download": "2018-12-19T13:51:57Z", "digest": "sha1:5YKUHMYO63MB6WZ5JYVYNHRTJFYE4YEL", "length": 5763, "nlines": 119, "source_domain": "nigalvukal.blogspot.com", "title": "நிகழ்வுகள்: 119: சித்திரை திருவிழா ஏழாவது நாள்", "raw_content": "\nநித்ய நிகழ்வுகளும் பழைய நினைவும் ...\n119: சித்திரை திருவிழா ஏழாவது நாள்\nஇன்று(06-05-2006) அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமியும் பிரியாவிடையும் நந்தி வாகனத்திலும் வலம் வந்தருளினர்\n151: நவபக்தி - தாச பக்தி\n146: தமிழ் நாடு மேல் நிலை பள்ளி தேர்வு முடிவுகள்\n136: சித்திரை திருவிழா படத்தொகுப்பு\n135: சித்திரை திருவிழா பதினேழாவது நாள்\n134: சித்திரை திருவிழா பதினாறாவது நாள்\n133: சித்திரை திருவிழா பதினைந்தாவது நாள்\n132: சித்திரை திருவிழா பதிநான்காவது நாள்\n131: சித்திரை திருவிழா பதிமூண்றாவது நாள்\n130: சித்திரை திருவிழா பனிரெண்டாவது நாள்\n129: சித்திரை திருவிழா பனிரெண்டாவது நாள்\n128: சித்திரை திருவிழா பதினொன்றாவது நாள்\n127: சித்திரை திருவிழா பதினொன்றாவது நாள்\n126: சித்திரை திருவிழா பத்தாவது நாள்\n125: சித்திரை திருவிழா பத்தாவது நாள்\n124: சித்திரை திருவிழா பத்தாவது நாள்\n123: சித்திரை திருவிழா பத்தாவ��ு நாள்\n122: சித்திரை திருவிழா ஒன்பதாவது நாள்\n120: சித்திரை திருவிழா எட்டாவது நாள்\n119: சித்திரை திருவிழா ஏழாவது நாள்\n118: நான் ஒரு ராசி....\n117: சித்திரை திருவிழா ஆறாவது நாள்\n116: சித்திரை திருவிழா ஐந்தாவது நாள்\n115: சித்திரை திருவிழா நான்காவது நாள்\n113: சித்திரை திருவிழா மூன்றாவது நாள்\n112: சித்திரை திருவிழா இரண்டாவது நாள்\n106: சித்திரை திருவிழா முதல் நாள்\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\nஇப்படிக்கு இந்த வார ஆசிரியர்\nகுமரன் அவர்களின் கிசு கிசு கேள்வி பதிலில் கிடைத்த பரிசு. பரிசளித்த மகராசர்கள் வாழ்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%95%E0%AF%80&qt=fc", "date_download": "2018-12-19T13:58:39Z", "digest": "sha1:45VPC6NQ3MBMNFUCZ6IUWB4343JUVZLK", "length": 4188, "nlines": 35, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகீயென்பா ரன்றியன்னை யென்பயத்தா னின்சோற்றில்\nஈயென்ப தற்கு மிசையாள்காண் - ஈயென்பார்க்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்\nபாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும்\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்\nதாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்\nவாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்\nஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.\n#2-103 இரண்டாம் திருமுறை / பாங்கிமார் கண்ணி\nகீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது\nகேட்டுமதி மயங்கினேன் பாங்கிமா ரே.\n#2-103 இரண்டாம் திருமுறை / பாங்கிமார் கண்ணி\nகீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்\nகேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமா ரே.\n#2-103 இரண்டாம் திருமுறை / பாங்கிமார் கண்ணி\nகீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்\nகேயடிமை கொண்டாரன்று பாங்��ிமா ரே.\n#6-012 ஆறாம் திருமுறை / அவா அறுத்தல்\nகீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்\nநீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்\nஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்\nபேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=298", "date_download": "2018-12-19T14:44:32Z", "digest": "sha1:54UOEFJQTKSWH5F5PLKJGR4XHFIX5HIB", "length": 9137, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 298 -\nநபி (ஸல்) அவர்கள் மலைக் கணவாயில் தங்களையும் தோழர்களையும் பாதுகாத்துக் கொண்ட போது உபை இப்னு கலஃப் “முஹம்மது எங்கே அவர் தப்பித்துக் கொண்டால் நான் தப்பிக்க முடியாது” என்று அலறியவனாக நபியவர்களைத் தேடி அலைந்தான். அப்பொழுது அவன் நபியவர்களைப் பார்த்துவிட கொலை வெறியுடன் அவர்களை நோக்கி விரைந்தான். தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே அவர் தப்பித்துக் கொண்டால் நான் தப்பிக்க முடியாது” என்று அலறியவனாக நபியவர்களைத் தேடி அலைந்தான். அப்பொழுது அவன் நபியவர்களைப் பார்த்துவிட கொலை வெறியுடன் அவர்களை நோக்கி விரைந்தான். தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒருவர் சென்று அவனைத் தாக்கட்டுமா எங்களில் ஒருவர் சென்று அவனைத் தாக்கட்டுமா” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “அவனை விட்டு விடுங்கள். அவன் என்னருகில் வரட்டும்” என்றார்கள். அவன் நபியவர்களுக்கு அருகில் நெருங்கிய போது ஹாரிஸ் இப்னு சிம்மாவிடமிருந்து ஒரு சிறிய ஈட்டியை வாங்கி நபியவர்கள் தனது உடலைச் சிலிர்த்தார்கள். எப்படி ஒட்டகம் சிலிர்க்கும் போது அதனுடைய முதுகிலிருந்து முடி பறக்குமோ, அதுபோன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டு பறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவனை முன்னோக்கி அவன் அணிந்திருந்த கவச ஆடைக்கும் தலைக் கவசத்திற்குமிடையே தெரிந்த அவனது கழுத்தைக் குறி பார்த்து ஈட்டியை எறிந்தார்கள். அந்த ஈட்டி அவனது கழுத்தை உராய்ந்து சென்று சிறிய காயத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதனால் ஏற்பட்ட வலியோ மிகக் கடுமையாக இருந்தது, அவன் ஒட்டகத்தில் அமர முடியாமல் பலமுறை கீழே விழுந்து எழுந்தான். அந்த சிறிய காயத்துடன் குறைஷிகளிடம் திரும்பி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “அவனை விட்டு விடுங்கள். அவன் என்னருகில் வரட்டும்” என்றார்கள். அவன் நபியவர்களுக்கு அருகில் நெருங்கிய போது ஹாரிஸ் இப்னு சிம்மாவிடமிருந்து ஒரு சிறிய ஈட்டியை வாங்கி நபியவர்கள் தனது உடலைச் சிலிர்த்தார்கள். எப்படி ஒட்டகம் சிலிர்க்கும் போது அதனுடைய முதுகிலிருந்து முடி பறக்குமோ, அதுபோன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டு பறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவனை முன்னோக்கி அவன் அணிந்திருந்த கவச ஆடைக்கும் தலைக் கவசத்திற்குமிடையே தெரிந்த அவனது கழுத்தைக் குறி பார்த்து ஈட்டியை எறிந்தார்கள். அந்த ஈட்டி அவனது கழுத்தை உராய்ந்து சென்று சிறிய காயத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதனால் ஏற்பட்ட வலியோ மிகக் கடுமையாக இருந்தது, அவன் ஒட்டகத்தில் அமர முடியாமல் பலமுறை கீழே விழுந்து எழுந்தான். அந்த சிறிய காயத்துடன் குறைஷிகளிடம் திரும்பி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக முஹம்மது என்னைக் கொன்று விட்டார்” என்று சப்தமிட்டான். அதற்கு குறைஷிகள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக முஹம்மது என்னைக் கொன்று விட்டார்” என்று சப்தமிட்டான். அதற்கு குறைஷிகள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீ பயந்துவிட்டாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீ பயந்துவிட்டாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக உனக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் இந்த சிறிய காயத்திற்குப்போய் இப்படி கூச்சல் போடுவாயா உனக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் இந்த சிறிய காயத்திற்குப்போய் இப்படி கூச்சல் போடுவாயா என்று கூறி நகைத்தார்கள். அதற்கு அவன் “முஹம்மது மக்காவில் இருக்கும்போதே நான் உன்னைக் கொல்வேன் என்று கூறி நகைத்தார்கள். அதற்கு அவன் “முஹம்மது மக்காவில் இருக்கும்போதே நான் உன்னைக் கொல்வேன் என்று கூறியிருந்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்று கூறியிருந்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்மீது அவர் துப்பியிருந்தாலும் நான் செத்திருப்பேன்” என்று கூறினான். மாடு அலறுவது போன்று அவன் அலறினான். “எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக என்மீது அவர் துப்பியிருந்தாலும் நான் செத்திருப்பேன்” என்று கூறினான். மாடு அலறுவது போன்று அவன் அலறினான். “எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக எனக்கு இருக்கும் வேதனையை இந்த “தில்மஜாஸிலுள்ள’ அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தால் அவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள்” என்றான். மக்கா செல்லும் வழியில் ‘ஸஃப்’ என்ற இடத்தில் இவன் இறந்தான். (இப்னு ஹிஷாம்)\nநபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்\nநபி (ஸல்) அவர்கள் மலையை நோக்கி ஒதுங்க முயன்ற போது வழியில் ஒரு பாறை குறுக்கிட்டது. அதன் மீது ஏறிதான் செல்ல வேண்டும் ஆனால், அவர்களால் ஏற முடியவில்லை. காரணம், அவர்களின் உடல் கனமாக இருந்தது இரண்டு கவச ஆடைகள் அணிந்திருந்தார்கள் அத்துடன் பலத்த காயங்களும் ஏற்பட்டிருந்தன. எனவே, தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) பாறைக்குக் கீழ் உட்கார்ந்து கொள்ள, நபியவர்கள் அவர் உதவியால் மேலே ஏறினார்கள். பிறகு, “தல்ஹா (சொர்க்கத்தை) தனக்கு கடமையாக்கிக் கொண்டார்” என்று நபி (ஸல்) அவருக்கு நற்செய்தி கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)\nநபி (ஸல்) அவர்கள் கணவாயின் மையப்பகுதியில் நன்கு நிலை கொண்டபோது இணை வைப்பவர்கள் மீண்டும் தாக்கினர். இது முஸ்லிம்களுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டுமென்று அவர்கள் செய்த இறுதித் தாக்குதலாகும்.\nநபியவர்கள் மலைக் கணவாயில் இருந்த போது குறைஷிகளின் ஒரு கூட்டம் மலையின் மீது ஏறி வந்து தாக்க முயற்சி செய்தது. அவர்களுக்கு அபூ ஸுஃப்யானும் காலித் இப்னு வலீதும் தலைமை தாங்கினர். அப்போது நபியவர்கள் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே அவர்கள் எங்களுக்கு மேல் உயரே ஏறிவிடக் கூடாது” என்று பிரார்தித்தார்கள். அப்போது உமர் இப்னு கத்தாபும் (ரழி) அவருடன் முஹாஜிர்களின் ஒரு சிறு கூட்டமும் சென்று அவர்களிடம் சண்டையிட்டு கீழே இறக்கியது. (இப்னு ஹிஷாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_904.html", "date_download": "2018-12-19T14:48:28Z", "digest": "sha1:VDDODBQPIMBVJ7XG3SY2UWG7G6ZT4MMR", "length": 6891, "nlines": 95, "source_domain": "www.gafslr.com", "title": "ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்\nஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்\nஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவொன்று ��டுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.\nஐரோப்பிய பாராளுமன்றத்தின் இலங்கைக்கான நட்புறவுக் குழுவின் முக்கியஸ்தரான ஜெப்ரி வேன் ஒடன், இலங்கைக்கான வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாக்கவை சந்தித்த வேளையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டு;ள்ளார்.\nஇந்த விஜயத்தின்போது இராஜாங்க அமைச்சர் ஒன்றியத்தின் பிரதி செயலளார் நாயகத்தையும் சந்தித்துள்ளார்.\nஇலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் மேலும் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். லக்ஷம்பேர்க் வர்த்தக சபையுடன் இராஜாங்க அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கிடையில் வாத்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅடுத்த வருடத்தில் இலங்கையில் இருந்து வர்த்தகக்குழு ஒன்று லக்ஷம்பேர்க்கிற்கு விஜயம் செய்ய இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இதன்போது தெரிவித்தார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_630.html", "date_download": "2018-12-19T14:38:02Z", "digest": "sha1:WUMPOM6L5CLYACMYYHPOZMQENJSPPSFR", "length": 4131, "nlines": 48, "source_domain": "www.malar.tv", "title": "தனுஷுக்கே ஆட்டம் காண்பிக்கும் மடோனா செபாஸ்டியன் - aruns MALAR TV english", "raw_content": "\nHome தனுஷுக்கே ஆட்டம் காண்பிக்கும் மடோனா செபாஸ்டியன்\nதனுஷுக்கே ஆட்டம் காண்பிக்கும் மடோனா செபாஸ்டியன்\nமலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் வெற்றியால் தமிழ் சினிமாவுக்குள் காலடி வைத்தவர் மடோனா செபாஸ்டியன். விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடித்த ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’ இரண்டு படங்களிலும் அவர் நடிப்பு ஓகே தானே தவிர, பெரிதாக ஒன்றுமில்லை. அடுத்து, தனுஷ் இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’ படத்திலும் நடித்துள்ளார்.\nஆனால், அதற்குள் அவர் செய்யும் அட்டகாசத்துக்கு அளவில்லை என்கிறார்கள். தன்னை நயன்தாரா ரேஞ்சுக்கு பில்டப் செய்துகொண்டு, படத்தின் புரமோஷன் பணிகளுக்கு வர மறுக்கிறாராம். சமீபத்தில் நடந்த ‘பவர் பாண்டி’ பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. படம் ரிலீஸாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புரமோஷனுக்கு வரச்சொல்லி மேனேஜரிடம் சொல்லி அனுப்பினால், அவரையும் திட்டி அனுப்பியிருக்கிறார் மடோனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilradar.com/2018/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-8k-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-12-19T13:20:07Z", "digest": "sha1:X5GOBVVB644HWGKDQLWME4IIOHZFANXW", "length": 11121, "nlines": 195, "source_domain": "www.tamilradar.com", "title": "விண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா. | Tamil Radar", "raw_content": "\nதீர்மானிப்பது உங்கள் கடமை தெரிவிப்பது எங்கள் பொறுப்பு\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு – முழுமையான விபரங்கள் இதோ\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்தது இரணைமடு\nவட சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடிப்பு: 22 பேர் பலி\nபதவி விலகுகிறார் எரிக் சொல்கேம்\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nகஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி\nகஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி\nகஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்\nவிண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா.\nவிண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா.\nதொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீடியோ கோப்புக்களின் தரமும் உயர்த்தப்பட்டு வருகின்றது.\nஇறுதியாக 4K எனப்படும் HD வீடியோ தொழில்நுட்பம் பயன்பாட்டில் காணப்பட்டு வந்தது.\nஇவ்வாறான வீடியோக்களை யூடியூப் தளத்திலும் பார்வையிட முடியும். இப்படியிருக்கையில் தற்போது முதன் முறையாக நாசா நிறுவனம் 8K எனப்படும் UHD (Ultra High Definition) வீடியோவை ஒளிபரப்பி சாதனை படைத்துள்ளது.\nஇந்த வீடியோ சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஒளிபரப்பப்ட்டுள்ளது.\nகுறித்த முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious : விசுவமடுப்பகுதியில் முன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nNext : இலங்கையில் தளபதி விஜய்க்கு, வரலாறு காணாத மாபெறும் வெற்றி\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nகரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரான விஜயராஜன் என்பவர் கைது செய்து விசாரித்துக்கொண்டிருந்த போது பின் வாசல் வழியாக தப்பியோட்டம்.\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவவுனியாவில் பௌத்த வழிபாட்டு தலம் அமைக்கும் முயற்சி\nகர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nகருணாநிதி வேடத்தில் நாடாளுமன்றம் வந்த ஆந்திர எம்பி\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nரஜினியின் 68 ஆவது பிறந்த நாள் – 68 சுவாரஸ்ய தகவல்கள்\n`நான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’’ – சுஜாவிடம் சொன்ன கமல் \nவெளியே வீரம்… உள்ளே வெள்ளந்தி… ‘தூக்குதுரை’ அஜித் – எக்ஸ்க்ளூசிவ் ‘விஸ்வாசம்’\nஇளையராஜா பெயர் எப்படி வந்தது\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2018/11/4.html", "date_download": "2018-12-19T13:40:56Z", "digest": "sha1:6SGFGL4GMLA3XNUGYVQLO47YKYHF3O6L", "length": 8447, "nlines": 146, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : அழகிய ஐரோப்பா – 4", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஅழகிய ஐரோப்பா – 4\nஎதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது.\n“லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி இருக்கும் என்று தெரியாது” என்றேன்.\n“இது பரவாயில்லை சில நேரம் இரண்டு மூன்று மணி நேரம் ரோட்டிலையும் நிக்க வேண்டி வரும்” என்று பயமுறுத்தினார்\nஒரு பத்து நிமிடங்கள் கார் ஊர்ந்து மெதுவாகப் போனது…\nஎப்படா இந்த ராஃபிக் ஜாம் போகும் என்று பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு நெடுஞ்சாலையில் இறங்கி கார் வேகம் பிடிக்கத் தொடங்கியது.\nஅமெரிக்க நெடுஞ்சாலைகளுடன் ஒப்பிட்டால் லண்டன் சாலைகள் ஜுஜுபிதான்.\nஆனாலும் ட்ரைவிங்கில் பிடித்த விடயம் ஒன்றைச் சொல்லியே ஆக வேணும். இங்கு வாகனங்கள் இடது பக்கமாகத்தான் போகும். இங்கு அமெரிக்கா போல் எல்லா பக்கத்தாலும் முந்திச் செல்ல முடியாது. டிரைவர் சைடில் மட்டுமே முந்திச் செல்ல முடியும்.\nதேம்ஸ் நதிக்கு மேலால் கார் கடந்து சென்ற போது ஒரு தனிச் சுகம் “படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த நதி இன்று எனக்குக் கீழே” என்பதை எண்ணியபோது மனதுக்குள் ஒரு பேரானந்தம்..\nதயவு செய்து இந்த இணைப்பில் சென்று அழகிய ஐரோப்பா 4 தொடரைப் படியுங்கள்\nநேரம் நவம்பர் 01, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று ச��ன்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகிய ஐரோப்பா – 4\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4015", "date_download": "2018-12-19T14:02:30Z", "digest": "sha1:MC32WJXRQK5OX6M6M52RAQNQ7VSRRYIA", "length": 14235, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­க்கு -29-10-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஅசுத்தமான வியாபார நிலையங்கள் சுற்றிவளைப்பு\nவியாபார நிலையத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை\nநிறைவேற்று அதிகாரத்தினை தொடர்ந்தும் பயன்படுத்துவேன்- ஜனாதிபதி\nரயிலுடன் மோதிய சிறிய ரக உழவு இயந்திரம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி\nஜனாதிபதி - முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nகொழும்பு, பொர­ளையில் உள்ள, Bombay Sweets / Grams கடைக்கு Sales Girls / Boys தேவை. சம்­பளம் கொமிசன் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். 25,000/= முதல் திற­மைக்­கேற்ப 35,000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. தங்­கு­மிட வச­தி­யில்லை. வய­தெல்லை 18 – 35 வரை. தயவு செய்து தமிழர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு : 072 6023226, 077 7101114.\nகொழும்பில் அமைந்­துள்ள முன்­னணி புத்­தக நிறு­வ­னத்­திற்கு விற்­பனை ஊழியர் (பெண்) தேவை. அடிப்­படை சம்­பளம் 18,000/=. வருகைக் கொடுப்­ப­னவு 2000/=. ருபுரு ஸ்டேச­னரி L.G. 180 / 14 , பீப்பல்ஸ் பார்க் கட்­டிடம், கொழும்பு 11. 077 3305791 / 2320139.\nகொழும்ப –04 இல் உள்ள சில்­லறைக் கடைக்கு சில்­ல­றைக்­கடை வேலை தெரிந்த 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளைஞ.ர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.\nவெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­மதிப் பத்­தி­ர­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். இல.52, தர்­மா­ராம வீதி, வ���ள்­ள­வத்தை. 011 2552565, 077 0427633.\nஇலங்­கையின் முன்­னணி நிறு­வ­ன­மான அஸோ­ஸியேட் மோட்­டார்வேஸ் தனியார் நிறு­வ­னத்­தினால் உயர்­தொ­ழில்­நுட்­பத்­துடன் தயா­ரிக்­கப்­பட்டு நாடு முழு­வதும் விநி­யோ­கிக்­கப்­படும் நம்­ப­க­மான,தரம் வாய்ந்த முச்­சக்­க­ர­வண்டி மற்றும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் டயர்­க­ளுக்­கான விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. விநி­யோ­கஸ்­தர்கள் தேவைப்­படும் இடங்கள் : வட­மா­காணம் (வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், யாழ்ப்­பாணம்), கிழக்கு மாகாணம் (அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை) 077 0478264.\nAmal Gram Stores க்கு உட­ன­டி­யாக Sales man தேவை. சம்­பளம் 32,000/= மற்றும் தங்­கு­மிடம் செய்து தரப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 070 3369166. தொடர்பு கொள்­ளவும்.\nகந்­தா­னையில் உள்ள வியா­பார ஸ்தாப­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற விற்­பனை உத்­தி­யோ­கத்­தர்கள் (Sales Assistants) தேவை. தொடர்­புக்கு – 011 2247329/ 011 4990896. நேரம் :– 10.30 a.m to 7.30 p.m.\nசெட்­டியார் தெருவில் இயங்கி வரும் நகை கடைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Sales man or Sales Girls தேவை.நற்­சான்று பத்­தி­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். T.P 077 2225122.\nமாத்­தறை நகை கடைக்கு Selesman தேவை. தொடர்­புக்கு: 077 6402641.\nகொள்­ளு­பிட்­டியில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு (Textile Shop) Sales Girls தேவை. சம்­பளம் Basic 30,000/=. 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள். தேவைப்­படின் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். Tristar. T.P: 077 3308626, 011 2370300.\nகாகி­தா­திகள் விநி­யோ­கிப்­ப­தற்கு மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்கள் வேலைக்குத் தேவை. 077 8183181.\nமோஸ்­கிவின் வர்த்­தக நாமத்­தி­லான நுளம்­புகள் துரத்தும் “ஸ்ப்ரே மற்றும் லோஷன்” நாட­ளா­விய ரீதியில் விநி­யோ­கிக்க “வேன் சேல்ஸ்மன்” தேவை. 15% கழிவு, 60 நாள் கடன் வசதி. வங்கி பிணை. இன்றே அழைக்­கவும். Svin Care (Pvt) Ltd. 076 6688398.\nகொழும்பு 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Sales ஆட்கள் உடன் தேவை. நல்ல சம்­பளம், தங்­கு­மி­ட­முண்டு. 077 7749006.\nதங்­க­நகை விற்­பனை நிலை­யத்­திற்கு சேல்ஸ்­மன்மார் 5 வருடம் அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. 35,000/= க்கு மேல் சம்­பளம். மேலும் கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுடன் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 076 6660609.\nPettah 3rd Cross Street புடைவைக் கடைக்கு வேலை ஆட்கள் தேவை. (Salesman) ஆண்கள் மட்டும். வேலை நேரம் 8.45 am – 7.00 pm. வயது 18 – 35. கொழும்பை அண்­மித்­த­வர்கள் மட்டும். தங்­கு­மிடம் இல்லை. அனு­பவம் உள்­��­வர்கள் விரும்­பத்­தக்­கது. Basic Salary 25,000/= + 5000 – 30,000/=. 077 3506806.\nபிர­ப­ல­மான கம்­பனி ஒன்­றுக்கு Sales Rep Vacancies உண்டு. சம்­பளம் (30,000 – 40,000). மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 075 2472472.\nபிர­சித்தி பெற்ற தனியார் நிறு­வ­னத்­திற்கு விற்­பனை முக­வர்கள், முகா­மை­யா­ளர்கள் தேவை. அடிப்­படை சம்­பளம், எரி­பொருள் ஊதியம் மற்றும் பல சலு­கைகள் தரப்­படும். தகை­மைக்­கேற்ப மோட்டார் கார் அல்­லது பைக் தரப்­படும். 0729658991/ 0114724236.\nஎமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20 – 35 கல்வித் தகைமை க.பொ.த. உயர்­த­ரத்தில் சாதா­ரண சித்தி இருத்தல் வேண்டும். இத்­து­றையில் ஒரு வருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 25,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்கு பிறகு Incentive வழங்­கப்­படும். சுய விப­ரங்­களை எமது E.Mail : goodvalue@eswaran.com or Fax 0112448720 மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11 Grandpass Road, Colombo 14, Tel – 0773826990, 0777306562, 0112437775.\nRatmalana இல் அமைந்­துள்ள Phone Shop க்கு Salesman தேவை. அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call : 0777938738.\nமாபோல கடை ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள விற்­பனை பெண் ஊழியர் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 077 7780364.\nColombo – 13, Messenger வீதியில் அமைந்­துள்ள Ceramic வியா­பார ஸ்தாப­னத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் (Sales man) தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் வரலாம். Colombo இல் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வரவும் 183, Messenger Street, Colombo – 13.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/swamy-sangeetha-then-ayyappan-song/", "date_download": "2018-12-19T14:31:35Z", "digest": "sha1:P6D5ONA3LZ4BIB7AD23DWFGZDXAI4EV7", "length": 4758, "nlines": 100, "source_domain": "divineinfoguru.com", "title": "Swamy Sangeetha Then - Ayyappan Song - DivineInfoGuru.com", "raw_content": "\nசுவாமி சங்கீத தேன் பொழியும்\nஏழிசை பாடகம் ஐயா – யான் (சுவாமி)\nமந்திர சுதி மீட்டும் தம்புறு கொண்டேன்\nசுவாமி ஐயப்பா சுவாமி சபரிமலை சுவாமி (சுவாமி)\nப்ரம்மயாமத்தில் பூசை நேரத்தில் சன்னதியில் யாய் இருந்து\nபொன்னம்பல வாசன் ஐயப்பன் – உந்தன்\nபுண்யாக்ஷரம் மந்திரம் பாடி – தேவா\nபுவிமறந்திருப்பேன் யான் புவி மறந்திருப்பேன் (சுவாமி)\nமனிதராய் வாழ்வதில் யாவரும் ஒன்றென\nமணிகண்ட சுவாமி அருள் செய்தாய்\nமதி நலம் தரும் உரையான் கேட்டேன் (சுவாமி)\nசீர்மேவும் தத்துவம் என்குரல் நாதத்தில்\nதேவா உன் உருவம் நிலைக்கும்\nகுளமெனும் பெரும் கோவில் உனக்காகவே (சுவாமி)\n108 Ayyappan Potri – அமோக வாழ்வு தரும் ஐயப்பன்…\nபச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி – Pachai Malai…\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/category/news/india/", "date_download": "2018-12-19T14:08:33Z", "digest": "sha1:ZTX7G45MK6KTK3XOXFWEOIRCV2YQFIYY", "length": 10962, "nlines": 166, "source_domain": "sparktv.in", "title": "இந்தியா - SparkTV தமிழ்", "raw_content": "\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nஜெ. சாப்பிட இட்லி விலை 1.19 கோடி ரூபாய்.. உண்மை என்ன..\nஅந்த காலத்தில் தமிழில் தந்தி உருவாகக் காரணமானவர் யார்\nசிறையில் இருக்கும் பெரும்பாண்மையான சமூகம் யார் என தெரியுமா\nஆடை அணிய பயம்.. இப்படியும் ஒரு வியாதி..\n20,000 டீன்ஏஜ் பெண்கள் கர்ப்பம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு..\nவாகன சோதனையில் தெரிய வந்த பெரும் அதிர்ச்சி\nமுடி சரியாவே வளர மாட்டேங்குதா இந்த பாட்டி வைத்தியமான கற்றாழை மருந்து ட்ரை பண்ணுங்க\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nநயன்தாரா காதலனுடன் ஜோடி சேரும் யாஷிகா ஆனந்த்..\nபேட்ட படத்தின் டீசர்.. தாறுமாறு தாக்காளி சோறு..\nரஜினிக்கு வில்லனாகும் “ஜித்து” விஜய் சேதுபதி-யின் பேட்ட லுக் இதுதான்..\nஓரே நாளில் 100 கோடியா.. 2.0 வேற லெவல் கலெக்ஷன்..\nஎன்ன ஆனாலும் சரி ‘ஐபிஎல்’ இந்தியாவில் தான்.. 2019 பொது தேர்தலால் புதிய பிரச்சனை..\nமோசமான நிலையில் தோற்றுப்போன இந்தியா.. கோலியின் பதில் இதுதான்..\nஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்.. 19 வயது சிறுவன் அபாரம் :வீடியோ\nமோசமான நிலையில் இந்தியா.. ஆஸ்திரேலியாவிடம் போராட்டம்..\n2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கம்.. ஆஸி அணிக்கு ஜாக்பாட்..\nவைகுண்ட ஏகாதேசியில் இதை செய்தால் சகல பாவங்கள் நீங்கும்\nஏன் கோவிலின் நிலை வாசப்படியை தாண்டி உள்ளே செல்கிறோம்\nசிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்க\nஎப்பவும் பிரச்சனை துரத்திட்டே இருக்கா இந்த பரிகாரத்தை ஒரு முறை செஞ்சுடுங்க\nமுகேஷ் அம்பானியின் மாபெரும் திட்டம்.. ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிர்ச்சி..\nமோடி-யின் புதிய திட்டம்.. ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம்..\n6 நாட்களில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு..\nராஜீவ் கொலை: 7 பேரை விடுவிக்கத் தமிழக ஆளுநருக்கு உரிமை இல்லை.. அதிர்ச்சி தகவல்..\nடீச்சர் எப்படி இருந்தா பிடிக்��ும் மாணவர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா\nசாணக்கியன் மர்மமான இறப்பிற்கு பின்னிருக்கும் ஒரு ரகசியம் \nவாட்ஸ் அப்-ல இனிமே இத நீங்க நினைச்ச மாதிரி செய்ய முடியாது\n88வயதில் கனவை நிறைவேற்றிய தேவராஜன்.. அதிர்ந்துபோன பென்ஸ் நிறுவனம்..\nபுதிய இந்தியாவின் புதிய சாதனை உலகின் நம்பர் ஒன் இடம் இந்தியா\nமுகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் கேட்டா வாயை பிளப்பீங்க\nவெயில் காலத்துல தவறியும் இந்த 8 ஊருக்கு போயிடாதீங்க\nபல நூற்றாண்டுகளாக சபிக்கப்பட்ட கிராமம்- கூட்டமாக தொலைந்த மக்கள்\nநீங்கள் கேள்விப்படாத, இந்தியாவைப் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்\nகுழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அரசு ஒப்புதல்\nசிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கு காரணம் கண்டுபிடிப்பு\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nமுகத்தில் இருக்கும் முடியை நீக்க சிம்பிள் ஆன ஐடியா..\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/companies-dont-need-to-get-permission-from-govt-for-giving-high-salaries/", "date_download": "2018-12-19T14:29:21Z", "digest": "sha1:RWF2JIGRJLF3UBBSGO4ZTF5F5GGDGRLE", "length": 13744, "nlines": 186, "source_domain": "sparktv.in", "title": "அரசு ஊழியர்களுக்கு இனி ஜாக்பாட் தான்.. மத்திய அரசு திடீர் முடிவு..! - SparkTV தமிழ்", "raw_content": "\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nஜெ. சாப்பிட இட்லி விலை 1.19 கோடி ரூபாய்.. உண்மை என்ன..\nஅந்த காலத்தில் தமிழில் தந்தி உருவாகக் காரணமானவர் யார்\nசிறையில் இருக்கும் பெரும்பாண்மையான சமூகம் யார் என தெரியுமா\nஆடை அணிய பயம்.. இப்படியும் ஒரு வியாதி..\n20,000 டீன்ஏஜ் பெண்கள் கர்ப்பம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு..\nவாகன சோதனையில் தெரிய வந்த பெரும் அதிர்ச்சி\nமுடி சரியாவே வளர மாட்டேங்குதா இந்த பாட்டி வைத்தியமான கற்றாழை மருந்து ட்ரை பண்ணுங்க\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nநயன்தாரா காதலனுடன் ஜோடி சேரும் யாஷிகா ஆனந்த்..\nபேட்ட படத்தின் டீசர்.. தாறுமாறு தாக்காளி சோறு..\nரஜ��னிக்கு வில்லனாகும் “ஜித்து” விஜய் சேதுபதி-யின் பேட்ட லுக் இதுதான்..\nஓரே நாளில் 100 கோடியா.. 2.0 வேற லெவல் கலெக்ஷன்..\nஎன்ன ஆனாலும் சரி ‘ஐபிஎல்’ இந்தியாவில் தான்.. 2019 பொது தேர்தலால் புதிய பிரச்சனை..\nமோசமான நிலையில் தோற்றுப்போன இந்தியா.. கோலியின் பதில் இதுதான்..\nஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்.. 19 வயது சிறுவன் அபாரம் :வீடியோ\nமோசமான நிலையில் இந்தியா.. ஆஸ்திரேலியாவிடம் போராட்டம்..\n2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கம்.. ஆஸி அணிக்கு ஜாக்பாட்..\nவைகுண்ட ஏகாதேசியில் இதை செய்தால் சகல பாவங்கள் நீங்கும்\nஏன் கோவிலின் நிலை வாசப்படியை தாண்டி உள்ளே செல்கிறோம்\nசிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்க\nஎப்பவும் பிரச்சனை துரத்திட்டே இருக்கா இந்த பரிகாரத்தை ஒரு முறை செஞ்சுடுங்க\nசெய்திகள் அரசு ஊழியர்களுக்கு இனி ஜாக்பாட் தான்.. மத்திய அரசு திடீர் முடிவு..\nஅரசு ஊழியர்களுக்கு இனி ஜாக்பாட் தான்.. மத்திய அரசு திடீர் முடிவு..\nபொதுத்துறை நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு நிர்ணயம் செய்யும் சம்பள அளவுகள் அரசு அறிவித்துள்ள அளவுகளை விடவும் அதிகமாக அளிக்க இனி அரசிடம் அனுமதி பெற தேவையில்லை என அறிவித்துள்ளது பெருநிறுவன விவகார அமைச்சகம்.\nஅரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவுகளை விடவும் அதிகச் சம்பளம் அளிக்க நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் அனுமதி பெற்றால் போதும் எனப் பெருநிறுவன விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த முடிவைச் சிறப்பு உத்தரவின் மூலம் செய்துகொள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.\nமேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது கடனில் மிதக்கும் நிலையில், இவர்களுக்கு இதே உரிமையைக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசு. அதிகக் கடனில் வங்கி திவால் பட்டியலில் இருக்கும் நிறுவனங்கள் உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் சம்பளம் அளவைத் தாண்டும் போது நிறுவன சட்டம் 2013இன் படி பெருநிறுவன விவகார அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் தற்போது 70,000 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்புதிய விதிகள் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் சம்பளம் குறித்து மத்திய அரசிடம் நிர்வாகம் ஒப்புதல் பெற வேண்டும் எ���்பது இல்லை. மேலும் இந்த மாற்றங்கள் வரும் புதன்கிழமை முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.\nமேலும் புதிய விதிமாற்றங்கள் மூலம் உயர் பதவிகளில் இருப்பவர்களும், உயர் அதிகாரிகள் தொடர்பில் இருக்கும் அதிகாரிகளுக்குப் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகச் சம்பளத்தில் வேலைக் கிடைக்கும். மேலும் திறன் வாய்ந்தவர்கள் இனி தனக்கான சம்பளத்தை உரிமையுடன் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nமுகத்தில் இருக்கும் முடியை நீக்க சிம்பிள் ஆன ஐடியா..\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஇந்த புகைபடங்களையெல்லாம் பார்த்தா வாய்விட்டு சிரிப்பீங்க\n‘தில்’ இருந்தா இந்த இடங்களுக்கு ஒரு முறை போயிட்டு வாங்க\nஇந்த 30 நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சமின்மை சாத்தியமே\nஅரசியலில் குதிக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்… முதல்வருக்கு அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/gold-rate-today-9-3-2018-gold-price-india-010658.html", "date_download": "2018-12-19T13:09:33Z", "digest": "sha1:G6H6TEZ2LFN3PEEAZ5L2QCAIAXQZWYR6", "length": 18032, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய தங்கம் விலை நிலவரம்..! (09/03/2018) | Gold Rate Today (9/3/2018), Gold Price in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nசென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்தது\nமூன்று நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. தங்கத்தை வாங்குவோருக்கும், தங்கத்தில் முதலீடு செய்வோருக்கும் ஏதுவாகத் தங்கத்தின் நேரலை விலை நிலவரங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் உங்களுக்காக வழங்குகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் வாரியாகத் தங்கத்தின் விலை நிலவரங்களை அளிக்கிறது.\n22 கேரட் தங்கம் (1gm):2,902 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,047 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,902 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,047 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,902 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,047 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,850 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,078 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,915 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,119 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,915 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,119 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,915 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,103 ரூபாய்\nடெல்லி முதல் மும்பை வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,914 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,102 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,917 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,105 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,912 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,100 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,912 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,100 ரூபாய்\nஅகமதாபாத் முதல் புவனேஸ்வர் வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,912 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,100 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,914 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,102 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):3,061 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,339 ரூபாய்\nநகரங்கள் மற்றும் மாநிலங்களின் வாரியாகப் பார்க்கும் போது வெள்ளியின் விலை எப்போதும் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இன்றைய வெள்ளி விலை நிலவரம்\n1 கிராம் வெள்ளி: 41.50 ரூபாய்\n1 கிலோ வெள்ளி:4150 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/04/indira.html", "date_download": "2018-12-19T14:15:41Z", "digest": "sha1:ADZK7FFMRCFWVFDWM7EMAGYR5K5GWDDK", "length": 12899, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திரா காந்தி பல்கலை. புதிய வெப்சைட் முகவரி | ignou changes website address, gives it a new look to meet students needs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇந்திரா காந்தி பல்கலை. புதிய வெப்சைட் முகவரி\nமாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில் தனது வெப்சைட் முகவரியை மாற்றியுள்ளதாக இந்திரா காந்திதிறந்த வெளி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:\nஇந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் தனது வெப்சைட் முகவரியை மாணவ, மாணவியருக்குப்பயனளிக்கும் வகையில் மாற்றியுள்ளது.\nஅதாவது www. ignou.org என்ற பழைய முகவரியிலிருந்து www.ignou.ac.in என்று மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த முகவரியைப் பயன்படுத்தி வெப்சைட்டுக்குள் நுழையும் மாணவர்கள் சில நொடிகளிலேயே படிக்கவேண்டிய பாடங்கள், தேர்வு விவரங்கள், கால அட்டவணைகள், தேர்வு முடிவுகள் மற்றும் பல விவரங்களைப்பெற்றுக் கொள்ளலாம்.\nவெப்சைட்டில் சேர்க்க வேண்டிய, விவரங்கள், கருத்துக்களையும் மாணவர்கள் கூறலாம்.\nஇந்திரா காந்தி திறந்த வெளிப்பல்கலைக்கழக வெப்சைட்டில், பல்கலைக்கழகம் செயல்படும் விதம்,பாடத்திட்டங்கள் உள்பட அனைத்து விவரங்களும் இருக்கும்.\nமேலும் மாணவர்கள் சேர்க்கை, தேர்வு விவரங்கள் போன்றவையும் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றிருக்கும்.\nகடந்த வருடங்களில் உள்ள தேர்வு விவரங்கள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் ஆகியவை குறித்தவிவரங்களும் இந்த வெப்சைட்டில் இடம் பெற்��ிருக்கும்.\nஇந்த வருடம் நவம்பர் மாதம் இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் சார்பில் மாநாடு நடத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது. இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் 20பள்ளிகளின் விவரங்கள் குறித்தும் இந்த வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nநிர்வாகத்துறை படிப்புக்கள், கல்வியியல், சுகாதார அறிவியல், தொழில் நுட்பம், மனித வள மேம்பாடு, சமூகஅறிவியல், கம்யூட்டர், தகவல் அறிவியல் போன்ற பல துறை படிப்புக்கள் குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2000/02/22.html", "date_download": "2018-12-19T13:24:14Z", "digest": "sha1:KWTCPRF4L2SF7ZBTJTEPOX3IIROOD3RX", "length": 16359, "nlines": 96, "source_domain": "www.bibleuncle.org", "title": "22. பெலிஸ்தியரும் பலவான் சிம்சோனும் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › பைபிள் கதைகள்‍-பழைய‌ ஏற்பாடு\n22. பெலிஸ்தியரும் பலவான் சிம்சோனும்\nஇஸ்ரவேல் மக்கள் மறுபடியும் கடவுளின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கடவுள் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.\nஇஸ்ர‌வேல் ம‌க்க‌ள் க‌ட‌வுளிட‌ம் வேண்டின‌ர்.\nஅப்பொழுது தாண் வம்சத்தானாகிய மனோவா இருந்தான். அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். கடவுளின் தூதுவன் அந்த பெண்னுக்கு தரிசனமாகி, அவளை நோக்கி, இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று இருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.\nபின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கடவுள் அவனை ஆசீர்வதித்தார். சிம்சோன் பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,அவளை திருமணம் செய்யவேண்டும் வேண்டும் என்றான்.\nஅப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள் இருக��கும் இடத்திற்கு வந்தபோது, ஒரு குட்டிச் சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது. அப்பொழுது கடவுளின் ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அந்த சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.\nசில நாள் சென்றது சிம்சோனுக்கும் நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே ஒரு சிறு சன்டை வந்தது. இதனை அறிந்த பெண்ணின் தந்தை நிரந்தரமாய் இவர்களுக்குள் பகை என்று என்னி சிம்சோனிற்கு நிச்சயிக்கப்ப‌ட்ட பெண்ணை சிம்சோனின் நன்பனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டான்.மற்றொரு நாள் அங்கே வந்த சிம்சோன் அதை அறிந்து மிகவும் கோபமடைந்தான் பின்பு அவன் பெலிஸ்தியரின் வயல் வெளிக்குச் சென்று நரிகளைப் பிடித்து அவைகளின் வாலில் தீப்பந்தங்களை கட்டி வயல்வெளி முழுவதும் அழித்துப் போட்டான். அவன் இப்படிச் செய்ததற்கு அந்த பெண்னும் அவரது தகப்பனும்தான் என்று பெலிஸ்தியர்கள் என்னி அந்த இருவரையும் கொன்றுபோட்டார்கள்.\nஇதனால் மேலும் கோபமடைந்த சிம்சோன் பெலிஸ்தியரை நோக்கி வந்தான். அவர்கள் அவனை கயிரால் அவனைக் கட்டினார்கள். அப்போது ஆவியானவர் அவனுள் இறங்கினார். உடனே அவன் கயிரை மிக எளிதாக அவிழ்த்துக்கொண்டு. ஒரு கழுதையை கொன்று அதன் தாடை எலும்பை எடுத்து ஆயிரம் பேரைக் கொன்று போட்டான்.அப்போது அவன் மிகவும் தாகமடைந்தான் அவன் கடவுளை நோக்கிக் கூப்பிட்டான் உடனே கடவுள். பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார் தண்ணீர் வந்தது அதைக் குடித்து பிழைத்தான்.\nபின்பு ஒரு முறை காசா பகுதியில் ஒரு வேசியின் வீட்டுக்குச் சென்றான் அங்கே பெலிஸ்தியர்கள் அவனை கொலை செய்யத் திட்டம் தீட்டி கதவைப் பூட்டி கதவருகில் காத்திருந்தனர். ஆனால் சிம்சோன் கதவை தாள்பாலோடு தூக்கிக் கொண்டு சென்றுவிட்டான். பின்பு வேறொரு பெண்னுடன் நட்புக்கொன்டிருக்கிறான் என்று தெரிந்ததும் அவளைப் போய் பார்த்து அவளுக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு கொடுப்போம், அவனது பலம் எதனால் முறியடிக்கப்படும் என்று கேட்டுச் சொல்ல‌ச் சொன்னார்கள். அவளும் அவ்வாரே கேட்டுச் சொன்னாள், பின்பு அவனுக்கு தூக்கம் வரச்சொல்லி அவன் தலைமுடி நீக்கப்பட்டது அப்போது அவன் பெலன் கு���்றிப்போனான்.\nஅவனை பெலிஸ்தியர்கள் கைது செய்து கண்களை குருடாக்கி காசாவில் மாவறைக்க விட்டார்கள். சிம்சோன் கைதுசெய்தத‌ற்காக பெலிஸ்தியர்கள் தங்கள் கடவுளுக்கு விழா எடுத்த‌னர். விழாவில் வேடிக்கை காட்ட சிம்சோனைக் கொண்டு வந்தார்கள். அவன் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த போது. நான் இந்த கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் தூண்களை தடவிப்பார்க்கவேண்டும் என்று சொன்னான். அவர்கள் அவனைப்போகவிட்டார்கள். அவன் அத்தூன்களை தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு தன் பலம் கொன்ட மட்டும் அவைகளை இழுத்தான்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0426.html", "date_download": "2018-12-19T14:04:54Z", "digest": "sha1:SK2LKPEBDFZN5DPIJMLECUPLPVI4YN3N", "length": 190148, "nlines": 1349, "source_domain": "www.projectmadurai.org", "title": " yayAti (play) by pammal campanta mutaliyAr (in tamil script, unicode format)", "raw_content": "பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின்\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களின்\nகாபி ரைட்] 1950 [விலை ரூ-++-2-00\nஇந்த நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்ற நூல்கள்;-\nலீலாவதி சுலோசனா, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள்,\nநற்குல தெய்வம், மனோஹரன், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுற\nமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப்பெண்,\nமெய்க்காதல்,பொன் விலங்குகள், சிம்ஹளநாதன், விரும்பிய விதமே,\nசிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்திரவீரன், உண்மையான சகோதரன்,\nசதி-சுலோசனா, புஷ்பவல்லி, கீதமஞ்சரி, உத்தமபத்தினி, அமலாதித்யன்,\nசபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம்\nபாகம், சபாபதி 3-ஆம் பாகம், சபாபதி நான்காம் பாகம், பேயல்ல பெண்\nமணியே, புத்த அவதாரம், விச்சுவின் மனைவி, மனைவியால் மீண்டவன்,\nசந்திரஹரி, சுபத்திரார்ஜுனா, கொடையாளி கர்ணன், சஹதேவன்\nசூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டுஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல்\nவிதித்த மருந்து, மானவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான்\nபேட்டை சப்-அஸிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந்தலை, கானப்பன் கள்ளத்\nதனம், விக்ரமோர்வசி, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், நாடக\nமேடை நினைவுகள் --- ஆறு பாகங்கள், நாடகத்தமிழ், பிராம்மணனும்\nசூத்திரனும், வாணீபுர வணிகன், இரண்டு நண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன்,\nமார்ககண்டேயர், ரத்னாவளி, கண்டு பிடித்தல், கோனேரி அரச குமாரன்,\nசந்தையிற்கூட்டம், வைகுண்ட வைத்தியர், தீட்சிதர் கதைகள்,\nஹாஸ்யக் கதைகள், குறமகள், நல்லதங்காள், சிறுகதைகள், நடிப்புக்கலையில்\n ஹாஸ்ய வியாசங்கள், தமிழ்ப் பேசும் படக் காக்ஷி,\nவிடுதிப் புஷ்பங்கள், பேசும்பட அனுபவங்கள், வள்ளி மணம்,\nகதம்பம், மாண்டவர் மீண்டது, ஆஸ்தானபுர நாடகச் சபை, சங்கீதப் பயித்தியம்,\nஒன்பது குட்டி நாடகங்கள், சபாபதி ஜமீன்தார், சிவாலயங்கள்-\nஇந்தியாவிலும் அப்பாலும்- ஐந்து பாகங்கள், சிவாலயச் சிற்பங்கள், மனையாட்சி,\nதீபாவளி வரிசை, இந்தியனும் ஹிட்லரும், காலக் குறிப்புகள், சுப்பிரமணிய ஆலயங்கள்,\nதீயின் சிறு திவலை, கலையோ காதலோ, உணவுப் பொருள்களின் குணங்கள்,\nசபாபதி துவிபாஷி, சபாபதி துணுக்குகள் முதலியன.\nயயாதி ... ஹஸ்தினாபுரத்து மன்னன்.\nகாஞசேயன் ... யயாதி மன்னன் நேசன்.\nபப்பரன் ... அரண்மனை விதூஷகன்.\nவிருஷபர்வா ... அசுர ராஜன்.\nயது ... தெய்வயானை புத்திரன்.\nபூரு ... சன்மிஷ்டை புத்திரன்.\nதெய்வயானை ... சுக்ராசாரி புதல்வி }யயாதியின் ]\nசன்மிஷ்டை ... விருஷபர்வாவின் புதல்வி }மனைவிகள்\nஓர் மஹரிஷி, சங்கீத வித்வான், வேடர்கள், தோழிகள் முதலானோர்.\nகதை நிகழிடம்:-- பெரும்பாலும் ஹஸ்தினாபுரத்திலும், சிறிதுபாகம் விருஷபர்வாவின் நாட்டிலும், இடையிலுள்ள வனத்திலும்.\nபம்மல் - விஜயரங்க முதலியார்\nபம்மல் - மாணிக்க வேலம்மாள்\nஇடம்-- அரண்மனையில் சங்கீத மண்டபம். காலம்--காலை\nயயாதி ஆசனத்தில் வீற்றிருக்க, சேவகன் விசிறிக்கொண்டிருக்கிறான்\nபப்பரன் ஓர்புறம் நின்று கொண்டிருக்கிறான்.\nஓர் சங்கீத வித்வானை அழைத்துக்கொண்டு காஞ்சேயன் வருகிறான்.\nகா. மஹாராஜா, இவர்தான் நான் முன்புகூறிய சங்கீத வித்வான். தெற்குப்\nபிரதேசத்தினின்றும் வந்திருக்கிறார், நமது சமஸ்தான வித்வானாக விரும்பி.\nச.வி. மஹாராஜா, ஒவ்வொரு வஸ்துவும் அதன் குணா குணங்களை நன்றாக\nஅறிந்து மதிக்கின்றவராலேயே அது மிகுதியும் பிரகாசிப்பதுபோல், சங்கீத\nசாஸ்திரத்தில் தெளிவுறத் தேர்ந்து, அதில் வல்லுனரை மகிழ்வுடன் ஆதரிக்கும்\nமன்னர், தம்மை விட வேறில ரென்றே, சன்னிதானத்தை யடைந்தேன்.\nய. சந்தோஷம். [குறிப்பாய்க் காஞ்சேயனைப் பார்க்கிறான்.]\nகா. மகாராஜா தம்முடையசங்கீதத்தைக் கேட்க விருமபுகின்றார், ஏதாவது பாடும்.\nச.வி. கட்டளைப்படி நடக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன்.\n சிவபூசை வேளையில் கரடி புகுந்தாற்போல் இது\nய. சுவாமி, எழுந்தருளவேண்டும். இது என்னுடைய பாக்கியமே\nகா. நீர் நாளைத்தினம் வாரும். [ வித்வான் போகிறான்]\nம. யயாதி, நீயும் குடிகளும் க்ஷேமந்தானா\nய. சுவாமி, தமதருளால் எல்லாம் க்ஷேமந்தான்.\nம. சந்தோஷம்; ஆயினும் நம்முடைய அருளால் என்ன இருக்கிறது\nய. சுவாமி, இதென்ன இப்படிக் கூறுகிறீர்\nபோன்றவர்களால் ஒன்றும் ஆகா விட்டாலும், தபோநிதிகளாகிய தம்மாலும்\nம. யயாதி, என்ன நீயே இப்படிப்புகலுகிறாய்\nப. ஆம், மஹாராஜா, நம்முடைய கவிராயரும் பூனை விருத்தத்தில்,\nததியோ தனமுத லாகும் பலவாம் தகுகறியை\nமதியிலா ரந்தோ மறைத்துவைத் தாலுமே மாளச்செயப்\nபுதியதா மோர்வழி கற்றத னால்மகிழ் பூனைமன்னா\nவிதியை வெலவுனா லாகா தெனவே வுளறுவரே'.\n'தாந்தாமுன் செய்தவினை தாமே யனுபவிப்பார்\nஒறுத்தாரை யென்செயலா மூரெல்லா மொன்றா\nய. ஆகவே, மஹரிஷி தாம் எனக்குக் கூறிய மொழிகளால் விதியை\nயொருவராலுங் கடக்க முடியாதென்று தாம் எண்ணங் கொண்டிருக்கிறதாகத்\nம. யயாதி, ஆம், அதுதான் எனது கருத்து. விதியை விலக்கத் தேவராலும்\nஆகாதென்றால், மனிதரால் என்ன ஆகும்\nய. ஆயினும் விதியை மதியால் வெல்ல லாகாதா\nம. ஒருக்காலும் ஆகாது, விதிவந்தால்மதிபோம் எவர்க்கும்.\nய. மஹரிஷி, அப்படி நிற்க, பூர்வம் சாவித்திரி தனது மதியால் தன் நாயகனுடைய\nவிதியை மாற்றியதாகவும், மார்க்கண்டேயரும் அவ்வண்ணமே தமது\nவிதியைக் கடந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறதே; இதற்கென்ன உத்தரவளிக்கிறீர்\nம. யயாதி, சாவித்திரியின் கணவன் இறந்து மீண்டானென்பதை மறந்தாயோ\nஅவன் 'அவ்வயதில் இறப்பான்' என்று விதித் திருந்ததாக நாம் அறிந்தோமே\nயொழிய,'இறந்துமீளான்' என்று விதித்திருந்ததாக எங்குங் கூறப்படவில்லை.\nஆகவே, அவன் விதிப்படி இறந்தான், பிறகு மீண்டான். அவ்வண்ணமே\nசிவபெருமானருள் செய்தபடி மார்க்கண்டேயருக்கு 'என்றும் பதினாறு வயது'\nவிதிக்கப்பட்டிருந்ததே யொழிய 'பதினாறு வயதில் இறப்பார்' என்று\nகா. தவசிரேஷ்டரே, நீர் கூறும்படியான நியாயங்கள் எனக்கென்னவோ ஏற்றனவாகத்\nதோற்றக் காணோம். நான் இவ்வண்ணம் கூறுவதற்காக தாம் என்னை\nய. ஆம், எனக்கும் அப்படியே தோற்றுகிறது.- அதுபோகட்டும். சுவாமி, பின்வரும்\nசமாசாரங்களை யறியக்கூடாத என்னைப் போன்றவர்களால் விதியை வெல்ல\nமுடியாதென்று கூறுவது நியாயமாகத் தோன்றினும், வரப்போகிற\nசமாசாரங்களை அறிந்த தம்மைப்போன்ற ஆன்றோர்களால் ஏன் விதியை விலக்க\nமுடியாதென்று எனக்கு ஒரு சந்தேகம் பிறந்திருக்கிறது.\nம. அரசனே, நான் முன்பே கூறினேனே. தெரிந்தாலுந் தெரியா விட்டாலும்\nஒன்றுதான்; விலக்க முடியாது. மனிதர்களுக்குத் தெரியாதிருத்தலே\nய. தெரிந்தால் ஏன் விலக்க முடியாது\nகா. ஆம், தெரிந்தால் ஏன் விலக்க முடியாது\nம. உங்களுக்கு நியாயமெடுத்துக் கூறுவதிற்பயனில்லை. உண்மையை நேரில்\nரூபித்தலே தகுதி. யயாதி ராஜனே, இன்னும் சிறிது காலத்திற்குள் உமக்கு\nநேரிடப்போகிற ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். அதை உமது மதியால் நடக்க\nவிடாமற் செய்து பாரும். இன்னும் சில தினங்களுக்குள், நீர் இரண்டு\nஸ்திரீகளை விவாகஞ் செய்துகொள்ளப் போகிறீர். அதனால் பிறகு உமக்குப்\nபெருந்தீங்கொன்று நேரப் போகிறது. அதைத் தடுத்துக்கொள்ளும் பார்க்கலாம்.\nஅப்படி அதைத் தடுத்துவிடுவீராயின், விதியை மதியால் வென்று விடலாம்\nஎன்று நான் ஒப்புக் கொள்ளுகிறேன்.\nம. யயாதி, சிலகாலம் சென்றபிறகு நான் உம்மை வந்து பார்க்கிறேன். நான் கூறியது\nஞாபகமிருக்கட்டும். எனக்கு விடை கொடும், நான் போய் வருகிறேன்.\nய. சுவாமி, தாம் இன்று இவ்விடத்தில் எழுந்தருளியது என் பூஜாபலனே\nஇவ்வளவு சிரமங் கொடுத்ததற்காக என்னை மன்னிக்கவேண்டும். தம்முடைய\nகா. சுவாமி, தம தருள் என்றும் இவ்விட மிருக்க வேண்டும்.\nப. மஹாராஜா, நான் வழிவிட்டு வருகிறேன். [போகிறான்]\nய. காஞ்சேயா, எப்படியாவது நான் எனது மொழியை ரூபிக்க வேண்டும்.\nஆயினும் மஹரிஷி கூறிய திடத்தை நோக்குங்கால் எனக்குச் சற்று\nஅச்சமாகவே யிருக்கிறது. ஆயினும் பார்ப்போம். நான் இரண்டு\nமனைவிகளை யுடையவனாவேன் என்றல்லவோ கூறினார். முதலில்\nநான் விவாகமே செய்து கொள்ளாமல் இருந்துவிடுகிறேன். பிறகு பார்ப்போம்.\nகா. அரசே, அப்படி செய்வது நியாயமன்று. தம்முடைய பழமையான வம்சத்திற்கு\nஒரு குறையும் வராமல் பாதுகாப்பது தம்முடைய கடமையாதலின், தாம்\nவிவாகம் செய்துகொள்ளவேண்டும். எப்படியும் இரண்டு விவாகஞ் செய்துகொண்ட\nபிறகுதானே உமக்கோர் தீங்கு நேரிடுமென்று மஹரிஷி கூறியிருக்கிறார்.\nய. ஆம், நீ கூறுவது - நியாயந்தான் - ஆயினும் -\nப. மஹாராஜா, தங்கள் உத்திரவின்படி வேட்டைக்குப் புறப்பட எல்லாம்\nசித்தமாயிருக்கிறதென அறிவிக்கும்படி வேடர்தலைவன் கூறினான்.\nய. சரிதான் - காஞ்சேயா, வா புறப்படுவோம் சீக்கிரம் -விதூஷகா, நீயும்\n நீ மஹா தைரியசாலி யாயிற்றே\nப. மஹாராஜா, என்னை நானே புகழ்ந்து கொள்வது நியாயமல்ல. ஆயினும்\nமஹாராஜா, நீர் வேட்டைக்குச் சென்றால், இராஜ்ய காரியம் பார்த்துக்\nகொள்வதற்குஒருவரு மில்லாதபடியால் நான் அவசியம் அரண்மனை-\nய. பெரிதன்று, பப்பரா, நீ வேட்டையாடும்பொழுது நான் பார்த்ததேயில்லை. நீயும்\nப. உத்திரவுபடி. - மஹாராஜா, ஒரு விண்ணப்பம்.\nப. நான் நேற்றைத்தினம் தங்களிடம் விண்ணப்பம் செய்த கவி வந்திருக்கிறார்.\nஅவருக்கு நமதரண்மனையில் உத்தியோகம் வேண்டுமாம். ஊறுகாய்ப்பாடல்,\nமாங்கொட்டை அந்தாதி, பூனைவிருத்தம், கருங்கற் கலம்பகம் முதலான பெரிய\nகாவியங்களையெல்லாம் பாடியிருக்கிறார். அவர் என் அத்யந்த நேசர், ஆகவே----\nகா. ஒரு கபி இன்னொரு கபியைத் தேடினாற்போ லிருக்கிறது\nய. பப்பரா, அதைப்பற்றி பிறகு யோசிப்போம். வேண்டுமென்றால் அவரையும்\nகா. ஆமாம், தவறாது வரச்சொல். அங்கே அவருடைய பந்துக்கள் அனேகரை\nமரங்களிலும் வேறிடங்களிலும் அபரிமிதமாய்க் காணுவார்.\nமிருகங்களை விரட்டும் சந்தடி தூரத்தில் கேட்க, சில வேடர்கள்வருகின்றனர்.\nமு.வே. அடே, சீக்கிரம் கட்டுங்கடா வலைங்களே. தோ\nபொதார்லே யிந்து கெளப்புராங்க, கேக்கலே சத்தம்\n ஒரு புலிக்கி ரெண்டு பொன்னுடா,\nகட்ரா, இல்லாப்போனா, சின்னா சின்னா பக்சிங்கல்லாம் ஓடிப்பூடுமே\nவேலெயெமின்னே பண்ணிட்டு அப்புறம் போவோண்டா.\n அவஸர்த்லெ பக் சிங்களுக்கு எரெ\nமூ.வே. சர்தான், கூச்சே போடாதே. நாங் கொண்ணாந்திக்கரேன், உன்னப்போலெ\n அத்தோ ஓடுது புலி, புலி பெரும்புலி\nவேலெயெ முடிச்சுட்டுப் போகலாம் வாங்கடா\nமூ.வே. அடடடே, பசங்களா, இங்கே பாருங்கடா. அவசரப் பட்டீங்களா ஒண்ணும்\nஆப்டாது. அதுவுங் கெட்டுப்பூடும், இதுவுங்கெட்டுப்பூடும். ஒரு புலிகூட\nஆப்டாது; பச்சிங்களும் அல்லாந் தப்சிக்கும்.\nஇ.வே. சர்தான், வேலெ தீந்துது, வாங்க. அயினாரப்பா நீ தான் தொணெ\nகா. [புல்தரையில் படுத்து] இனி என்னால் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாது.\nஐயனே, எனக்கு மிகவும் இளைப்பாயிருக்கிறது. என்கால்கள் சோருகின்றன.\nஇங்கு சற்று உட்கார்ந்து இளைப்பாறிப் பிறகு வேட்டைக்குச் செல்வோம்.\nஇன்னும் நமக்கு எவ்வளவு வேலையிருக்கிறது\nகா. அரசே மன்னியும், சற்றிளைப் பாறாவிட்டால் என்னால் ஒன்றும் முடியாது.\nஎன் பொருட்டுத் தாமும் சற்று தங்கும்.\nய. பிரிய நேசனே, அப்படியே ஆகட்டும். [உட்கார்ந்து] ஆனால் அதிக நாழி\n நான்கு புறமும் வேட்டை நடந்து\nகொண்டிருக்க நான் இங்கு சும்மா அசைவற்றிருக்க வேண்டி வந்ததே\n ஆயினும் உன்னைக்கடிந்துகொள்ள வில்லை. உன்\nபொருட்டே என் உற்சாகத்தை அடக்க வேண்டி வந்தது.\nகா. ஆனால், உமக்குவிநோதமான வேறு தொழில் சொல்கிறேன். அரசே, அதோ\nபாரும். மரக்கிளைகளி னுச்சியில் எத்தனை காட்டுப் பக்ஷிகள் சிறியவும்\nபெரியவுமாய் வலைகளிற் சிக்கி வெளியிற்போக வழி யறியாது தத்தளிக்கின்றன\nகா. அரசே, என்ன சொன்னீர் இதற்குள் உமது மனம் மாறிவிட்டதா இதற்குள் உமது மனம் மாறிவிட்டதா\nய. இல்லை,இல்லை, காஞ்சேயா, ஏதோ ஞாபக மறதியாய்க் கூறினேன். இதோ பார்,\nஇப்பக்ஷிகளெல்லாம் இவ்வாறு சிக்கி இறக்க விதிக்கப்பட்டனவென்று\n--சரி, இவைகளை யெல்லாந் தப்ப விடுகிறேன்.\n[வலைகளிற் சிக்கிய பக்ஷிகளை விடுவித்து]\n இவைகளின் விதி என்ன வாயது\n இப்பக்ஷிகளெல்லாம் முதலில் இம்மாதிரி சிக்கி அவதிப்பட்டு பிறகு\nய. அதுவும் நல்ல யுக்திதான்---சரி, இதற்குத்தான் இப்படிச் சொல்லினை, அவர்\nஎனக்கு விதித்த நம் விதியினின்றுந் தப்பப் போகிறேனே அதற்கென்ன\nப. [மூட்டையைக் கீழே வைத்துப் பெருமூச்செறிந்து} அப்பா\n இந்த வேலை நமக்கு வேண்டா மப்பா\n இங்கு வந்தது முதல் உன் முகமே என்\nகா. தூக்கம் சரியாக வந்ததா\n ஆமாம்; தாங்களிப்பொழுது தூங்கப் பார்க்கிறீர்களே, அதை யென்மீது\nசாற்றிச் சொல்லுகின்றாற் போலிருக்கிறது. உம்\nபுலிகளை ஆயிரக் கணக்காய் நான் கொன்று சாய்த்தபொழுது\nபோய்ப் பாருங்களையா, ஒரு புலியாவது இருக்கிறதாவென்று.\n - அதிருக்கட்டும், இதென்ன மூட்டை\nப. அரசே, நமது மந்திரியிடங்கூறி நமது பொக்கசம் அவ்வளவையும் என்னிடம்\nஒப்புவித்துவிடும்படி கட்டளையிடும். தாங்கள் க்ஷத்திரிய ரல்லவா\n ஒரு புலிக்கு இரண்டு பொன் அல்லவா கணக்கு\nப. இல்லை, இவைகள் புலிகளின் வால்கள்.\n உன்னை யார் புளிவால்களைக் கொண்டுவரச் சொன்னது என்னிடம்\nநான் தலைகள் அல்லவோ வேண்டுமென்றேன், தலைகளுக்கல்லவோ இரண்டு\nபொன் விகிதம் கொடுப்பதாக இசைந்தேன்.\n-ஏனையா, மந்திரியாரே, தாம் எண்ணுகிறீரா, நான் எண்ணுவதா\n[எண்ணுகிறான்.] ஒன்று, இரண்டு, மூன்று-\nய. நிற்த்து, நிறுத்து, இவைகளின் தலைக ளெங்கே\nப. தலைகளை யேன் கொண்டு வரவில்லையென்றால், அநேகங்\nகாரணங்களிருக்கின்றன. முதலில், தலைகளை மூட்டை கட்டினால் பெரும்\n இரண்டாவது, இந்தப் புலிகளுக்குத் தலைகளே\nஇல்லை; நான் வேட்டையாடிய பொழுது தலைகளில்லாமல் இருந்தன,\nசரிதானென்று வால்களை அறுத்துக்கொண்டு வந்தேன் -\nய. [நகைத்து] சரிதான், சரிதான்\nகா. [நகைத்து] சரி, சரி பப்பரா, இதோ உன் தைரியத்தைப்பற்றி உன்\nசிநேகிதர் கவிராயரை ஒர்காவியம் எழுதச்சொல்.\nய. [திடீரென்ரெழுந்து] அதோ ஒரு புலி காஞ்சேயா, வா வா\n[கான்சேயன் பின் தொடர, வேகமாய்ப் போகிறான். இறந்தாற்போல்\nமற்றொரு புறம் வேடர்கள் வருகிறார்கள்.\nப. [ மெல்ல எழுந்து] ஓ தூங்கிவிட்டேன்.----தூங்காமலென்ன செய்வது\n நீ வேட்ட ஆடுனெ அய்யா நாங்க யாரும் பாக்கவேயில்லியே\nஉங்களெ தேடச் சொன்னாரு, எங்கே பாத்தாலுங் காணமே.\nமூ.வே. அடடே, பசங்களா, இதோ பாத்திங்களாடா\n நாம்ப கொண்ண புலிங்க வாலுங்களெ யாரோ அறுத்துக்கிணாப்\nபூட்டானிண்ணு பேசிக்கினோமே, இந்த ஆசாமிதாண்டா\n தொடாதீர்கள் அதை; நான் அத்தனைப்\nபுலிகளையும் கொன்றிருப்பதாவது, நீங்கள் கொன்றதாகக் கூறுவதாவது\nவேண்டுமென்றால் மஹாராஜாவைக் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்தான்\nஎனக்குப் பரிசு கொடுக்கப் போகிறாரே\n பார்க்கலாம். முதல்லே, நீ கொண்ண புலிங்க எங்கே\nபுலி தலெங்கதானெ கொண்டாரச் சொன்னாரு.\nப. அதெல்லாந் தெரியுமடா எனக்கு நான் கொன்ற புலிகளை யெல்லாம் வாலைப்\nபிடித்துக்கட்டி இழுத்துக்கொண்டு வந்தேன். வரும்பொழுது மஹாராஜா\nஇந்தக் காட்டாற்றங்கரையிலே யிருந்தார், இப்பாழும் ஆற்றில் நீந்திவரவேண்டி\nவந்தது. அப்படி வரும் போது ஆற்றின் வேகத்தில் உடல்களெல்லாம்\nஅறுத்துக்கொண்டு போய்விட்டன. ஆகவே மிகுந்த வால்களை மாத்திரம்\nபத்திரமாய் மூட்டை கட்டிக் கொண்டு வந்தேன் மகாராஜாவிற்கு. மஹாராஜா\nஉங்களை நம்புகிறாரோ அல்லது என்னை நம்புகிறாரோ பார்ப்போம்.\nஎல்லோரும். அடடே என்னா தயிர்யசாலி\n என்னாடா அது இங்கே கூச்சலும் சிரிப்பும்\nராஜாவெ தேடியாரச்சொல்லி நம்ப எல்லார்க்கும் கட்ளெ யிட்டிக்கிறாரு, இங்கே\n நம்ப ராஜாவும் மந்திரியும் எங்கே போனாங்கோ\nமு.வே. தெரியும், தெரியும். ரெண்டுபேரும் எத்தெயோ ஒண்ணெ தெரித்திக்கினு\nநா.வே. ஆனா வாங்க, எப்டியும் தேடிப்பிடிக்கணும் இருட்டா வரத்துக்குள்ளே.\n[ வேடர்கள் நால்வரும் போகிறார்கள்.]\nப. ஒவ்வொருத்தனும் அவனுக்குத் தக்கபடி வாழ வேண்டியிருக்கிறது இந்த\nஉலகத்தில். இது என் வாழ்வென்று விதிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய\nஇடத்திற்கு நாம் போவோம். மஹாராஜா எப்படியும் வந்து சேர்வார்.\nஇடம்: விருஷபர்வாவினுடைய நந்தவனத்திலோர் தடாகம்.\nசற்றுதூரத்தில் யயாதியும், காஞ்சேயனும் வருகிறார்கள்.\n காஞ்சேயா, நாம் வழிதப்பி எங்கு வந்து விட்டோம் பார்த்தனையா\nகா. ஆம், நாம் இதுவரைக்கும் வந்திராத ஓர் நூதன இடமென்றே தோற்றுகிறது.\nய. காஞ்சேயா, இப்புதுமையைக் கண்டனையா\nஅரசன் அரண்மனைபோற் றோற்றுகிறது. என்ன ஆச்சரியம்\nகா. மிகவும் விந்தையாகத்தா னிருக்கிறது\nமற்றொரு புறத்தில் சங்கீதக்கேளிக்கையின் ஒலியுங் கேட்கிறது\nய. நண்பனே, இக்காக்ஷியை நோக்குமிடத்து இல்லறத்திற்கும், துறவறத்திற்கும்\nஉண்டான ஏற்றத் தாழ்வைப்பற்றி நான் நினைக்கவேண்டி வருகிறது.\n துறவறமே மேலானது. இன்றைக்கிருந்து நாளைக்கு அழியுஞ்\nசெல்வம் இல்லறச் செல்வம். அழியாச் செலவம் துறவறமே. இவ் வெழு நிலை\nமாடம் கால் சாய்ந்துற்றுக் கழுதைமேய் பாழாகினு மாகும் நாளை. இல்லறப்\nபயனோ இவ்வற்பவாழ்வு மட்டே. தூயதாய தூறவறப் பயனே எக்காலமும்\nநிலைத்திருப்பது. துறவறத்தை விட்டு இல்லறத்தை விரும்புவது, ஒரு ஸ்திரீயை\nயனுபவியாது நீரிற்றோற்றும் அவளுடைய பிரதி பிம்பத்தை யனுபவிப்பது\nகா. ஏன், இல்லறத்திலே இருந்தும் வீடுபெறலாகாதோ\nய. பெறலாம், ஆயினும் அது கடினம். இல்லறத்திளிருப்பவனுக்கு எந்நேரமும்\nமனச் சஞ்சலமே. சஞ்சலமற்ற வாழ்வு துறவறவாழ்வே. இந்நிலவுலகத்திற்\nகெல்லாம் அரசனாகித் தான் விரும்பும்படியான எல்லா இல்லறச் சுகத்தையும்\nபெறத்தக்கவனாய் ஒருவன் இருந்த போதிலும், எங்கு இந்த நிலைமையினின்றும்\nகீழே விழுகிறோமோ, என்னும் மனக்கவலை அவனை எந்நேரமும் பாதிக்கிற\n துறவிகளுக்கோ அப்படியில்லை. ஒன்று மில்லாதவருக்கு 'ஏதாவது\nபோம்' என்னுங் கவலை இல்லை அல்லவா\nகவலை, சடைமுடி தரித்த சான்றோர்க் கேது\nகா. ஐயனே, நீ ரென்ன சொன்னபோதிலும் நான் ஒப்புக்கொள்ளவே\nய. காஞ்சேயா என்ன மூடனைபோல் வாதிக்கிறாய்\nஏதாவது நியாயமிருந்தா லெடுத்துக் காட்டு.\nகா. ஆம், அரசே. நீர் கூறுகிறபடி துறவற்றமே மேலானதா இருக்கட்டும்.\nஆயினும் இவ்வுலகிலுள்ளோரெல்லாம் துறவிகளாய் விட்டால் பிறகு\nஏனையோரு மிருக்க வேண்டும், அவர்களைக் காக்க அரசருமிருக்க வேண்டும்.\nய. அப்படிப்பட்ட அரசர்கட்கு வேடிக்கையைக் காலம் போக்க உன்னையொத்த\nஅதோ அப்பூங்காவிற் சென்று இளைப்பாறுவோம்.\nகூந்தலை யுலர்த்திக்கொண்டு குளத்தின்படியொன்றில் சர்மிஷ்டை வந்து\nநீ. அம்மா, இதென்ன புதுமை இக்காவில் எல்லோரும் விளையாடி வசந்தோற்சவங்\nகொண்டாடுகையில் தாம் மாத்திரம் தனியாக இவ்வாவியின் படியில் சும்���ா\n தடாகத்தில் ஏன் எங்களுடன் சந்தோஷமாய்\n சீக்கிரம் ஸ்நானத்தை முடித்து விட்டு கரையேறி விட்டீர்கள்,\n ஏதோ நீரில் அதிக கால மிருக்க விருப்ப மில்லை,\nவந்துவிட்டேன். அதற்கு விசேஷ மொன்றிருக்க வேண்டுமோ\nநீ. அப்படியல்ல, வருஷாவருஷம் இதுவரையில் நாம் வசந்தோற்சவம்\nகொண்டாடும்பொழுது மற்றெல்லோரைப் பார்க்கிலும் தாம் அதிகமாக\nவிளையாடி வினோதமாய்க் காலங்கழித்து வருவீர்கள், இவ்வருஷம் தாம் அப்படிச்\nசெய்யவில்லை; இதற்குக் காரணமில்லா திருக்குமா\nச. உன்னை நான் நன்றா யறிவேனே ஏதோ ஒன்றை மனத்தில் நினைத்துக்\nகொண்டு, நாம் எண்ணியது சரியா அல்லவா, என்று என்னைப்\nநீ. நானாவது உம்மைப் பரீக்ஷிப்பதாவது ஏதோ நேற்றைத் தினம் ஒன்று\nஎன் புத்தியிற்பட்டது இவ்விஷயத்தைப்பற்றி. அதை யுமக்குக் கூறுவானேன்,\nஅதற்கு நீர் கூறும்படியான கடுமொழியைக் கேட்பானேன்\nஅரண்மனைக்குப் போகலாம். சூரியன் உச்சியில் வந்துவிடுவான்.\n வா இப்படி. என்ன பட்டது உன் புத்தியில் நேற்று\nநீ. கோபித்துக்கொள்ளக் கூடாது கூறினால்.\nச. இல்லை, கோபித்துக் கொள்ளவில்லை சொல்.\nநீ. நேற்றைத்தினம் சாயங்காலம், வசந்த மகோற்சவ ஆரம்பத்தில், நமது\nநந்தவனத்தில் ஸ்திரீகளெல்லாம் தமது கணவருடன் கூடி, நீர்வாரி இறைத்தும்,\nபுஷ்பம் பறித்தெறிந்தும், மகரந்தத்தைத் தூவியும், இன்னும் பலவிதமாக\nவிளையாடி வந்ததைத் தாம் உப்பரிகையின் மீதிருந்து பார்த்தீரல்லவா\nஅப்பொழுது உமதுமுகத்தை நான் உற்றுப்பார்த்த பொழுது, மற்றப்\nபெண்களைப்போல நாமும் கணவனுடன் கூடி வசந்தோற்சவங் கொண்டாடுவதற்\nகில்லையே யென்று வருத்த முறுவதுபோல தோற்றியது. அவ்வருத்தத்தினாலேயே\nஇப்பொழுதுந் தாம் எங்களுடன் விளையாடாது இங்கு தனியாக\n இச்சிறந்த புத்தியை என்ன விலைக்கு\n என்னுடைய ஆடை எங்கே, காணோமே\n இதென்ன, தெய்வயானையினுடைய ஆடையை யுடுத்திக்கொண்டீரே நீர்\nஅவளுடைய ஆடையைக் காணோமென்று தேடுகிறாளே. நனைந்த ஆடையுடன்\nஅதோ குளித்துவிட்டு நிற்கிறாள் பாரும்\n குளித்தவுடன் நானும் ஏதோபாராது ஞாபக மறதியாக அவளுடைய\nஆடையை உடுத்திக்கொண்டு வந்து விட்டேன்\nபெரிதல்ல. என்னுடைய விலையுயர்ந்த ஆடையை அக்கரையில்\nவைத்திருக்கிறேன். அதையெடுத்து உடுத்திக்கொள்ளும்படி சொல் போ.\n இந்த நீலலோசனி எப்படியோ என்னுடைய மனத்தை யறிந்துவிட்டாள்\n ஆம், அவள் கூறியது உண்��ையே. நான் மங்கைப் பருவத்தை\nயடைந்த பிறகு முன்பு போல் தனியாக வசந்த மகோற்சவங்\nகொண்டாடுவதென்றால் எனக்கு விருப்பமில்லை. மற்ற பெண்கள் தங்கள்\nதங்கள் கணவருடன் கூடிக் குலாவும்பொழுது, நானும் என்னுடைய கணவனுடன்\nஎப்பொழு துல்லாசமாயிருக்கப் போகிறேனோ, என்னும் எண்ணம் உண்டாகிறது-\nசிறந்த சரிகைச் சேலையைக் கையிலே வைத்துக்கொண்டிருக்கும்\nதெ. அடி, சர்மிஷ்டா, என்னுடைய ஆடையை நீ யுடுத்திக்கொண்டு, உன்னுடைய\nஆடையை நான் உடுத்திக்கொள்ளும்படியா சொல்லி யனுப்பினை\nச. தெய்வயானை, என்மீது மோபங்கொள்ளாதே. நான் ஸ்நானஞ்செய்து கரைக்கு\nவந்தவுடன், ஏதோ ஞாபக மறதியாய் உன்னுடைய ஆடையை உடுத்திக்\nதெ. அதுபோனாற் போகிறது. உன்னுடைய ஆடையை நான் உடுத்திக்\nகொள்ளும்படி சொல்லியனுப்பினையாமே, உண்மைதானா அது\n;ச. ஆம், உண்மைதான். அதில் என்ன தவறு\nதெ. என்ன சொல்லினை, என்ன சொல்லினை\nச. தெய்வயானை, என்ன அதிகமாகக் கோபித்துக் கொள்ளுகிறாய்\nதவறுதான், ஒப்புக்கொள்ளுகிறேன். ஆயினும் நீ என்னுடைய ஆடையை\n உன்னுடைய மாசுற்ற ஆடையைப் பார்க்கிலும்\nஎன் ஆடை நூறு மடங்கு அதிக விலையுயர்ந்தது தானே\nதெ. அடி, சர்மிஷ்டா, விலையுயர்ந்ததா யிருந்தாலென்ன\nபெண்ணாகிய நீ அணிந்த வஸ்திரத்தையோ நான் தீண்டுவேன்\nகாலால் தீண்டினாலும் ஸ்நானம் செய்யவேண்டுமே\n அதிகமாகப் பேசாதே. என்ன, மரியாதை யில்லாமற் பேசுகிறாய்\nயெடுக்கும்படியான பிராம்மண குலத்திற் பிறந்த உனக்கு இவ்வளவு வாயா\n நீசகுலத்திற் பிறந்த நீயா என்னை இப்படிக்\n அசுரராஜனாகிய விருஷபர்வாவினுடைய பெண்ணென்று கர்வம்\n உன்னுடைய தகப்பனுக்கும் உனக்கும் வந்த வாழ்வெல்லாம்\nஎன் தகப்பனாகிய பிராம்மண குலத்துதித்த சுக்ராசாரியரால் வந்ததென்பதை\n நீ யிப்பொழுது கூறிய மொழிக்கு உனது நாவை இந்நேரம்\nஅறுத்தெறிந் திருக்கவேண்டும். அற்பக்குலத்து ஸ்திரீ நீசஸ்திரீ\nச. நான் தீண்டியதால் உண்டாகிய அசுத்தத்திற்காக அவள் ஸ்நானஞ் செய்யட்டும்.\nநீ. [குளத்துட்பார்த்து] அம்மா, தெய்வயானை, அப்படியே அந்தக்கொடியைச் சற்று\n நான் இதோ ஓடிச்சென்று யாரையாவது அழைத்துக்\nகொண்டு வருகிறேன். [வேகமாகப் போகிறாள்.]\nயயாதியும் காஞ்சேயனும் மறுபடி வருகிறார்கள்.\nய. அதோ ஒரு தடாகம்போல் தோன்றுகின்றது. அங்கே சென்று நமது தாக\nவிடாயைத் தீர்த்துக் கொண்டு, பிறகு நமது நகர்க்கு வழி யறிந்த��� செல்வோம்.\n யாரோ ஒரு பெண் ஓலமிடுகின்றாற் போல் கேட்கிறது\n வாரும், சீக்கிரம் போய்ப் பார்ப்போம். இவ்வாவியின் கண்ணிருந்து\nய. காஞ்சேயா, அதோ பார்த்தனையா யாரோ ஒரு பெண் தவறி இவ்வாவியில்\nவிழுந்து விட்டாற் போலிருக்கிறது. நான் இறங்கிக் கரை யேற்றுகிறேன்.\nய. [கையால் தெய்வயானையைப் பிடித்துக் கரையேற்றி] பெண்ணே, நீ யார்\nநீ இத்தடாகத்தில் விழும்படியாக எப்படி நேரிட்டது\nதெ. ஐயா, நான் அசுர குருவாகிய சுக்ராசாரியினுடைய புதல்வி. எமதரசன்\nவிருஷபர்வாவின் மகளாகிய சர்மிஷ்டையுடன் இங்கு இக்குளத்தில் வசந்தோற்\nசவங் கொண்டாடி ஸ்நானம் செய்ய வந்தேன். ஒரு காரணம்பற்றி சர்மிஷ்டைக்கும்\nஎனக்கும் வாக்கு வாதம் நேர, அவளென்னை யிவ் வாவியிற் றள்ளி விட்டுப்\nபோய்விட்டாள். தெய்வாதீனமாகத் தாம் வந்து என்னைக் கரையேற்றினீர்.\nவிரைவுடன் சுக்ராசாரியும் நீலலோசனியும் வருகிறார்கள்.\n உன்னை யுயிருடன் காணப் பெற்றேனே\nகா. [ஒருபுறம் யயாதியுடன்] இவர்தான் சுக்ராசாரிபோலும்.\nதெ. நானொரு கொடியைப் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தேன்.\nஇதற்குள் இம்மஹா புருஷன் வந்து என்னைக் கரையேற்றினார். இவர் ஒரு\nக்ஷணங் கழித்து வந்திருப்பாராயின் நான் கொடியைப் பிடித்திருக்கச் சக்தியின்றி\n - ஐயா, நீர் யார் சந்திர குலத்தரசனாகிய யயாதி யன்றோ\nய. ஆம், அடியேன் யயாதி தான். இதோ நிற்பவன் என் தோழனாகிய காஞ்சேயன்.\nசுவாமி, நான் தம்மை இன்று காணப் பெற்றது என் தவப்பயனே\nசு. அதிருக்கட்டும்.- நீ ரென்மகளை யெப்படிக் கரையேற்றினீர்\nய. தபோநிதியே, தாம் என்னை மன்னிக்க வேண்டும். நானிங்கு அகஸ்மாத்தாய்\nவந்தபொழுது ஒருபெண் ஓலமிடுங்குரல் என் செவியிற்பட இக்குளத்துள்\nநோக்கினேன். அப்பொழுது தமது புதல்வி நீரிலழும் அவஸ்தையிலிருக்க,\nயாரென்றறியாது மனதிரங்கி உடனே குளத்திலிறங்கிக் கரையேற்றினேன்.\n க்ஷத்திரிய குலத்திற் பிறந்து மடியும் ஓர்\nஉயிரை நான் காப்பாற்றா விட்டால், என்னைப் பெரும்பாபம் தொடருமன்றோ\nஅச் சமயத்தில் வேறொரு யுக்தியும் தோன்றாமற் போயது.\nசு. ஆம், சரிதான். உம்மைக் கடிந்துகொள்வதில் பயனில்லை. நீர் செய்த உதவிக்கு\nஉம்மை நன்கு பாராட்டவேண்டும். இதிருக்கட்டும் - எங்கே அந்த அசுர\nகுலத்துதித்து என் மகளை அவமரியாதை செய்ததுமன்றி, வாவியிற் றள்ளி\n எங்கே அந்தத் துஷ்டையாகிய சர்மி���்டை\nஎங்கே அந்த அரசப்பதராகிய விருஷபர்வா\nசர்மிஷ்டை பின்தொடர விருஷபர்வா வருகிறான்.\nவி. [சுக்ராசாரி பாதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்து] எமது குலத்தையீடேற்ற வந்த\nகாலாலுதைத்தலுந் தவறு. நீ அதையும் பெறத்தகாத அற்பன். நீச குலத்திலு\nஉன்னுடைய பெண் சொல்லியதும் செய்ததுந் தெரியுமல்லவா உனக்கு\n இப்பிழையை மாத்திரம் பொறுத்தருள வேண்டும். இழிகுலத்திற்\nபிறந்த எமக்கு என்ன புத்தி யிருக்கப் போகிறது\nஏதோ அறியாமையாற் செய்துவிட்டாள். அசுரகுலத்தைக் காக்கவந்த தெய்வமே\nஎமது பிழையைப் பொறுக்கா விட்டால், வேறு யாவர் எமது பிழையைப்\n எமது வாழ்வெல்லாம் உம்முடைய அருளினாலன்றோ\nதாமே முனிந்தால் பிறகு எமது கதி என்னவாவது தபோநிதியே\n எனக்கிப்பொழு திருக்குங்கோபத்தினால் உன்னை நீறாகும்படி\nசபித்து விடுவேன். ஆயினும் உனது பெண் செய்த குற்றத்திற்கு உன்னைத்\nதண்டிப்பது நியாயமல்ல வென்று உன்னை விட்டு விட்டேன். உனது மகள் செய்த\nஅபராதத்திற்குத் தக்க தண்டனை விதிக்கவேண்டும். என்ன சொல்கிறாய்\n எல்லா மென்னுடைய பாக்கியம். தாம் என்ன\nதண்டனை வேண்டுமென்றாலும் விதிக்கலாம். என் மகளை இக்ஷணம்\nசிரச்சேதம் செய்து விடச் சொன்னாலும் - அப்படியே செய்கிறேன்.\nசு. அப்படியல்ல. - சர்மிஷ்டை நீ யென்னுடைய மகளின் குலத்தைப்\n அரசன் மகளென்னுங் கர்வமல்லவோ உன்னை யிப்படிப்\nபிராம்மண குலத்துதித்த என் மகளைப்பழித்து அவளுயிரை மாய்க்க\n நீயெவளைப் பழித்து எவளுயிரைப் போக்கப்\nபார்த்தனையோ, அவளுடைய பணிவிடை செய்யும் இழி தொழிற் பாங்கியாவாய்\n-விருஷபா வா, என்ன சொல்கிறாய்\nவி. சுவாமி, தமது சித்தத்திற்கு மாறுளதோ தமது சித்தப்படி - பெண்ணே,\nசர்மிஷ்டை, நீயின்றுமுதல் தெய்வயானையின் பாங்கியாவாய். - உன் விதி இது,\nசு. அடே, விருஷபர்வா, இன்னும் பார், உன் மகள் செய்தகுற்றம் என்னென்ன\nதீமைகட்கெல்லாம் இடமாயிற்று. இத்துஷ்டையின்தொழிலால், பிராம்மண\nகுலத்துப் பெண்ணாகிய தெய்வயானையின் கரத்தை, க்ஷத்திரிய குலத்திற்பிறந்த\nஇந்த யயாதி மன்னன் தீண்டும்படி நேரிட்டது. இதோ, உனதெதிரில் நிற்கும்\nயயாதிராஜன், தெய்வயானை வாவியினின்றும் ஓலமிடுவதைக்கேட்டு, அவளது\nகரத்தைப்பற்றி கரையேற்றினான். இனி என்ன செய்யலாம்\nகுற்றமொன்றுமில்லை. ஊழிற் பெருவலி யாவுள\nநிறைவேறுங் காலமாயது.-பெண்ணே, தெய்வயானை, நீயிந்த யயாத��யை மணம்\nபுரியவேண்டும்.-யயாதி மஹா ராஜனே, நீ யெனது மகளை விவாகஞ் செய்து\n-தாம் அறியாத தொன்றுமில்லை. தமது வாக்கினின்றும் ஒரு தவறும்\nவராது – ஆயினும் நானோ க்ஷத்திரியன், க்ஷத்திரியன் பிராம்மண குலத்துதித்த\nபெண்ணை விவாகஞ் செய்து கொள்ளுதல் மனுநீதிக்கு விரோதமாகுமே. சீர்பெற்ற\nசந்திரகுலத் துதித்த நான் இக்குற்றம் செய்வேனாயின் என் குலத்திற் கிழிவு\nசு. யயாதி, நீ கூறுவதுண்மையே. ஆயினும் என் மகளுக்கு வியாழபகவானுடைய\nபுத்திரன் கசனிட்ட சாபமொன் றிருக்கிறது. அதென்ன வென்றால் இவள் ஓர்\nக்ஷத்திரியனை மணம் புரிய வேண்டு மென்பதே. ஆகவே விதியின்படி நீ யெனது\nமகளினுடைய கரத்தைத் தீண்ட நேரிட்டது. எப்பொழுது அவளுடைய கரத்தை நீ\nதீண்டினையோ அப்பொழுதே அவளுக்குப் பதியாயினை நீ. ஆகவே இது\nஉனது குற்றமன்று. என் சொற்படி என் மகளை மணம் புரி.\nகா. [ஒருபுறமாய் யயாதியுடன்] அப்படியே ஆகட்டுமென்று ஏற்றுக் கொள்ளும்.\nஇல்லாவிட்டால் முனிவருக்குக் கோபம் வரும்.\nச. [தன் தந்தையுடன்] அண்ணா, என்னையும் - இந்த அரசருக்கே - விவாகஞ் செய்து\nகொடுத்துவிடும். என் தலைவிதிதா னிப்படி முடிந்ததே\nவி. சுவாமி, குலகுருவே, அடியேன் தமக்கொரு விண்ணப்பஞ் செய்கிறேன். கிருபை\nசெய்ய வேண்டும். என் பெண்ணினுடைய தலைவிதிதான் இவ்வண்னம்\nமுடிந்ததே. அதற்காக நான் ஏதும் வருந்தவில்லை. ஆயினும் அவள் மங்கைப்\nபருவத்தை அடைந்திருக்கிறபடியால் அவளுக்கு விவாகஞ் செய்யாமல் விட்டு\nவிடுவது நியாயமன்று. தெய்வயானையினுடைய பாங்கியாயினமையால் நான்\nவேறெங்கு அவளுக்கொரு கணவனைத் தேடுவது\nஇந்த யயாதி மஹாராஜனுக்கே விவாகஞ்செய்து கொடுத்துவிடும்படி\nஅனுக்கிரகிக்க வேண்டும். சர்மிஷ்டை தெய்வயானைக்கு எப்பொழுதும் பணி\nசெய்யவும் இது மிகவும் அனுகூலமாயிருக்கும். சுவாமி, தாம் எப்படியாவது இந்த\nசு. விருஷபர்வா, நீ கூறுவதும் ஒரு விதத்தில் நியாயமாகத்தான் தோன்றுகிறது.\nதெய்வயானை, எப்படியும் உன்னுடன் கூடிப்பலநாள் விளையாடிய தோழி\n நாம் அசுரகுலகுருவாயிருந்து அக்குலத்திற்குக் கெடுதி\nசெய்வது நியாயமன்று. ஆகவே இச்சர்மிஷ்டையையும் யயாதிக்கு விவாகஞ்\nதெ. ஆம், அப்படியே செய்யும். அவள் எனக்குக் குற்றஞ் செய்தபோதிலும் எனக்குப்\nசு. விருஷபர்வா, பார்த்தனையா. பிராம்மணப் பெண்ணின் குணத்தையும்\n-யயாதி ராஜனே, நீ இவ்விருஷ பர்வாவின்\nமகளாகிய சர்மிஷ்டையையும் மணம் புரிவாய். ஆயினும் உனக்கொன்று\nகூறுகிறேன். இப்பொழுதே, ஞாபகமிருக்கட்டும். நீ ஒரு பிராம்மண\nகுலப்பெண்ணைச் சேர்ந்தபின் வேறொரு ஸ்திரீயைச் சேர்வது தவறு. ஆகவே\nஇந்த சர்மிஷ்டைக்குப் புருஷபோகமொன்று தவிர மற்றெல்லாப் போகங்களையும்\nஅளிப்பாய். நான் கூறியதிற் றவறுவாயாயின் பிறகு உனக்குப் பெருங்கெடுதி\nய. தவச்சிரேஷ்டரே; - தமது சித்தப்படி. ஆயினும் -\nவி. சுவாமி, எனதரண்மனையிலேயே இவ் விவாகத்தைத் தாம் நிறைவேற்ற\nவேண்டிக்கொள்கிறேன். நாமெல்லோரும் புறப்பட்டுப் போய், சீக்கிரம் யாவும்\nசித்தஞ் செய்வோம்.- யயாதி ராஜனே, தாம் எனதரண்மனைக்குச் சீக்கிரம்\nஎழுந்தருள வேண்டும். நாங்கள் விடைபெற்றுக் கொள்கிறோம்.\n[யயாதி காஞ்சேயன், தவிர மற்றவர் போகிறார்கள்]\nகா. அரசே, ஏது, தாம் துறவற மார்க்கத்தைப் புகழப் போய் இரண்டு மனைவியர்கள்\n ஆயினும் இதிலொரு சங்கடம் முளைத்ததே\nய. காஞ்சேயா, உனக்கென்னவோ பரிகாசமாயிருக்கிறது. எனக்கின்னது\nசெய்கிறதென்று தோற்ற வில்லை. இதென்ன சங்கடமாயிருக்கிறது\nசுக்ராசாரியினுடைய மகளை விவாகஞ் செய்து கொள்ள மாட்டேனென்று\nமறுப்பேனாயின் அவருக்குக் கோபம் பிறக்கும். விருஷபர்வாவின் மகளை\nவெறுக்கவோ - என் மன மெழவில்லை.- ஆஹா தோழனே, என்ன ரூபவதி\n அவள் என்னை ஒரு தரம் நோக்கிய பொழுதே என துயிரைப் பாசங்கட்டி\n ஆயினும் என்ன துர்ப்பாக்கியம், நான் அவளைத்\n ஏது மஹரிஷி கூறியது உண்மையாய் முடியும்போலிருக்கிறது\nகா. அரசே, தாம் இனி யோசித்துப் பயனென்ன வருங் காரியம் வந்து தான் தீரும்.\nதாம் ஏற்றுக் கொண்டபின் பின் வாங்குவது தர்மமல்ல. நம்மாலியன்ற அளவு\nதீங்குவராமற் காத்துக்கொள்ளுவோம். மஹரிஷி கூறியபடி ஒரு தீங்கும் நேரிடாம\nய. காஞ்சேயா, நீ கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. மஹரிஷி கூறியது\nஎப்படியும் நேர்ந்தே தீரும் என்று எனக்கு ஏதோவொன்று கூறுகிறது. ஆயினும்\n வந்தால் பொறுத்தே தீரவேண்டும். போவோம். வா.\nஇடம்:- அரண்மனை நந்தவனம். காலம்:- சந்திரனோடுகூடிய இரவு.\nச. இன்று நான் எழுந்த வேளை நல்ல வேளையாயிருக்க வேண்டும்\nஎப்படியுங் கைகூடுமென்று ஏதோ ஒன்று எனக்குள் சொல்லுகிறது. - அப்பொழுதே\nபோன நமது விதூஷகன் ஏன் இன்னும் வரவில்லை. எப்படியாவது அவன்\nசந்தோஷமான உத்திரங் கொண்டு வருவானாக\nசென்ற தோழியும் இன்னும் வரவில்லையே.-என தெண்ணம் சீக்கிரம் நிறை\nவேறாவிடின் எனதுயிர் துறப்பே னென்பது திண்ணம். தெய்வயானைக்குப்\nபணிவிடைப் பெண்ணாக வேண்டி வந்தபொழுதே எனதுயிரை மாய்த்துக்\nகொண் டிருப்பேன். ஆயினும் எனது பிராணநாதர் மீது கொண்டகாதலானது\nஎன்னை இதுவரையில் உயிருடனிருக்கச் செய்தது - என் பிராணநாதர்\nஎன்னை அக்நி சாக்ஷியாக விவாகஞ் செய்துகொண்டது உண்மை தானே\nஎன்னைக் கண்ணெடுத்துப் பாராவிட்டாலும், அவர் என் பர்த்தா, நான் அவருடைய\nவாக்களித்தபடி அவர் நடக்க வேண்டியதாயிற்று\nகட்டுண்டிருக்கிறார். அவரை நொந்து பயனென்ன\nகொடுத்து வைத்தது; கொடுத்து வைத்தவள் தெய்வயானை, அவள்\nஅவளைப்பார்த்து கொடுத்துவைக்காத பாவி நான் பொறாமைப்பட் டென்ன\n ஆயினும் இந்தத் தெய்வயானைக்கு என்மீது சற்றும் இரக்கமில்லாமற்\n நானும் அவளைப்போன்ற ஒரு பெண் தானே\nமஹாராஜாவுக்கு அவளைப்போல் வாழ்க்கைப்பட்டவள் தானே. அவளைப்போல\nஎனக்கும் எனது பிராணநாதருடன் சுகமனுபவிக்க விருப்ப மிருக்குமென்று\n சிறுவயது முதல் தன்னுடன் ஒன்றாய்க்கூடி விளை\nயாடினவள் நான் என்பதை மறந்தாளோ\nகட்டளை யிட்ட போதிலும், இவளாவது நமதரசன் மகளென்று மனதிரங்கி\nமஹாராஜாவை நான் கண்ணாரக் காண்பதற்காவது ஒருமுறை அனுப்பாளோ\nநான் குடத்திலிட்ட விளக்கைப் போல குலைந்து வருகிறேனே\nதரசனாகிய விருஷ பர்வாவின் மகளாகப் பிறந்தும், சந்திரகுல திலகராகிய\nயயாதிராஜனை மணந்தும் இந்தத் துர்ப்பாக்கிய ஸ்திதியிலிருக்கிறேனே\nதோ. அம்மா, இனி நீர் கவலைப்படவேண்டாம். நான் போன காரியத்தை\nச. ஆனால் இப்பொழுது மஹாராஜா இங்கு வருவாரோ\nதோ. சந்தேகமில்லை. எப்படியாவது போக்குச் சொல்லி மஹாராஜாவை யிங்கு\nஅழைத்து வருவதாக ஒப்புக்கொண்டார் என் கணவர்.\nதோ. இன்னும் அரை நாழிகைக்குள் வருவார். அம்மா இனியாவது உமது கவலை\nயெல்லாந் தீர்ந்திரும். உமது கோரிக்கை நிறைவேறிவிட்டது. இனி யுமக்கென்ன\nச. தோழி, நன்றாகச் சொன்னாய்\nகுபேரனென்பதுபோல எனக்கென்ன குறையென்று சொல்லுகிறாயே\nஎன்னைப் போன்ற துர்ப்பாக்கியசாலிகளும் இவ்வுலகி லிருக்கிறாளோ\nதோ. அம்மா, இதை நான்முன்பே கேட்கவேண்டுமென்றிருந்தேன். உமக்கு\n ருஷபோகமில்லாத குறையொன்று தவிர வேறென்ன\n அவ்விஷயத்திற் தவிர மஹா ராஜா உம்மையும்\nஅவளுக்கிருக்றது போலவே உமக்கும் ஆடை ஆபரணங்கள்ளிகை\nமுதலியனவெல்லாம் கொடுத்திருக்கிறார். எதற்காக இவ்வளவு தரம் வருத்தப்\n நீ யென்ன ஒன்றுந் தெரியாதவள்போற் பேசுகிறாயெ\nஇருந்தும் புருஷ போகமின்றி என்ன பயன்\nயெல்லாந் திரணமாகப் பாவிப்பேனே. எனது பிராணநாதர் பார்த்து சந்தோஷப்\nபடுவதற்கன்றி இவ்வாடையாபரணங்கள் எல்லாம் எனக்கென்னத்திற்கு\nஎன்னைக் கண்ணெடுத்தும் பாராதிருக்கும் பொழுது இச்செல்வங்களின்\nமீதெல்லாம் என் மனம் எப்படிச் செல்லும்\nதோ நாம் மஹாராஜாவையும் கடிந்துகொள்ளக் கூடாது. அவர் என்ன செய்வார்\n அவர் சுக்ராசாரியின் கட்டளைப்படி நடக்கவேண்டி யிருக்கிறதே\nச. சுக்ராச்சாரி என்ன கட்டளை யிட்டார்\nஎன்னுடன் பேசவு மாகாதென்று கட்டளை யிட்டாரோ\nதோ. ஆமாம் அம்மா, பேச ஆரம்பித்தால் பிறகு தொந்திரவுக்கிடமாகுமென்று\nஉம்மைப் பாராதிருக்கின்றார் போற் றோன்றுகிறது. அதிலும் தாமோ அதிக\nரூபவதி. - அதிருக்கட்டும் - இக்கவலையும் சீக்கிரம் ஒழியப்போகிறது. நீர்தான்\nஅவரைப் பார்க்கப் போகின்றீரே நேரில், சீக்கிரம் உமதரண்மனைக்குச் சென்று\nஅலங்காரஞ் செய்துகொள்ளும், மஹா ராஜா வரும் காலமாயிற்று.\nச. நான் பார்த்தாலும் இப்பொழுதாவது என்னுடன் வார்த்தை யாடுகிறாரோ\nபோவோம். இவ்விடத்திற்றானே மஹாராஜா வருவார், சந்தேகமில்லையே\nதோ. சந்தேகமில்லை, வாரும் போவோம். [போகிறார்கள்]\nசற்று தூரத்தில் யயாதியும் காஞ்சேயனும் வருகிறார்கள்.\nகா. அரசே, இரவில் தாம் நித்திரையின்றி கஷ்டப்படுவதினும், தினம் நீர் போஜனங்\nகொண்டவுடன் இவ்விடத்தில் வந்து சற்றுலாவிச்சென்றால் தேகத்திற்கும்\nஆரோக்கியமா யிருக்கும், நித்திரையும் விரைவில் வரும். இப்பூஞ்சோலை\nமனத்திற்கு எவ்வளவு ஆரோக்கியத்தைத் தருகிறது பார்த்தீரா\nய. நண்பனே, ஆம் நீ கூறுவதுண்மையே. மெல்லென வீசும் தென்றல் இங்குள்ள\nமலர்களின் கந்தத்தைப் பரவச் செய்வதும், ஒள்ளிய சந்திரிகை உறுக்கி ஓட\nவிட்ட பத்தரைமாற்றுத் தங்கம்போல் அத்தடாகத்தில் பிரகாசிப்பதும், மிகுந்த\nஇன்பத்தைத் தருகின்றன; ஆயினும் இவைகளை யெல்லாம் பார்க்கும்\nபொழுது எனக்குச் சந்தோஷமா யிருந்தபோதிலும், ஓர் புறம் ஏதோ ஓர்வித\nவருத்தமும் இருக்கிறது. அது யாது காரணம் பற்றியோ அறிகிலேன்.\nகா. ராஜபத்னி அருகிலில்லை யென்றோ\nஅந்தப்புறத்தில் தம்மைக் காணோமென்று தேடமாட்டார்களோ\nய. இல்லை, அவள் உறங்கிவிட்டாள், நான் வரும்போது பார்த்து விட்டுத்தான்\nகா. சரிதான்.- என்ன வருத்த முண்டாகிறதெனக் கூறினீர்\nய. அதை வருத்தமென்றுங் கூறலாகாது. ஓர் வித சந்தோஷத்தைத் தரும்\nவருத்தமா யிருக்கிறது. இந்த சந்தோஷத்தை நாம் மறுபடியும் அனுபவிக்கப்\nபோகிறோமோ என்னவோ என்னும் சந்தேகமே அவ்வருத்தத்திற்குக் காரணமா\nயிருக்கிறதோ, அல்லது வேறு யாது காரணமோ அறிகிலேன்.\nகா. எக்காரணமா யிருந்தாலும் இருக்கட்டும். இப்பொழுது நாம் வேடிக்கையாய்க்\nகாலங் கழிப்பதை விட்டு விட்டு இவைகளை யெல்லாம் யோசிப்பானேன்\nஇப்படிப்பட்ட இளவேனிலை நாம் வினோதமா யனுபவியாதது பெரிய தவறாம்.\nய. காஞ்சேயா, ஒருவனுக்கு எப்படிப்பட்ட மனக் கவலை யிருந்தபோதிலும் அது\nசங்கீதத்தினால் நீங்குமென்று ஆன்றோர் கூறியுள்ளார். இச்சமயத்தில்\nஉன் கீதத்தினால் எனது செவி சற்றின்ப மடையட்டும்.\nகாஞ்சேயா, நீ பாடிய தன்மையை நோக்குங்கால் உண்மையில் நீ யெதையோ\nகருதி இவ்வாறு பாடியதுபோ லிருக்கிறது.\nகா. இல்லை மஹாராஜா. வேடிக்கையாகப் பாடினேன். ஒன்றையும்\nய. காஞ்சேயா, சங்கீதத்தினால் உண்டாம் மகிழ்ச்சியே மகிழ்ச்சி\n - காஞ்சேயா, அதோ, யாரோ தூரத்திற் பாடுகிறாற்\nபோலிருக்கிறது. காதுக் கெவ்வளவு இனிப்பா யிருக்கிறது\nகா. இதோ போய்ப்பார்த்து வருகிறேன் [தனக்குள்] இதற்காகத்தானே ஒரு போக்கு\nய. நடுநிசியில் இங்கு யார் இவ்வளவு இனிமையாய்ப் பாடக் கூடும்\n இது சன்மிஷ்டையின் மாளிகை யல்லவா\nசந்தேகமில்லை. அப்பெண்ணன்றி யார் இவ்வளவு இனிமையாகப் பாடப்\n அப்பாட்டானது என் மனத்தை யெல்லாம் கவர்கிறதே\nஎன்னைப்போலும் துர்ப்பாக்கியசாலிகள் இந்நிலவுலகின் கண் ஒருவரு மிரார்.\nகையிலிருக்கும் மதுரமான கனியை ருசிக்கச் சக்தியற்றவனா யிருக்கிறேனே\nஇவ்வழகியை மனைவியென்று கூப்பிடும்படியான ஓர் பேற்றை நான்\nபெற்றிருந்தும் அவளுடன் வாழ நான் கொடுத்துவைக்காம லிருக்கிறேன். சீ\nதெய்வயானை அழகிலும் புத்தியிலும் சிறந்தவளா யிருந்தாலும், அன்று\nசன்மிஷ்டையைக் கண்டது முதல் சன்மிஷ்டையின்மீதே என்மனம் நாடுகிறது.\n என்னை மணந்தும் சன்மிஷ்டை என்ன சுகத்தை யனுபவித்தாள்\nஅவளைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் எனக்கு மனோதிடமில்லை; எங்கு அவளது\nபேரழகை இன்னொரு முறை பார்ப்பேனாயின் சுக்ரபகவானுக்கு நான் கூறிய\nமொழி யினின்றும் தவறும்படி நேரிடுகிறதோ என்று அவளைப் பார்ப்பது மில்லை.\n என் வாக்கால் கட்டுண் டிருக்கிறேன். \"கிட்டாதாயின்\nவெட்டெனமற\" என்று இவ்வாசையை நான் இப்பொழுதே அடக்கி விடவேண்டும்.\nஇக் கவலையினா லன்றோ எனக்கு இரவில் நித்திரை யில்லாமல் இருக்கிறது\nமுன் ஜென்மத்தில் ஸ்திரீ புருஷர்களை எப்படிப் பிரித்தேனோ, அதன் பயனை\nஇப்பொழுது அனுபவிக்கிறேன். \"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\n[கந்தம், களபம், புஷ்பம், தாம்பூலத்துடன் சன்மிஷ்டை வருகிறாள்.]\nச. என்னிடது தோளும் கண்ணுந் துடிப்பானேன்\nஎன்ன, இங்கு ஒரு அரவத்தையுங் காணோம். ஒருவேளை என் பிராண நாதர்\nஅரண்மனைக்குத் திரும்பிப் போய் விட்டாரோ இல்லை, இல்லை. அதோ, அந்த\nசந்திர காந்தக் கல்லின்மீது சயனித்துக்கொண் டிருக்கிறார். நித்திரை செய்கிறாரா\n சற்று மெல்ல அருகிற் சென்று பார்ப்போம். [சமீபத்திற் சென்று] அயர்ந்த\nநித்திரையி லிருக்கிறார். இன்றுதான் என் தபோ பலன் நிறைவேறியது –\nபிராணநாதா, உமது அருகில் நின்று உமது பேரழகை உற்றுப் பார்த்து பேரானந்த\n தெய்வயானை செய்த பாக்கியமே பாக்கியம்\nதெரிகிறது, உம்மை அவள் ஒரு க்ஷணமேனும் விட்டுப் பிரியாததற்குக் காரணம்.\nஉமது அழகைக் கண்டு ஆடவரும் பெண்மை விரும்புவாரெனின், உமது அழகை\n ரதியே கண்டு மயங்குவாளெனில் என் மன\nபெற்றும், என்ன துர்ப்பாக்கிய ஸ்திதியி லிருக்கிறேன் நான்\nலாகாது. எழுப்பவா என் பிராணநாதரை\nபாராமலும் பேசாமலும் அந்தப்புறத்திற்குப் போய்விட்டால் என்ன செய்கிறது\nகாற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும். இவரது செவ்விய அதரத்திற்கு\nஓர் முத்தமிடுகிறேன். [மிருதுவாய் முத்தமிட்டு] இன்னும் நித்திரையினின்றும்\n எப்பொழுதும் இவர் இப்படியே உறங்கிக்\nகொண்டிருப் பாராயின், நான் எப்பொழுதும் இவருக்கு முத்தம் கொடுத்துக்\n அப்படியாவது எனது ஆசை சற்று தீரும். எப்படியும்\nஇவரை எழுப்பவேண்டும். இத்தருணம் தவறினால் மறுபடி நமக்கு வேறொரு\n ஆயினும் ஒரு யுக்தி தோற்றுகிறது. என்\nமோதிரத்தை இவர் கரத்தி லணிந்து இவர் கணையாழியை என் கரத்தி லணிந்து\n[மோதிரத்தை மாற்றிக்கொண்டு முத்தங்கொடுத்து, சற்று தூரத்தில் நிற்கிறாள்.]\nய. [நித்திரைநீங்கி எழுந்து உட்கார்ந்து] என்ன உறங்கி விட்டேன்\nய. [தனக்குள்] பிராண நாதா\nச. ஏன், நான் தம்மைப் பிராணநாதா என்றழைக்கலாகாதோ\nகண்ணெடுத்துப்பார்த்து என்னுடன் பேசாவிட்டாலும் என் பிராணநாதர்\n நீர் என்னை மணந்ததும் உண்மையல்லவோ\nய. [கீழே பார்த்த வண்னம்] இந்த வேளையில் நீ யிங்கே வந்த காரணமென்ன\nச. பிராணநாதா, நீர் தலை குனிந்து கீழேயிருக்கும் மண்னைப் பார்த்துப் பேசுகிறீரே.\nவந்தேன். என்ன, சும்மா இருக்கிறீர்\nய. சுக்ராசாரியார் கூறியதை மறந்தனையோ\nச. அதைத்தான் கேட்கவந்தேன். சுக்ராசாரியர் என்னுடன் சம்பந்தப்பட லாகாதென்று\nகூறினா ரேயொழிய பேசவுங் கூடாதென்று மொழிந்தனரா\n தன் சொந்த மனையாளைக் கண்ணெடுத்தும்\n இம்மூன்று கேள்விகளுக்கும் உத்திர மளித்துப் பிறகு தாம்\nசெல்லும். தம்மைத் தர்ம பூபதி யென்று வியாழ பகவானே புகழ்ந்திருக்கிறார்\nய. சன்மிஷ்டை, நான் சொல்வதைக் கேள்.-\nச. பிராணநாதா, என்னுடைய பெயரைத் தமது வாக்கால் சொல்லக் கேட்டேனே\nய. நான் உன்னை விவாகஞ் செய்து கொண்டது உண்மையே, ஆயினும்\nஅக்காலத்தில் சுக்ரபகவானிடம், உனக்குப்புருஷபோகமன்றி மற்றெல்லாச்\nசெல்வங்களையுங் கொடுப்பதாக வாக்களித்தேன் என்பது நீ யறிந்த விஷயமே.\nநான் எனது வாக்கால் கட்டுண்டிருக்கிறேன். அதையன்றி உனக்கு நான்\nநடத்தி வருவதில் ஏதாவது குறையிருந்தால் கூறு. இக்ஷணமே அதைத்\nச. பிராணநாதா, சந்திரகுல திலகராகிய உமக்கு நான் கூறத்தக்க தொன்றுமில்லை.\nஆயினும் ஒன்று கூறுகிறேன். எனக்கு உமது சுகமின்றி மற்றச் செல்வங்களெல்லாம்\n ஸ்திரீயாய்ப் பிறந்தவர்களுக்குப் புருஷபோகமே முக்கியம்.\nஅதுவின்றி மற்றச் செல்வங்களால் என்ன பயன்\nய. பெண்ணே, அதற்கு நான் என்ன செய்யலாம்\nச. வேறோர் குறையும் வேண்டுமா\n' யென்றழைக்கிற வாய் என்னைப்பார்க்குமிடத்து பெண்ணே\n நானும் அவளைப்போல் உமக்கொரு பத்தினி யன்றோ\n சன்மிஷ்டை, எனது மனநிலை உனக்குத் தெரியாது. தெரியுமாயின்\nஇவ்வாறு கூற மாட்டாய். நான் என்ன செய்வேன்\nச. பிராணநாதா, இப்படி உட்காரும் சற்று. அதுவும் செய்யலாகாது, சுக்ராசாரி\nய. சன்மிஷ்டை, சுக்ராசாரி கூறிய ஒரு விஷயந்தவிர மற்றைய விஷயங்களில்\nச. எதோ பார்ப்போம். [ஒரு வெற்றிலைச் சுருளைத்தருகிறாள்.]\nச. பிராணநாதா, இதுதானோ தெய்வயானையையும் என்னையும் மற்றெல்லா\n உம்முடைய தர்மம் இது தானோ\nஎனக்கு வெறுப்பும் சமமாகப் பகிர்ந்து கொடுகிறாற்போ லிருக்கிறது\nபிராணநாத, நான் தான் குற்றம் செய்தேன்; இந்த வெற்றிலை, வெறும்\nய. கண்ணே, என் மன நிலைமை உனக்குத் தெரியாது. உன்னைக் கண்டது முதல்\nஉன்மீது நான் காதல் கொண்டேனாகிலும், சத்தியத்திற் குட்பட்டு உன்னைக்\nகண்ணெடுத்துப் பாராமலும் இருக்கவேண்டி வந்தது.\nச. பிராணநாதா, இன்றே என் ஜென்மம் சபலமாயது. நீர் அவ்வளவு கூறினீரெ\nய. ஆயினும், கண்மணி, ஒன்றுமாத்திரம் உன் மனதில் உறுதியாய்\nஞாபகமிருக்கட்டும். நான் ஒரு வாக்கு தத்தஞ் செய்வேனாயின் மும்மூர்த்திகள்\nவந்து வேண்டியபோதிலும் அதினின்றும்பிறழேன். ஆகவே\nஅக்குறையொன்றையின்றி வேறு எக்குறை யிருந்த போதிலும் அதை நான்\nதீர்க்கச் சித்தமா யிருக்கிறேன். இப்பொழுது நெடுநேரமாயிற்று, நான்\nஅரண்மனைக்குப் போகிறேன். இங்கு நம்மை யாராவது கண்டால்\nச. இன்னும் சற்றிருந்து போகலாகாதா\nய. இல்லை, நான் போகவேண்டும், மன்னிப்பாய். ஏதாவது பேச\nச. பிராணநாதா, அவசரமா யிருந்தால் நான் தடைசொல்லவில்லை - என்னுடைய\n [தன் கை விரல்களைப் பார்த்து] ஆ\nச. பிராணாநாதா, நீர் என்னைத்தீண்ட லாகாதென்று சுக்ராசாரியார்\nகூறினாரேயொழிய நான் உம்மைத் தீண்டலாகாதென்று அவர் கூறவில்லையே.\nநீர் உறங்கும் பொழுது இவைகளை மாற்றி யணிந்து பார்த்தேன்.\nய. இல்லை, என் கணையாழியைக் கொடு இப்படி.\n இதை என் விரலை விட்டுக் கழற்ற முடிய வில்லையே. நாதா,\nய. [மோதிரத்தைக் கழற்றி எடுத்துக்கொண்டு] நேரமாய் விட்டது\nச. பிராணநாதா, இப்பொழு தென்னை யெப்படித் தீண்டினீர்\n மறந்தேன்.- சன்மிஷ்டை, இதோ உனதுமோதிரம்.\nச. பிராணநாதா, இச்சமயத்தில் என்னைத் தனியாக விட்டுச் செல்வது உமக்கு\n இந்த இள வேனிலில் உம்மைப் பிரிந்து நான் எப்படி உயிர்\nஇத்தென்றலும், அன்றிலும், நிசியும், சசியும் என்னை வாட்டுகின்றனவே \nபிராணநாதா, நீர் சும்மா இருப்பது தர்மமா\nபிராணநாதா, எப்படியாவது என் மனோரதத்தை நீர் நிறைவேற்றி விட்டுத்தான்\nச. பிராணநாதா, என்னுயிர் போய்விடும், நீர் வீணிற் சென்றால். பிறகு அப்பாபம்\n என்னை ஆயிரம் ஸ்திரீ ஹத்திகள் தொடர்ந்தாலும் பொறுப்பேன்.\nச. ஆனால் உமதிஷ்டம். பிராணநாதா, தம்மை விடை பெற்றுச் செல்கிறேன்.\n[பாதத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்திருந்து] பிராணநாதா, எனக்கொரு\nய. சுக்ராசாரி கூறியது தவிர வேறென்ன வேண்டுமென்றாலுங் கேள்,\nச. பிராணநாதா-எனக்குப் புத்திரபாக்கியம் அளியும்.தெய்வயானை புத்திர\nபாக்கியம் பெற்றதுபோல எனக்குப் புத்திர பாக்கியம் அளியும்.\nச. பிராணநாதா, மும்மூர்த்திகள் வந்து வேண்டியபோதிலும், ஆயிரம் ஸ்திரீ\nஹத்திகள் ந���ர்ந்தபோதிலும் தாம் கூறிய வாக்கினின்றுந் தவரமாட்டே\nய. சன்மிஷ்டை, சுக்ராசாரியாருக்கு நான் கூறிய வாக்கினின்றுந் தவறாது நீ\nகேட்பதை நான் எப்படித் தருவது\nச. அந்த விஷயத்தைப்பற்றி யோசிக்கவேண்டிய கடமை எனக்கில்லை. எனக்கு\nபுத்திர பாக்கியம் அளியும். நீர் கூறிய மொழியினின்றுந் தவறினால்\nஉமது முன்னிலையில் எனது உயிரை இப்பொழுதே மாயத்துக்கொள்ளுவேன்.\nய. [தனக்குள்] மஹரிஷியின் வார்த்தை மெய்க்குங் காலம் வந்துவிட்டது. யார்\n இனி நாம் என்ன செய்யலாம் - கண்ணே, உனது புத்திக்கு\n[இருவரும் அங்கிருக்கும் ஓர் லதாக்கிருஹத்துட் போகிறார்கள்.]\nஇடம்-தெய்வயானையின் அந்தப்புறம் காலம் - பகல்.\nநீலலோசனி தன கண்களால் நேராகக் கண்டதாகக் கூறுகிறாள். ஆதலால் இது\nபொய்யாயிராது. இதன் பொருட்டுத்தான் சன்மிஷ்டை ஏழெட்டு மாதங்களாக\nதேகசவுக்கிய மில்லையென்று சொல்லி என்னைப் பாராதிருந்தாள் போலும்.\nஅக்குழந்தை சன்மிஷ்டைக்குப் பிறந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. அதன் பிதா\nஆகிலும் என்னுடைய பிரானனாதர் பிதாவுக்கு அளித்த வாக்கினின்றும்\n நாம் நேரில் வரவழைத்துக் கேட்கவேண்டும்.\nதெ. பப்பரா, நமது சன்மிஷ்டைக்குப் பிறந்திருக்குங் குழந்தை - என்ன,\nஅசங்கியமாக இருக்கிறதாமே, நீ நேரிற்கண்டனையா\nப. அம்மணி, அதையேன் கேட்கிறீர்கள்\nஅதிருக்கட்டும் அம்மணி, நேற்றைத் தினம் அந்தக் கவிராயர் வந்ததாகச்\nதெ. கவிராயர் சமாசாரம் அப்புறம் விசாரிப்போம். என்ன பப்பரா, பொய்\n அக்குழந்தை நமது மஹாராஜாவைப்போலவே யிருக்கிறது,\nமிகவும் அழகாக, என்கிறார்களே பார்த்தவர்கள்.\nஅக்குழந்தையும் ஒரே அச்சில் வாரத்தாற்போல் தான்\nபார்க்கப் பதினாயிரங் கண்கள் வேண்டுமே – அந்தக் கவிராயர் நேற்றைத்தினம்-\nதெ. பப்பரா, என்ன பொய் பேசுகிறாய் சற்று முன்பாக குழந்தை அவலக்ஷணமா\nயிருக்கிற தென்றாய், இப்பொழுது குழந்தையின் அழகைப் பார்க்கப் பதினாயிரங்\n உண்மையைக் கூறு. பொய் பேசினால் எனக்குக்\nகோபம் வரும், சன்மிஷ்டையின் குழந்தையைப் பார்த்தனையா இல்லையா நீ\nப. சன்மிஷ்டா தேவிக்காவது, குழந்தையாவது\nதெ. இதைக்கொண்டா இவ்வளவு பேசினை\nப. ஆமாம், அம்மணி.- அந்தக் கவிராயரின் பெயர் மாங்கொட்டைக் கவிராயர்.\nதெ. அவர் சமாசாரம் நாளை விசாரிக்கிறேன். நீ போய் சன்மிஷ்டையின் தாதி\nயொருத்தியிடம் கூறி, சன்மிஷ்டையை நான் மிகவும் அவசரமாக அழைத்து\nப. உத்திரவுப்படி. பிறகு அந்தக் கவிராயர் சமாசாரம் -\nதெ. அதெல்லாம் அப்புறம் ஆகட்டும். முன்பு போய்ச சொல்.\nப. இதோ போகிறேன். கவிராயரை மறக்க வேண்டாம். [போகிறான்.]\nதெ. இப்புத்தியற்றவனை ஏனோ அரண்மனை விதூஷகனாக ஏற்படுத்தினார்\n புத்தியற்றவனா யிருக்கிறானே, இவன் கூறுவதைக்கேட்டு\nஎல்லோரும் நகைப்பார்களென்றே விதூஷகனாக்கினாரோ என்னவோ\nசிநேகிதன் யாரோ ஒரு கவிராயனிருக்கிரானாம், அவனைக் குறித்து எந்நேரமும்\nஎன்னைத் தொந்தரவு செய்துகொண் டிருக்கிறான். இதிருக்கட்டும்—\nசன்மிஷ்டையின் சங்கதியைச் சற்று யோசிப்போம். அவள் வந்தவுடன்\nவிசாரிப்பதில் உண்மை வெளியாகாவிட்டால், மஹாராஜாவையும்\nவரவழைத்து இவ்விருவரையுந் தனித்திருக்கச் செய்து, அவர்கள் பேசிக்\nகொள்வதை மறைவிலிருந்து கேட்டு, உண்மையை அறியலாம். இதில்\nஎப்படியும் உண்மை வெளியாகி விடும்.\nப. அம்மணி, அந்தக் கவிராயர் வந்து கொண்டிருக்கி\nதெ. பப்பரா, நான் சன்மிஷ்டையை அழைத்து வரச்\nப. இதோ வருகிறார்கள் சன்மிஷ்டா தேவி.- நான் தங்களிடங் கூறின\nதெ. கவிராயரைப் பிறகு பார்கிறேன். இப்பொழுது நீ போயிரு வெளியே.\n[பப்பரன் போகிறான்] சன்மிஷ்டை, உட்கார், ஏன் நிற்கிறாய்\nச. அம்மா, எல்லாம் தங்களுடைய அனுக்கிரகம்.\nதெ. உனக்குத் தேகம் எப்படி யிருக்கிறது\nசற்றேறக்குறைய பத்து மாத காலமாயிற்றே.\nதெ. சன்மிஷ்டை, உன்னுடைய குழந்தை எப்படி யிருக்கின்றது\nதெ. சன்மிஷ்டை, என்னிடம் ஒன்றும் ஒளிக்காதே, உனக்கொரு குழந்தை\nபிறந்திருக்கிறதென்று எனக்கு நன்றாய்த் தெரியும். இனி ஒளிப்பதிற் பயனில்லை.\nஆயினும் அதை நீ எப்படி பெற்றாய் நீ மிகவும் கற்புடையவளென்று எனக்கு\nநன்றாய்த் தெரியும். மஹாராஜாவோ எனது பிதாவுக்கு இவ் விஷயத்தைப்பற்றி\nவாக்களித் திருக்கிறார் என்பது உனக்குத் தெரியாத விஷயமன்று. இப்படியிருக்க\nநீ ஓர் மைந்தனை யெவ்வாறு பெற்றாய்\nச. அம்மணி, நான் உண்மையைக் கூறுகிறேன், மன்னிக்க வேண்டும். நான்\nசில காலத்திற்கு முன்பு ஒரு நாள், உப்பரிகையின் மேன்மாடியில் இரவில்\nநித்திரை வராது உலாவிக் கொண்டிருந்தபோது, என் கண் முன்பாக ஒரு முனிவர்\nபெருமான் தோன்றினார். அவரை நான் வணங்கி நிற்க, அவர், \"உனக்கு\nவேண்டிய வரத்தைக் கேள்\" என்று கூற, நான் என் கதியைக் கருதி, 'எனக்குப்\nபுத்திர பாக்கியம் வேண்டு\" மென்று கேட்டேன். அவர் என் கையில் திரு நீற்றை\nயள்ளிக்கொடுத்து, \"இதை நீ புசித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்\" என்று\nசொல்லி மறைந்தார். அதை யுட்கொள்ள நான் கருதரித்தேன். இதை உம்மிடம் கூற\nஇது வரையில் வெட்கமா யிருந்தது. மன்னிக்க வேண்டும்.\nதெ. [தனக்குள்] இவ்வளவும் சுத்தப்பொய், சந்தேகமில்லை.-சன்மிஷ்டை, மிகவும்\nசந்தோஷம். ஆனால் இச்செய்தி மஹாராஜாவுக்குத் தெரியாதா\nதெ. ஆனால் சீக்கிரத்தில் அவருக்குத் தெரிவிக்க வேண்டும். அவரும் மிகவும்\nசந்தோஷப்படுவா ரென்பதற்குச் சந்தேகமில்லை.- யார் அங்கே\nப. அம்மணி, கவிராயரை இட்டுக்கொண்டு வரவா\nதெ. வேண்டாம், நீ சீக்கிரம் சென்று மஹாராஜாவை நான் விரைவில்\nஅழைப்பதாகக் கூறி அழைத்து வா.\nப. கவிராயர் அதிக நாழிகையைக் காத்துக் கொண்டிருக்கிறார்.\nதெ. பப்பரா, நான் சொன்னபடி செய் முன்பு. [பப்பரன் போகிறான்\nசன்மிஷ்டையும் போக முயல்கிறாள்] சன்மிஷ்டை, நீ போக வேண்டியதில்லை,\nஉட்கார், மஹா ராஜா உன்னைப்பார்ப்பதில் என்ன தவறு\nயிருந்த போதிலும் நீயும் அவருடைய பத்னிதானே\nஉன்னை இன்னொன்று கேட்கவேண்டு மென்றிருந்தேன். அக்குழந்தை\nமஹாராஜாவைப் போலவே யிருக்கிறதென்று பேசிக் கொல்லுகிரார்களே,\nச. இல்லை, அம்மா, அக்குழந்தை மஹாராஜாவைப் போல் சிறிதும் இல்லை.\nஎன் சொல்லை நம்பும். மஹாராஜா என்னைக் கண்ணெடுத்துப் பார்ப்ப\nதில்லை என்று உமக்குத் தெரியுமே.\nதெ. சரிதான், நீ பொய் பேசுவையா யென்ன- என்ன இன்னும் மஹாராஜா\nவரக்காணோம். நான் போய்ப் பார்க்கிறேன், நீ யிங்குதானே சற்றிரு.\n[ஒரு புறமாகப் போய், மற்றொரு புறமாக வந்து, மறைந்து கேட்கிறாள்.]\n - நீ ஏன் இங்கு வந்திருக்கிறாய்\nச. பிராணநாதா, மெல்லப பேசும்; தெய்வயானை என்னை வரவழைத்தாள்.\nகுழந்தை பிறந்த சங்கதி யாரோ சொல்லிவிட்டார்கள். ஏதோ சந்தேகப்படுகின்றாற்\nபோற் றெரிகிறது. நான் உம்மிடம் அன்று கூறினபடி ஒரு போக்குச் சொல்லி\nயிருக்கிறேன். உம்மைக் கேட்டாள் அப்படித்தான் ஏதாவது நடந்திருக்க\nவேண்டுமென்று நினைப்பதாக நீரும் கூறிவிடும். என்னைப் பாராததுபோல்\nதிரும்பிக் கொள்ளும், தெய்வயானை வந்துவிடுவாள்.\nய. கண்ணே, உன் புத்திக்கு மெச்சினேன்\nதிடீரென்று தெய்வயானை வெளியே வருகிறாள்.\n உன் புத்திக்கு நானும் மெச்சினேன்- ஆஹா\n நீ பொய் பேசுகிறதில்லை யல்லவா\nமஹாராஜா கண்ணெடுத்தும் பார்க்கிறதில்லை யல்லவா\nகொ��ுக்க நீ மைந்தனைப் பெற்றனையல்லவா-சீ\n நீ உன் குலத்தின் குணத்தைக் காட்டி விட்டாய்.-இதோ சந்திரகுல\nசிகாமணி யிருக்கிறார், வியாழபகவானால் புகழப்பட்ட யயாதி மஹாராஜா \n யயாதி ராஜனே, என்ன காரியஞ் செய்தீர்\nகுருவின் பத்தினியுடன் சேர்ந்த சந்திர னுண்டாக்கிய குலத்திலுதித்த நீர், கூறிய\nமொழியினின்றுந் தவறியது, ஓர் ஆச்சரியமோ\nய. பிராணநாயகி, நான் சொல்வதைக்கேள்.-\nதெ. பிராணநாயகி, என்று இன்னொரு முறை என்னை அழைக்கவேண்டாம்.\nஅதோ நிற்கிறாள் உம்முடைய பிராணநாயகி.- சன்மிஷ்டை, ஏன் உனக்கு விபூதி\nமந்திரித்துக் கொடுத்து கற்பமுண்டாக்கிய வாய்மை தவறாத தவ சிரேஷ்டர் இதோ\nநிற்கிறாரே, அவரைப் பாராது ஏன் தலைகுனிந்து நிக்கிறாய்\nஅதிகமாக விபூதி மந்திரித்துக் கொடுக்கச் சொல்\nய. தெய்வயானை, நான் வாய்மை தவறினேன், உண்மையே. ஆயினும்,\nதெ. நான் இனி உமது சொல்லைக் கேட்கவேண்டிய தில்லை. யார்\nகேட்கவேண்டுமோ அவர்களிடங் கூறும். இனி உம்முடைய அரண்மனையில்\nஒரு க்ஷணமும் இரேன் இந்த க்ஷணமே என் பிதாவிடம் போகவேண்டும்.-\nய. தெய்வயானை, வீணாகக் கோபித்துக்கொள்ளாதே. இப்பொழுது உன்\nபிதாவிடம் போய் இதைக் கூறுவையாயின், அவர் என்னைச் சபிப்பார். அது\nஉனக்குச் சந்தோஷத்தை யுண்டாக்கப் போகிறதோ\nதெ. [தடுத்து] தொடாதீர் என்னை என் மைந்தனை யழைத்துக்கொண்டு இக்ஷணமே\nபுறப்படுகிறேன். நீர் சன்மிஷ்டையுடன் கூடி வாழ்ந்து சுகமாயிரும்.- பப்பரா\nப. அம்மணி, இதோ அழைத்துக்கொண்டு வந்து விட்டேன் கவிராயரை\nதெ. என் தாதியரை யழைத்து என் சிவிகையைக் கொண்டு வரச்சொல் சீக்கிரம்\nமஹாராஜா, நான் இனி இங்கிருப்பது நியாயமன்று. நான் போய் வருகிறேன்.\nய. தீர்ந்தது என்னுடைய வேலை அழிந்தது என் கீர்த்தி\n சன்மிஷ்டை, இவ்வளவிற்கும் நீ யல்லவோ காரணமா யிருந்தாய்\nதெய்வயானை சுக்ராசாரியிடஞ் சென்று நடந்த செய்தியைச் சொன்னவுடன்\nஎன்னை நீறாகும்படி சபித்தாலும் சபித்து விடுவார். அவர் என்னிடம் வந்து,\nஇப்படி நடந்ததா, என்று கேட்பாராயின் அவருக்கு நான் என்ன உத்திரம்\n அவருடைய முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்\nராஜன் தான் கூறிய சொல்லினின்றும் பிறழ்ந்தானென்று மற்ற தேசத்\nதரசர்களெல்லாம் பரிஹசிப்பார்களே நாளை. இவ்விழியசொல்லை நான்\n எல்லோரும் புகழக் கீர்த்தி பெற்ற பழமையான\nசந்திரகுலத் தரசனாய்ப் பிறந்து அக்குலத்திற்கு இவ்வச���யைக் கொண்டு\n இதற்கோ நான் இதிற் பிறந்தது - சீ இனி நான் உயிர் வாழ்வது\n மானம் போனபின் உயிர் வாழ்பவன் பதராகும். சீ\nசுக்ராசாரி வருமுன் மாய்த்துக் கொள்ளுகிறேன். [உடைவாளை உருவுகிறான்.]\n என்ன காரியம் செய்யத் துணிந்தீர்\nஎனக்காக இல்லா விட்டாலும் நமது குழந்தையின் முகத்தைப் பார்த்தாதாவது\nமனதிரங்கி உயிர் வாழ்ந்திரும். சுக்ராசாரி வந்தால் நானே குற்றஞ் செய்தவளெனக்\nகூறி, அவரிடுஞ் சாபத்தை நானே யேற்றுக் கொள்ளுகிறேன்.\n பேசாமலிரு.- இப்பெண் மக்களாற்றான் இவ்வுலகிலுள்ள துன்பமெல்லாம்\nஉண்டாகிறது. இதற்கென்றே ஈசன் இவர்களைப் பிறப்பித்தான் போலும்\nப. கவிராயரிடம் பேசிக் கொண்டிருக்கிறா ரென்று நினைக்கிறேன்.-\n(விரைவாக ஒரு புறம் பப்பரனைத் தள்ளிவிட்டு யயாதி போகிறான்,\nஇடம் - தோட்டத்தில் வசந்த மேடை. காலம் - காலை.\nயயாதியும், சன்மிஷ்டையும், காஞ்சேயனும், உட்கார்ந்திருக்கிறார்கள்.\nசமஸ்தான வித்வான் பாடுகிறான். சற்று தூரத்தில் பப்பரன்\nஓர் துணைக்கருவியை வேடிக்கையாய் வாசிக்கிறான்.\nய. காஞ்சேயா, என்னுடைய துக்கம் சாதாரணமாக மனிதர்களைப் பீடிப்பதைப்\nபோன்றதா யிருந்தால் சங்கீதத்தினால் மாறும். இது அப்படிப்பட்ட தன்றே\nஇதைப் போக்க ஒரு பரிஹாரமும் இல்லை- என் கதி\nப. [யயாதியின் பாதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்து] மஹாராஜா, என் பாக்கியமே\n தாங்கள் சந்தோஷமாயிருக்கும் பொழுது கவிராயரைப்பற்றி\nய. காஞ்சேயா. இம்மூடனை என்ன செய்வது- யார்அந்தக் கவிராயர்\nப. மஹாராஜா, கிரேதாயுகத்திலே, விண்மீன்கள் தாதகவிராயர் என்று ஒரு\nய. பப்பரா, அதையெல்லாம் நான் கேட்கவில்லை. இப்பொழுது இந்தக்\nகவிராயரைப்பற்றி ஏதாவது கூறுவதானால் கூறு.\nப. மஹாராஜா, உத்திரவுப்படி.- அவர் பிரபல வித்வான். அநேக கிரந்தங்களைப்\nபாடியிருக்கிறார். மாங்காய்ப்பாதி ஊறுகாய்ப்பாதி வெண்பா, எலிவளைப்\nபுராணம், பூஞைக் கொச்சகம் முதலியவைகளைப் பற்றி நாம் முன்பே\nகா. மஹாராஜா, இப்படியாவது காலம் போக்கலாம் விதூஷகா, அந்த\nகிரந்தங்களிலிருந்து ஏதாவது பாடல் கேட்போம்.\nப. உத்திரவுப்படி.- பூஞைக் கொச்சகம். கத்தரிக்காய்ப் பொரியலையுங்\nகசப்பில்லாக் கீரையையும் பத்திபத்தி யாகவைத்தும் பாராமே யெடுத்தருந்திச்\nசித்திரம்போல் நின்றுவிட்ட சிவபூசைப் பூஞையேநான் எத்தனை னால்\nபிஞ்சியிலே தான்பழுத்துப் பிள்ளைகளால் மொத��துண்டு\nமஞ்சணிறம் வாய்த்துவிட்ட மாங்காயே - கஞ்சியிலே\nஊறுகா யாகி உதவாத வற்றலுடன்\nய. இப்பொழு தென்னுடன் விளையாட வேண்டாம்,\nபொ.- [பப்பரன் சங்கீத வித்வானுடன் போகிறான்] காஞ்சேயா, என்\nமனக் கவலையைப் போக்க வழியில்லையா\nகா. மஹாராஜா, தாம் இதைக்குறித்து அதிகமாகக் கவலைப் படவாகாது. க்ஷத்திரிய\nகுலத்திற் பிறந்த தம்மைப் போன்றவர்கள் இடுக்கண் வந்துற்றகாலைத்\nதளராத மனத்துடன் பொறுத்திருப்பதே தகுதியாகும். இது தெய்வாதீனம்.\nஒன்றை நினைக்கி னதுவொழிந்திட் டொன்றாகும்\nஅன்றி யதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை\nநினையாத முன்வந்து நிற்பினு நிற்கும்\nஎன்றவாறு தெய்வ கடாக்ஷப்படி எல்லாம் நடக்கிறது-தாம்\nய. ஆம், காஞ்சேயா, அன்று அம்மஹரிஷி விதியை மதியால் வெல்ல ஒருவராலும்\nஆகதெனக் கூறி யதினுண்மையை இன்றே கண்டேன். எனக்கிம்மா திரியான\nசங்கடம் நேரிடுமெனத் தெரிந்திருந்தும் தடுக்க வலிமை யற்றிருந்தே னல்லவா\nஎல்லாந் தெய்வம் விதித்தபடி யாகிறது, நாம் வருந்தி என்ன பயன்\nச. ஆனால் பிராணநாதா, எல்லாம் விதியின்படி யாகிற தெனக் கருதி ஒன்றும்\nய. பெண்ணே, அப்படியல்ல. \"தெய்வத்தா லாகாதெனினும் முயற்சி தன்\nமெய்வருந்தக் கூலி தரு\" மென்று நம்மாலியன்றதை எப்பொழுதும் செய்ய\nகா. ஆனால், மஹாராஜா, எல்லாம் விதியின் வண்ணம் ஈடேறுமாயின் நம்முடைய\nய. காஞ்சேயா, அப்படியன்று, தெய்வத்தினுடைய செயல், மூவகைப்படும்.\nசில வேளைகளில் ஈசன் ஆன்மாக்களைத் தானாக ஆட்டுவார், சில\nவேளைகளில் மற்றவர்களைக் கொண்டு ஆட்டிவைப்பார். சில வேளைகளில்\nஇரண்டு மின்றி அவைகளாக எதேச்சையாய்ச்செல்ல விடுவார். இதற்குக்\nகாரணம் நாம் கேட்கலாகாது. அது பேரறிவாளராகிய அவர் ஒருவருக்கே தெரியும்.\nஆகவே நாமும் நம்மாலியன்ற அளவு முயலவேண்டும். நாம்\nப. மஹாராஜா, சுக்ராசாரியாரும் தெய்வயானைத் தேவியும் அரண்மனை\nய. காஞ்சேயா, நாம் நினைத்த வண்ணம் வந்துவிட்டார். இனி என்ன செய்வது\nநீ போய் நல்வரவு கூறி, அவருடைய கோபத்தைத் தணித்து அழைத்துக்\nப. கவிராயரும் வாயிலில் வந்து நிற்கிறார்-\n[பப்பரனை இழுத்துக்கொண்டு காஞ்சேயன் போகிறான்.]\nச. பிராணநாதா, உமக்கு நேரும் இவ்வளவு துயரத்திற்கும் நானே\nய. கண்ணே, நீ இனி யேன் வருந்துகிறாய் உன் மீதுங் குற்றமில்லை. நீ\nவந்தவழி அது. அவரவர்கள் செய்த நல்வினை தீவினைப்பயனை அவரவர்கள்\n கண்ணே, சுக்ராசாரியார் இங்கு வரும்போது\nஅவர் எதிரில் இராதே. சற்று மறைவாயிரு. வராவேண்டுமென்றால்-\nசுக்ராசாரியும், தெய்வானையும், காஞ்சேயனும் வருகிறார்கள்.\nசு. அடே, க்ஷத்ரியப் பதரே யயாதி என்ன காரியஞ் செய்தனை நீ அடே\nஉனக்கு இட்ட கட்டளையினின்று தவறினை யல்லவா அடே\nஇம் மூவுலகையும் ஒரு க்ஷணப்போதில் கிடுகிடென்று நடுங்கச் செய்யுஞ்\nசக்தியுள்ள அசுரகுருவாகிய சுக்ராசாரி என்பதனை மறந்தனையோ\nஉன் வம்சத்தோரையும், உனது அரசையும், அரைக்ஷணத்தில் பஸ்மீகரம்\nசெய்யத்தக்க வலிமையுடையவன் என்பதைக் கருதவில்லையோ\n நீ யெனக்கு வாக்களித்த தென்ன, இப்பொழுது\n சக்கரவர்த்தியா யிருந்து நீயே இப்படி வாய்மை\nதவறுவையாயின் உனது குடிகளெல்லாம் தர்ம வழியில் எப்படி நடப்பார்கள்\nசந்திர வம்சத்துச் சக்கரவர்த்தியாயிற்றே யென்று கர்வம் பிறந்து விட்டதோ\n உன் வாய்மையினின்றுந் தவறினை யல்லவா\nஎனது புத்ரியின் சுகத்தை யழித்து, உனது சத்யத்தைக் கெடுத்து, எனக்கு\nஅவமரியாதையைக் கொடுத்து, இவ்வளவு துன்பத்தையும் விளைத்து,\nஉன்னை யித்தீயவழியில் விடுத்தது, உனது யௌவனமல்லவோ\nஅதைக் குலைத்து விடுகிறேன். பிடி சாபம் இன்று முதல் உனது யௌவனம்\nபோய் விருத்த திசை யடைந்து நரை பிணி மூப்புடைய வயோதிகனாகக் கடவை\nஎனக்கிப்போழு திருக்குங் கோபத்தால் உன்னை ஒரு க்ஷணத்தில் நீறாக்கி\n ஆயினும் பச்சாத்தாபப்பட்டு இவ்வளவுடன் விட்டுவிட்டேன்.-\nய. சுவாமி, தன்யனானேன், தாமிட்ட கடுஞ்சாபத்தை ஏற்றுக் கொண்டேன்.\nஎல்லாந் தம்முடைய அருள், ஆயினும் நடந்த சமாசாரத்தை விசாரியாது முனிந்து\nசாபமிட்டு விட்டீரே யென்று மாத்திரம் அடியேனுக்கு வருத்தம யிருக்கிறது.\nதாமறியாதது ஒன்றுமில்லை. தமக்கு நானென்ன நீதி சொல்லப் போகிறேன்\nசு. என்ன நடந்த சமாசாரம்\nய. தாம் சற்று கோபித்துக் கொள்ளாது உத்திரவளிக்கும் பக்ஷத்தில் கூறுகிறேன்.\nய. என்மீ தருள் புரிந்து தாம் இந்த ஆசனத்தின் மீது எழுந்தருள வேண்டும்.\n(ஓர் ஆசனத்தில் வீற்றிருக்கச் செய்கிறான்.) மும்மூர்த்திகளும் புகழப்பெற்ற\nதவத்தையுடைய முனி புங்கவரே, நான் தமது கட்டளைப்படி நடக்க\nவேண்டுமென்று சன்மிஷ்டையைக் கண்ணெடுத்தும் பாராது நடந்து வந்தேன்.\nஅப்படியிருக்க ஒரு நாள் இரவு எனக்கு நித்திரை வராமல் நந்தவனத்திற் சென்று\nஉலாவலாமென் றங்கே செல்ல, அப்போது சன்மிஷ்டை யெ���்னைச் சந்தித்து\nதன்னைச் சேரும்படி கேட்டாள். அதை நான் பிடிவாதமாய் மறுக்க, பிறகு தனக்கு\nஒரு வரம் வேண்டுமென்று கேட்டாள். இன்னது கேட்கப் போகிறாள் என அறியாது\nஅப்படியே ஆகட்டு மென்று ஏற்றுக்கொள்ள, தனக்குப் புத்ர சந்தானம் வேண்டு\nமென்று கேட்டாள். இந்த சந்தர்ப்பத்தில் நான் என்ன செய்யக்கூடும்\nசொல்லும். நானோ சந்திரகுலத்திற் பிறந்த க்ஷத்திரியன், ஓர் வரம் வேண்டுமென்று\nகேட்போர்க்கு அதை மறுத்தல் நியாயமன்று. கொடுக்கிறேனென்று ஏற்றுக்\nகொண்டபின் மறுத்தேனாயின், எனது குலத்தை யழித்து எனது முன்னோரை\nயெல்லாம் எரிவாய் நரகில் வீழ்த்துவேனாவேன்\nஅபகீர்த்தியைக் கொண்டு வருவதை விட, தம்முடைய சாபத்தைப் பெறுவதே\nநலமெனக் கருதி அவளுடைய வேண்டுகோளுக் குடன்பட்டேன். இதுவே நடந்த\nசமாசாரம். சுவாமி இனி தாங்கள் என் நடத்தை சரியோ தவறோவென்று கூறலாம்.\nஆயினுந் தாம் இவைகளை யெல்லாங் கேளாது கோபங்கொண்டு கொடிய சாப\nமிட்டுவிட்டீர். அது என் தீவினைப் பயனே யென்று கொள்ளவேண்டும்.\nகா. சுவாமி, நடந்தவிஷயம் இவ்வண்ண மிருக்கத் தாம் முனிந்து எமது\nமஹாராஜாவுக்குக் கொடிய சாபமிட்டுவிட்டீர். சிறியோர்களாகிய நாங்கள் செய்த\nகுற்றத்தைப் பெரியோராகிய தாம் பொறுக்கா விட்டால் வேறு யாவர் பொறுக்கப்\n அதுவுமன்றி இச்சாபம் தம்முடைய புதல்வியையும்\n மஹாராஜா இப்பொழுதே விருத்த திசையை யடைந்தால்\nதெய்வானைத் தேவிக்கு அது சந்தோஷமா யிருக்குமோ\nஇவ்விஷயங்களை யெல்லாம் நன்றாய் யோசித்து எப்படியாவது அச்சாபத்தை\nநீக்கியருள வேண்டும். கருணைக் கடலே, தமது புதல்வியும், இந்நகர வாசிகளும்,\nஅடியேனுந் துக்க சாகரத்தில் மூழ்கா வண்ணம், மஹாராஜா அறியாமற் செய்த\nச. [வெளிவந்து சுக்ராசாரி பாதத்தில் வீழ்ந்து] எமது குலத்தை யீடேற்ற வந்த\n சுவாமி, குற்றஞ்செய்தவள் நானே, மஹாராஜவின்மீது\nஒரு குற்றமுமில்லையே. நானன்றோ, அவரை தமக்குக் கொடுத்த வாக்குத்\nபிராணநாதருக் கிட்ட கொடிய சாபத்தை நீக்கியருளும். தெய்வயானை, நீயும்\n நான் உனக்குச் செய்த கொடுமைகளை யில்லாம் மறந்து\nஎன்னுடன் சேர்ந்து நீயும் உன் தந்தையை வேண்டிக்கொள்.\nதெ. சன்மிஷ்டை, நீ கூறுவது உண்மைதான். எனக்கு வந்த கோபத்தால் நான்\n நான் ஏதோ கெடுமதியினால் உம்மிடம்\nவந்து முறை யிட்டேன் மேல் நடக்கப்போகின்ற காரியம் அறியாது. தந்தையே,\nஎன் பிர��ணநாதருக்கு நீர் கொடிய சாப மிட்டுவிட்டீரே, அதை நாங்களும்\nஅவருடன் அனுபவிக்கவேண்டி வந்ததே அப்பா, நான் புத்தியற்று அறியாத்\nதன்மையால் இதைச் செய்துவிட்டேன். மன்னிக்கவேண்டும். அண்ணா,\nஎப்படியாவது நீர் இட்ட சாபத்தை நீக்கியருளும்\n நானும் என்ன தீர்க்க யோசனை செய்யாது சாபமிட்டுவிட்டேன்.\nமுன் பின் பாராமல் வந்த கோபாவேசத்தால் எனது மருமகனுக்கே தீங்கு\nஇது ஊழ்வினையென்று நாம் கருதவேண்டும். நான் நன்றாய்ச் சமாசாரத்தை\nவிசாரியாமலும் பின் வருவதை யோசியாமலும் உனக்குச் சாப மிட்டுவிட்டேன்.\nஇனி என்னால் அச் சாபத்தை நீக்க முடியாது. நடந்த காரியத்தைப்பற்றி இனி\n ஆயினும் ஒன்று சொல்கிறேன், கேள். உன்\nமக்கள் யௌவனதிசையை யடைந்தபின் அவர்களுள் எவனுக்காவது உனது\nவிருத்த திசையை சிலகாலம் வஹித்திருக்கும்படி கொடுத்து, அவனது யௌவன\nதிசையை நீ வாங்கிக்கொண்டு, சின்னாள் உனது மனைவிகளுடன் சுகித்திரு.\nபிறகு பழயபடி இளமையைக் கொடுத்துவிட்டு உனது விருத்த திசையை\nஏற்றுக்கொள். இவ்வண்ணம் உனது முதுமையையேற்ற மகனுக்கு உனது\nராஜ்ஜியத்தை ஒப்பித்து விட்டு, நீ உன் மனைவியருடன் கானகஞ் சென்று\nதவம் புரிந்து நற்கதி யடைவாய்\nய. சுவாமி, தமது சித்தத்தின்படி நடக்கின்றேன். தமக்குத் தமியேனிடம் இவ்வளவு\nஅருளிருப்பது எனது முன்னோர் செய்த பூஜாபல னென்றே கருத வேண்டும்.\nகா. சுவாமி, எமது வேண்டுகோளுக் கிரங்கி அருள் புரிந்த தமக்கு நாங்கள் என்ன\nச. குலகுருவே, இவ்வளவாவது தமது சித்த மிரங்கிற்றே\nசு. தெய்வயானை, நீ சற்று பொறுமையுள்ளவளா யிருந்தால் இவ்வளவு தூரம்\nநடந்திராதே. இனியாவது பிறர் செய்யுங் குற்றத்தைப் பொறுத்திடுங்\nகுணமுடையவளா யிரு. நீ முன்பின் யோசியாமல் என்னிடம் வந்து\nமுறையிட்டமையால், நானும் தீர்க்காலோசனை செய்யாது சாப மிட்டேன்.\nஇப்பொழுது அச்சாபத்தை அனுபவிப்பவர்கள் யார்\nஇனி நீயும் சன்மிஷ்டையும் சச்சர விடாமல் ஒருமையை ஒத்து வாழுங்கள், -\nயயாதி, உன்னிரண்டு மனைவியரையும் இரண்டு கண்கள் போல் பாவித்து வா.\nய. சுவாமி தமது உத்தரவின்படி.\nச. தெய்வயானை, நான் உனக்குச் செய்த தீமைகளையெல்லாம் இனி யாகிலும்\nதெ. சன்மிஷ்டை, முடிவில் நானன்றோ தெரியாமையால் உனக்குத்\nதீங்கிழைத்தேன். நீயே என்னை மன்னிக்கவேண்டும்.\nசு. யயாதி ராஜனே, நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.\nஇடம்.- ய��ாதி அரண்மனையிலோர் அறை. காலம்- மாலை-\nயயாதி, சன்மிஷ்டை, தெய்வயானை இம்மூவரும் உட்கார்ந்திருக்கிறார்கள்.\nபப்பரன் சற்றுதூரத்தில் நின்றவண்ணம் தூங்கிக்கொண்டிருக்கிறான்\nய. தெய்வயானை, சன்மிஷ்டை, நம்முடைய குமாரர்கள் யது, பூரு, இருவருக்கும்\nபதினாறு வயதாகி விட்டது, சுக்ராசாரி கூறியபடி அவர்களி லொருவனுக்கு\nஎனது மூப்பைக் கொடுத்து, அவனது இளமையை நான் வஹித்து சிலகாலம்\nவாழலாமென் றிருக்கிறேன்; என்ன சொல்லுகிறீர்கள்\nதெ. பிராணநாதா, மூத்த குமாரன் இதற்குள் முதுமையையடைவது நியாயமல்ல.\nஉலகம் நகைக்கும், அதுவுமன்றி அவன் உமது பிற்காலம் அரசுக்\nகுரியாவனாயிற்றே. சன்மிஷ்டையின் குமாரன் பூரு இருக்கிறான்.\nச. பிராணநாதா, அப்படியே யாகட்டும். பூருவிற்கே உமது முதுமையைக்கொடுத்து,\nஅவனது இளமையை நீர்பெறும். எப்படியாவது உமக்கு நன்மை\nய. அப்படியல்ல. இருவரையும் இங்கு வரவழைத்துக் கேட்போம்\nப. [நித்திரை நீங்கி] மஹாராஜா \nய. எங்கே இருக்கிறார்கள் அவர்கள்\nப. வாயிலில் காத்துக்கொண்டிருக்கிறார் இன்னும்.\nய. பப்பரா, இன்னுந் தூக்க மயக்கந் தெளிய வில்லையோ\nயதுவையும், பூருவையும் நான் அழைப்பதாகக் கூறி அழைத்துவா.\nப. அப்படியே, மஹாராஜா. [போகத்திரும்பும்போது ஓர் மகரிஷி வர]\nஇதோ யாரோ ஒரு மஹரிஷி வருகிறார்\n- விதியை மதியால் வெல்ல லாகுமோ\nய. விதியை மதியால் வெல்ல லாகாது வெல்ல லாகாது\nஅடியேனுக்குப் புத்தி வந்தது. முன்பு நான் தம்மை யெதிர்த்துக் கூறியதற்காக\nமன்னிக்க வேண்டும். தாம் திருவாய் மலர்ந்தருளிய வண்ணமே நடந்தது.\nஅதனுண்மையைத் தாமே பிரத்தியக்ஷமாய்க் காணலாம். இதோ என்னுடைய\nஇரண்டு மனைவியர்கள். என்னுடைய நிலைமையைத்தான் தேவரீர் காண்கிறீரே \nசுவாமி ஒப்புக் கொண்டேன், விதியை மதியால்வெல்ல லாகாது.\nம. யயாதி, எதற்கும் அதைரியப்பட வேண்டாம். உனக்கு இக்கொடிய சாபமிட்ட\nசுக்ரபகவான் இதற்குப் பரிகாரமுங் கூறி யிருக்கிற ரல்லவா\nயதுவும், பூருவும் பப்பரனும் வருகிறார்கள். யயாதியை வணங்குகிறார்கள்.\nபூ. [மகரிஷியை வணங்கி] சுவாமி, நமஸ்காரம்.\nம. அப்பா, நீ சக்கரவர்த்தி யாவாயாக\nய. அப்பா, உங்களை நான் இப்பொழுது வரவழைத்தது ஒரு முக்கிய காரணம்\nபற்றி. நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். நான் இப்பொழுது முதுமை\n எனக்குச் சில காலம் யௌவனத்தை யடைந்திருக்க\nவேண்டுமென்று விருப்ப மிருக���கிறது. ஆகவே உங்களிருவரில் ஒருவன் தனது\nயௌவனத்தை எனக்குக் கொடுத்து எனது முதுமையைத் தான் பூணவேண்டும்.\nவேண்டாம். உமக்கே விருப்பமாயின் கூறுங்கள்.\nயது. தந்தையே, உமது கேள்வி எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. இவ்வுலகில்\nஎவனாவது இளமையை விட்டு முதுமையை வஹிக்க விரும்புவானோ\nய. அப்பா, அவ்வா றல்ல. சிலகாலங் கழித்து எனது முதுமையை நான்\nயது. எப்படி யிருந்த போதிலும் இளமைப் பருவம் ஒருதரம் கழிந்த பின் மறுபடியும்\n அதுவுமன்றி மனிதனுடைய ஆயுளில் இளமையே சிறந்தது. எதனிலும்.\nஅதனைக் கொடுத்து விடுவதென்றால் எனக்கிஷ்டமில்லை. என்னை மன்னிக்க\nதெ. நன்றாகக் கூறினை குமாரா.\nய. பூரு, நீ யென்ன சொல்லுகிறாய்\nபூ. தந்தையே, என்னைக் கேட்பானேன்\nய. பூரு, நன்றா யோசித்துச்சொல். அறை மனத்துடன் எனக்குக் கொடுக்க\nவேண்டாம். நான் வற்புறுத்துகிறே னென்றெண்ணிக் கூறாதே.\nபூ. தந்தையே, இவ்வுடல் உம்மால் வந்ததன்றோ\nபொருளேயாகும். நான் இப்புவியில் உமது புத்திரனாகப் பிறந்து உமக்கிந்த\nஅற்ப உபகாரமாவது செய்யாமற் போவேனாயின் நான் பிறந்தென்ன பலன்\nஐயனே, நீர் கேட்பதை நான் மறுப்பேனா எனதுயிரைக் கேளும், அது உமக்கு\nஅணுவளவேனும் சந்தோஷத்தைக் கொடுக்குமென்று எனக்குத் தோன்றும்\nபக்ஷத்தில், இக்ஷணமே தருகிறேன். அற்பனாகிய என்னைத் தாம் ஒன்று\nகேட்கும் பாக்கியத்தைப் பெற்றேனே யின்று தமக்கு நான் அணுவளவு உபகாரம்\n இன்றே என் ஜென்மம் சாபல்யமாயது\n இன்றே நான் இப்புவியிற் பிறந்த பயனைப் பெற்றேன்\nய. நன்றாகக் கூறினை, கண்ணே.\nச. நன்றாய்க் கூறினை, பூரு, நன்றாய்க் கூறினை\nமகன் பிறக்கவேணும். 'மகன் தந்தைக்காற்று முதவி இவன் தந்தை எந்நோற்றான்\nகொல் என்னுஞ் சொல்' என்றவாறு உனது தந்தையின் பாக்கியமே யிது. பூரு,\nய. என்னை மேன்மைப்படுத்த வந்து பிறந்து என்னருஞ் செல்வமே வாராய்\n[பூரு சமீபமாய் வர அவனைக் கட்டியணைத்து] நான் பட்ட துயரமெல்லாம்\nமறந்தேன். உனது வார்த்தையைக் கேட்டு. இனி என்னை யொப்பார் யார்\n உன்னை நான் மகநாகப் பெற்றேனே\nஎன் துயர் நீக்க வந்த கற்பகமே, நீ சிலகாலம் எனது முதுமையை வஹித்திரு,\nபிறகு நான் உன் இளமையை உன்னிடம் ஒப்புவிப்பதன்றி சுக்ரபகவான்\nஉத்தரவின்படி இவ்வரசினையும் உன்னிடமே ஒப்புவிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143517-cuddalore-govt-union-school-students-send-relief-materials-to-gaja-affected-areas.html", "date_download": "2018-12-19T13:20:50Z", "digest": "sha1:RHI3YORPCALZMACRPMIDUWNY5MWPHWG6", "length": 18087, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுசேமிப்புத் தொகையிலிருந்து கஜா புயல் நிவாரணம் அளித்த அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்! | Cuddalore Govt Union School Students send Relief materials to gaja affected areas", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (30/11/2018)\nசிறுசேமிப்புத் தொகையிலிருந்து கஜா புயல் நிவாரணம் அளித்த அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்\nகஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மின் கம்பங்கள், மரங்கள் விழுந்துவிட்டதால் பல கிராமங்களின் மக்கள் மின்சாரம், குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.\nபேரழிவைச் சந்தித்துள்ள இந்த மக்களுக்குத் தமிழகம் முழுவதும் இருந்து பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பலரும் நிவாரணப் பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் சிறுசேமிப்பில் இருந்து நிவாரணப் பொருள்களை வாங்கி அனுப்பியுள்ளனர். குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் அப்பள்ளி ஆசிரியர்களும் சேர்ந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நோட்டு, பேனா, அரிசி, மெழுகுவத்தி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வாங்கி அனுப்பியுள்ளனர்.\nஇதில் மாணவ, மாணவிகள் தங்கள் சிறு சேமிப்பில் வைத்திருந்த தொகையில் பெற்றோர்கள் ஒப்புதலுடன் நிவாரணப் பொருள்களை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிவாரணப் பொருள்களை குமராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயக்குமார், ஜான்சன், தமிழ்மணி ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலமுருகன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nஅரசாணை ரத்து; மீண்டும் பொன்.மாணிக்கவேல்- உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன���.மாணிக்கவேல்\nஅ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி - பின்னணியில் 2 அமைச்சர்கள்\n`எல்லாமே சுஷ்மாதான்' - பாகிஸ்தானிலிருந்து விடுதலையான இளைஞரின் தாயார் கண்ணீர்\nஅரட்டையடித்த போக்குவரத்துக் காவலர்கள்; ரகசியமாகப் படம் எடுத்த கிரண் பேடி\n`ஆண்டுக்கு 3 கோடி வருமானம்; தொழில் போட்டி’ - கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு\n`விராட் கோலி கொஞ்சம்கூட மாறவில்லை' - மிட்செல் ஜான்சன் சாடல்\nசந்தோஷமாப் போனாங்க; சடலமாகக் கிடந்தனர்- பூம்புகார் கடற்கரையில் பறிபோன மாணவிகளின் உயிர்\nஇந்தியாவின் ஆங்ரி பேர்டு செயற்கைக்கோள் - பாதுகாப்புத் துறைக்கு வரப்பிரசாதம்\n`நிதி இருந்தும் மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை’ - தமிழக அரசு குற்றச்சாட்டு\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=22235", "date_download": "2018-12-19T14:34:08Z", "digest": "sha1:ZNEZM5X5P5KQOJ2LIORWN5TORQ7T3WXZ", "length": 11075, "nlines": 125, "source_domain": "kisukisu.lk", "title": "» தமிழ் இணைய அகராதியை அறிமுகம் செய்த OXFORD!", "raw_content": "\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்…\nஐபோன் X-க்கு போட்டியாக வெளிவரும் ஹூவாய் P20 லைட்.\nஉங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்….\nமொபைல்போனை வைக்க கூடாத 10 இடங்கள்.\n← Previous Story தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்.\nNext Story → குளிப்பதற்கு முன் – 3 விஷயங்கள் செய்தால் நன்மை\nதமிழ் இணைய அகராதியை அறிமுகம் செய்த OXFORD\nஉலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பழ்கழைக் கழகம் தற்போது அருமைய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது, மேலும் இவை அனைத்து தமிழ் மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஉலக அளவில் பெரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தமிழல் இணைய அகராதிய அறிமுகம் செய்துள்ளது, இதன் ��ூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்க்கு பெரும் பாரட்டுகள் குவிந்தம் வண்ணம் உள்ளது.\nஇந்திய மொழிகள்: புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தற்போது இந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்திவருகிறது, மேலும்இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்சியில் உள்ளனர்.\n100 மொழிகள்: பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 மொழிகளில் ஆக்ஸ்போர்டு அகராதியை வெளியிடுவதை இலக்காகக் கொண்டுள்ளதுஅந்நிறுவனம், மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.\nஆக்ஸ்போர்டு: ஆக்ஸ்போர்டு ( ஒஎல்ஜி) பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 மொழிகளில் அகராதியை வெளியிடுவதை இலக்காக 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. மேலும் உலகின் 100 மொழிகளிலும் அகராதிகள் மற்றும் மொழியியல் ஆதாரங்களை உருவாக்கவும் ஆன்லைனில் கிடைக்கும்படி செய்யவும்.\nடிஜிட்டல்: டிஜிட்டல் வடிவில் கிடைக்கக்கூடிய மொழியில் உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தி: இந்திய மொழிகளில் முதல்முதலாக இந்தியில் ஆக்ஸ்போர்டு வெளியிடப்பட்டது, அதன்பின் இப்போது தமிழ்மற்றும்குஜராத்தி என இரு மொழிகளில் ஆக்ஸ்போர்டு இணைய அகராதியை வெளியிட்டுள்ளது.\nவலைதளம்: இப்போது https://ta.oxforddictionaries.com/ என்ற வலைதளத்திற்க்கு சென்று ஆக்ஸ்போர்டு தமிழ் அகராதியை பயன்படுத்தலாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்��ைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-12-19T14:56:43Z", "digest": "sha1:J4QPDUMA7KEA74SQPK7I6DTFUHJ3B6XY", "length": 12372, "nlines": 68, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *விக்கின ராஜா", "raw_content": "\nதோன்றாததும் மறையாததுமாகிய பொருளைத் தோன்றி வந்ததாகக் கருதுவது மாந்தரது போக்கு. பிறப்பையும் இறப்பையும் அறிகிற நாம் கடவுளையும் பிறக்கும்படி செய்து அதில் திருப்தியடைகிறோம். கணபதிக்கு அத்தகைய தோற்றம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ற காரணத்தையும் புராணம் நமக்கெடுத்துப் புகட்டுகிறது. இயற்கையின் நடைமுறையில் ஒரு குறைபாடு இருப்பதாகத் தேவர்கள் கண்டறிந்தார்கள். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் கோட்பாடே அக்குறைபாடு ஆகும். அசுரர்களும், ராக்ஷசர்களும் வல்லமை மிகப்படைத்தவர்கள். அவர்கள் நல்லதையும் தீவிரமாகச் செய்ய முடியும்; கெட்டதையும் அப்படியே செய்ய முடியும். மற்றவர்கள் செய்கிற நலத்துக்கு இடைஞ்சல் செய்யவும் அரக்கர்களுக்கு இயலுகிறது. இவ்வண்ணம் இயற்கையின்போக்கு அமைந்துவிட்டால் நல்லவர் முன்னேற்றம் அடைய முடியாது. ��தீய முயற்சிகள் எவ்வளவுதான் ஆற்றல் படைத்திருந்தாலும் முடிவில் அம்முயற்சிகள் முட்டுக்கட்டைகளில் மாட்டிக்கொள்ள வேண்டும். நலத்தை மீட்டுவிப்பதும், நல்லது அற்றவைகளை பின்னணியில் தள்ளுவதும் ஒரு தெய்வத்தின் தனிச்செயல் ஆகுக.” இத்தகைய தெய்வத்தைத் தங்களுக்குத் தோற்றுவித்துத் தர வேண்டுமென்று தேவ கணங்கள் ஒன்று கூடி பரமேசுவரனிடம் பிரார்த்தித்தார்கள்.\nபரமசிவன் பார்வதியின் உதவியை நாடினார். சிவசக்தியின் அருள் பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான். அவன் விக்கினேசுவரனாக விளங்கினான். தடைகள் பல செய்யவும், தடைகளைத் தவிர்க்கவும் வல்லவன் அவன். இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு உண்டு. அதற்கு இழுக்கு ஒன்றும் வந்துவிடாது. தாறுமாறான நிகழ்ச்சிகளுக்கு அதில் இடமில்லை. இங்ஙனம் கணபதியின் பிறப்பால் வந்துள்ள ஒழுங்குப்பாட்டை அறிந்த தேவர்களும் பெருமகிழ்வடைந்திருந்தனர். இயற்கையின் முறைமையைக் காப்பவன் கணபதி.\nஇயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. உயர்ந்த நோக்கமும் ஒன்று அதன் செயலில் திகழ்கிறது. உயர் நோக்கம் இல்லாவிட்டால் இயற்கை உயிரற்ற யந்திரம் ஆய்விடும். உண்மையில் அதன்கண் உயர்நோக்கம் இருப்பதால் அது உயிர் ஓவியம் என்றும் பேரறிவுப் பொருளின் இயக்கம் என்று இயம்பப்படுகிறது. சிற்றுயிர்களைப் பண்படுத்தி அவைகளைப் பேருயிர்களாக்குவது இயற்கை தெய்வத்தின் பெருநோக்கமாகும். உயிர்களின் நலம் தரும் வளர்ச்சியைத் தடுப்பது எதுவோ அது விக்கினம். அத்தகைய விக்கினத்தை விக்கின ராஜாவாகிய கணபதி ஆண்டு வருகிறான். அவனை வழிபடுபவர்கள் அவனுடைய முன்னிலையில் மண்டையைக் குட்டிக்கொள்ளுதல், தோப்புக்கரணம் போடுதல், வலம் வருதல் ஆகிய செயல்கள் யாவும் ஓர் உயர்ந்த கோட்பாட்டை உயிர்களின் உள்ளத்தில் நிலைநாட்டுதற்கு அமைந்தவைகளாம். “இறைவா, என்னுடைய ஜீவபோதமும், ஜீவப்பிரயத்தனமும், உன்னுடைய வாலறிவிலும் வல்வினையிலும் அடங்கியிருக்கட்டும். என் முயற்சி உனது பெருந்திட்டத்துக்கு ஒத்ததாயிருக்குமாகில் நான் வெற்றி பெறுவேன். அப்படியல்லாது நான் உன்னோடு முரண்படுவேனாகில் என் முயற்சி தோல்வியுறும். ஆக, எனக்குத் தோல்வி நேர்ந்தாலும் அதை நான் உன்னுடைய ஆணையாக ஏற்றுக்கொள்வேனாக”. இங்ஙனம் ஈசன் செயலுக்கு ஒத்த மனப்பான்மையை வரவழை��்துக்கொள்ளுதல் விக்கினேசுவர பூஜையாகும். இத்தகைய மனப்பான்மையில்லாத வெறும் சடங்குகளும், கிரியைகளும் கணபதி பூஜையாகமாட்டா. பூஜாவிதிகள் என்று பகரப்பெறும் கிரியைகள் இருக்கலாம்; அல்லது இல்லாது போய்விடலாம். ஆனால் ஈசனுடைய பெருந்திட்டத்துக்கு ஒத்த முயற்சி எங்கிருக்கிறதோ அங்கு விக்கினம் நீங்கிவிடுகிறது; வெற்றியுண்டாகிறது. அவனுடைய அமைப்புக்கு மாறான முயற்சிக்கோ விக்கினம் குறுக்கிடுகிறது; அப்படி முயலுகிற உயிர் விக்கினத்தில் கட்டுண்டு தோல்வியடைகிறது.\nஇந்த சிறு கட்டுரையானது ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “கடவுளின் வடிவங்கள்” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. நாளை, 19.09.2012 புதன்கிழமை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.\n*அன்னையார் ஜெயந்தி (இன்று பிறந்த தினம்)\nஅன்னை ஸ்ரீ சாரதா தேவியார் பிறப்பு மேற்கு வங்காள மாகாணத்தில் பாங்கூரா மாவட்டத்தில் ஜெயராம்பாடி என்னும் கிராமம் ஒன்று உண்டு. இச்சிற்றூரிலே...\n*மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் (இன்று பிறந்தநாள்)\nமகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் தந்தை ராம் கனாயி கோஷாலும், தாயார் வாமசுந்தரியும் ஒரு நல்ல மகனுக்காக ஏங்கி, தாரகேசுவர மகாதேவனை வேண்டி ஒர...\nஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் பற்றி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் : ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் செய்த...\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத்கீதை வியாக்யானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன parables உவமைக் கதைகளை ஒவ்வொரு சுலோகத்திற்க...\n*சுவாமி விவேகானந்தர் மஹாசமாதி 110ஆம் ஆண்டு நினைவஞ்...\n*மதுரை சித்பவானந்தர் சேவா சங்கம் - 3வது ஆண்டு விழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=48", "date_download": "2018-12-19T14:43:21Z", "digest": "sha1:BLBZZQB7AOOFPLLYPCMHCBQMINRXK4KH", "length": 8530, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 48 -\nஇந்நிலையில் ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, தனக்கு உதவ வேண்டும் என அப்து ஷம்ஸ் இப்னு அப்து மனாஃப் கிளையாருடன் நவ்ஃபல் நட்பு ஒப்பந்தம் செய்துகொண்டார��. மறு புறத்தில் அப்துல் முத்தலிபுக்கு நஜ்ஜார் கிளையினர் செய்த உதவிகளைப் பார்த்துக் கொண்டிருந்த குஜாஆவினர் கூறினர்: “அவர் உங்களுக்கு மட்டும் வாரிசு அல்ல எங்களுக்கும் வாரிசு ஆவார். எனவே, அவருக்கு உதவ நாங்களே மிகத் தகுதியானவர்கள். (இதற்குக் காரணம் அப்துல் முத்தலிபின் பாட்டனார் அப்து மனாஃபுடைய தாய் குஜாஆ வமிசத்தைச் சேர்ந்தவராவார்) குஜாஆவினர் தாருந் நத்வாவுக்குள் சென்று அப்து ஷம்ஸ் மற்றும் நவ்ஃபலுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்வோம் என ஹாஷிம் கிளையாரிடம் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த நட்பு ஒப்பந்தமே பிற்காலத்தில் மக்கா வெற்றிகொள்வதற்கு காரணமாக அமைந்தது. (தபரீ)\nஇறை இல்லம் கஅபா சம்பந்தமாக அப்துல் முத்தலிப் இரு முக்கிய நிகழ்வுகளை சந்தித்தார்.\nமுதலாம் நிகழ்வு: அப்துல் முத்தலிபுக்குக் கனவில் ஜம்ஜம் கிணற்றின் இடம் காண்பிக்கப்பட்டு அதை தோண்டுமாறு உத்தரவிடப்பட்டது. அதை அவர் தோண்டியபோது ஜுர்ஹும் கோத்திரத்தினர் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அதனுள் போட்டு மூடியிருந்த வாள்களும் கவச சட்டைகளும் தங்கத்தாலான இரு மான் சிலைகளும் கிட்டின. அப்துல் முத்தலிப் வாள்களை உருக்கி கஅபாவின் கதவாக ஆக்கினார். இரு தங்க மான் சிலைகளையும் உருக்கி கதவின் மேல் தகடாக ஆக்கினார். பிறகு ஹஜ் பயணிகளுக்கு ஜம்ஜம் கிணற்று நீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.\nஜம்ஜம் கிணறு தோண்டப்பட்ட போது குறைஷியர்கள் அப்துல் முத்தலிபிடம் வந்து அதில் தங்களுக்கும் பங்களிக்க வேண்டுமென வாதிட்டனர். அவர் இது எனக்கு மட்டுமே உரித்தானது என்று கூறி அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர்கள் விடாப்பிடியாக தங்களுக்குப் பங்களித்தே தீரவேண்டுமென வலியுறுத்தினர். இறுதியாக, ஷாமில் பெரிதும் மதிக்கப்பட்ட ஸஃது ஹுதைம் என்ற கோத்திரத்தைச் சேர்ந்த குறி கூறும் பெண்ணிடம் தீர்ப்பு கேட்கும் முடிவுடன் ஷாம் தேசத்திற்கு கிளம்பினர். செல்லும் வழியில் தண்ணீர் தீர்ந்துவிடவே அப்துல் முத்தலிபுக்கு மட்டும் அல்லாஹ் மழை மூலம் தண்ணீரை வழங்கினான். குறைஷியர்கள் மீது ஒரு துளியும் மழை பொழியவில்லை. இதைக் கண்ட குறைஷியர்கள் ஜம்ஜம் கிணற்றில் அப்துல் முத்தலிபுக்கு உள்ள தனிப்பட்ட உரிமையை ஒப்புக் கொண்டு திரும்பினர். இச்சந்தர்ப்பத்தில் ‘��ல்லாஹ் தனக்கு பத்து ஆண் பிள்ளைகளை அளித்து அவர்கள் எனக்கு உதவும் வயதை அடைந்தால் அதில் ஒருவரை கஅபாவிற்கருகில் அல்லாஹ்விற்காக பலியிடுவதாக’ அப்துல் முத்தலிப் நேர்ச்சை செய்து கொண்டார். (இப்னு ஹிஷாம்)\nஇரண்டாம் நிகழ்வு: நஜ்ஜாஷி மன்னரால் யமன் நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்ட ‘அப்ரஹா’ புனித கஅபாவைப் போன்றதொரு ஆலயத்தைத் தானும் உருவாக்க விரும்பி ‘ஸன்ஆ’ நகரத்தில் பிரம்மாண்டமான கிறிஸ்துவ ஆலயம் (உhரசஉh) ஒன்றை நிர்மாணித்தான். மக்காவிற்குச் செல்லும் ஹஜ் பயணிகளைத் தனது சர்ச்சுக்குத் திருப்பிவிட முயற்சித்தான். இதுபற்றி கினானா கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் கேள்விப்பட்டு இரவோடு இரவாக அந்த சர்ச்சுக்குள் புகுந்து அதனை அசுத்தப்படுத்தி விட்டார். அதைக் கண்ட அப்ரஹா கோபத்தால் கொதித்தெழுந்தான். 60,000 வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் பெரிய யானை ஒன்றில் அமர்ந்தவாறு கஅபாவை இடித்துத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பினான். அவனது படையில் 9 அல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/11/mms.html", "date_download": "2018-12-19T13:17:25Z", "digest": "sha1:J5AR3KCTEBPFQTZU7MDA4LHXRWJYHRCO", "length": 24051, "nlines": 281, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ M.M.S பஷீர் அகமது அவர்கள்", "raw_content": "\nமின்கம்பி அறுந்து விழுந்து 6 ஆடுகள் பலி ~ மயிரிழைய...\nபூச்சி கட்டுப்பாடு: அதிரை அருகே விவசாயிகளுக்கு கல்...\nஅதிராம்பட்டினத்தில் 41.20 மி.மீ மழை பதிவு \nபேராசிரியர் நியாஸ் அகமது திருமணம் ~ பிரமுகர்கள் வா...\n'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில்...\nதஞ்சை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவ...\nதுபாய் போலீசாரின் அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்...\nதுபையில் காருக்குள் நடப்பதை போலீசார் கண்காணிக்கும்...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nவெளிநாட்டு இந்தியர்கள் PIO அட்டைகளை OCI அட்டைகளாக ...\nஓமனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீயில் கர...\nதுபையில் 2 நாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்ச்சிகள் ~ ப...\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதிதாக பொதுநல மருத்து...\nஅமீரக கொர்பக்கான் துறைமுகம் அருகே 16 மீட்டர் நீளமு...\nஅமீரகத்தில் டிசம்பர் மாத சில்லரை பெட்ரோல் விலை உயர...\nஅபுதாபியில் 4 நாட்களுக்கு இலவச பார்க்க���ங் அறிவிப்ப...\nடெல்லியில் கன்னத்தில் அறைந்து கொண்ட பயணியும், விமா...\nநண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய பெண்ணுக்க...\nதுபையில் இருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் ...\nஅமீரக தேசிய தின கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிம...\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி 91 ஆம் ஆண்டு விழா ...\nதுபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-டிரா...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nஅமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 கைதிகள்...\nஅதிரை பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவி...\nஅதிராம்பட்டினத்தில் 7.50 மி.மீ மழை பதிவு ~ காலை 8....\nஅதிரை மீன் மார்க்கெட்டுக்கு தாளன் சுறா மீன்கள் வரத...\nஅபுதாபி விமான நிலையத்தில் 1/2 மணி நேரத்தில் 4 நாட்...\nஒருவரின் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு உள்ளிட்ட...\nஷார்ஜாவில் 4 நாட்கள் இலவச பார்க்கிங் அறிவிப்பு\nஇந்தோனேஷியா பாலி தீவில் எரிமலை சீற்றம் ~ 445 விமான...\nதுபையில் மணிக்கு 5 திர்ஹம் கட்டணத்தில் கார்கள் வாட...\nதஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவ...\nஅதிராம்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பி...\nஷார்ஜாவில் பஸ் கட்டணம் கூடுதலாக 1 திர்ஹம் உயர்வு \nஅதிரையில் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் வஃபாத் (மரணம...\n22 வயது பெண் 13 வயது நினைவுக்கு திரும்பி அவதி\nM.M.S பஷீர் அகமது மறைவு ~ தமிழக டிஜிபி டி.கே ராஜேந...\nஅபுதாபியில் டிச.1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவ...\nதுபையில் குப்பை போடுவதற்கும் இனி கட்டணம்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானம் ~ தண்டவாளம்...\nபகலில் எரியும் ~ இரவில் எரியாது \nதஞ்சையில் ரூ.150 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு ம...\nகாட்டுப்பள்ளித் திடலில் களைகட்டும் காய்கறித் திருவ...\nசவுதியில் வரும் 2018 ம் ஆண்டு முதல் வெளிநாட்டினருக...\n3 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட சிறுமிக்கு 17 வயதி...\nதிருச்சி மாநாட்டுக்கு அதிரையில் இருந்து தமாகாவினர்...\nஎகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 305 பேர் மரணம் (பட...\nஅமீரகத்தில் எதிஸலாத் புதிய மலிவு கட்டண டேட்டா பேக்...\nஅபுதாபியில் நடந்த ரத்ததான முகாம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஅதிரையில் புதிதாக துரித உணவகம் திறப்பு (படங்கள்)\nதுபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) 3 ம் ஆண்ட...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரசா...\nபட்டுக்கோட்டையில் எம்.எல்.ஏ சி.வி சேகர் தலைமையில் ...\nஅதிராம்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து உற்ச...\nஜித்தா வெள்ளத்தில் சிக்கிய சவுதி முதியவரை காப்பாற்...\nகுவைத்தில் 2 முறை போக்குவரத்து விதி மீறும் வெளிநாட...\nஅமீரகத்தில் 14 ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தந்தையுட...\nநீரா பானம் தயாரிக்க அனுமதி அளிக்க கோரிக்கை\nடின்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தீங்கு குறித்...\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட ...\nஅமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவிப்பு...\nஅமீரகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண...\nஅதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பாக திமுகவினர...\nஅமீரக புஜைராவில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி...\nதுபை விமான நிலையத்தில் கூரியர் உணவு சேவை துவக்கம்\nசவுதியில் பலத்த மழை வெள்ளத்தால் பள்ளி கல்லூரிகளுக்...\nதுபையில் 3 நாள் SUPER SALE எனும் தள்ளுபடி விற்பனை ...\nமரண அறிவிப்பு ~ ஏ. நெய்னா முகமது அவர்கள்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அப்துல் ஹமீது (வயது 88)\nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (நவ.22) மின்தடை ...\nஅமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள...\nவேகத்தை கட்டுப்படுத்த சிவப்பு நிறத்தில் துபாய் ஷேக...\nமரண அறிவிப்பு ~ காதர் சுல்தான் (வயது 65)\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nரயில் மோதி 2 யானைகள் பலி (படங்கள்)\nஆஸ்திரேலியா அருகே கடலுக்குள் சக்தி வாய்ந்த நிலநடுக...\nஅதிராம்பட்டினத்தில் வீணாகும் குடிநீர் (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் முங்கோ மனிதன் (படங்கள்)\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவர...\nசவுதியில் ஜன.1 முதல் பெட்ரோல் விற்பனை மீது 5% VAT ...\nதஞ்சையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ~ விளையாட்டுப...\nஷார்ஜாவில் தாழ்வான பகுதியில் பறந்த விமானத்தால் பரப...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 55)\nஇணையதள நடத்துனர்களுக்கு ~ முக்கிய அறிவிப்பு\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்தியரை காண...\nதுபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ரன்னர் பட்டம்...\nஅமீரகத்தில் தாயின் கவனக்குறைவால் தெருவில் சுற்றித்...\nஓமனில் மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு\nஅஜ்மானில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி அறிவிப...\nஜெர்மனியில் 20 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன கார் க...\nஓமனில் உலகின் மிகப்பெரும் தாவரவியல் பூங்கா (படங்கள...\nஓமனில் 47 வது தேசிய தினம் ~ 257 கைதிகள் விடுதலை \nஅதிரையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் திடீர் ப...\nஅதிரையில் பெட்டிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ~ M.M.S பஷீர் அகமது அவர்கள்\nஅதிரை நியூஸ்: நவ. 05\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் இளைய மகனும், மர்ஹூம் சி.மு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன் ஆகியோரின் சகோதரரும், முகமது சம்சுதீன், சம்சுல் சலீம் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது சம்சுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினருமாகிய M.M.S பஷீர் அஹமது (வயது 60) அவர்கள் இன்று பகல் மேலத்தெரு வாட்டர் டேங் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று ( 05-11-2017 ) இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்��ா இலைஹி ராஜிவூன்\nஇறைவனிடமிருந்தே வந்தோம்; இன்னும் அவனிடமே மீளக்கூடியவர்களாக இருக்கிறோம்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇறைவனிடமிருந்தே வந்தோம்; இன்னும் அவனிடமே மீளக்கூடியவர்களாக இருக்கிறோம்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇறைவனிடமிருந்தே வந்தோம்; இன்னும் அவனிடமே மீளக்கூடியவர்களாக இருக்கிறோம்\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஐிவூன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.com/2018/02/", "date_download": "2018-12-19T13:32:02Z", "digest": "sha1:YSBS66KYGWZX43N7BDZL67HOCI42Q7EZ", "length": 72460, "nlines": 1403, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: February 2018", "raw_content": "\nரூ.24,000/- ல் நவீன INTERACTIVE SMART BOARD - அரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல் - இத்தொழில் நுட்பத்தை பெற ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்\nவருகிறது RELIANCE BIG TV: ஒரு வருடத்துக்கான HD சேனல்கள், SET TOP BOX இலவசம்\nSSA -RMSA இணைகிறது. - அதிகாரிகள் பதவிகள் குறைக்கப்பா\nபுதிய ஊதிய விகிதத்தில் (7PC ) ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டாம் என விண்ணப்பித்த ஆசிரியர்களின் வழக்கில் எதிர்வாதியாக AEEO , DEEO அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா\nTET 2017 - தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்���ிதழ் சரிபார்ப்பு எப்போது TRB Annual Planner எப்போது வெளியிடப்படும் TRB Annual Planner எப்போது வெளியிடப்படும்\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.\nதேசிய அறிவியல் தினம் - மாணவர்களுக்கு காண்பிக்க அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு VIDEO - தமிழில்\nபிப்ரவரி 28: தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்)\nதேசிய அறிவியல் தினம் - \"ராமன் விளைவு\" [Raman Effect] என்றால் என்ன\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு\n2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nமுதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு : 'மோதலால்' அதிர்ச்சி\nவெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'\nஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசருடன் வகுப்புக்கு வர தடை\n'நீட்' தேர்வுக்கு தகுதி : சி.பி.எஸ்.இ., விளக்கம்\n பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவக்கம்\nதமிழக அரசு பணியில் இருக்கும் ஒருவர் பகுதி நேரமாக வியாபார / தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடலாமா...\nமாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும் போது துணையாளரை அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ்\n12ம் வகுப்பிற்கு பிறகு என்ன செய்வது என்ன படிக்கலாம் தெளிவான விளக்கத்துடன் சிறப்பு வழிகாட்டி தொகுப்பு..‌\n4.21ம் நூற்றாண்டில் ஒளிமயமான படிப்புகள்\n5.கல்விக் கடன் பெறுவது எப்படி\nRTI - தகவல் பெறும் உரிமைச்சட்டம் மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது-உயர்நீதி மன்றம் சென்னை\nபள்ளிக்கல்வி - கல்வியியல் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்\nஆசிரியர் நியமனம்- குறைந்தபட்ச கல்வித்தகுதி-விதித்தளர்வு- அரசாணை\nஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nமார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்குகட்டுப்பாடுகள்\nபுதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு: மார்ச்7 முதல் விண்ணப்பிக்கலாம்\nநீட்' தேர��வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nபுதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து\nCPS NEWS :- புதிய ஓய்வூதியத் திட்டத்தில் திரிபுரா மாநிலம் சேரவில்லை\nவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்\nஉயர்நீதிமன்றம் கடும் கண்டனம்: கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு ரூ.25ஆயிரம் அபராதம் - வழக்கு தொடுத்த மாணவியிடமே வழங்க உத்தரவு\nகல்வித்துறை கட்டாயத்தால் மன உளைச்சல் - HM களை அலற விடும் 'EMIS'\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை\nபாடம் சொல்லும் படிக்கட்டுகள் தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி\nபள்ளிகளில், 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் - கட்டண நிர்ணய குழு அதிரடி உத்தரவு\nதேர்வில் தில்லுமுல்லு கூடாது - ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை\nபள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்\nதமிழகத்தில் உள்ள உதவிபெறும் கல்வி நிறுவன நியமனங்களில் முறைகேடு\nபள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி\nவிரைவில் 16000 தலைமை ஆசிரியர்களுக்கு நற்பண்பு கற்பிக்கும் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்\n+2 இயற்பியல் தேர்வை எளிதாக அணுகுவதற்கு தேவையான சில டிப்ஸ்\nஅரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்\nSCERT-தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்\nகல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு ஆலோசிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nபிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்டஅரசாணை வெளியீடு\nவரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்\nபெரியார் பல்கலை.யில் விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு: உயர்நிலைக் குழு விசாரணை\nஇன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கு 44 மையம்: வீட்டில் இருந்தபடி, 'அட்மிஷன்' பெறலாம்\nDGE-+1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு -2018 தேர்வு கூட அனுமதி சீட்டுகள் பதிவிறக்கம் செய்திட தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோரு��ல்\nDEE - தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100% ஆதார் எடுப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு\nபள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு\nசத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று\nஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்\n2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு\n4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபொது நூலக இயக்குநரின் செயல்முறைகள் - பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்-நூலக உறுப்பினர்களாக மாணவ,மாணவியர்களை சேர்த்தல் சார்பு\nபேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி\nஇன்னும் 4 நாட்களில் டவர் பிரச்சனை சரியாகிவிடும்; கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் நிறுவனம்\nBRTE - ஆசிரிய பயிற்றுனருக்கு பணிமாறுதல் கலந்தாய்வு 4ஆண்டுக்குப்பின் நடக்கிறது\nFLASH NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை (Full Detail)\n10, 11, 12 பொது தேர்வு - இரு வகை வினாத்தாள் அளிக்க தேர்வுத்துறை முடிவு\nஅத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப்படைப்பு - தமிழக அரசு\nதமிழகத்தில் 30.46 லட்சம் பேர் வேலையில்லா பட்டதாரிகள்: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்\n3 ஆயிரம் அரசு ஊழியர்கள் கைது\nபுதிய பாடத்திட்ட புத்தகம் அச்சிடும் பணி துவக்கம்\n1, 9–ம் வகுப்பு புதிய பாடத்திட்ட புத்தகத்துக்கான சி.டி. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார்\nஇன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'\nCM CELL REPLY - 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்புறை கணினி பட்டதாரி பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவில்லை\nமொபைல் போன் எண் மாற்றம்: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு\nபள்ளிக்குள் புகுந்து தலைமையாசிரியரிடம் 10 சவரன் செயின் பறிப்பு\nகணினிக்காக வருகின்ற நிதியை தமிழக அரசு என்ன செய்கின்றது \nபிப்ரவரி 21 இன்று உலக தாய்மொழி தினம் - தாய் மொழி காக்க உறுதியேற்போம்..\nமீன்வள பல்கலையில் புதிய பாட பிரிவுகள்\nஅரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர் துணிகரம் : தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கேள்விகள் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு மாணவர்கள் அச்சம்\nபள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு\nதமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து பரிந்துரைக்க குழு\nBreaking News : G.O Ms : 56 - தேவையற்ற உபரி அரசுப் பணியிடங்களை கண்டறிந்து களைய குழு அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு\nFLASH NEWS : G.O Ms : 57 - அரசு ஊழியர் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய \"ONE MAN COMMISSION\" அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு\nFLASH NEWS :-Thiru.M.A.Siddique I.A.S.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு... இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்..\nஅரசுப்பள்ளிகளில் காலிப்பணியிடம் மார்ச் மாதத்திற்குள் நிரப்ப திட்டம்\n750 பதவி உயர்வு முரண்பாடுகளை நிதித்துறை தீர்க்க கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு\nதமிழகம் முழுவதும் நடத்த கல்வித்துறை ஏற்பாடு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன் ஆய்வு\n அப்போ 'NEET' பத்தி உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா\nதொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 19,000 பேருக்கு சம்பளம், 'கட்'\nமார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் அறிவிப்பு\n318 தமிழக பள்ளிகளுக்கு Wifi இணைப்பு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nகற்றலில் பின்தங்கியோருக்கு சிறப்பு புத்தகம்\nகிராமப்புற மாணவர்களுக்கு சுற்றுலா திட்டம்\n10th சமூக அறிவியல்... சென்டம் எடுக்க சிம்பிள் டிப்ஸ்\nஇடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் PP 2000/- ஐ, ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறை செயலர் கடிதம்\nஅரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு\nDEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக...\nமாணவர்களை நல்வழிபடுத்துவதற்காக ஆசிரியர்கள் கண்டிக்கும் போது பெற்றோர்கள் கேள்வி எழுப்பக்கூடாது.-நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்\nமின்கட்டணத்தைக் கைப்பேசியில் அறிய வேண்டுமா\nஅரசு ஊழியர் தற்காலிக பணிநீக்கம் - விதிகள்\nஅரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை\n“500 ரோபோக்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்\nதமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவா���்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nரயில்களில் குழுவாகச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு\nஆசிரியர்களுக்கு 10 கி.மீ.யில் தேர்வுப்பணி\n999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nவருகிறது RELIANCE BIG TV: ஒரு வருடத்துக்கான HD சேன...\nSSA -RMSA இணைகிறது. - அதிகாரிகள் பதவிகள் குறைக்கப்...\nபுதிய ஊதிய விகிதத்தில் (7PC ) ஊதியம் நிர்ணயம் செய்...\nTET 2017 - தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ...\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.\nதேசிய அறிவியல் தினம் - மாணவர்களுக்கு காண்பிக்க அறி...\nபிப்ரவரி 28: தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன...\nதேசிய அறிவியல் தினம் - \"ராமன் விளைவு\" [Raman Effec...\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்த...\n2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்க...\nமுதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள்...\nவெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'\nஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசர...\n'நீட்' தேர்வுக்கு தகுதி : சி.பி.எஸ்.இ., விளக்கம்\n பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவக்கம்\nதமிழக அரசு பணியில் இருக்கும் ஒருவர் பகுதி நேரமாக வ...\nமாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும் போ...\nRTI - தகவல் பெறும் உரிமைச்சட்டம் மனு மீது காலதாமதம...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு ...\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது-உய...\nபள்ளிக்கல்வி - கல்வியியல் சிறந்து விளங்கும் மாணவர்...\nஆசிரியர் நியமனம்- குறைந்தபட்ச கல்வித்தகுதி-விதித்த...\nஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nமார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்குகட்டுப்ப...\nபுதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு: மார்ச்7 முதல் ...\nநீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவி...\nபுதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து\nCPS NEWS :- புதிய ஓய்வூதியத் திட்டத்தில் திரிபுரா ...\nவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம...\nஉயர்நீதிமன்றம் கடும் கண்டனம்: கல்விக்கடன் மறுத்த வ...\nகல்வித்துறை கட்டாயத்தால் மன உளைச்சல் - HM களை அலற ...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ���சிரியர்...\nபாடம் சொல்லும் படிக்கட்டுகள் தனியாரை மிஞ்சும் அரசு...\nபள்ளிகளில், 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் - கட்டண ந...\nதேர்வில் தில்லுமுல்லு கூடாது - ஆசிரியர்களுக்கு அதி...\nபள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்...\nதமிழகத்தில் உள்ள உதவிபெறும் கல்வி நிறுவன நியமனங்கள...\nபள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக க...\nவிரைவில் 16000 தலைமை ஆசிரியர்களுக்கு நற்பண்பு கற்ப...\n+2 இயற்பியல் தேர்வை எளிதாக அணுகுவதற்கு தேவையான சில...\nஅரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம...\nபேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உய...\nகல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு...\nபிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்டஅரசாணை வ...\nவரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்ச...\nபெரியார் பல்கலை.யில் விடைத்தாள் மதிப்பீட்டு முறைகே...\nஇன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கு 44 மையம்: வீட்...\nDGE-+1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு -2018 ...\nDEE - தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அன...\nபள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நி...\nசத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று\nஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்\n2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய...\n4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படை...\nபொது நூலக இயக்குநரின் செயல்முறைகள் - பள்ளி மாணவர்க...\nபேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி...\nஇன்னும் 4 நாட்களில் டவர் பிரச்சனை சரியாகிவிடும்; க...\nBRTE - ஆசிரிய பயிற்றுனருக்கு பணிமாறுதல் கலந்தாய்வு...\nFLASH NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்...\n10, 11, 12 பொது தேர்வு - இரு வகை வினாத்தாள் அளிக்க...\nஅத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப...\nதமிழகத்தில் 30.46 லட்சம் பேர் வேலையில்லா பட்டதாரிக...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO PROC\nFLASH NEWS: CPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\n17.01.2018 அன்று ப��்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது\nபள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO PROC\nFLASH NEWS: CPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\n17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது\nபள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-12-19T14:07:17Z", "digest": "sha1:UNUJA5QRJ4KYK76TIO53ML7TE77NNDQZ", "length": 9344, "nlines": 131, "source_domain": "www.haranprasanna.in", "title": "சில புகைப்படங்கள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகடந்த மாதம் திருப்பதிக்குச் சென்றிருந்தபோது எடுத்திருந்த வெகு சில புகைப்படங்களை வலையேற்ற நினைத்திருந்தேன். இப்போதுதான் முடிந்தது.\nகீழ்த்திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும்போது கடும் மழை பெய்தது. வளைந்து வளைந்து செல்லும் சாலைகளில் கடும் மழையில் மறைந்துபோன சாலைகளில் பிரயாணித்தது த்ரில்லிங்காகவும் பயமாகவும் இருந்தது. அந்த மழையும் அதைத் தொடர்ந்து எழுந்த காலநிலையும் திருப்பதி சுற்றுலாவை மிகவும் இனிமையாக்கியது.\nராமர் பாதம் காணும் இடத்தில் இருந்து எடுத்த படம். கீழ்த்திருப்பதியைக் காணலாம்.\nராமர் பாதம். வானிலிருந்து கீழிறங்கிவந்த பெருமாளின் பாதம் பட்ட பகுதி என்பது ஐதீகம்.\nசிலைகளின் தோரணம். கற்கள் தானாகவே தோரணம் போல் அமைந்த காட்சி. பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று அங்கிருந்த அறிவிப்புப் பலகை சொல்லியது. வானிலிருந்து கீழிறங்கிய பெருமாள் இங்கேதான் முதலில் தங்கியதாக ஐதீகம் சொல்லுகிறது.\nநாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து தங்கக்கோபுரத்தின் தோற்றம்.\nஒரு மரத்தின் பிடித்த தோற்றம்.\nஹரன் பிரசன்னா | 6 comments\nஅஞ்சு மொட்டைகளும் அழகா அம்சமா இருக்கு.\nஎல்லாப்படங்களும் நன்றாய் உள்ளது. எல்லா குட்டி மொட்டைகளும் அழகான மொட்டைகள்..\nமொட்டைகள் அழகு. நல்ல மொட்டைகள்.\nநிமித்தம் – எஸ்.ரா.வின் நாவல்\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-19T14:40:40Z", "digest": "sha1:2AH6CRNZN6C5S4IDDTQ5NHJ6KZ5ZKGKY", "length": 14983, "nlines": 149, "source_domain": "www.koovam.in", "title": "வீட்டு கடன் கூவம் தமிழ் செய்திகள் | Koovam Tamil News", "raw_content": "\nபுதன்கிழமை, டிசம்பர் 19, 2018\nவீட்டு கடன் சுலப வட்டியில் பெறலாம்\nடிசம்பர் 24, 2016 adminவீட்டு கடன்0 comment\nவீட்டு கடன் சுலப வட்டியில் பெறலாம் இன்றைய சூழலில் வங்கிகள் வீட்டு கடன் உள்ளிட்ட மற்ற கடன்களை குறைவான வட்டி விகிதத்தில், எளிதாக வழங்குவதற்கான சூழல்கள் ஏற்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் சமீபத்தில் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து பழைய உயர் மதிப்புள்ள நோட்டுக்களை பொதுமக்கள் வங்கியில் ‘டெபாசிட்’ செய்து வருகின்றனர். அதன் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் வங்கிகளில் குறுகிய காலத்தில் ‘டெபாசிட்’ ஆக செலுத்தப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக வங்கிகளின் பண இருப்பானது அதிகரித்திருக்கிறது. ரொக்க இருப்பு விகிதம் எல்லா வங்கிகளும் சி.ஆர்.ஆர் எனப்படும் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகித அளவை ரிசர்வ் வங்கியில் பராமரித்து வரவேண்டும் என்பது நடைமுறையாகும். அந்த ரொக்க இருப்பு விகித அளவுக்கு மேல் கையிருப்பாக உள்ள பணத்தை வைத்துத்தான் வங்கிகள் கடன்…\nஇந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது\nநவம்பர் 7, 2018 adminநம்பிக்கை நட்சத்திரம்0 comment\nஇந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது விடுதலை இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது ஆர்எஸ்எஸ் ஆசைபட்ட படேல் வந்திருந்தால்...\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்ப��றவி தான் மகத்தானது\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் உயிர் எடுக்கும் பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது. மனிதனாயப் பிறப்பெடுத்தவன் மட்டுமே...\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள் ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இப்போது ஒரு படி முன்னேறிவிட்டனர் என்கவுன்டர் பண்ணப் போகிறோம் என்பதை ஊடகங்களுக்கு முன்பே...\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல கிருஷ்ணசாமி இந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல கிருஷ்ணசாமி~ எது சரியில்லையென்கிறார் சகமனிதனை மதிக்க கூடாதென்கிறாரா...\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்– அனைவருக்கும் பகிருங்கள் ஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்– அனைவருக்கும் பகிருங்கள் ஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்– அனைவருக்கும் பகிருங்கள் வெயில் காலத்தில் உடம்பு...\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nகட்டுமான தொழில் செய்ய விருப்பமாக இருக்கின்றீர்களா\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை\nபணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்\nமனையடி சாஸ்திரம் என்றால் மனை அமையவேண்டிய\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாட���் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nஇந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/religion/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-20110609075106.aspx", "date_download": "2018-12-19T13:26:35Z", "digest": "sha1:OFQL6WYLFGJ7IHGHTUQFLSHVVOING6EU", "length": 2282, "nlines": 53, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "வைகாசி விசாகம் | Vaikasi Visakam", "raw_content": "\nவைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் முருகனின் ஜன்ம நட்சத்திரம். அதனால் முருகனுக்கு விசாகன் என்றும் பெயர் வந்தது. vaikaasi விசாகம் அன்று முருகன் கோயில்களில் வள்ளி கல்யாணம் கொண்டாடப் படுகிறது.\nவைணவ சம்பிரதாயத்தில் இந்த நாள் நம்மாழ்வாரின் ஜன்ம நட்சத்திரம் ஆகும். அன்று காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து நம்மாழ்வார் சந்நிதிக்கு விஜயம் செய்கிறார்.\nபுத்த பிரான் மகா சமாதி அடைந்த நாளும் இதுவே ஆகும்.\nஇந்த வருடம் வைகாசி விசாகம் ஜூன் பதிமூன்றாம் தேதி வருகிறது.\nபுண்ணியம் தரும் புனித புரட்டாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&news_title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20&news_id=11594", "date_download": "2018-12-19T14:14:39Z", "digest": "sha1:OIRK342LAJWGIORTQMRMIFJJKPSAQQJS", "length": 21688, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nவிடுதிகளை பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: சென்னை மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்\nசென்னையில் இதுவரை விடுதிகளை பதிவு செய்வதற்காக 234 மனுக்கள் பெறப்பட்டுள்ளது: மாவட்ட நிர்வாகம்\nதமிழகம் முழவதும் பேனர்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்\nசிலைக்கடத்தல் தடுப்ப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார்\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்: சென்னை வானிலை மையம்\nகிழக்கு திசை காற்று காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு; உள் தமிழகத்தில் மூடு பனி அதிகம் நிலவும்: வானிலை மையம்\nஆசிரியர் தகுதித் தேர்வை முறையாக நடத்துவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது: அமைச்சர் செங்கோட்டையன்\nநாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழப்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nமெய்ஞான குரு விஞ்ஞான புதன்\n6 ஆமிடம் பரிகார சூட்சுமங்கள்\nசந்திர மண்டலம்-- ஆகாமிய கர்மா\nகர்ம இரகசியம் ஜென்ம வாசனை\nமன்னார்குடி - அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்\nவயதான தம்பதியரை கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது\nசிவகங்கை மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்று புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது\nசேலம் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக விவசாயிகளின் போராட்டம்\nஅரியலூர் - பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு\nஎட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு - விவசாயிகள் சாலையில்\nமாவட்டங்கள் - ரஃபேல் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்\nடெல்லி - பா.ஜ.க. தலைவர்கள் கைது\nமுன்னாள் மத்திய அமைச்ச���் ப.சிதம்பரம் நேரில் ஆஜர்\nகர்நாடக அமைச்சரவை உறுதியாக விரிவாக்கம் செய்யப்படும் - சித்தராமையா\nஇந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்த ரோபோக்கள், ஆகியவற்றை சேர்க்க மத்திய அரசு திட்டம்\nசபரிமலை - வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு\nகுஜராத்தில் கிராம பகுதிகளில், 650 கோடி ரூபாய் மதிப்பிலான மின் கட்டணம் தள்ளுபடி செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது\nமத்திய அரசு நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7 ஆயிரம் கோடியே 965 லட்ச ரூபாய் செலவானதாக தெரிவித்துள்ளது\nFBI மைக்கேல் ஃப்ளைனை கையாண்ட விதம் தவறானது - அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்ட்ரஸ்\nஇலங்கை நாடாளுமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமனம்\nஇலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.\nஏமன் நாட்டில் போர் நிறுத்தத்திற்கு பின்னரும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக அரசு ஆதரவு படைகள் குற்றச்சாட்டு\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்ற வாக்குப்பதிவு வரும் 2019 ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடக்கும் - பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்\nஜமால் கஷோக்கி கொலை வழக்கினை ஐரோப்பிய நாடுகள் புறக்கணிகின்றன - துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர்\nஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன தமிழக வீரர்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையே கபடி திருவிழா\nபெர்த்தில் நடைபெற்று வரும் 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - 4 வது நாள் ஆட்டத்தை தொடங்கி விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா\nஉலககோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி சாம்பியன்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை பெற்றது\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7 ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள்\nநாளை மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்- 7 ஏ வுடன் ஜி.எஸ்.எல்.வி எப் 11 ராக்கெட்\nரஃபேல் விவகாரம் - விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது\nவிமானப்படை தகவல் தொடர்புக்காக வருகிற 19 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது ஜிசாட்-7 ஏ செயற்கைகோள்\nதிருப்பூரில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை\nவெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரோ தயாரித்த ஜிசாட்-11 செயற்கைக்கோள்\nசோயுஸ் 11 விண்கலம், பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்துள்ளது\n99 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள 96 திரைப்படம்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி படத்தின் 2வது பாடல் மாரி கெத்து வெளியாகியுள்ளது\nபாடகியாக அவதாரம் எடுக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி\n“கனா” படத்தின் ட்ரெய்லர் வெளியானது\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nசெயல்பாட்டில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் பொதுத் துறை வங்கிகளிடம் இல்லை - சிவ பிரதாப் சுக்லா\nகடன் மோசடியாளர்களுக்கு எந்த வங்கியும், நிதி நிறுவனமும் கூடுதலாகக் கடனுதவி அளிப்பதில்லை - மத்திய நிதியமைச்சர்\nபொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதால், வங்கித்துறையில் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியாது - ரகுராம் ராஜன்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமனம்\nகச்சா எண்ணெய் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் குரல் கொடுத்துள்ளார் - சவூதி எரிசக்தி துறை அமைச்சர்\nஈரானிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் பணப் பரிமாற்றம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது\nவங்கிகளில் கடனாக பெற்ற தொகையை முழுவதும் திரும்ப அளிக்க தயார் - விஜய் மல்லையா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nபிபிசி empire சர்வீஸ் ஒலிபரப்பை தொடங்கியது\nஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து\nவிண்வெளி ஒப்பந்தத்தை ஐநா அங்கீகரித்தது\nமுதல் அமெரிக்க அணுமின் நிலையம்\nOperation Barbarossa-வுக்கு ஹிட்லர் அனுமதி\nஅமெரிக்காவுக்கு முதல் பாண்டா வருகை\nகார்பன் டேடிங் கண்டுபிடிப்பாளர் பிறந்த��ாள்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nபெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் குமாரசாமி தலைமையில் நடந்த அமைச்சர் அவை கூட்டத்தில் முடிவு\nகர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடந்த அமைச்சர் அவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் ஏற்கனவே 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் அவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நேற்று கூறுகையில், கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க அமைச்சர் அவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு (முதலே அமல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார். இதற்காக ஆண்டுக்கு 95 கோடி ரூபாய் செலவாகும் எனவும் இதன் மூலம் மாநிலத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டார். விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அதற்கு அனுமதி வழங்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும் எனவும் கூறினார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லி - பா.ஜ.க. தலைவர்கள் கைது\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் ஆஜர்\nகர்நாடக அமைச்சரவை உறுதியாக விரிவாக்கம் செய்யப்படும் - சித்தராமையா\nஇந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்த ரோபோக்கள், ஆகியவற்றை சேர்க்க மத்திய அரசு திட்டம்\nமன்னார்குடி - அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்\nவயதான தம்பதியரை கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது\n��ிவகங்கை மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்று புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது\nசேலம் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக விவசாயிகளின் போராட்டம்\nஅரியலூர் - பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு\nஎட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு - விவசாயிகள் சாலையில்\nமாவட்டங்கள் - ரஃபேல் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்\nடெல்லி - பா.ஜ.க. தலைவர்கள் கைது\nவாடகைத் தாய் ஒழுங்குமுறை சட்ட மசோதா மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேறியது.\nஇலவசமாக 50 நாட்டுக்கோழி வழங்கப்பட உள்ளதாக உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2018/boy-girl-twin-baby-names-in-tamil-021906.html", "date_download": "2018-12-19T13:27:17Z", "digest": "sha1:UBS5UQFVRY43L6FLXHURRYV7K42HA4IC", "length": 17802, "nlines": 138, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண் பெண் இரட்டையர் செல்லங்களுக்கான அழகமுது தமிழ் பெயர்கள்! | Boy girl twin baby names in tamil. - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண் பெண் இரட்டையர் செல்லங்களுக்கான அழகமுது தமிழ் பெயர்கள்\nஆண் பெண் இரட்டையர் செல்லங்களுக்கான அழகமுது தமிழ் பெயர்கள்\nகுழந்தைகள் பிறப்பதில், ஆண் குழந்தை பிறப்பு, பெண் குழந்தை பிறத்தல், பெண் இரட்டையர், ஆண் இரட்டையர் என பல வகைகள் இருந்தாலும், விதியின் புதுமையாய் பிறப்பவர்கள் ஆண் - பெண் இரட்டையர்களே இவ்வாறு ஆண் - பெண் இரட்டையர் வீட்டில் ஜனித்தால், வீட்டிற்கோ, வீட்டில் இருப்பவர்களுக்கோ ஆகாது என்று பழங்காலத்திலிருந்து கூறப்பட்டு வருகிறது; ஆனால், இவ்வாறு பிறந்து வளர்ந்து சாதித்த பல குழந்தைகள் நன்றாகவே உள்ளனர். அவர்தம் குடும்பமும் நலத்துடனேயே இருக்கிறது.\nமுன்னோர் வாக்குகளை பின்பற்றுவது நல்லது தான்; ஆனால் அதற்காக எதற்கெடுத்தாலும் ஆகாது, நடக்காது என்று சொல்லும் முன்னோர் வாக்கு முடியாது என்று கூறும் போதே அதன் முக்கியத்துவம் இழந்து மதிப்பற்றதாகி விடுகிறது. எனவே, ஆண் - பெண் இரட்டையர்கள் வீட்டில் பிறந்தால், அவர்களை பாரமாக, சாபமாக எண்ணாமல் அவர்கள் உங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணுங்கள்; கடவுள் தந்த அற்புத பரிசு அவர்கள்.\nஅப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு அளித்த அற்புத பரிசுகளுக்கு அமுதுத் தமிழில் அழகுப் பெயர்கள் சூட்டி, அவர்களை அன்பும் அரவணைப்பும் காட்டி அழகாக வளர்க்க வே��்டும். இந்த பதிப்பில் அந்த அற்புதக் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கான அமுதுத் தமிழ் பெயர்கள் குறித்து படித்தறிவோம்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைய காலத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அழகான மாடர்னான பெயரை சூட்ட வேண்டும் என்று சில பெற்றோர் விரும்புவர்; சிலரோ தந்தை -தாயின் அல்லது முன்னோரின் பெயரை சூட்ட எண்ணுவர்; வேறு சிலர் தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழ் ஆர்வத்தால், ஆசை கொள்வர்; மேலும் பலர் ஸ்டைலான பெயரை, ட்ரெண்டிங்கில் இருக்கும் பெயரை வைக்க நினைப்பர்; மற்ற சிலர் சமஸ்கிருதம், ஜோதிடம் என்று ஆன்மிக வழியில், இலக்கிய வழியில் பெயர் சூட்ட துடிப்பர்.\nஇப்படிப்பட்ட பலவித பெற்றோர்களில் தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று நினைக்கும் பெற்றோருக்கான பதிப்பு இது அதிலும் இரட்டையர் என்றாலே ரைமிங் பெயர்களை சரியான டைமிங்கில் வைக்க பெற்றோர் மனது பேராசை கொள்ளும். அந்த ஆசையை பூர்த்தி செய்திட உதவவே இந்த பதிப்பு\nஆண் பெண் இரட்டைக் குழந்தைகளுக்கான அழகுத் தமிழ் பெயர்கள் என்னென்ன என்று படித்தறியலாம் வாருங்கள்.\nமுகில் என்றால் தமிழில் மேகம் என்று பொருள்; மேலும் மதி என்றால் சந்திரன் என்று பொருள். பிறக்கும் ஆண் - பெண் இரட்டையருக்கு இளமுகில் - இளமதி என்ற தமிழ் பெயரை சூட்டினால், தங்கையாகிய நிலவை கருமேகங்கள் சூழாமல், கடைசி வரை உடனிருந்து காத்து வருவான், வெண்மை மேகமாகிய முகிலன். இள எனும் முன்னெழுத்துக்கள் இந்த முகில் மற்றும் மதியுடன் இணையும் பொழுது அது ஒரு அற்புதமான உச்சரிப்பை தருகிறது; மேலும் இள எனும் இரு எழுத்துக்கள் குழந்தைகள் என்றும் இன்பமயமாய் இளமையுடன் இருக்க உதவுகிறது.\nபார்த்திபன் என்றால், மகாபாரத அர்ஜுனனின் வேறு பெயர், காவியத்தில் சோழ மகாராஜாக்களில் பலர் இந்த நாமத்துடன் விளங்கி புகழ் பெற்று திகழ்ந்தனர், அமைதி விரும்பி, ஆன்மிகவாதி, அறிவாளி, ஆற்றல் கொண்டவன் என்று பல அர்த்தங்கள் உள்ளன. பார்கவி என்ற பெயர் தேவைகளான, பார்வதி, துர்க்கை இவர்களின் வேறு பெயர் ஆகும்; மேலும் இந்நாமத்தை இரண்டாக பிரித்தால், பார் - உலகம் மற்றும் கவி - பாடல் என்று பொருள் தரும். உலகத்திற்கான கீதமாக உங்கள் மகளும், உலகம் ஆளும் நாயகனாக உங்கள் மகனும் திகழ இந்த பெயரை உங்கள் க���ழந்தைகளுக்கு சூட்டுங்கள்.\nகவின் எனும் பெயருக்கு அழகு, தேஜஸ், அற்புதவொளி என்று பொருள்; மேலும் காவ்யா எனும் நாமம் காவியத்தின் பாடல், பாட்டு என்று பொருள் தரும். இந்த பெயர்களை உங்கள் ஆண் - பெண் இரட்டையருக்கு சூட்டினால், அவர்கள் வாழ்வில் அழகும் புகழும் பொங்கும். மேலும் அவர்தம் வாழ்க்கை அழகானதாக, காவியமாக மாறும் என்று கூட கூறலாம். கவின் எனும் நாமம் கொண்ட ஆண் ஆணழகனாக, அற்புத மகனாக திகழ்வான்; மேலும் காவ்யா எனும் பெயர் கொண்ட உங்கள் பெண் உலகம் போற்றும் காவியத் தலைவியாய் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.\nயஷ் எனும் பெயருக்கு அரசன், மரியாதைக்குரியவர், வசதி வாய்ப்புகள் வாய்ந்தவர், திறமையானவர், புகழ் பெற்றவர் என்று பல அர்த்தங்கள் உண்டு. மேலும் யஷஸ்வி எனும் பெயர் அழியாத புகழ் கொண்டு திகழ்பவர் எனும் பொருளைத் தருகிறது; யக்ஷஸ் பவ என்று சமஸ்கிருதத்தில் மற்றவர்களை ஆசிர்வதிக்கும் பொழுது கூறப்படும் வார்த்தை இந்த பெயராக தமிழில் தமிழ் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இதனால், யஷ் - யஷஸ்வி என்று குழந்தைகளை ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் அவர்கள் ஆசிர்வாதத்தோடு, புகழோடு வாழ வேண்டும் என்ற வாழ்த்துக்கள் அவர்களைச் சேரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பிணிகளே... கர்ப்ப காலத்தில் இதை எல்லாம் கனவில் கூட நினைக்காதீங்க\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nJul 30, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇலங்கைக்கு தீ வைத்தது அனுமானா பார்வதியா\nகருவில் இருக்கும்போதே குழந்தைகள் பூமியில் வாழ தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்���ார்கள் தெரியுமா\nபத்து வயசு உடனே குறையணுமா.. அப்போ செர்ரி பழத்த இப்படி பயன்படுத்துங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/5-stocks-next-week-2nd-6th-april-2018-010890.html", "date_download": "2018-12-19T13:15:40Z", "digest": "sha1:QFT54YFUA3VAH2WQMSFHOOXC7GD26XUU", "length": 20422, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடுத்த வாரம் (ஏப்ரல்2 முதல் 6 வரை) எந்தப் பங்குகளை வாங்கலாம்..! | 5 Stocks for next week 2nd to 6th April, 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» அடுத்த வாரம் (ஏப்ரல்2 முதல் 6 வரை) எந்தப் பங்குகளை வாங்கலாம்..\nஅடுத்த வாரம் (ஏப்ரல்2 முதல் 6 வரை) எந்தப் பங்குகளை வாங்கலாம்..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nதீபாவளி 2018: முகூர்த் டிரேடிங் எப்போது எத்தனை மணிக்கு\nசென்செக்ஸ் 383 புள்ளிகளும், நிப்டி 10,453 புள்ளியாகவும் சரிந்தது\nஇந்த வாரம் செப்டம்பர் 10 முதல் 14 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nபங்கு சந்தை மந்தமாக துவங்கி உயர்வுடன் முடிவடைந்தது\nதொடர்ந்து 2வது நாளாகச் சரிந்த சென்செக்ஸ், நிப்டி\nசர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தகம், அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாகப் புதன் கிழமை இந்திய பங்கு சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிந்தன.\nஅதுமட்டும் இல்லாமல் வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி மற்றும் புதன்கிழமை புனித வெள்ளி போன்ற காரணங்களால் இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை என்பதால் வரும் வாரம் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.\nஉணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பிராட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன பங்குகளை 4,940 முதல் 4,970 ரூபாய் வரை வாங்கினால் அடுத்த வாரம் 5,210 ரூபாய் வரை உயரும். இதுவே சந்தை ரிஸ்க் காரணங்களால் 4,785 ரூபாய்க்கும் கீழாகச் சரியும் போது விற்றுவிடுவது நல்லது.\nமகேந்திரா & மகேந்திரா ஃபினான்ஷியல் சர்வீசஸ்\nநிதி சேவைகள் நிறுவனமான மகேந்திரா & மகேந்திரா ஃபினான்ஷியல் சர்வீசஸ் பங்குகளை 460 முதல் 464 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 488 ரூபாய் அடுத்த வாரத்தில் உயரும். இதுவே சந்தை ரிஸ்க் காரணங்களால் 450 ரூபாய்க்கும் கீழாகச் சரியும் போது விற்ற��விடுவது நல்லது.\nநிதி சேவைகள் நிறுவனமான முத்தூட் ஃபினான்ஸ் பங்குகளை 404 ரூபாய் முதல் 408 ரூபாய்க்குள் வாங்கினால் 434 ரூபாய் வரை உயரும். இதுவே சந்தை ரிஸ்க் காரணங்களால் 395 ரூபாய்க்கும் கீழாகச் சரியும் போது விற்றுவிடுவது நல்லது.\nபால்ராம்பூர் சினி மில்ஸ் லிமிடெட்\nஇந்தியாவின் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தி நிறுவனமான பால்ராம்பூர் சினி மில்ஸ் லிமிடெட் பங்குகளை 75 ரூபாய் முதல் 76.5 ரூபாயாக இருக்கும் போது அல்லது 80 ரூபாயாக லாபம் அளிக்கும் போது விற்றுவிடுவது நல்லது.\nஆர்காம் நிறுவனம் டிடிஎச் சேவையில் கேஷ்பேக் சலுகைகளை வழங்கி பெரிய அளவில் வெற்றி அடையும் முடியும் என்று எதிர்பார்த்த திட்டம் தோல்வியில் முடிந்ததால் பங்குகள் மேலும் சரிய துவங்கியுள்ளது. 21 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை வாங்கி 23 ரூபாய் லாபம் அளித்து இருந்தாலே இந்தப் பங்குகளை விற்றுவிடுவது நல்லது.\nநீண்ட கால மூலதன ஆதாயங்கள்\nஏப்ரல் 1ம் தேதி முதல் வாங்கும் மற்றும் விற்கும் பங்குகளில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக லாபம் கிடக்கும் எனில் அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nஇங்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வல்லுநர்கள் கருத்தாகும். இதில் முதலீடு செய்வது சந்தை மற்றும் முதலீட்டாளரின் ரிஸ்க்கிற்கு உட்பட்டது. எந்த வகையிலும் இந்த இணையதளமும், ஆசிரியரும், நிர்வாகமும் இதனால் ஏற்படும் நட்டத்திற்கோ லாபத்திற்கும் பொறுப்பேற்காது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\nதள்ளுபடி செய்யப்போற நேரத்துல எதுக்கு கடனைக் கொடுக்கணும் - அசால்ட் செய்யும் விவசாயிகள்..\nகறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7k0Iy", "date_download": "2018-12-19T14:22:49Z", "digest": "sha1:WER577B2ZK6HVTVTAKHQFRUMTKKVGWOO", "length": 5979, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு ஆய்விதழ்கள் திராவிட நாடு\nபதிப்பாளர்: சென்னை , 1957\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=137", "date_download": "2018-12-19T14:45:30Z", "digest": "sha1:XCBWHQQWUNPUDHMYWA3RHB2JOX7QX6GC", "length": 15610, "nlines": 40, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2:114. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும் இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.\n2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர��கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.\n7:29. “என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.\n ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.\n9:17. “குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.\n9:18. அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.\n9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிட���யே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.\n) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.\n பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.\n9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.\n72:18. “அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/08/blog-post_48.html", "date_download": "2018-12-19T13:09:57Z", "digest": "sha1:C3CCHBAKKPS3LFNZO4QZHX53ZYZEBVX7", "length": 11181, "nlines": 108, "source_domain": "www.kalvinews.com", "title": "காலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை கமிஷனர் தகவல் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nகாலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை கமிஷனர் தகவல்\n''கருவூல துறையில், காலையில் பில் தாக்கல் செய்தால், மாலையில் பணம் பட்டுவாடா செய்யும் வகையில், டிஜிட்டல் மயமாக்கும் பணி நடக்கிறது,'' என, கருவூல கணக்கு துறை கமிஷனர், ஜவஹர் தெரிவித்தார்.\nமதுரையில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் டில்லியில், 293 கருவூலங்கள், சார்நிலை கருவூல அலுவலகங்கள் செயல்படுகின்றன. திகார் சிறைடில்லி திகார் சிறையில் பணிபுரியும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 1,000 பேர், தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, டில்லியில் கருவூலம் செயல்படுகிறது.இத்துறை மூலம், ஒன்பது லட்சம் அரசு ஊழியர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது.\nமுதியோர் உதவி தொகை உட்பட அரசு நலத் திட்டங்களும், இத்துறை மூலம் வழங்கப்படுகிறது.மேலும், 40 லட்சம் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடும், 12 லட்சம் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஓராண்டில் இத்துறை மூலம், 1.56 ஆயிரம் கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கப்பட்டது. 1.70 ஆயிரம் கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த, 1970ல் இத்துறை கம்ப்யூட்டர்மயமானது. 2003ல், முதல் முறையாக, 'இ - சேவை' மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், சம்பள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், 29 ஆயிரம் பேர் உள்ளனர்.\nடிஜிட்டல் மயம் : ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊழியர்களின் பணிப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடக்கிறது. இது குறித்து, 42 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.தற்போது, பில் தாக்கல் செய்த சில நாட்களில், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கம் மூலம், காலையில் பில் தாக்கல் செய்தால், மாலையில், வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற��றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nஅரசுப் பள்ளிகளில் கற்கும் திறன் அடிப்படையில் மாணவ, மாணவிகளை நான்கு வகையான பிரித்து மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை\nதமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்கும் ...\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/05/1-pattern-lock_18.html", "date_download": "2018-12-19T14:48:34Z", "digest": "sha1:DBP6JUCJ5DTWGTXRC53FGTD5CD76SDQW", "length": 10720, "nlines": 74, "source_domain": "www.thagavalguru.com", "title": "கேள்வி - பதில்: #1 - மொபைல் பாட்டன் லாக் (Pattern Lock) லாக்காகி விட்டால் எப்படி மீட்பது? | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , QA , கைபேசி , தொழில்நுட்பம் » கேள்வி - பதில்: #1 - மொபைல் பாட்டன் லாக் (Pattern Lock) லாக்காகி விட்டால் எப்படி மீட்பது\nகேள்வி - பதில்: #1 - மொபைல் பாட்டன் லாக் (Pattern Lock) லாக்காகி விட்டால் எப்படி மீட்பது\nவெங்கடாசலம் பூபாலதேவன் (கேள்வி கேட்ட நண்பர்)\nகேள்வி: என் ஆண்ட்ராய்ட் மொபைல் பாட்டன் (Pattern Lock) லாக் லாக்காகி விட்டது, என்னால் என் மொபைலை பயன்படுத்த முடியவில்லை. பாட்டன் லாக் லாக்காகி விட்டால் எப்படி மீட்பது\nபதில்: உங்கள் மொபைலை மீட்க வழி இருக்கிறது. முதலில் உங்கள் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து ஒலியை அதிகப்படுத்தும் பொத்தான் + ஹோம் பொத்தான் மற்றும் பவர் பொத்தான் மூன்றையும் ஒன்றாக ஒரு சேர அழுத்தி பிடித்தால் மொபைல் உயிர்பித்துக்கொள்ளும். (ஒரு வேலை உங்கள் மொபைலில் ஹோம் பட்டன் இல்லை என்றால் ஒலியை அதிகப்படுத்தும் பொத்தான் மற்றும் பவர் பொத்தான் அழுத்தினால் போதுமானது.) இப்போது கணினியில் டாஸ் சீமோஸ் செட்ஆப் போன்று திரை தெரியும். அதில் படத்தில் உள்ளவாறு சில செட்டிங்ஸ் ஆப்ஸன்ஸ் தெரியும். அதில் \"Restore Factory Defaults\" அல்லது \"wipe data/factory reset\" என இருக்கும் அதை தேர்ந்தெடுத்து ஓகே அழுத்தினால் சிறிது நேரத்தில் \"reboot sysytem now\" ஆப்சன் வரும் அதை கிளிக் செய்தால் மொபைல் ரீபூட் ஆகி உங்கள் மொபைல் பாக்டரி செட்டிங்ஸ் ரீசெட் செய்யப்பட்டு லாக் இன்றி உள்ளே செல்லலாம்.\nகணினி/மொபைல் சமபந்தமாக உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இங்கே கேளுங்கள். http://tamiltechguru.blogspot.in/p/ask.html\nஇந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு விருப்பம் தெரிவியுங்கள், உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு நன்றி\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலை���ில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/11/06.html", "date_download": "2018-12-19T13:30:41Z", "digest": "sha1:ITR56PIUJOUNQOVZ6GYNGG5J7BTLYHLW", "length": 19325, "nlines": 248, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )\n1995இன் பின்னர் இன்றுவரை உள்ள காலகட்டம்\n1. மாறும் கதைக் களம்\n2. வாழ்க்கைக்கான போராட்டச் சித்திரிப்பு\n1. மாறும் கதைக் களம்\n1994-1995 களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிக்கா அரசுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கிய போது ஏற்பட்ட மகிழ்ச்சி ஆரவாரம் , 1995 ஏப்ரல் 19இல் தொடங்கிய போருடன் தணிந்து போனது. 1995 ஒக்ரோபர் 17ஆம் திகதி ‘சூரியக்கதிர்’ என்ற போர் நடவடிக்கை முடுக்கி விடப்பட்ட போது , நிலையற்ற எதிர்காலமும் பீதியும் தமிழ் மக்களைப் பீடித்தது. யாழ்ப்பாணம் ஒரு மரண களமாக மாறியது. தமிழர் வரலாற்றிலே என்றுமில்லாத பேரவலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் வன்னிக்கு இடம் பெ��ர்ந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பகுதி மக்கள் வன்னிக்குச் செல்ல எஞ்சிய தொகையினர் மீண்டும் ஜெனரல் ஜானக பெரேராவின் ஆக்கிரமிப்பு வலைக்குள் சிக்கிக் கொண்டனர். மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தவர்கள் மக்களின் ஒடுக்கு முறையாளர்களாக மாறினர். சுற்றி வளைப்பு , கைதுகள் , சித்திரவதை , கொலைகள் , கற்பழிப்பு ஆகியன ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளாயின. பல நூற்றுக் கணக்கானோர் காணாமற்போக ஒரு தொகையினர் செம்மணியில் புதைக்கப்பட்டனர்.\nவன்னிக்குச் சென்ற யாழ்ப்பாண மக்களும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர். தொடர்ச்சியான இடப்பெயர்வு , புதிய இடநெருக்கடி , வருமானம் இன்மை, உறவுகளைப் பிரிந்து வாழவேண்டிய அவலநிலை , மலேரியா , எல்லாவற்றுக்கும் மேலாகப் பொருளாதாரத் தடை ஆகியவற்றினால் பல இன்னல்களினை அனுபவித்தனர். இத்தகைய நெருக்கடியான சூழலில் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்ப துயரங்களுள் தாங்களும் இருந்து அனுபவித்தவர்கள் என்ற வகையில் ஓர் உள்நோக்கான பார்வையாகவும் , உள்ளிருந்து வெளிநோக்கிய பார்வையாகவும் இருவேறுபட்ட தளங்களில் நின்று கொண்டு கதைகளைப் இவர்கள் படைத்துள்ளனர்.\n2. வாழ்க்கைப் போராட்டச் சித்திரிப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடம் பெயர்ந்தவர்களில் அதிகமானோர் எதுவிதமான முன்யோசனைகளுமின்றி உயிர் தப்பினால் போதும் என்ற குறிக்கோளுடன் சென்றவர்களே.அவர்கள் வன்னிக்குச் செல்ல முன்னர் வன்னி என்றால் என்ன அதன் சூழல் எப்படி இருக்கும் அதன் சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றி எதுவும் தெரியாதவர்களாகவே சென்றனர். வன்னியுடன் எவ்விதமான சமூக உறவுநிலையும் அற்றவர்களும் அதிகம்பேர் வன்னிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் அநேகர் இருக்க இடம் இன்றி அலைந்தனர்.\nகிளிநொச்சி , திருவையாறு , மாங்குளம் , புளியங்குளம் , நெடுங்கேணி என நாளுக்கு நாள் தமது இடங்களினை மாற்றியமைத்துக் கொண்டனர். இதற்கு இராணுவ நகர்வுகள் காரணமாக அமைந்தன. இத்தகைய சூழலில் மக்கள் படும் அவலங்களினையும் , வன்னி தவிர்ந்த ஏனைய இடங்களிலுள்ள தமிழர்களின் இராணுவ சூழலுக்கிடையிலான வாழ்க்கை நிலையினையும் 1995இன் பின்னைய தமது சிறுகதைகளினுடைய பேசுபொருளாக்கினர். இவ்வகையில் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் நேர்ந்த இன்னல்களினை 1995இன் பின்னைய இவர்களது கதைகள�� சுட்டுவதனால் இக்காலத்து எழுத்தாளர்களின் கதைகளின் உள்ளடக்கத்தினைக் கருத்திற் கொண்டு:\nஅ . இடப்பெயர்வு அனுபவங்களும் போர்க்காலச் சித்திரிப்பும்\nஆ . போராட்ட உணர்வின் வெளிப்பாடும் அதன் விளைவும்\nஇ . சமாதானச் சூழல்\nஎன மூன்று உப தலைப்புக்களின் கீழ் நோக்க முடிகின்றது. இனி அவற்றினை ஒவ்வொன்றாக , தனித்தனியாக நோக்குவோம்.\nநேரம் நவம்பர் 18, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஈழத்து சிறுகதைக் களம், கட்டுரை\nanto 18 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:13\nவாழ்த்துக்கள் தியா...உங்கள் பதிவுகள் தொடரட்டும்\nவானம்பாடிகள் 18 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:05\nவழமைபோல் அருமை. மேலும் தொடருங்கள் தியா.\nகவிக்கிழவன் 18 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:35\nதியா அருமையான பெறுமதியான மதிக்கத்தக்க படைப்பு\nவானம்பாடிகள் 19 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:06\nதியா. யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்ஸ் பகுதியில் உங்களின் இந்த இடுகை வந்தமைக்கு வாழ்த்துகள்.\nதியாவின் பேனா 19 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:46\nவாழ்த்துக்கள் தியா...உங்கள் பதிவுகள் தொடரட்டும்\nதியாவின் பேனா 19 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:47\nவழமைபோல் அருமை. மேலும் தொடருங்கள் தியா.\nதியாவின் பேனா 19 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:48\nதியா அருமையான பெறுமதியான மதிக்கத்தக்க படைப்பு\nநன்றி, கவிக்கிழவன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி\nதியாவின் பேனா 19 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:49\nதியா. யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்ஸ் பகுதியில் உங்களின் இந்த இடுகை வந்தமைக்கு வாழ்த்துகள்.\nநன்றி வானம்பாடிகள் நீங்கள் சொன்ன பின்னர்தான் நானும் பார்த்தேன்.\nஸ்ரீ 19 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:48\nதியாவின் பேனா 19 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:25\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநானும் வலையும் ( இது எனது 150வது பதிவு )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 07 )...\nவலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 05 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 04 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 03 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 02 )...\nஈழத்து சிறுகதைக் களம் ஓர் அறிமுகம் ( தொடர்- 01 ).\nபத்துக்கு பத்து (தொடர் இடுகை)\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gold-and-silver-price-26-11-18/12024/", "date_download": "2018-12-19T14:29:13Z", "digest": "sha1:NW7RBB2TGTANRIKTDSQ6DVB2W6R7X3DN", "length": 4380, "nlines": 112, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gold And Silver Price 26.11.18 : தங்கம் மற்றும் வெள்ளி விலை.!", "raw_content": "\nHome Trending News Gold Rate இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nGold And Silver Price 26.11.18 : இன்றைய (26.11.18) தங்கத்தின் விலை, 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரு.2,935 ரூபாயும், 8 கிராம் ரூ.23,480 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரு.3,089 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.24,712 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.\nஅதேபோல, இன்றைய வெள்ளியின் விலை , 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.30, மற்றும் 1 கிலோ வெள்ளியின் விலை ரு.41,300 ஆகும்.\nPrevious articleஇன்றைய பெட்ரோல், டீசல் விலை.\nNext articleஇயக்குனர்களின் சிகரம் கே.பாலச்சந்தரின் மனைவி மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.\nImaikkaa Nodigal ட்ரைலர் பார்த்துட்டு Thalapathy Vijay இதை தான் சொன்னாரு – இயக்குனர்...\nஇனி நடவடிக்கை பாயும்: சர்கார் படக்குழுவினரை எச்சர��த்த முருகதாஸ் – அதிர்ச்சியாக்கிய பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2018/09/26034102/Chekka-Chivantha-Vaanam-in-tamil-cinema-preview.vpf", "date_download": "2018-12-19T14:25:58Z", "digest": "sha1:6U77GHOINGYVXH2YSV3HEYEWBSDYJJYS", "length": 10982, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chekka Chivantha Vaanam in tamil cinema preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகர்: அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான் நடிகை: ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா டைரக்ஷன்: மணிரத்னம் இசை : ஏ.ஆர்.ரகுமான் ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்\nமணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முன்னோட்டம்.\nசெப்டம்பர் 26, 03:41 AM\nமணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.\nஇதில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்பட பலரும் நடித்துள்ளனர்.\nஇசை - ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு - ஸ்ரீகர்பிரசாத், பாடல்கள் - வைரமுத்து, கலை - ‌ஷர் மிஷ்டாராய், சண்டைபயிற்சி - திலீப் சுப்புராயன், எழுத்து - மணிரத்னம், சிவா ஆனந்த், தயாரிப்பு - மணிரத்னம், சுபாஸ்கரன், இயக்கம் - மணிரத்னம்.\nஒரு கொலையை மறைக்க அடுத்தடுத்து கொலைகளை செய்யும் நாயகன். படம் \"ஜானி\" கதாநாயகன் பிரஷாந்த், கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி, டைரக்‌ஷன் வெற்றி செல்வன், சினிமா விமர்சனம்.\nஒரு கற்பழிப்பு குற்றமும், என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியும். படம் \"துப்பாக்கி முனை\" கதாநாயகன் விக்ரம் பிரபு, கதாநாயகி ஹன்சிகா, டைரக்‌ஷன் தினேஷ் செல்வராஜ் சினிமா விமர்சனம்.\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. த���ருமணமான 2 வாரத்தில் கல்லூரி ஆசிரியை, மாணவருடன் ஓட்டம்\n3. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n4. பெருகி வரும் ‘பாதி பெண் தோழி’ கலாசாரம் : பாதிக்கப்படும் பெண்களின் பரிதாப கதை\n5. குமரி நர்சு சாவில் திடீர் திருப்பம்: காதலன் கைது; பரபரப்பு வாக்குமூலம்\n1. ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்\n2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்\n3. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n4. குஜராத், அசாம் பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம், மோடி இன்னும் தூங்குகிறார் - ராகுல் காந்தி\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2012/01/blog-post_06.html", "date_download": "2018-12-19T14:38:48Z", "digest": "sha1:WPWQ472W2WHGADF6RZ2ISX25GVLDGRZV", "length": 10140, "nlines": 95, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "மாவீரர்கள் – மணம் வீசும் பூக்கள்! ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nவெள்ளி, 6 ஜனவரி, 2012\nமாவீரர்கள் – மணம் வீசும் பூக்கள்\nஈழம் எங்கள் நாடடா ஈன்ற அன்னை தமிழடா\nநாடு எங்கள் கண்ணடா வீரம் எங்கள் நெஞ்சடா\nமானம் காத்த மறவர் எங்கள் மடிவில் நூறு கதையடா\nவானம் கூட எம்மைக்கண்டு வியந்த காலம் உண்டடா\nகானகமும் எம்மை காத்த கதைகள் உண்டு கேளடா\nஎங்கள் மண்ணில் நாங்கள் வாழும் வாழ்வு கண்ட பேரடா\nவாழவேண்டும் ஈழவன் போல் எண்று சொன்னதுண்டடா\nஎம் இனத்தின் ஆணி வேரை அறுத்து விட எண்ணியே\nசிங்களமும் சிந்தை கொண்டு செய்த பாவம் நூறுடா\nபார்த்துப் பார்த்து அன்னை ஈன்ற பிஞ்சுகளை கூடடா\nசிங்களம் தன் காலில் இட்டு கசக்குவதும் உண்டடா\nஎம்மைக்காக்க அவதரித்த உத்தமன் நம் அண்ணண்டா\nஅண்ணண் வழி பாதையிலே அண்ணண் அக்கா பலரடா\nவீரம் எண்ற வார்த்தை கூட இவரை கண்ட பின்னடா\nவீறு கொண்டு வேங்கையாக வாழ்த்துச் சொன்னதுண்டடா\nமெழுகுவர்த்தி கூட எங்கள் அண்ணண் அக்கா முன்னிலே\nநெஞ்சுருகி தலை சாய���த்து நன்றி கூறும் கேளடா\nஇவர்தனை போல் பாரதநில் தியாகி உண்டோ சொல்லடா\nஇவரைக் கொண்ட எமது மண்ணை நாம் இழக்கலாகுமோ\nஇவரைக் கொன்ற அரக்கர்தனை நாம் மறக்கக் கூடுமோ\nஇறக்கவில்லை நீங்கள் எங்கள் உயிர்கள் அண்ணண் அக்காவே\nபுதைய வில்லை நீங்கள் மண்ணில் விதைக்கப்பட்ட விதைகளே\nமலரும் வரை ஈழம் எங்கள் பாதை உங்கள் பாதையே\nமலர்ந்த பின்னும் மனதில் நீங்கள் மணம் வீசும் பூக்களே\nஎங்கள் மனம் தேடும் பூக்களே வீர உரம் போடும் நூல்களே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-19T14:29:32Z", "digest": "sha1:F2FH45PETNQE5WQDM7GXHX5EJM5YSDLG", "length": 43247, "nlines": 255, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மரம் பழுத்தது, வெளவால்கள் வந்தன ! தேர்தல் வந்தது, ஜனநாயகத்தின் தேவதூதர் வந்தனர் !! - வி.சிவலிங்கம் (பாகம் 1.)", "raw_content": "\nமரம் பழுத்தது, வெளவால்கள் வந்தன தேர்தல் வந்தது, ஜனநாயகத்தின் தேவதூதர் வந்தனர் தேர்தல் வந்தது, ஜனநாயகத்தின் தேவதூதர் வந்தனர் – வி.சிவலிங்கம் (பாகம் 1.)\nஉள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ் அரசியல் சூடு பிடித்துள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஜனநாயக தூதுவர்களாக பலர் அவதாரம் எடுத்துள்ளனர்.\nகூட்டணி அமைக்கின்றனர். இவர்களில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளவர் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களாகும்.\nஅவர் இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவரது அரசியல் சுமார் 4 ஆண்டுகளே. அவரது இந்த மிகச் சொற்ப காலத்தின் அனுபவம் காரணமாக அரசியல் போதனைகளை மேற்கொள்ளும் அவதார புருஷராக தம்மை மாற்றி பல ஆண்டுகளாக தமது சுக போகங்களைத் துறந்து போராடிய பலரை அவமானப்படுத்தும் அரசியலை ஆரம்பித்துள்ளார்.\nஇவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலை விதைக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது. அவரது போதனைகள் ஒருவேளை மத போதனைக்கு உதவலாம். அரசியலுக்கு உதவாது. ஏனெனில் இங்கு கடவுள் அல்ல மக்களே தீர்மானிப்பவர்கள்.\nவட மாகாணசபையின் முதல்வராக பதவியை அலங்கரிக்கும் அவர் தமிழ் மக்கள் பேரவை என்ற இன்னொரு அரசியல் அமைப்பிற்கும் தலமை தாங்குகிறார்.\nதமிழர் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் வேண்டுகோளின்படி வட மாகாணசபையில் போட்டியிட்டவர், முதலமைச்சரானவர் தற்போது கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து தனது அரசியல் சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார்.\nஆனால் இவர் மாகாணசபைத் தேர்தலில் கொடுத்த தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா என்ற கேள்வியே நம் முன்னால் உள்ளத��.\nநாம் இப் பிரச்சனையை இரண்டு அம்சங்களினூடாகப் பார்க்க வேண்டியுள்ளது.\nஅதாவது கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கு எதிராக அவர் தெரிவிக்கும் கருத்துக்கள். அடுத்தது அதற்கு மாற்றீடாக அவர் முன்வைக்கும் போதனைகள்.\nஏனெனில் அவர் எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாமல் தமிழ் மக்களின் அரசியலில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள கட்சியை விமர்ச்சிக்கும் போக்கும், அவரது அனுபவமற்ற மாற்று அரசியல் தீர்வுகளும் தமிழ் அரசியலில் ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களை நாம் புரிந்து கொள்வது அவசியம்.\nதமிழரசுக் கட்சி இலங்கை சுதந்திரமடைந்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 1949ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் திகதி நல்லூரில் உள்ள கைலாசப் பிள்ளையார் கோவில் வீதியில் தோற்றம் பெற்று 1952ம் ஆண்டளவில் அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றது.\nஇந்தக் கால வேளையிலிருந்து 2015ம் ஆண்டு வரை சுமார் 65 ஆண்டு காலம் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்த ஒருவர் அக் கட்சியை, அதன் வரலாற்றை சரியாக மதிப்பீடு செய்யாமல், அதன் அனுபவங்களைக் கவனத்தில் கொள்ளாது குற்றம் சுமத்த விளைவது அரசியல் அநாகரீகமாகும். இது தடி எடுத்தவரெல்லாம் தண்டனை வழங்கலாம் என்ற நிலைக்குத் தள்ளி விடும்.\n2009ம் ஆண்டின் பின்னர் தமிழ் சமூகம், அதன் அரசியல் என்பன பாரிய இடருக்குள் உள்ளது. பல தடைகளினூடாக, பல அனுபவங்களினூடாகப் பயணித்து வருகிறது.\nதமிழரசுக் கட்சி பின்பற்றிய தமிழ்க் குறும் தேசியவாத மிதவாத அரசியல் போக்கு அதற்கே உரித்தான உள் முரண்பாடுகளால் ஏற்பட்ட தீவிரவாதத் தன்மைகளால் அதன் இருப்பைப் பறி கொடுத்தது.\nஅதே போன்று தமிழ்க்குறும் தேசியவாத்திற்குள் காணப்பட்ட வலதுசாரித் தீவிரவாதமும், இன,சமூக முரண்பாடுகளும், ஜனநாயக விரோதப் போக்கும் அதற்கே உரித்தான விதத்தில் முடிவை எட்டியது.\nஇன்று இலங்கையில் ஏற்பட்ட இரத்தக் களரிக்கு சுயநலமிக்க, தீர்க்க தரிசனமற்ற அரசியல் தலைமைகளே காரணம் எனவும் இதற்காக விலை கொடுத்துள்ளவர்கள் சமான்ய சிங்கள மக்களின் பிள்ளைகளை உறுப்பினராகக் கொண்ட ராணுவமே எனவும் சிங்கள மக்களால் தமது தலைவர்கள் மீதுகுற்றம் சுமத்தப்படுகிறது.\nஇதுபோலவே தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்ந்த கொடுரங்களுக்கும், இன்றைய அவலங்களுக்கும் அதன் குறும் தேசியவாத அரசியல் தலைமைகளே காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.\nஇதன் விளைவாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக தேர்தலில் சிங்களப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை அவதானித்த தமிழ் மக்கள் மீண்டும் புதிய அரசியல் மாற்றத்தைக் கோரி கூட்டமைப்பைத் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தனர்.\nஏன் மீண்டும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர் தமிழ் மக்கள் மத்தியிலே மாற்றுத் தலைமையை வழங்கும் புதிய சக்திகள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உருவாகவில்லை. எனவே நிலமைகளைக் கவனத்தில் கொண்டு தமது சார்பில் புதிய அரசுடன் பேசி நியாயத்தைப் பெறுமாறு அனுப்பினர்.\nஇத் தேர்தலில் அதாவது 2015 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. கூட்டமைப்பினர் தனியாகப் போட்டியிட்டனர்.\nஅத் தேர்தலில் ஐ தே கட்சி அதிக ஆசனங்களைப் பெற்ற போதிலும் பெரும்பான்மைப் பலம் இல்லாமல் இருந்தது. அதே போன்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாதிருந்தது.\nஆனால் கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசு அமைக்கும் வாய்ப்பு ஐ தே கட்சிக்கு அதிகமாக இருந்தது.\nஐ தே கட்சிஆட்சியைப் பொறுப்பெடுத்தால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பல இடர்களை அனுபவிக்க நேரிடும் எனக் கருதிய மைத்திரி தலைமையிலான தரப்பினர் ஐ தே கட்சியின் தனிக் கட்சி ஆட்சியைத் தடுக்கவும், தேசியப் பிரச்சனைகளை இணைந்து குறிப்பிட்ட காலத்தில் தீர்ப்பது எனவும் கருதி இரண்டு வருடகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்தனர்.\nஇவ்வாறான மாற்றத்தின் பின்னணியில் சிவில் சமூக அமைப்புகள் காரணமாக இருந்தன. கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சிப் பதவியை அளித்தனர். அந்த ஒப்பந்தம் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் காலாவதியாகிறது.\nஇந்த இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்து கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னணியிலேயே புதிய தேசிய அரசு உதயமாகியது.\nஇங்கு எமது கவனத்திற்குரிய அம்சம் என்னவெனில் தேசிய இனப் பிரச்சனைக்குக் காரணமாக இருந்த இரு பிரதான கட்சிகளும் இணைந்து இனப் பிரச்சனைக்குத் தீர்வுகளைத் தருவதாக எண்ணும்போது ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் தனது தேர்தல் விஞ்ஞாபன கோரிக்கைகளை புறம் ஒதுக்கிப் புதிய நிலமைகளைப் பரீட்சித்துப் பார்ப்��து தவறு என விவாதிக்க முடியுமா\n2015ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்டுள்ள உள்ளுர் அரசியல் மாற்றங்களின் பின்னணியிலும், போர்க் குற்றம் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஐ நா சபை மேற்கொண்டுள்ள ஈடுபாடுகளின் பின்னணியிலும் இலங்கை நிலவரம் தொடர்பாக ஐ நா மனித உரிமை ஆணைக்குழு காத்திரமான நகர்வுகளை எடுத்துள்ள பின்னணியிலும் புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாத வாய்ப்பு ஆகும்.\nதமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் கட்சியும் இந்த வாய்ப்புகளைத் தவற விட்டுச் செல்லுமாயின் அது பாரிய தேசத் துரோகமாகும்.\nஇங்கு தமிழரசுக் கட்சியின் கடந்த கால அரசியல் பற்றிக் கவனம் செலுத்துவதை விட தற்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்\nஏனெனில் போரினாலும்,இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களை பொருளாதார ரீதியாகவும் உயர்த்தும் அவசியம் உள்ளது.\n70 களிற்குப் பின்னர் தமிழ் அரசியலில் காணப்பட்ட தீவிரவாதம், மிதவாதப் போக்கினை அடிமைப்படுத்திய போதிலும் இவ்விரு அணுகுமுறைகளும் இணைந்தும் அவ்வப்போது பிரிந்தும் பயணப்பட்டிருக்கின்றன.\n2009 இன் பின்னர் தமிழ் அரசியல் மிகத் தெளிவாகவே பிரிந்து செல்லும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் பிளவுகள் விக்னேஸ்வரன் போன்ற பிரமுகர்களை தமிழ் அடிப்படைவாதத்தின் தலைவர்களாக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது.\nதமிழரசுக் கட்சி ஆரம்ப காலங்களில் முன்வைத்த கோஷங்களை தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் இந்த அடிப்படைவாதிகள் தத்தெடுக்க, கூட்டமைப்பினர் யதார்த்த அரசியலிற்குள் பிரவேசித்துள்ளனர்.\nஇவ்வாறு தமிழ் அரசியல் மிகவும் தெளிவாகவே பிரிந்துள்ளதை நாம் காணலாம். இப் பின்னணியிலிருந்தே இன்றைய தேர்தல் அரசியலை நாம் நோக்க வேண்டும். இப் பிளவுகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது குறித்தே எமது பார்வை செலுத்தப்பட வேண்டும்.\nநாம் ஏன் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்களின் அரசியலை அடிப்படைவாதம் என்கிறோம்இவர்கள் முன்வைக்கும் தேசம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி என்பன தவறான கோரிக்கைகளா\nஇவர்களின் அரசியல் கோரிக்கைகளின் பின்னால் மறைந்திருக்கும் எண்ணங்கள் மிக ஆபத்தானவை. கிட்லர், முசோலினி அரசியல் நல்ல உதாரணங்களாகும்.\nஇவர்கள் அரசியல் ரீதியாக மிகவும் இறுக்கமான விளக்கங்களைப் பின்பற்றுவதும், இவ் விளக்கங்களிலிருந்து சமூகம் மாறிச் சென்றுள்ளதை அங்கீகரிக்க மறுப்பதும், ஏனைய சமூகங்களுக்கும் அவ்வாறான உரிமைகள் உண்டு என்பதை தெளிவாக வரையறுக்க மறுப்பதும், ஏனைய சமூகங்களோடு தமிழ் சமூகத்தினை இணைய விடாதுதடுக்கும் உட் கூறுகளை அந்த நோக்கங்கள் கொண்டிருப்பதும் அதன் அடிப்படைவாத தன்மைகளாகும்.\nஇவர்களின் அரசியல் என்பது தமிழ்ச் சமூகம் அதன் அரசியல் மற்றும் பொருளாதார உறவு என்பன மாறிச் சென்றுள்ளதை ஏற்க மறுக்கின்றனர்.\nமுஸ்லீம் மக்களுக்கும் அவ்வாறான உரிமைகள் உண்டு என்பதை உரக்கக் கூற தயங்குகின்றனர்.இலங்கையின் பொருளாதாரக் கட்டுமானத்தில் தற்போது சகல சமூகங்களும் இறுக இணைந்து வருவதால் இக் கோரிக்கைகளால் எழக் கூடிய அரசியல், சமூக, பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தப் பேச மறுக்கின்றனர்.\nமாற்றங்களுக்கான வேளை ஏற்படும்போது அவற்றைத் தடுக்க முயற்சிப்பதும், உதாரணமாக தற்போது நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலை தமிழரசுக் கட்சியின் தற்போதைய அரசியல் அணுகுமுறைகளுக்கு எதிரான வாக்கெடுப்பாக மாற்ற எண்ணுவது அரசியல் யாப்பு முயற்சிகளைத் தடுக்கும் உள் நோக்கம் கொண்டதாகும்.\nஉள்ளுராட்சித் தேர்தல்கள் எவ்வாறு அரசியல் பிரச்சனைகளின் தேர்தலாக மாற முடியும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்லவில்லையே.\nமகிந்த தரப்பினர் மைத்திரி தரப்பினரின் அரசியலைத் தோற்கடிக்க இத் தேர்தலைப் பயன்படுத்துவது போலவே கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் நோக்கம் இங்கு உள்ளது.தோற்கடிப்பதில் தவறில்லை. ஆனால் தவறான நேரத்தில் தவறான ஆயுதத்தை எடுத்துள்ளனர்.\nஅதன் விளைவுகள் பற்றிப் பேசத் தயாராக இல்லை.இதில் மைத்திரி தோல்வி அடையலாம். ஆனால் அவரே தொடர்ந்தும் ஜனாதிபதி. ஆனால் தமிழ்ப் பிரதேச அரசியல் அவ்வாறில்லை.\nகூட்டமைப்பின் பேரம் பேசும் அரசியலைத் தோற்கடித்து விடும். இது தமிழ் மக்களின் எதிர் காலத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதுதான் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பா இந்த அரசியல் விவேகமான முடிவா\nஇலங்கையில் வாழும் சமூகங்களிடையே அடையாளம் என்பது பிரச்சனையாக இருப்பினும் பொதுவாழ்வு என்பது அமைதியாக செயற்பட வேண்டும் என்ற உள��ளுணர்வும், தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள் என வற்புறுத்தும் அதே வேளை, நாடு தழுவிய அடிப்படையில் மனிதர்கள் என்ற பொது நலன் ஒன்று இருப்பது குறித்துப் பேச மறுப்பதும் அடிப்படைவாதமே.\nஇத் தேர்தல்கள் உள்ளுர் பிரச்னைகளின் தீர்வுக்கான களங்களாகும். இதன் மூலம் சிவில் சமூகத்தைப் பிளவுபடுத்த எண்ணுவதும், சமூகப் பிரிவினரிடையே வெறுப்புகளைத் தோற்றுவிப்பதும் அடிப்படைவாத குணாம்சங்களாகும்.இதனை நீங்கள் இஸ்லாமிய அடிப்படைவாத விளைவுகளிலிருந்து காணலாம்.\nஎனவே இத்தகைய அடிப்படை வாதங்களின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் மீண்டும் அச் சகதிக்குள் செல்லாமல் அதே வேளை தனது அடையாளங்களை, அதற்கான போராட்டங்களை விட்டுக் கொடுக்காமல் செல்வதே யதார்த்த அரசியலாகும்.\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி 0\n – கபில்நாத் (கட்டுரை) 0\n – யதீந்திரா (கட்டுரை) 0\n- என். கண்ணன் (கட்டுரை) 0\nபுலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான ” மாகாண சபை ” யை கூட 1989ல் விபசார புலி கூடடமும் காவாலி PLOTE கூடடமும் எதிர்த்தன , கோழை TELO கொள்ளை கார குழு பங்கு பற்றாமல் தவிர்த்தது, ஆனால் ENDLF மற்றும் EPRLF உறுப்பினர்கள் புலிகளின் கொலை வெறியையும் மீறி தங்கள் இன்னுயிரை கொடுத்து மாகாண சபையை இயங்க வைத்தார்கள் , ஆனால் இன்று அதை அனுபவிப்பதோ அரபு வழி முஸ்லிமும் கொழும்பில் வசித்த செஸ் சாமி பிரேமானந்தாவின் சீடன் விக்கியும் , அதையும் விட பொறுத்து கொள்ள முடியாத விடையம் தமிழர்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லாமல் கொலை காரன் பிரபாகரனினின் அதிகார வெறிக்கு பலியாகிய கொலைகாரர்களை நினைவு கூர்வது.\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் வீடியோ\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (���துவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்”\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொ���ை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/kamakoti/newTamil/tamil-koilgal.html", "date_download": "2018-12-19T13:48:46Z", "digest": "sha1:FUNVPBKYPM4T75PB2RW7ISPAZFIT4GNG", "length": 17708, "nlines": 41, "source_domain": "kamakoti.org", "title": "கோயில்கள்", "raw_content": "\nமுன்னோர்களுடைய பண்பாடுகளையும் நாகரீகங்களையும் அறிவதற்குரிய சின்னங்களில் சிறந்தனவாய் அமைந்தவை கோயில்கள். இவைகளில் சிற்பமும் ஓவியமும் சித்திரமும் சேர்ந்து கலைக் காட்சிகளாய் விளங்குகின்றன. எல்லாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கும்படியான யாவற்றையும் கடந்த பேராற்றலுடைய ஓர் பரம்பொருள் உண்டென்பதையும், அது எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதையும் நம் முன்னோர்கள் உறுதியாகக் கண்டார்கள். அவ்வுறுதியைப் புலப்படுத்துவதற்கு, உறுதியான கருங்கல்லிலும், பிற உலோகங்களிலும் பல வடிவங்களை அமைத்தார்கள். கோயிலுக்கு அங்கங்களாகிய கோபுரம், விமானம், மண்டபம், தூண்கள் முதலியவைகளையும் அழகிய சிற்பத்திறத்துடன் அமைத்தார்கள். ஓவியங்களையும் சித்திரங்களையும் தீட்டிவைத்தார்கள். சிற்றன்ன வாயில் முதலிய இடங்களில் பழங்காலச் சித்திரங்கள் முதலியவைகளைக் காணலாம்.\nயாவற்றையும் கடந்த பரம்பொருளாகிய இறைவன் உலகத்திலுள்ள உயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் பெற்று உய்யும் வண்ணம், கடந்த நிலையான அருவ நிலையிலிருந்து இறங்கி இவ்வுலகத்தில் ஆங்காங்குள்ள பல இடங்களில் உருவத் திருமேனிகொண்டு எழுந்தருளி, பக்தியுடன் வழிபடும் அடியார்களுக்கு அருள் செய்து வருகிறான். அத்தகைய சிறப்பிடங்களே கோயில்கள் ஆகும்.\nபசுவின் உடல் முழுவதும் பால் மறைந்திருந்தபோதிலும், மடியின் மூலமாகவே பால் வெளிப்படுவதுபோலவும், சூரியன் எங்கும் பரவியிருந்த போதிலும், கண்ணாடிகள் மூலமே கிரணங்கள் வெளிப்படுவதுபோலவும், நிலத்துக்கு அடியில் நீர் இருந்தபோதிலும் தோண்டிய இடத்தில் தானே நீர் தோன்றுவதுபோலவும், இறைவன் எங்கும் வியாபித்திருந்தபோதிலும் பெரியோர்கள் அமைத்த ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் மூலமாகவே அவன் வெளிப்பட்டு அன்பர்களுக்கு அருள் செய்வான்.\n“எங்கும் சிவனிருப்பன் ஆனாலும் ஏசற்ற\nஆவினுடன் பெல்லாமும் ஆவரித்து நிற்கினும்பால்\nமேலும் மின்சார அணுக்கள் நிறைந்த இடம் (power house) போன்றது திருவருள் அணுக்கள் நிறைந்த சிறப்பிடம். எழுத்தின் ஒலிவடிவத்தை உணர்த்துவதற்கு வரிவடிவெழுத்து அமைந்ததுபோலக் கட்புலனால் காணமுடியாத கடவுளைக் காட்டும் சாதனங்களாகக் கோயில்கள் விளங்குகின்றன. இவைகளை முன்னோர்கள் தம் உயிரினும் மேல���கப் பாவித்துப் பின்வழியினராகிய நமக்குச் செல்வங்களாக, செல்வன் கழலேத்தும் செல்வங்களாக, வைத்துச் சென்றார்கள். நாட்டின் நலத்துக்கும், மக்கள் வாழ்வுக்கும் கோயில்கள் இன்றியமையாதன. வாழ்க்கைக் கடலில் அகப்பட்டுத் துன்புறும் மக்களுக்குக் கோயில்கள் கலங்கரை விளக்கமாக (light house) விளங்குகின்றன. “கோயில் விளங்கக் குடி விளங்கும்” என்பதும் பழமொழி.\nஇனி இறைவனுக்குரிய அருவம், அருவுருவம், உருவம் என்ற மூன்று நிலைகளில், அருவம் என்பது கண்ணுக்குத் தோன்றாமல் ஆகாயத்தில் நுண்பொருள் அடங்கியிருப்பது போல எல்லாப் பொருள்களிடத்தும் கலந்து ஊடுருவி நிற்பது. “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பர். அருவ நிலையில் உள்ள இறைவன் உயிர்களின் பொருட்டுத் தன் நிலையிலிருந்தும் இரங்கி அடுத்த நிலையாகிய அருவுருவத்தில், அருவமும் உருவமும் கலந்த நிலையில் அதாவது லிங்க வடிவத்தில் காட்சி தருகிறான். அருவம் கண்ணுக்குத் தோன்றாதது. உருவம் கண்ணுக்குப் புலப்படுவது. இந்த இரண்டும் சேர்ந்ததே லிங்கம் என்பர்.\n“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்\nநீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிலைலிங்கம்”\nஇந்த அருவுருவ வடிவாகியன் சிவலிங்கமே எல்லாக் கோயில்களிலும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தத்துவங்களும் லிங்கத்தில் அடங்கியுள்ளன என்று கூறுவர். பிறநாடுகளிலும் ஒரு காலத்தில் லிங்க வழிபாடு நடந்ததாக ஆராய்ச்சியினால் தெரியவருகிறது. இந்தச் சிவலிங்கத்தில், அருவுருவ நிலையில் விளங்கும் இறைவன் தனது நிலையிலிருந்து மேலும் இறங்கி, பரிப்பக்குவம் பெற்ற, தீவிர பக்தியுள்ள அடியார்களுக்கு அருள் செய்வதற்கு உருவ நிலையில் மனித வடிவம் தாங்கி, குருவடிவாக வருகின்றான். அவ்வப்போது அருள் செய்வதற்குப் பெருமான் அவ்வப்போது எடுத்துக்கொண்ட வடிவங்கள் இருபத்தைந்து எனக் கூறுவர். அவ்வடிவங்கள் தக்ஷிணாமூர்த்தி, நடராஜர், சோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், சந்திரசேகரர் முதலியன. கோயில் வழிபாட்டில் அருவுருவம் கலந்த லிங்கத்தைத் தரிசித்த பிறகு, உருவ வடிவத்தில் விளங்கும் மற்ற மூர்த்திகளையும் வணங்கி வருகிறோம். இவ்வாறு அருவ நிலையில் நின்ற பெருமான், அருவுருவாகவும், உருவாகவும் காட்சி தருகிறான். அடியார்களின் பொருட்டே ���டிப்படியாக இறங்கி வந்து அருள் செய்கிறான்.\nமேலும், திருவிழாக் காலங்களில் பெருமானும் தேவியும் பல வாகனங்களில் அமர்ந்து வீதிகளில் வந்து காட்சி தருகிறார்கள். மக்களும் வீட்டில் இருந்தபடியே தரிசிக்கிறார்கள். இவ்விதக் கருணை, இருக்கும் இடந்தேடி இன்னமுதம் ஊட்டுவது போல் உள்ளது. இவை யாவற்றுக்கும் அடிப்படையாய் உள்ளது கோயிலேயாகும். அருவம், உருவம், அருவுருவம் மூன்றும் ஒருசேர அமைந்த இடம் கோயில் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரம் ஆகும்.\nதென்னாட்டில் சமயத் தலைவர்களால் தேவாரம் பாடப்பெற்ற 274 தலங்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திருப்பதிகளும், திருப்புகழ் பெற்ற முருகன் கோயில்களும், பெயர் மட்டும் குறிக்கப் பெற்ற வைப்புத்தலங்களும், தலபுராணங்களைப் பெற்ற கோயில்களும், தனிப்பாடல் பெற்ற தலங்களும், அன்பர்களால் அமைக்கப் பெற்ற அபிமானத் தலங்களும், பிற தலங்களும் அடங்கியுள்ளன.\nநம் நாட்டில் எங்கே பார்த்தாலும் கோயில்களும் தீர்த்தங்களும் சிவலிங்கங்களும் நிறைந்து, அடைந்தவர்க்கு அருள் வழங்கும் நிலையில் இருப்பதை. திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பின்வரும் பாடலில் காட்டுகிறார்.\n“நோக்கிய இடங்கள் எல்லாம் நுவலருந் தலங்க ளாகத்\nதேக்கிய தீர்த்த மாகச் சிவலிங்க மூர்த்தி யாக\nஆக்கிய தவத்தால் நாளும் அடைந்தவர்க் கறமென் றோதும்\nபாக்கிய மாக்கி மேலுய்ப் பதுமுது சென்னி நாடு”.\nமனிதர்களேயல்லாமல் மனிதர்க்குக் கீழ்ப்பட்ட அஃறிணை உயிர்களாகிய யானை முதல் எறும்பு வரையுள்ள உயிர்களும் தனித்தனியே வழிபட்ட கோயில்களும் உள்ளன. யானை,பசு, குரங்கு, பாம்பு, ஈ, முயல், எறும்பு, தவளை, நாரை, மயில் முதலியன வழிபட்ட தலங்கள் முறையே திருவானைக்கா, ஆவூர், ஆடுதுறை, சீகாளத்தி, ஈங்கோய்மலை, திருப்பாதிரிப்புலியூர், திருவெறும்பூர், ஊற்றத்தூர், நாரையூர், மாயூரம் முதலியன.\nசைவ சித்தாந்தத்தின் முப்பொருள்களாகிய பதி, பசு, பாசம் மூன்றையும் அறிவிக்கும் இடமாகவும் கோயில் விளங்குகிறது. சிவலிங்கமே பதியாகவும், ஏறு பசுவாகவும், பலிபீடம் பாசமாகவும் அமைந்துள்ளன.\n“ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்\nஆய பசுவும் அடல் ஏ றென நிற்கும்\nஆய பலிபீட மாகும்நற் பாசமாம்\nஆய சுரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே”.------திருமந்திரம்\nஇவ்வாறு புறத்தே கோயி���்கொண்டு விளங்கும் பெருமான் பக்தியுடன் வழிபடும் அடியார்களின் உள்ளத்தையும் பெருங்கோயிலாகக் கொண்டு அருள் செய்கிறான்.\n“காலையும் மாலையும் கைதொழு வார்மனம், ஆலயமாகும்” -------அப்பர்\n“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்\nவள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.” -------திருமந்திரம்\nஆதலின் பெறற்கருமையான மனிதப் பிறவியைப் பெற்றவர் அனைவரும், ஆன்றோர்கள் அமைந்த கோயில்களில் குடிகொண்ட பசுபதியாகிய பரமனை அன்பினால் வழிபட்டு, அவன் வகுந்த நன்னெறியில் சென்று அருள்பெற முயல வேண்டும்.\n“உடம்பினைப் பெற்ற பயன தெல்லாம்\nஉடம்பினில் உத்தமனைக் காண்” -ஔவையார்\n“மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்\nஆனிடத் தைந்தும் ஆடும் அரன் பணிக் காக அன்றோ\nவானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர்\nஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2010/09/virtual-keyboard.html", "date_download": "2018-12-19T14:51:26Z", "digest": "sha1:7OI7J72NDTYB72TVOA7HTQD6RSQU2LS7", "length": 12386, "nlines": 54, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "திரையில் கீ போர்ட் - Virtual Keyboard - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nதிரையில் கீ போர்ட் - Virtual Keyboard\nபல வேளைகளில் கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள கீ போர்டில் டைப் செய்வது ஆபத்தில் முடிகிறது. நீங்கள் என்ன டைப் செய்கிறீர்கள் என்பதனை, நீங்கள் அழுத்தும் கீகளை வரிசையாகப் பெற்று அறிவிக்கும் கீ லாக்கர்கள் புரோகிராம் கள், இணையத்தில் நிறைய கிடைக் கின்றன. இதனைக் கம்ப்யூட்டர்களில் பதிந்து வைத்தால், ஒருவர் டைப் செய்திடும் இமெயில் முகவரி, பாஸ்வேர்ட், வங்கி அக்கவுண்ட் தகவல்களைப் பெற்று, திருட்டுத் தனமாக அவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும் பல ஸ்பைவேர் புரோகிராம்கள் இது போல கீ போர்டில் அழுத்தப்படும் கீகளை அறியும் நோக்கத்துடனேயே தயார் செய்யப் பட்டு, நம்மை அறியாமலேயே நம் கம்ப்யூட்டர்களில் பதிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நம் தகவல்களை அந்த புரோகிராம்கள் அனுப்பி யவர்களின் கம்ப்யூட்டருக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. என்னதான் நாம் ஆண்ட்டி வைரஸ், பயர்வால், ஸ்பைவேர் புரோகிராம்களை பதித்து வைத்து இயக்கினாலும், அவற்றையும் மீறிக் கொண்டு இந்த ஸ்ப���வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டருக்குள் நுழைகின்றன.\nஇதனால் தான் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ரகசிய தகவல்களைக் கையாளும் அமைப்புகள், தங்கள் தளங்களிலேயே விர்ச்சுவல் கீ போர்டு ஒன்றைத் திரையில் தருகின்றன. இந்த விர்ச்சுவல் கீ போர்டு மூலம் நம் யூசர் நேம், பாஸ்வேர்ட் மற்றும் பிறர் அறியக்கூடாத தகவல்களை டைப் செய்திடலாம். இவற்றின் மூலம் டைப் செய்திடுகையில், மேலே குறிப்பிட்ட ஸ்பைவேர் புரோகிராம்கள், கீ அழுத்தங்களைப் பின்பற்ற முடியாது. அப்படி எனில், நமக்கு நிரந்தரமாக ஒரு விர்ச்சுவல் கீ போர்டினை வைத்துக் கொள்ள முடியுமா என்று நாம் எதிர்பார்க்கலாம். அப்படி ஒரு விர்ச்சுவல் கீ போர்ட், யூசர் ஸ்கிரிப்ட் விர்ச்சுவல் கீ போர்ட் ( UserScript Virtual Keyboard ) என்ற பெயரில் கிடைக்கிறது.\nதிரையில் வைத்து இதனை மிக வேகமாகவும் எளிதாகவும் இயக்க முடிகிறது. தற்போதைக்கு டெக்ஸ்ட் பீல்ட், பாஸ்வேர்ட் பீல்ட், சார்ந்த டெக்ஸ்ட் ஏரியா ஆகியவற்றில் இதன் மூலம் சொற்களை அமைக்க முடிகிறது. பிரவுசர்களில் முகவரிகளை இதனைக் கொண்டு அமைக்க முடியாது. இதனை பதிந்துவிட்டு, இணைய தளம் ஒன்றில் மேலே குறிப்பிட்ட பீல்டுகளில் கர்சரைக் கொண்டு சென்று மூன்று முறை கிளிக் செய்தால், இந்த விர்ச்சுவல் கீ போர்டு கிடைக்கிறது. டெக்ஸ்ட் பீல்டுக்குக் கீழாகவே இது காட்டப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி அல்லது ஜப்பானியர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு கீ போர்டுகளின் வடிவமைப்புகள் இதில் கிடைக்கின்றன. தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் இது இயங்குகிறது.\nஇதனைப் பெற http://userscripts.org/scripts/show/10974 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nஇந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஉங்கள் மொபைல் பாதுகாப்பாக உள்ளதா\nநமது ஆன்ட்ராய்டு மொபைலில் PATTERN LOCK எனப்படும் Securityய் பெரும்பாலும் நமது தகவல்களை பாதுகாக்க பயன்படுத்துவோம்\". இப்படிபட்ட PATTER...\nPC World Magazine-களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nஇங்குள்ள அணைத்து Magazine-களும் உலக அளவ���ல் அனைவரும் விரும்பிய் படிப்பவைகள். இந்த Magazine-கள் ஒவ்வொன்றின் விலைகள் 150 ரூபாய் to 250 ரூபாய்...\nகர்சர் முனையில் உலகக் கோப்பை 2011\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள், அலுவலக வேலைகள், ரேஷன் கடை பொருள் வாங்குதல் என அனைத்தையும் ஒத்திபோட்...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nஉங்கள் தளத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா கவலைப்பட வேண்டாம்\nஉங்கள் தளத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா கவலைப்பட வேண்டாம். கூகுள் அட்சென்ஸ் உள்ளதா நீங்களும் இதில் பயன்பெற முடியும் . paid-to-pr...\nடவுண்லோட் செய்த பைல் எங்கே பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்...\nபுதிய 2000 ரூபாய் நோட்டில் மோடி மேஜிக் \nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு...\nஈமெயில் இணைப்புகளை ஸ்கேன் செய்க \nபடம், பாடல், வீடியோ பைல்கள் உங்கள் இமெயிலுடன் இணைக்கப் பட்டு வந்தால் என்ன செய்வீர்கள் ஆர்வம் மேலிட அதனை உடனே டவுண்லோட் செய்திடக் கிளிக் செ...\nசமூகவலைத்தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று, எளிய நடைமுறை தமிழில் விரிவாக இங்கு விளக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து நீங்களும் பயனடையுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_97.html", "date_download": "2018-12-19T14:50:43Z", "digest": "sha1:ABK7S2RMYJGWYNXJ7HDLQFV7VJBK2WBA", "length": 8948, "nlines": 98, "source_domain": "www.gafslr.com", "title": "உடற்பயிற்சிக்கு முன் செய்ய வேண்டிய டைனமிக் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் - Global Activity Foundation", "raw_content": "\nHome Health Tips உடற்பயிற்சிக்கு முன் செய்ய வேண்டிய டைனமிக் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்\nஉடற்பயிற்சிக்கு முன் செய்ய வேண்டிய டைனமிக் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்\nஉடற்பயிற்சிக்கு முன்பு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அவசியம். உடலைத் தயார்படுத்துவது தான் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்.\nஉடற்பயிற்சிக்கு முன்பு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அவசியம். தசைகளுக்குத் திடீரென கடினமான பயிற்சிகளை அளித்தால், அவை பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்க, உடலைத் தயார்படுத்துவதுதான் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள். கழுத்து, தோள்பட்டை, கை, கால், இடுப்பு என, ஒவ்வொரு பகுதித் தசைகளையும் தயார்ப்படுத்தும் பயிற்சிகளைப் பார்க்கலாம்.\nநெக் மொபிலைசேஷன் (Neck mobilization) : நேராக நின்று, கழுத்தை வலதுபுறமிருந்து இடமாக, பின்னர், இடமிருந்து வலமாகச் சுழற்ற வேண்டும். இப்படி 10 முறை செய்ய வேண்டும்.\nஷோல்டர் ரொட்டேஷன் (Shoulder rotation) : கைகளைப் பக்கவாட்டில் மடித்து, விரல்களைத் தோள்பட்டைமீது வைக்க வேண்டும். இரு கைகளையும் 10 முறை சுழற்ற வேண்டும்.\nஷோல்டர் பிரேசிங் (Shoulder bracing) : கைகளை மடித்து, முன்பக்கம் விரல் நுனிகள் படும்படி வைக்க வேண்டும். இப்போது, இரண்டு கைகளையும் முடிந்த வரை பின்னோக்கி இழுத்து நெஞ்சை முன்னே கொண்டுவர வேண்டும். பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, 10 முறை செய்ய வேண்டும்.\nஷோல்டர் ஸ்ட்ரெச் (Shoulder stretch) : இடது கையை வலது புறம் நீட்ட வேண்டும். அதை, வலது கையால் பிடித்து முடிந்த வரை இழுக்க வேண்டும். இதே நிலையில் ஐந்து முதல் 10 விநாடிகள் இருக்க வேண்டும். இதேபோல் வலது கைக்கும் செய்ய வேண்டும்.\nடிரைசெப்ஸ் ஸ்ட்ரெச் (Triceps stretch) : வலது கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, பின்புறமாக மடித்துக்கொள்ள வேண்டும். அதை, இடது கையால் பிடித்து, ஐந்து முதல் 10 விநாடிகளுக்கு இழுக்கும் நிலையில் இருக்க வேண்டும். பின்னர் இடது கைக்கு இப்படிச் செய்ய வேண்டும்.\nசைடு ஸ்ட்ரெச் (Side stretch) : கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும். வலது கை வலது கால் தொடையின் பக்கவாட்டிலும், இடது கை தலைக்கு மேலும் இருக்கும்படி, இடுப்பைப் பக்கவாட்டில் வளைத்து, ஐந்து முதல் 10 விநாடிகள் நிற்க வேண்டும். பின்னர், இதேபோல் மற்றொரு பகுதிக்கும் செய்ய வேண்டும்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்���ான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_0.html", "date_download": "2018-12-19T14:17:45Z", "digest": "sha1:K4QGWNSYMNEJX2MGWYI3I46YIPAF5YN7", "length": 3943, "nlines": 49, "source_domain": "www.malar.tv", "title": "வெற்றியைக் கொண்டாடத் தயாராகும் விஜய் ரசிகர்கள் - aruns MALAR TV english", "raw_content": "\nHome வெற்றியைக் கொண்டாடத் தயாராகும் விஜய் ரசிகர்கள்\nவெற்றியைக் கொண்டாடத் தயாராகும் விஜய் ரசிகர்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம் ‘தெறி’. கடந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான இந்தப் படம், இன்றோடு ஒரு வருடத்தைத் தொடுகிறது. எனவே, அதைக் கொண்டாடத் தயாராகிவிட்டனர் விஜய் ரசிகர்கள்.\nநாளை, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி உள்ளிட்ட சில தியேட்டர்கள், ‘தெறி’ படத்தை ரசிகர்களுக்காக மீண்டும் திரையிடுகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், ரோகிணி தியேட்டரில் ஒரு காட்சி மட்டுமே திரையிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று 3 காட்சிகள் திரையிடப் போகிறார்களாம்.\nஇத்தனைக்கும் தனுஷின் ‘பவர் பாண்டி’, ஆர்யாவின் ‘கடம்பன்’, ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ என மூன்று படங்கள் நாளை ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/temples/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-20121214023748.aspx", "date_download": "2018-12-19T13:26:23Z", "digest": "sha1:FCUU2ZAL2HJIX6CPMHKS2AZK3MJY6LLB", "length": 6106, "nlines": 49, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "வரகூர் வேங்கடேசப் பெருமாள்", "raw_content": "\nதஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் 23 A.e. தூரத்தைக் கடந்ததும் வரகூர் வேங்கடேசப் பெருமாள் எனும் நுழைவாசல் வளைவினைப் பார்க்கலாம். கண்டியூர், திருப்பூர்ந்துருத்தி, கருப்பூர் இவற்றை அடுத்துள்ள தலம் இது. ப்ரதான சைலையிலிருந்து 1A.e. தூரத்தை வயல் சூழ் சாலையில் நடந்தால் ���ரகூர் ஆலயத்தை அடையலாம். முதலில் சிவாலயமான கைலாசநாதர் கோயிலும், அதற்கு வெகு அருகிலேயே வேங்கடேசர் கோயிலும் உள்ளன. இந்த ஸ்தலத்திற்கு வராஹபுரி என்று பெயர்.\nக்ருஷ்ண லீலா தரங்கிணி என்ற சங்கீத நூலை இயற்றிய மஹான் நாராயணத்தீர்த்தரோடு தொடர்பு உடைய ஊர் இது. கடும் வயிற்று வலியினால் தீர்த்தர் அவதிப்பட்டபோது பகவான் ஸ்ரீநிவாசர் அவர் கனவில் தோன்றி காலையில் எழுந்தவுடன் கண்ணில்படும் முதல் நபரின் சென்றால் நோய் தீரும். என்று கூரினார். அதன்படி காலையில் அவர் கண்விழித்ததும் எதிர்பட்ட ஒரு வராஹத்தின் பின்னால் செல்ல, அது இந்த ஊருக்கு வந்தத்தும் மறைந்து போய் விட்டது. தீர்த்தத்தின் வயிற்று வலியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து, ஸ்ரீதீர்த்தருக்கும் அவ்விடத்திலேயே ஸ்ரீநிவாசப் பெருமாளின் தரிசனமும் கிட்டியது. அங்கே தோன்றிய கோயிலே தற்போது உள்ள வேங்கடேசப் பெருமாள் கோவில்.\nகேரளாவில் உள்ள வழிபாட்டு முறைபோல் இக்கோவில் ஸந்நிதிக்கு ஆண்கள் மேலாடை அணியக்கூடாது. ஸந்நிதிக்கு முன்னர் நாராயண தீர்த்தர் அமர்ந்து பாடிய மேடை உள்ளது. அதன் மேல் கால்கள் படவோ அல்லது நடக்கவோ கூடாது. பஞ்சகச்சம் அணிந்த க்ருஹஸ்தருக்கே சடாரி ஸாதிக்கப்படும். இங்கு வடகலை ஸம்ப்ரதாயம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது வேங்கடேசர் கோயில் என்று புகழ் பெற்றாலும், இங்கு மூலவராக எழுந்தருளி இருப்பவர் மஹாலக்ஷ்மியை மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் லக்ஷ்மி நாராயணப் பெருமாளே. அவரது கிரீடம் மிகவும் அழகாக விளக்கி நம்மை ஈர்க்கிறது. உற்சவ மூர்த்தியாக வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழிலாக ஸேவை ஸாதிக்கிறார். லக்ஷ்மி நாராயணர் விற்றிருந்தும், வேங்கடேசப் பெருமாள் நின்றும் காட்சி அளிக்கிறார்.\nகருடாழ்வாரும், ஆஞ்சனேயரும் இருக்கிறார்கள். தனித் தாயார் சந்நிதி கிடையாது. ஸந்நிதி மேற்புறம் விதானத்தில் பச்சை வண்ணராக ஆஞ்சனேயர் காட்சி தருகிறார். கோபுரத்தில் தசாவதார சிற்ப்பங்கள் உள்ளன.\nபுண்ணியம் தரும் புனித புரட்டாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-19T13:50:14Z", "digest": "sha1:XPMFWD4ZIEV5QQ2U2LPPGGY5RDNKFDBF", "length": 4122, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஐம்பொன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஐம்பொன் யின் அர்த்தம்\nதங்கம், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி ஆகிய ஐந்து உலோகங்களின் கலவை; பஞ்சலோகம்.\n‘சோழர் காலத்தைச் சேர்ந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/19907", "date_download": "2018-12-19T13:20:37Z", "digest": "sha1:2CX4GZGAEHCHY76FNVZJQYN2NRVH6OYM", "length": 6152, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "பெண்களை இறுக்கமாகக்கதான் கட்டிப்பிடிப்பார்: இயக்குனர் மீது கங்கனா புகார் - Thinakkural", "raw_content": "\nபெண்களை இறுக்கமாகக்கதான் கட்டிப்பிடிப்பார்: இயக்குனர் மீது கங்கனா புகார்\nLeftin October 10, 2018 பெண்களை இறுக்கமாகக்கதான் கட்டிப்பிடிப்பார்: இயக்குனர் மீது கங்கனா புகார்2018-10-10T13:19:13+00:00 சினிமா No Comment\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்தியில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது கங்கனா வட இந்திய ராணியான ’மணிகர்னிகா’ படத்தில் ராணியாக நடித்து வருகிறார்.\nகங்கனா நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. இந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை விகாஸ் பகால் இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் விகாஸ் பகால் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், ‘‘நான் கொஞ்சம் கடுமையானவர் என்பதால் என்னிடம் அவர் நெருங்க பயப்படுவார். ஆனாலும், நட்பாக என்னை கட்டிப்பிடிக்கும் போது கூட மிக இறுக்கமாக தான் கட்டிப் பிடிப்பார். என்னை மட்டுமல்ல எல்லாப் பெண்களையும் அவர் அப்படித்தான் இறுக்கமாக கட்டிப்பிடிப்பார். அவர் மேல் புகார் கொடுத்த ஒரு பெண்ணிற்கு நான் ஆதரவு தந்ததால்இ அவர் இயக்கவிருந்த ஒரு படத்திலிருந்து கூட என்னை தூக்கினார், அது பற்றி எல்லாம் எனக்கு துளிக்கூட கவலையில்லை’’ என்றார் கங்கனா.\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை வரலட்சுமி\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n‘பெண்கள் சுவர்’ நிகழ்ச்சி ஆதரவை திரும்பப் பெற்றார் மஞ்சு வாரியர்\nஅனல் பறக்கும் இசையில் வெளியானது ‘விஸ்வாசம்’ பாடல்கள்\n« கைகளை இழந்த சிறுவனுக்காக ரூ.6 லட்சம் திரட்டிய விஷால்\nமகிந்தவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 6ம் திகதி »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/09/by-freddy-joseph-nee-kaalatkalodu-oodum.html", "date_download": "2018-12-19T13:54:26Z", "digest": "sha1:4LPFBKHGFHVWBLB2VSRISYKTRYTXO26X", "length": 7654, "nlines": 90, "source_domain": "www.bibleuncle.org", "title": "நீ காலாட்கலோடு ஓடும் போது -‍ ‍நற்செய்தி - by Freddy Joseph (Nee Kaalatkalodu oodum bothe) | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nஃபிரடி ஜோசப் அவர்களின் மிகச்சிறந்த தேவ செய்திகளுள் ஒன்றான \"நீ காலாட்கலோடு ஓடும் போது\" என்ற அற்புதமான தேவ செய்தி உங்களுக்காக கானொளியில் பார்த்து ஆசீர்வாதம் அடையுங்கள்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரு��்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_spritual.php?page=4", "date_download": "2018-12-19T14:39:53Z", "digest": "sha1:UHEVM2YCLSGRJKHYPELB3XLHWYPIUDED", "length": 14420, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\n40 ஆண்டுகளுக்கு பிறகு திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புதிய..\nதிருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. புதிய தேர் வெள்ளோட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 8�ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலில் சத்தியமூர்த்தி பெருமாளுக்கு ஆடி மாதம் காப்பு கட்டி 10 நாள் திருவிழா நடைபெறும். ஆடி கடைசி அன்று சத்தியமூர்த்தி பெருமாள் தேரில் உலா வருவது வழக்கம். இத்தேர் பழுதடைந்து சுமார் 40 ஆண்டுகளாக தேர் ஓடாமல் ஆடி திருவிழா அன்று சத்தியமூர்த்தி பெருமாள் பல்லக்கில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்.தற்போது அரசு உதவியுடன் பல லட்சம்...\nவசந்த உற்சவம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் துவங்கியது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் ��ிறப்பு வாய்ந்தது. இந்த விழா நேற்று தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. உற்சவ முதல் நாளான நேற்று மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு வசந்த மண்டபம் வந்தடைந்தார். அலங்கரிக்கப்பட்ட நீராழி மண்டபத்தில் இரவு 8.30 மணி வரை சேவை சாதித்தார். 8.30 மணிக்கு நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. வசந்த உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம்...\nசித்திரை திருவிழா முடிந்து கோயில் மலைக்கு திரும்பிய கள்ளழகர்.\n10 நாள் சித்திரை திருவிழா முடிந்து அழகர் கோயில் மலைக்கு திரும்பினார் கள்ளழகர். அழகர்கோயிலில் குழுமியிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். தங்கை மீனாட்சி திருமணத்தை காண கள்ளழகர் வேடம் பூண்டு 12ந் தேதி புறப்பட்டார். மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவைக்குபின் 14-ல் வைகை ஆற்றில் அழகர் இறங்கினார்.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் தடையை மீறி 2 சிறுமிகள் தரிசனம்-பரிகார பூஜை\nபிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் மிக முக்கியமானது 10 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையாகும். இந்த விதிமுறைகளை அறியாமலோ இதை பின்பற்றாமலோ சபரிமலை வரும் பெண் பக்தர்கள் மலையடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்....\nகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரைத் திருவிழா வரலாற்று பெருமை பெற்றதாகும். இந்த ஆண்டு சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா கடந்த 1�ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து தினமும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசப்பெருமான்� பிரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தனர்....\nஅழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் கள்ளழகர் மதுரை வந்தார். வழிநெடுகிலும் இருந்து 463 மண்டக படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். சித்திரை முத்திரை பாதிக்கும் அழகர் இறங்கும் வைபம் நாளை நடைபெறுகிறது. காலை 6.30 மணியளவில் தங்க குதிரையில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுகிறார். கள்ளழகருக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் மதுரைக்கு வந்ததுள்ளது. மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவாடி மற்றும் புதூரில் எதிர்சேவை நடைபெறுகிறது. இன்று மாலை...\nமதுரை மாசி வீதிகளில் வலம் வந்த மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்\nமதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று மீனாட்சி தேரோட்டம் நடந்தது. அலங்கார தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் மீனாட்சியும், சொக்கநாதரும் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக் விஜயம் ஆகியவை நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வடக்கு ஆடி வீதியில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்த...\nகீழ்பாக்கம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\nசென்னை கீழ்ப்பாக்கம் செகரட்டரியெட் காலனியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 18.04.2014 வெள்ளியன்று காலை சிறப்பாக நடைபெற்றது. பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் பரம்பரை அறக்காவலர் நவநீதகிருஷ்ணண் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nஸ்ரீ விஜய கணபதி-ஸ்ரீ நாராயணபெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nசென்னை குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விஜய கணபதி-ஸ்ரீ நாராயணபெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் 13.04.2014 ஞாயிறன்று காலை சிறப்பாக நடைபெற்றது.\nசூளைமேடு சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nசென்னை சூளைமேடு அவ்வை நகரில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அய்யப்ப சுவாமி ஆசியுடன் இன்று (18.04.2014) காலை சிறப்பாக நடைப��ற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு அம்மன் அருளாசியை பெற்று மகிழ்ந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=15506", "date_download": "2018-12-19T13:23:14Z", "digest": "sha1:FDFEJISDOK5POHG2CVNASKZVOBNOHP2E", "length": 8930, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» மதுரை முத்து, இரண்டாவது திருமணம்….", "raw_content": "\nவிஜயகாந்த் உடல்நிலை மீண்டும் மோசம் – வெளிநாட்டில் சிகிச்சை\nசர்ச்சையை கிளப்பிய ஹன்சிகா போஸ்டர்\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை தாக்கிவிட்டு தப்பிய நடிகை\nஜெயலலிதாவின் மருத்துவ செலவு இத்தனை கோடியா\n← Previous Story நாளை 10 மணிக்கு கபாலி படம்….\nNext Story → கணவர், அப்பா, தாத்தா – ரஜனி யார் – மனம் திறக்கும் மனைவி\nமதுரை முத்து, இரண்டாவது திருமணம்….\nசின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் Stand Up காமெடியனாக அறிமுகமானவர் மதுரை முத்து.\nஅனைவரையும் கவர்ந்த இவர் சில காமெடி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரின் மனைவி ஒரு விபத்தில் மரணமடைந்தார்.\nஇதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.\nஇது வதந்தியாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இவரின் திருணம் உண்மைதானாம்.\nமணப்பெண் நிவேதா மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவராம். பல் டாக்டராக இருக்கும் இவர் மதுரையில் சில லோக்கல் சேனல்களில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளாராம்.\nஇவர்களின் திருமணம் மதுரை திருமங்கலத்தில் உள்ள ஒரு கோவிலில் நடந்தது என கூறப்படுகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்த���ம் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/raheekaudio.asp", "date_download": "2018-12-19T14:42:22Z", "digest": "sha1:TCJMHNP2ZYG2KTSGUXEMH7HD235QMFNX", "length": 4689, "nlines": 77, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran தமிழ் குர்ஆன் - ரஹீக் தமிழுரை mp3 download", "raw_content": "\nகுர்ஆன் அறிமுகம் இது இறை வேதம் அருளப்பட்ட வரலாறு கலைச் சொற்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் குர்ஆனின் முன்னறிவிப்புகள் குர்ஆனில் விஞ்ஞானம் குர்ஆனின் பெயர்கள் ஸூரா / ஜுஸ்வு / ஸஜ்தா அட்டவணை பொருள் அட்டவணை குர்ஆன் அரபியில் குர்ஆன் கிராஅத் குர்ஆன் தமிழுரை நபிமார்களின் பெயர்கள் குர்ஆனில் துஆக்கள் குர்ஆனில் தேடுங்கள் தமிழாக்கத்தை ஒப்பிடுங்கள்\nஹதீஸ் கலை ஹதீஸ் நூற்கள் வகை ஹதீஸில் துஆக்கள் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் ஸஹீஹ் புகாரி ஹதீஸ் ஹதீஸில் தேடுங்கள்\nமுஹம்மது நபி(ஸல்) வரலாறு முஹம்மது நபி(ஸல்) வரலாறு தமிழுரை முஹம்மது நபி(ஸல்) வரலாற்றில் தேடுங்கள் தொழுகையின் சிறப்பு சபதம் ஏற்போம் அரிய புகைப் படங்கள் ரம��ான் சிறப்பு உம்ரா-ஹஜ் ஹிஜ்ரி நாளேடு\nதினம் ஒரு குர்ஆன் வசனம் உங்கள் Mobile phone ல் பெற Like Us\nஉங்கள் தொலைக்காட்சியில் குர்ஆன் கிராஅத்துடன் தமிழாக்கத்தை உங்கள் குடும்பத்துடன் மூலம் பாருங்கள்.\nஇப்பொழுது நீங்கள் குர்ஆன் தமிழாக்கங்களை ஒப்பிடலாம். ஒப்பிடுங்கள்\nஉங்களுடைய குர்ஆன் ஓதும் திறனை மேம்படுத்த வேண்டுமா . உங்களுக்கு பிடித்த குரலை தேர்ந்தெடுத்து அவர்களுடன் ஓதுங்கள்.\nமுஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி\nதமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/11415", "date_download": "2018-12-19T14:34:44Z", "digest": "sha1:A3I3ZER35DKEIJLAEO6R4MIZDZSJFXBK", "length": 27635, "nlines": 112, "source_domain": "thinakkural.lk", "title": "ஒரு புதுமைமிக்க மோட்டார் கார் உருவாக்கப் புரட்சியில் .... பேராசிரியர் சரவணபவ ஐயர் - Thinakkural", "raw_content": "\nஒரு புதுமைமிக்க மோட்டார் கார் உருவாக்கப் புரட்சியில் …. பேராசிரியர் சரவணபவ ஐயர்\nLeftin June 3, 2018 ஒரு புதுமைமிக்க மோட்டார் கார் உருவாக்கப் புரட்சியில் …. பேராசிரியர் சரவணபவ ஐயர்2018-06-03T16:28:07+00:00 கட்டுரை 7 Comments\nகார் என்பது ஏழைகளால் எண்ணிப்பார்க்க முடியாத ஆடம்பரமானதொன்று என்று இருந்த நிலமையை மாற்றி யாரும் வாங்கலாம் என அதை நடைமுறைச் சாத்தியமாக்கியவர் ஹென்றி போஃர்ட். ஏதாவது ஒன்றினைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கனவும் உறங்கவிடாது அவரை அலையவைத்ததாக, அவர் தனது வாழ்க்கை வரலாற்றிலே குறிப்பிட்டிருக்கிறார்.\nஆரம்பத்திலே பல நாட்களைச் செலவழித்து ஒரு காரை உற்பத்தி செய்தவர். நாளடைவில் ஒரு நாளில் பல கார்களை உற்பத்தி செய்கின்ற பாரிய தொழில் நிறுவனத்துக்குச் சொந்தக்காரனானார். அத்தகைய கனவானைப்போல சிறுவயதிலிருந்தே கார்கள் பற்றிக் கனவு கண்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் சரவணபவ ஐயர்.\nதன்துறை சாராத விடயத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றதற்குத் தன்னிடமுள்ள தன்னார்வமும், முயற்சியும் தான் முக்கிய காரணம். இதனை நான் முன்பே செய்திருக்க வேண்டும். அப்போது எனக்கு நேரமும் , பொருளாதாரமும் உகந்ததாக இருக்கவில்லை என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார்.இவர் தற்போ��ு யாழ். பல்கலைக் கழகக் கலைப் பீடத்தில் உள்ள ஆங்கில மொழி கற்பித்தல் நிலையத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுகின்றார்.\nபொதுவாக யாழ்ப்பாணத்தவர்கள் மோட்டார் வாகனப்பிரியர்கள் என்றது யாவரும் அறிந்த விடயம். 1950 80 களில் பல பிரித்தானிய தயாரிப்புக்களே யாழ்ப்பாணத்தில் அதிகம் காணப்பட்டன. பிரித்தானிய தயாரிப்பான ஏ 40, சோமர்செற்,மொரிஸ் மைனர் ஆகிய மோட்டார் வண்டிகளே அதிகம் புழக்கத்தில் இருந்தன. பாடசாலைச் சவாரிகள் முதல் சந்தைச் சவாரிகள், பொருட்களைக் கொண்டு செல்லுதல், குடும்ப விழாக்கள் என்று எல்லாவற்றிற்கும் என ஏ 40 வண்டிகளே அதிகம் உபயோகப் படுத்தப்பட்டன.\nயாழ்ப்பாணத்தவர்கள் மிக்க கவனத்துடன் கார்களைப் பராமரித்து வைத்திருந்து அடுத்த தலைமுறையினருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பிள்ளைகளுக்குச் சீதனமாகக்கூடக் கார்களை கொடுத்ததை நான் பார்த்திருக்கிறேன்.\nஎனவே ஒரு யாழ்ப்பாணக் குடிமகன் என்ற வகையில் பேராசிரியர் சரவணபவ ஐயருக்கும் மோட்டார் கார்களில் மேல் விருப்பம் மட்டுமல்ல அதன் பொறிமுறை இயக்கத்தை அறிவதிலும் ஆர்வம் இருந்திருக்கிறது. ஒரு ஆங்கிலப் பேராசிரியருக்குள் ஒரு பொறியியலாளரும் ஒழிந்திருப்பதை இக்கார்களின் உருவாக்கம் எமக்குக் காட்டியிருக்கிறது.\nஒரு துறைசார நிபுணத்துவம் உங்களுக்குள் வந்ததெப்படி அதற்கு என்ன, எது தூண்டு கோலாய் அமைந்ததென்று சொல்வீர்களானால், உங்களைப் போன்ற ஆர்வத்திலும், முயற்சியிலும் இருக்கின்ற இளைஞர்களுக்கு அது ஒரு வழிகாட்டியாக இருக்கும்.\nஇது பற்றி என்ன சொல்லுகிறீர்கள் என அவரிடம் கேட்டேன்.\nபலராலும் கேட்கப்படுகின்ற கேள்வி இது.பிறக்கும்போது எல்லாவித மனிதர்களுக்கும் எல்லாவிதத் தகுதிகளும் இருக்கும். முதலில் பெற்றோர்களின் ஊக்கம். அவர்கள் ஊக்கப்படுத்துவது மிகமுக்கியம்.பாடசாலையில் ஆசிரியர்களால் தரப்படுகின்ற ஊக்கம். பின்னர் நண்பர்கள் தரும் மானசீகமான ஊக்கம் என்று பலவழிகளிலும் அவர்களது முயற்சியை ஊக்குவிக்க வேண்டும்.\nஅடுத்தது எமக்குள் இதனைச் சாதிக்க வேண்டுமென்ற வெறியும், மனதின் ஒரு நிலைப்பாடும், பயிற்சியும், முயற்சியும் மிகவும் முக்கியம். தொடர்ச்சியான சிந்தனையும், இடையாறாத முயற்சியும், என்னால் இதனைச் சாதிக்க முடியும் என்ற மனத் துணிவும் எமக்குள் இரு��்க வேண்டும். ஒருவருக்குள் இவைகள் அனைத்தும் ஒருங்கிணையப் பெற்றால் எவரையும் நாங்கள் திறமைமிக்கவராக்க முடியும் என்று சொல்லுகிறார் அவர்.\nஇவர் தான் உருவாக்கியிருக்கும் கார்களுக்குக் கழிவு இரும்புப் பொருட்களையே அதிகம் பயன்படுத்தி இருக்கிறார். அந்தவகையில் இவர் தான் ஒரு சூழலை நேசிக்கின்றவர் என்றதையும் நிரூபித்திருக்கிறார். கார் உற்பத்திக்குத் தேவையான பொருட்களைத் தான் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியிலுள்ள பழைய இரும்புக் கடைகளிலேயே சென்று வாங்கியதாகக் குறிப்பிட்டார்.\nஇவருடன் இவர் குடும்பத்தவர்களான பாஸ்கரன் மற்றும் விக்னராஜ சர்மா ஆகியோர் இணைந்து இக்கார்த் தயாரிப்புகளில் பணியாற்றியிருக்கிறார்கள். இந்த ஐந்துவகைக் கார்களையும் தயார்செய்து எடுக்க மொத்தம் 14 மாதங்கள் தங்களுக்குத் தேவைப்பட்டதாகவும், தன்னுடன் இணைந்து பணியாற்றிய இத்தகைய ஆர்வமுள்ளவர்களுக்கு முறையான ஊக்குவிப்பும், சரியான வளங்கள் மற்றும் தளங்கள் என்பன அமைத்துக் கொடுக்கப்படுமாயின் அவர்கள், இது போன்ற கார்களை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளை உருவாக்கிப் பலருக்கு வேலைவாய்ப்பினைக் கொடுப்பதோடு தொழிலதிபர்களாகித் தேசிய வருமானத்திற்குத் தங்களாலான பங்களிப்பையும் அவர்கள் செய்வார்கள். அத்துடன் இதை ஒரு கல்விசார்ந்த முயற்சியாகவும் முன்னெடுக்கலாம் என உறுதியாகக் கூறமுடியும் என்கிறார் பேராசிரியர் சரவணபவ ஐயர்.\nஅவர் கண்டு பிடிப்புகளில் முதன்மையான அல்ரா லைற் பிக்அப் (Ultra Light Pickup) என்ற இந்தக்கார், மோட்டார் வாகனச் சாரதிப் பத்திரம் பெற முடியாத சிறு வயதினரும் மிகவும் குறைவான விலைகளில் வாங்கக் கூடியதாக வடிவமைத்து இருக்கிறோம்.\nஇதனைச் செலுத்தும்போது பெரிய கார்களைச் செலுத்திய அனுபவத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். பெரிய கார்களிலே காணப்படும் அத்தனை வசதிகளையும் சிறிய அளவிலே இதில் இணைத்திருக்கிறோம். இதில் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மே 13 அன்று யாழ். பல்கலைக் கழக மைதானத்தில் நடைபெற்ற காட்சிப்படுத்தலில் எனது குடும்பத்தில் உள்ள எட்டு வயது நிரம்பிய இரு சிறுவர்களே இந்தக்கார்களை ஓட்டி மகிழ்ந்தனர்.\nஎனவே இத்தகைய கார்களை சிறுவர் பொழுது போக்கிற்காக அமைத்துள்ள விளையாட்டுப் பூங்காக்களில் அவர்களை மகிழ்விக்கப் பயன்படுத்துகின்ற அதே வேளை அவர்களுக்கு , மோட்டார் வாகனங்களை வீதி ஒழுங்குமுறைப்படி செலுத்துவதற்கும் கற்றும் கொடுக்கலாம் என்கிறார் பேராசிரியர்.\nமோட்டார் வாகனங்கள் பெருகி வருகின்ற தற்போதைய சூழலில், பலர் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றாமல் வாகனங்களைச் செலுத்துவதை பார்த்திருக்கிறோம். விபத்துகள் எப்போதாவதொன்று நடைபெற்ற காலம்போய், தற்போது தினம் இரண்டு, மூன்று என விபத்துகள் நடைபெறுகின்றன.\nஎனவே, சிறுவர் பொழுது போக்காக சாரதிப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சிறுவர் சாரதி பயிற்சிப் பள்ளிகளை அமைத்து வீதி ஒழுங்குமுறையின் கீழ் இவ்வகை வாகனங்களைச் செலுத்தக் கற்றுக் கொடுப்போமாயின் சிறுவர்களும் மகிழ்வர். அதே சமயம் நாளை உலகில் நடக்கவிருக்கும் பலவீதி விபத்துக்களையும் தவிர்க்க ஏதுவாக இருக்கும். இதுவும் ஒரு காலத்தின் தேவை என்பது எனது கருத்து.\nஉருவாக்கப்பட்டிருக்கும் ஐந்து கார்களும் ஐந்து வெவ்வேறு வடிவிலானது. 1.Ultra Light Pickup 2.Jaffna Style Go-Kart 3. Solar Powered Baby Car 4. Pedal Powered Car 5.Micro Mini Motor Bike என ஐந்து வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nஅதில் இரண்டு மட்டும் இயந்திரம் பொருத்தப்பட்டவை. அதில் ஒன்று Solar Powered Baby Car என்ற சூரிய ஒளிக்கதிரினால் சக்தியூட்டப்பட்ட பற்றரிகளின் உதவியுடன் செலுத்தக் கூடியது. இதனைப் பெருந்தெருக்களில் செலுத்துவதற்கு அரசாங்க அனுமதி தேவை இல்லை. ஒரு பத்து வயது நிரம்பிய சிறுவன் இதனைச் செலுத்தலாம். இந்தக் காரின் உருவாக்கம் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல மிகவும் பயனுள்ளதாக அமையப்போகின்றது.\nஏனெனில் இதன் வடிவமைப்பானது வலுவிழந்த அல்லது மாற்றுத்திறனாளி எனக் கருதப்படும் ஒருவருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையக் கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு என்பது எனது கருத்து. ஒரு சக்கர நாற்காலியை விடக் குறைந்த விலையில் செய்து எடுக்கக் கூடியதான இந்தக் காரை மாத வருமான அடிப்படையில் பணியிலுள்ள ஒரு மாற்றுத் திறனாளி பிறர் உதவியில்லாமல் தனது ஊதியத்துக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.\nஅத்துடன் அவர்கள் இவ்வகை வாகனத்தில் ஏதாவது பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்வதன் மூலம் தமது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதன் பயன்பாட்டை அறிந்த நல்லூரில் அமைந்துள்ள கருவி மாற்றுத் திறனாளிகள் சமூகவள நிலையத்தின் தலைவர் தர்மசேகரம் இதனை வா���்கித் தமது நிறுவனப் பயனாளிகளுக்குக் கொடுக்க ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.அத்துடன் ஆரோட் நிறுவனமும் இவரது உற்பத்தியில் ஆர்வமாக இருப்பதாக அறிந்தோம்.\nபேராசிரியரின் இவ்வகைக் கார்களின் கண்டுபிடிப்பு ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. சூழலை மாசு படுத்தாத மிகவும் மலிவான, இலகுவில் செலுத்தக் கூடிய, வயது குறைந்தவர்களால் இயக்கக் கூடிய, எமது சூழலுக்கு ஏற்றது என்று பல நன்மைகள் இருக்கின்ற இவ்வகைத் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணிக்கும் பேராசிரியர் சரவணபவ ஐயர் போன்றவர்கள் பலர் இன்னும் இலை மறை காய்கள் போல எமது சமூகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வெளிக் கொண்டுவருவது ஒரு காலத்தின் கட்டாயம் என்று எண்ணுகிறேன்.\nஅம்பலத்திற்கு உள்ளாகியிருக்கும் வாய்ப்பை அறுவடைசெய்ய தமிழரிடம் தலைமையில்லை\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nபண்பாட்டுத் தொட்டிலான புதைகுழிகள் வாய் திறக்கும் போது…\nhublaa - December 17th, 2018 at 7:06 pm none Comment author #71367 on ஒரு புதுமைமிக்க மோட்டார் கார் உருவாக்கப் புரட்சியில் …. பேராசிரியர் சரவணபவ ஐயர் by Thinakkural\n« மலேஷியாவில் நடைபெற்ற இலக்கியச்சந்திப்பு\nஜனாதிபதியின் எதிர்பார்ப்பு இதுதான்;சொல்கிறார் எஸ்.பி. »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/1753", "date_download": "2018-12-19T14:13:25Z", "digest": "sha1:BMTJM7PNII2YNERAOXNAJKZA5KIUD2ED", "length": 6473, "nlines": 75, "source_domain": "thinakkural.lk", "title": "கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி - Thinakkural", "raw_content": "\nகேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி\nLeftin February 13, 2018 கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி2018-02-13T10:10:23+00:00 உள்ளூர் No Comment\nதமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாமென, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் அனுமதியளித்துள்ளார்.\nகேப்பாபுலவு பகுதியில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், குறித்த பகுதியிலிருந்து பகுதியளவிலான க��ணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த அம்மக்கள், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஸ்டித்த மக்கள், விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்குச் செல்ல முற்பட்டவேளை, அம்மக்களை பொலிஸார் தடுத்தமையால் குழப்ப நிலை தோன்றியிருந்தது.\nஇதனையடுத்து, குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட 5 பேருக்கு எதிராக பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nகுறித்த வழக்கு மீதான விசாரணைகளையடுத்து, பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில், கேப்பாபுலவு மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் என தெரிவித்த நீதவான் போராட்டத்தை தொடர அனுமதியளித்தார்.\nமஹிந்த ஶ்ரீலசுக வின் அங்கத்துவ கட்டணத்தை செலுத்துகின்றார்\nநானே எதிர்க்கட்சி தலைவர்-பாராளுமன்றத்தில் சம்பந்தன் உரை\nநாமலின் தொலைபேசியுடன் ஹொங்கொங் சென்ற குழு நாட்டுக்கு வருகை\nஅமைச்சுப் பதவி கிடைக்காது போனாலும் ஆதரவு வழங்குவோம்\n« விமான விபத்து குறித்து விசாரணை தீவிரம்\nயார் பிரதமர் என்பதை ஜனாதிபதியிடம் கேளுங்கள் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/07/smart-classrooms-in-3000-schools-are.html", "date_download": "2018-12-19T14:14:29Z", "digest": "sha1:IEZUQOTIQPNHT2X264YXUC36EKIRTFLQ", "length": 10087, "nlines": 109, "source_domain": "www.kalvinews.com", "title": "'Smart' classrooms in 3,000 schools are handheld computers for 30 thousand students - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\n3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி\nஅரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன.\nமேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது.இதன்படி, 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும்.\nமேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் மேற்கொண்டுஉள்ளது. இவற்றுடன், ஒரு பள்ளிக்கு, 10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.\nசென்னை உட்பட, எந்த முக்கிய நகரங்களில் இருந்தும், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், 'டேப்லட்' பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், ஸ்மார்ட் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்த முடியும்.\nஇந்த ஸ்மார்ட் வகுப்பில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில், 'ரைம்ஸ்' என்ற, பள்ளி குழந்தைகளுக்கான பாடல்கள், ஒழுக்க நெறி கதைகள் போன்றவையும், வீடியோவாகவழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nFlash News 22-08-2017 அன்று ஆசிரியருக்கு பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங���கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilradar.com/2018/11/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T13:52:52Z", "digest": "sha1:SBM32OPL7QWW4LBFBO2NYLT4HLV5E5WD", "length": 12478, "nlines": 197, "source_domain": "www.tamilradar.com", "title": "ஆரம்பமே பெரும் குழப்பம்! மஹிந்தவை உரையாற்ற விடாமல் அனைவரும் கூச்சல்! | Tamil Radar", "raw_content": "\nதீர்மானிப்பது உங்கள் கடமை தெரிவிப்பது எங்கள் பொறுப்பு\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு – முழுமையான விபரங்கள் இதோ\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்தது இரணைமடு\nவட சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடிப்பு: 22 பேர் பலி\nபதவி விலகுகிறார் எரிக் சொல்கேம்\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nகஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி\nகஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி\nகஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்\n மஹிந்தவை உரையாற்ற விடாமல் அனைவரும் கூச்சல்\n மஹிந்தவை உரையாற்ற விடாமல் அனைவரும் கூச்சல்\nபெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்றுக்கு அனைவரும் வருகைத் தந்துள்ளனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகைத் தந்துள்ளனர்.\nஇந்த நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவை உரையாற்றுமாறு சபாநாயகர் அறிவித்த நிலையில், தினேஸ் குணவர்தன எழுந்து நேற்று ஜனாதிபதியால் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசிக்குமாறு வழியுறுத்தியுள்ளார்.\nஇதை மறுத்த சபாநாயகர் மஹிந்தவுக்கு உரையாற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு அறிவித்தார்.\nஎனினும் சபையில் மஹிந்தவை பேச விடாமல் நாடாளுமன்றில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாத மஹிந்த தனது உரையை ஆரம்பித்துள்ளார்.\nஆரம்பத்திலேயே கூச்சலிடுபவர்களை பார்த்து திட்டிய மஹிந்த அவர்களைப் பார்த்து நகைச்சுவையாகவும் உரையாற்றியிருந்தார்.\nPrevious : கஜா புயல் தீவிர சூறாவளி புயலாக மாறும் அபாயம்\nNext : சபாநாயகரை கடுமையாக திட்டிய மஹிந்த நான் தான் எல்லாம் என எச்சரிக்கை\nபதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்துவிட்ட மைத்திரி\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nகரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரான விஜயராஜன் என்பவர் கைது செய்து விசாரித்துக்கொண்டிருந்த போது பின் வாசல் வழியாக தப்பியோட்டம்.\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவவுனியாவில் பௌத்த வழிபாட்டு தலம் அமைக்கும் முயற்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்…\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nகிராமங்களை நோக்கி கடல் நீர்: மக்கள் அச்சம்\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\nபதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்துவிட்ட மைத்திரி\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nரஜினியின் 68 ஆவது பிறந்த நாள் – 68 சுவாரஸ்ய தகவல்கள்\n`நான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’’ – சுஜாவிடம் சொன்ன கமல் \nவெளியே வீரம்… உள்ளே வெள்ளந்தி… ‘தூக்குதுரை’ அஜித் – எக்ஸ்க்ளூசிவ் ‘விஸ்வாசம்’\nஇளையராஜா பெயர் எப்படி வந்தது\nபதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்துவிட்ட மைத்திரி\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் வ��பரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/hal-bangalore-is-hiring-2-experimental-test-pilot-other-posts-001352.html", "date_download": "2018-12-19T13:30:11Z", "digest": "sha1:EISPPISZFC7CNS62NHNBR7C4YC4WOYXT", "length": 10158, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "பைலட்டாக வேண்டுமா.... அழைக்கிறது எச்ஏஎல் நிறுவனம்...!! | HAL, Bangalore is Hiring for 2 Experimental Test Pilot & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பைலட்டாக வேண்டுமா.... அழைக்கிறது எச்ஏஎல் நிறுவனம்...\nபைலட்டாக வேண்டுமா.... அழைக்கிறது எச்ஏஎல் நிறுவனம்...\nடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்நிறுவனத்தில் (எச்ஏஎல்) டெஸ்ட் பைலட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். எக்ஸ்பரிமண்டல் டெஸ்ட் பைலட், பிளைட் டெஸ்ட் என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.\nஎக்ஸ்பரிமண்டல் பிளைட் டெஸ்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கு தகுந்த கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும். ரோட்டரி விங் ஏர்கிராப்ட்களில் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும்.\nஇதேபோல டெஸ்ட் பைலட்டாக ரோட்டரி விங் ஏர்கிராப்ட்டில் பணியாற்றிய அனுபவங்கள் இருக்கவேண்டும். இதற்கான தகுதிச் சான்றிதழ் ஏஎஸ்டிஇ நிறுவனத்திடம் பெற்றிருக்கவேண்டும். வயது 48-க்குள் இருக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.550 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.\nஊதியமாக ரூ.36,600முதல் ரூ.62,00 வரை கிடைக்கும். வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவர். நேர்முகத் தேர்வு அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை மே 11-ம் தேதிக்குள் The Senior Manager (HR), Hindustan Aeronautics Limited Corporate Office, 15/1 Cubbon Road, Bangalore - 560001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \"ஆப்பு\" தான்..\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதிருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nஎஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/user/valaitamil", "date_download": "2018-12-19T14:04:45Z", "digest": "sha1:W6BWEW4MOOLPWCUSPM7TZ2OWHVLKCWCO", "length": 32635, "nlines": 967, "source_domain": "www.youtube.com", "title": "ValaiTamil - YouTube", "raw_content": "\nTamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி\nTamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் )\n\"Happy Birthday\" என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.\nபாடல்: பாவலர் அறிவுமதி (Arivumathi)\nஇசை : அரோல் கரோலி\nகுரல் : உத்ரா உன்னிகிருஷ்ணன்\nஇந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nஇது போன்ற உபயோகமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து பயன்பெற Subscribe செய்யுங்கள்..\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம் | How to cure diabetes naturally using Fenugreek\nமூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது\nஅலர்ஜி, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு, ஆஸ்துமா குணமாக | Sneezing and runny nose - Duration: 5 minutes, 3 seconds.\nஆண்மை அதிகரிக்க கொத்தமல்லி கீரையை எவ்வாறு சாப்பிட வேண்டும்\n40 வயதிற்கு மேல் உடலில் ஏற்படும் மாற்றங்களும் சித்த மருத்துவ வாழ்வியல் தீர்வுகளும் - 2, Part-2 - Duration: 30 minutes.\n40 வயதிற்கு மேல் உடலில் ஏற்படும் மாற்றங்களும் சித்த மருத்துவ வாழ்வியல் தீர்வுகளும் - 2, Part-1 - Duration: 31 minutes.\n40 வயதிற்கு மேல் உடலில் ஏற்படும் மாற்றங்களும் சித்த மருத்துவ வாழ்வியல் தீர்வுகளும்... - Duration: 56 minutes.\nபல்வேறு விதமான வாத நோய்களை குணப்படுத்தும் சித்த ம���ுத்துவம் - Duration: 9 minutes, 46 seconds.\nமூட்டு வலி மற்றும் வாத நோயை எந்த நிலையில் குணப்படுத்த முடியும்\nபூச்சு வெட்டு , புழு வெட்டு காரணங்களும் சித்த மருத்துவ தீர்வும் | Hair Fall Siddha Medicine - Duration: 9 minutes, 8 seconds.\nதமிழில் பிறந்தநாள் பாடல்-சுருக்கப்பட்ட வடிவம் .. - Duration: 87 seconds.\nவள்ளுவன் தமிழ் மையம் குழந்தைகள் தமிழ் பிறந்தநாள் பாடுதல்.. - Duration: 4 minutes, 6 seconds.\nகலைமாமணி உன்னிகிருஷ்ணன் தமிழ் பிறந்தநாள் பாடல் பாடிய அனுபவத்தை பகிர்ந்தபோது -Tamil Birthday Song - Duration: 7 minutes, 55 seconds.\nசர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, கால் வீக்கம் குணமாக, மேனி பொலிவு பெற - சாமை | Little millet - Duration: 8 minutes, 37 seconds.\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது | How to use Foxtail Millet (Thinai)\nசிறுதானியங்களின் வகைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் | Varieties of Millets and how to use\nசிறுதானியங்களை ஏன் பயன்படுத்த வேண்டும்\n (வரகு பொங்கல் செய்வது எப்படி\n(சாமை பொங்கல் செய்வது எப்படி\nகுறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. - Duration: 71 seconds.\nகுறள் : 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | Thirukkural 12 - Duration: 2 minutes, 33 seconds.\nகுறள் : 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | Thirukkural 11 - Duration: 3 minutes, 13 seconds.\n5. நெருப்பில் குளிர் காய்வது போல, திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural - Duration: 8 minutes, 1 second.\n4. முன்னுரிமை, திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural - Duration: 16 minutes.\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural - Duration: 15 minutes.\n2. இரண்டில் ஒன்று, திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural - Duration: 8 minutes, 22 seconds.\nதிருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | 1. ஏழு சீர்கள் இமயத்தை தொட்டன, Thirukkural - Duration: 8 minutes, 30 seconds.\nகுறள் 298: புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். - Duration: 97 seconds.\nகுறள் 296: பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். - Duration: 2 minutes, 47 seconds.\nகுறள் 295: மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. - Duration: 5 minutes, 8 seconds.\nகுறள் 294: உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். - Duration: 2 minutes, 7 seconds.\nAdai Dosai/அடை தோசை செய்வது எப்படி\nIdli Batter/இட்லி மாவு செய்வது எப்படி\nparuppu Urundai Kuzhambu/பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி \nVaragu Garlic kanji /வரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி \ncoriander&curry leaves chutney/கொத்தமல்லி &கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி\nRed Rice Idly/சிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி\nCoconut Rice/தேங்காய் சாதம் செய்வது எப்படி\nநியுஜெர்சி கோவிலில் முனைவர்.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடிய பக்திப்பாடல் - Duration: 4 minutes, 56 seconds.\nபாவப்பதிவுகளும், அதை போக்கும் வழிகளும் - வேதாத்திரி மகரிசி - பகுதி 2 - Duration: 27 minutes.\nபாவப்பதிவுகளும், அதை போக்கும் வழிகளும் - வேதாத்திரி மகரிசி - பகுதி 1 - Duration: 26 minutes.\n144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் திருவிழா | Cauvery Maha Pushkaram - Duration: 5 minutes, 45 seconds.\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை - Duration: 32 seconds.\n . சித்தர்கள் எப்படி உலகப்பார்வை கொண்டார்கள்\n -முனைவர் அழகர் இராமானுஜம் (Is Siva the first Siddhar\nதமிழ் இலக்கியம் , கவிதை , நேர்காணல் , பேச்சு ,சிறுகதை\nதமிழர் வளர்ச்சி - திரு.பாலச்சந்திரன் IAS - Duration: 12 minutes.\nபெருமிதம் கொள்ளவேண்டிய தமிழ் மரபு - எழுத்தாளர் சு.வேங்கடேசன் - Duration: 25 minutes.\nFETNA 2018 : ஹார்வார்ட் தமிழ் இருக்கையின் நிறைவு விழா கொண்டாட்டம் (Harvard Tamil Chair) - Duration: 39 minutes.\nFETNA 2018: பாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் வெளியீடு - Duration: 32 minutes.\nFETNA-2018 : மக்களிசை பாடல் நடனத்துடன், திருமதி. சுகந்தி கருப்பையா - Duration: 4 minutes, 25 seconds.\nFETNA 2018 -தஞ்சை பெரிய கோவிலை ஹூஸ்டனில் கட்டிய தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்\nFETNA 2018: பாவலர் அறிவுமதியின் ஆடல் கண்ணகி கவிதைக்கு கலைமாமணி நர்த்தகி நடராஜ் நடனம் - Duration: 5 minutes, 47 seconds.\nFETNA-2018: கைத்தறியின் மகத்துவம் -முனைவர்.சுபாஷினி - Duration: 24 minutes.\nவாசிங்கடனில் முளைப்பாரி திருவிழா - இதற்கும் விதைக்கும் என்ன தொடர்பு\nஎழுத்தாளர், நாடக ஆசிரியர் திரு.டி.வி.ராதாகிருஷ்ணன்-திருமதி.காஞ்சனா ராதாகிருஷ்ணன் நேர்காணல் - Duration: 53 minutes.\nதொழில் தொடங்கி வெற்றிபெற என்ன திறமைகள் வேண்டும்\nFETNA(TEFCON): அமெரிக்கத் தமிழர்கள் தொழிலில் முன்னேற என்ன செய்யவேண்டும்\nஆனந்த வாழ்வியல் - Channel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/Mahabalipuram", "date_download": "2018-12-19T14:17:07Z", "digest": "sha1:HJV42A7SV7QRUYEFTKOK2TDG5XQ6ZDN5", "length": 6555, "nlines": 122, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nMahabalipuram மஹாபலிபுரம் கடற்கரைக் கோவில்\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nMahabalipuram மாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள்\nவாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : ஆட்டோ இலக்கியம் \nகொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை \nஉங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை | வாசகர் புகைப்படங்கள்.\nமாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி.\nஇந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி மேகாலயா நீதிபதி கோரிக்கை \nஎட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் \n தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் - வினவு.\n தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் \nகாணக் கிடைக்காத யாழ்ப்பாணம் : தமிழ்நதி\n முதல் காரணம் இளையராஜாதான் : உண்மைத் தமிழன்\nமுடி திருத்தும் நிலையம் : செந்தழல் ரவி\nநொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை : கனாக்காதலன்\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nசௌம்யாவுடனான ஓட்டப்பந்தயம் : நாமக்கல் சிபி\nசாம் ஆண்டர்சனின் பேட்டி : ஈரோடு கதிர்\nமயிர் நீத்த காதை : PaRaa\nபங்கு ஆட்டோ பயணம் : தமிழ்மகன்\nரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ் : நாராயணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_73.html", "date_download": "2018-12-19T14:49:56Z", "digest": "sha1:FPAOLYP66WNOHMKO3AVKL6TLAOXH2IZW", "length": 9337, "nlines": 99, "source_domain": "www.gafslr.com", "title": "ஓடும் பயிற்சியினால் கிடைக்கும் பல நன்மைகள் - Global Activity Foundation", "raw_content": "\nHome Health Tips ஓடும் பயிற்சியினால் கிடைக்கும் பல நன்மைகள்\nஓடும் பயிற்சியினால் கிடைக்கும் பல நன்மைகள்\nஇதில் பலர் எடையைக் குறைப்பதற்காக ஓடுவார்கள். பலர் ஆரோக்கியமான உடலை பாதுகாப்பதற்காக ஓடுவார்கள்.\nஅநேக இளைஞர்கள், இளைய சமுதாயம் காலையிலோ, மாலையிலோ பார்க்கிலோ, ரோடு ஓரங்களிலோ, பீச்சிலோ முறையான உடை, காலணியோடு ஓடுவதினைப் பார்க்கின்றோம். இதில் பலர் எடையைக் குறைப்பதற்காக ஓடுவார்கள். பலர் ஆரோக்கியமான உடலை பாதுகாப்பதற்காக ஓடுவார்கள். ஆனால் பலரும் இந்த ஓடும் உடற்பயிற்சியினை பிடித்து ஓடுவதில்லை.\nகாலையில் எழுந்து, தகுந்த உடை அணிந்து, வியர்க்க விறுவிறுக்க ஓடுவது பிடித்தமான செயலா என்ன இதிலும் நாம் ஓடுவதினைப் பற்றி அநேகர் விமர்சிக்கவும் செய்வர். பலரிடம் நீங்கள் ஏன் ஓடும் உடற்பயிற்சியினை மேற்கொள்கிறீர்கள் என்ற கேள்வியினை கேட்ட பொழுது நான் அதிகம் கேக் சாப்பிடுவேன், ஐஸ்கிரீம் சாப்பிடுவேன். அதிக நொறுக்கு தீனி சாப்பிடுவேன் என்றே பதில் சொன்னார்களாம்.\nஇதனை ஒரு ஆய்வு கூறுகின்றது. ஆக சாப்பிடும் அதிக உணவினை சரி கட்டவே பலர் இந்த உடற்பயிற்சியினை மேற்கொள்கின்றனர் என்றாலும் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால் இதனையெல்லாம் தாண்டி ஓடும் பயிற்சியினால் பல நன்மைகள் இருக்கின்றன.\n* ஓடுவது ஒருவரை நல்ல சக்தி உள்ளவராக உணரச் செய்யும்.\n* இவர்கள் சீராக தெளிவாக சிந்திக்கவும் செய்வார்கள்.\n* கோபம், வருத்தம், அதிக உணர்ச்சி வசப்படுதல் ஆகியவை இவர்களிடம் இருக்காது.\n* இதற்கு எந்த ‘ஜிம்’முக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ‘ஜிம்’ போன்ற பயிற்சி நிலையங்களில் சேரும் பொழுது உங்கள் வயது, எடை, நோய் பாதிப்பு போன்றவற்றினை அறிந்து அதற்கேற்ப பயிற்சியாளர் பயிற்சிகளை அளிக்கும் பொழுது நீங்கள் பாதுகாப்பான பயிற்சி முறையினை கடைபிடிக்கின்றீர்கள் என்ற உறுதி உங்களுக்குக் கிடைக்கும்.\n2007-ம் ஆண்டு உடற்பயிற்சியினைப் பற்றி மிகப்பெரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் உடற்பயிற்சி மூளை செயல்பாட்டுத் திறனை அதிகப்படுத்துவதாகக் கூறப்பட்டது. குறிப்பாக முதியவர்களைத் தாக்கும் மறதி நோய் தவிர்க்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. அதே வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் சைக்கிள் ஓட்டும் பழக்கம் கொண்ட சிறுவர்கள் ஆக்கப் பூர்வமாகவும், கவனத்திறன் கூடுதல் கொண்டவர் களாகவும் இருப்பதாகக் கூறப்பட்டது.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுக��றது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/07/5-8.html", "date_download": "2018-12-19T13:10:08Z", "digest": "sha1:GMEFRUGY6K7QCOZRFJEYITTS7YUA6OLF", "length": 8061, "nlines": 106, "source_domain": "www.kalvinews.com", "title": "5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு\nமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மஹாராஷ்டிராமாநிலம் புனேயில் கூறியதாவது:மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில்,\n'ஆல் பாஸ்' நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் மறு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்ட திருத்த மசோதா, விரைவில் நிறைவேற்றப்படும், என்றார்.\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவத���ம் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nஅரசுப் பள்ளிகளில் கற்கும் திறன் அடிப்படையில் மாணவ, மாணவிகளை நான்கு வகையான பிரித்து மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை\nதமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்கும் ...\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/07/all-district-ceo-office-contact-numbers.html", "date_download": "2018-12-19T13:09:20Z", "digest": "sha1:DELNBY3DPQTKRV6VIBMHYY3AEQ3GQPQB", "length": 7557, "nlines": 138, "source_domain": "www.kalvinews.com", "title": "ALL DISTRICT CEO OFFICE CONTACT NUMBERS - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nஅரசுப் பள்ளிகளில் கற்கும் திறன் அடிப்படையில் மாணவ, மாணவிகளை நான்கு வகையான பிரித்து மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை\nதமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்கும் ...\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/11/02.html", "date_download": "2018-12-19T13:17:34Z", "digest": "sha1:B52MCMXWDNDKHXOJ27EDOLVXPPJNVKQI", "length": 41496, "nlines": 304, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 02 )", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 02 )\nஒருவருடைய எழுத்துக்கும் அவரது செயற்பாடு, சமூகம் மீதான அவரது கரிசனை எல்லாவற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. இவற்றில் ஒன்றை விட்டு இன்னொன்றைப் பிரித்துப்பார்க்க இயலாது. யதார்த்தத்தைப் புரிந்து தனக்குள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து கொண்டு படைப்புக்களினைப் படைக்கின்ற போதுதான் அவை உச்ச நிலையினை அடைய முடியும்.\nஎனவே ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் தன்னைச் சுற்றியுள்ள விடயங்கள், சமூகம், இனம் போன்றவற்றில் கரிசனை உடையவனாக இருத்தல் அவசியம். இத்தகைய பன்முகப் பார்வையினை ஈழத்துச் சிறுகதைகளிலும் ஓரளவு தரிசிக்க முடிகின்றது.\n1956ஆம் ஆண்டு தொடக்கம் ஈழம், இனங்களுக்கிடையிலான உடன்பாடற்ற நிலையினைக் கொண்டு விளங்கி வந்திருக்கின்றது. ஈழம் சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் நாம் நடந்து வந்த பாதையானது மிகவும் கடினமானது. 1956இல் தொடங்கிய இன உணர்வுப்பயணம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இருந்தபோதிலும் 1956இல் தொடங்கிய இன உணர்வுப் பயணம் மிகவும் தீவிரம் பெற்ற காலமாக 1983ஆம் ஆண்டு விளங்குகின்றது. முன்னர் கூறியதுபோல 1983ஆம் ஆண்டு; வரையில் ஒரு வகையான புனைகதை, புனைவியல், கற்பனையியல் முறையே நடைமுறையில் இருந்தது எனக் கூறுவாரும் உள்ளனர்.\n1960களின் பின்னர் மத்தியதரவர்க்க எழுச்சியும், முற்போக்குவாதச் சிந்தனைகளும் மேற்கிளம்பிய போது ஒரு வகையான நடுத்தர மக்கள் சார்புடைய இலக்கியங்கள் உற்பத்தியாகத் தொடங்கின. மார்க்ஸியப் பார்வை கொண்ட இலக்கியத தோற்றததின் பின்னணியில், 1970களின் பிற்கூற்றில் இழையோடிப்போய் இருந்த முற்போக்குவாதக் கருத்துக்களினை மனதில் இருத்தி சிறுகதைகளைப் படைக்க முற்பட்ட பலர் தமது ஆரம்ப காலச் சிறு கதைகளில் தனிமனித பிரச்சினைகளையும், மனித மன உளைச்சல்களையும் கருவாகக் கொண்டு கதைகளினை அமைத்திருந்தமையினைக் காண முடிகின்றது.\n1983இன் முன்னரும் ஈழத்தில் தேசிய விடுதலைக்கான குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருந்தன. ஆனால் அவை குரல்களாக மட்டுமே: அகிம்சை, சாமாதான வழிகளைப் பின்பற்றியனவாக அதிகளவில் மேற்கொள்ளப் பட்டமையினால் அதே காலப்பகுதியில் எழுத்துலகில் பிரவேசித்த பலருக்கு ஆரம்ப காலங்களில் இன விடுதலையை விடச் சமூக விடுதலையே மேலானதாகத் தெரிந்திருக்கலாம். இதனாலோ என்னவோ அக்காகலத்தில் எழுதப்புகுந்தவர்களின் படைப்புக்களின் மாறும் காலகட்டமாக 1985கள் அமைந்துவிட்டமையினை அவதானிக்க முடிகின்றது.\nமக்களுடைய வாழ்வின் சிதறல்களினைக் ‘கவிதை’ வடித்துக்காட்டியது போல ‘சிறுகதை’ விவரிக்கவில்லை என்ற குறை நீண்ட காலமாக இலக்கிய உலகில் நிலவி வருகின்றது. அதற்கும் மத்தியிலும் சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளும் அவ்வப்போது எழுந்து கொண்டேதான் இருக்கின்றன.\nஇலங்கைச் சூழல் என்றவுடன் எமது கண்முன் நிற்பது அதன் அன்றாட போர்ச்சூழலேயாகும். இதுவே கடந்த மூன்று தசாப்த காலத்து நிலைமை. இச்சூழல் உருவாகுவதற்கு முன்பிருந்தே இம் மண்ணில் பாரம்பரியமாக நிலவி வந்து, இன்றும் புரையோடிப் போயுள்ள சமூகப் பிரச்சினைகள் சில உள்ளன.\nசீதன முறைமையால் ஏற்படும் சிக்கல்கள், காதல், உறவுப் பிணைப்பு, தனி மனித உணர்வுகள், மனித நடத்தைகள், பொய்ம்மை, பொறாமை, கயமை உணர்வுகள் நிறைந்த சுயநல சமூகம் போன்ற பல பிரச்சினைகளினை சிறுகதைகளின் மூலம் வெளிப்படுத்தப் பலர் முயன்றுள்ளனர்.\nஅ . மனித நடத்தைகள்\nசமூகத்தில் பல்வேறுபட்ட இயல்படைய மனிதர்களினைப் பல்வேறுபட்ட பார்வையில் சித்திரித்துக்காட்ட முயன்ற பல எழுத்தாளர்கள் சமூகத்தில் பொதுவான குணாம்சங்களாக விளங்குகின்ற பொய்ம்மை, கயமை, சுயநலம், மற்றவரைச் சுரண்டி வாழும் தன்மை, பொருளாசை, அந்தஸ்து உணர்வு ஆகியவற்றினைப் பல கோணத்தில் படம் பிடிக்க முயன்று வெற்றியும் தோல்வியும் கண்டுள்ளனர்.\nசமூகத்தில் ஒருவர் அல்லது பலரிடம் நாம் போலி முகங்களினைத் தரிசிக்க முடிகின்றது. அவர்களின் போலித் தனங்களையும், தனிப்பட்ட சுய இலாபம் கருதிய நடத்தையினால் சமூகம் அடையும் ஏமாற்றங்களினையும் சித்திரிக்கின்ற போக்கில் எழுதப்பட்ட சிறுகதைகளில் சமூகத்தைச் சுரண்டி வாழ்கின்ற சுயநலம் பொருந்திய மனிதர்களுக்கு சமயம், தத்துவம் முதலிய பண்பாட்டு மூலங்கள் எவ்வாறு துணை போகின்றன என்பதையும் உணர்த்தி நிற்கும் அதேவேளையில்;: சமயம் தத்துவம் போன்ற மனித நேயத்தை வளர்க்கும் பண்பாட்டுக் கூறுகள் நேரெதிரான விளைவுகளுக்கு இட்டுச் செல்வதைச் சாடியும் சமூகத்தைச் சுரண்டிவாழும் வேடம் கொண்ட சமூக சேவையாளர் எனத் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட சிலருக்கு மதஅனுட்டானங்கள், மத நிறுவனங்கள் போன்றன விளம்பர மேடைகளாக அமையும் தன்மையினையும் முரண்பட்ட கோணத்தில் கதைகளில் வடித்துக் காட்டியுள்ளனர்.\nசமூகமாந்தர்கள் சிலரின் மனக்கோணல்களினையும், கிராமியக் கூறுகளினையும், கிராம மக்களின் பன்முகங்களையும் தமது ஆரம்பகாலக் கதைகளினு}டாக அப்படியே படம் பிடித்துக் காட்டினர். கிராமிய மக்களின் அறியாமையினை, புதுமையை விரும்பும் தன்மையினை, சினிமா மோகத்தினை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சமூகப்பணி புரிகின்றோம் என்ற தோரணையில் மக்களைச் சுரண்டிப் பிளைக்க முயலும் பொய்யர்களினை அந்தரங்கப் படுத்திக் காட்டும் பண்புடனும் பல சிறுகதைகள் விளங்குவதனையும் காணமுடிகின்றது.\nஆ . தனிமனித உணர்வுகள்\nஈழத் தமிழ்ச் சமூகத்தின் உள்ளார்ந்த குணம்சங்களின் குறுக்கு வெட்டுக் காட்சி என்ற வகையில் தனிமனித நடத்த��களினையும் அதன் மூலம் சமூகத்தில் நிலவிவந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையாகவுள்ள தனிமனித உணர்வு நிலைகளினையும் வெளிப்படுத்தப் பலர் முயன்றுள்ளனர்.\nசமூகத்தின் அபிப்பிராயம் வேறு: தனிமனித இயல்புகள், தனிமனித உணர்வுகள், என்பன எல்லாமே வேறுவேறானவை. “ஊர் ஓடினால் ஒத்தோடு” என்ற பழமொழி இப்போது கால மாற்றத்துக்கு ஏற்ப, தலைமுறை இடைவெளிக்கு ஏற்ப மாறுபட்ட நிலையில் நோக்கப்பட்டு, தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தமது மனநிறைவுக்கு ஏற்ப வாழப் பழகிக்கொண்டு விட்டனர். “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி” என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய தலைமுறையினர் செயற்பட்டு வருகின்ற நிலையில், சமூகத்தின் அபிப்பிராயங்களுக்கும் தனிமனித விருப்பு –வெறுப்பு, தனிமனித உணர்வுகள் என்பவற்றுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலையினை கதையின் மூலம் சித்திரித்துக் காட்டியுள்ளனர்.\nமனிதர்கள் தமது நடத்தைமுறையை ஒழுங்கமைப்பதன் மூலம் அல்லது மீளாக்கம் செய்வதன் மூலம் தங்களுடைய இருப்பினை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றனர் என்பதனை மிகவும் துல்லியமாக யதார்த்தப் பண்புடன் தருகின்றமையானது அக்காலக் கதைகளின் சிறப்பம்சமாக விளங்கக் காணலாம்.\nஇ . பெண்ணியம் சார்ந்தன\nதமிழ்ச் சமூக அமைப்பிலே பெண்களுக்கிருந்த மரபுவழியான தளைகளை எல்லாம் உடைக்கப் பல எழுத்தாளர்கள் (பாரதி முதல் இன்று வரை) முயன்றுகொண்டிருக்கிறார்கள். உலகில் மனித குலத்தில் அரைப்பகுதியினருக்கு மேல் பெண்களே உள்ளனர். ஆனால் மனித உணர்வுகள் அற்ற, வெறும் பாலியல்ப் பண்டங்களாகவும், சனத்தொகை உற்பத்திக்கான இயந்திரமாகவும், மலிவான கூலி பெறும் தொழிலாளர்களாகவும், பெண்களை நோக்கும் இச்சமூகத்தில் பெண்கள் பற்றிய தனித்துவத்தையும், ஆண்-பெண் சமத்துவ உணர்வினையும், பெண் அடிமைத்தன எதிர்ப்பினையும், சீதனக் கொடுமையினையும் முதன்மைப்படுத்தி பெண்களின் ஆசைகள் நிராசைகளாக்கப்படுவதற்கு எரியும் சிக்கல்களில் ஒன்றான சீதனக்கொடுமை முக்கியமான காரணம் என்பதையும் அதனால் பெண்களின் உணர்வுகளினைப் பெண்களே கொச்சைப்படுத்தி புறக்கணிக்கும் நிலையினையும் பலர் தமது கதைகளின் பொருளாக்கினர்.\nஈழத்தில் குறிப்பாக, யாழ்ப்பாணச் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சீதன முறைமையால் பெண்கள் மட்டுமன்றிப் பெண்��ளைப் பெற்ற பெற்றோரும், படும் அவல வாழ்வினையும் அதனையே சுமையென நினைக்கும் குடும்பச் சூழலையும் இனம் காட்டி, திருமண பந்தத்தில் இணைந்து அன்புப் பிணைப்பில் அனைவரையும் கட்டிப் போடும் பெண்மை உணர்வுகள் அழிவதற்கு சீதன முறைமை முக்கிய காரணமாக அமைவதனையும் கதைகளில் எடுத்துக் காட்டியுள்ளனர்.\nகுடும்பச் சூழலில் பெண்களிடம் இருந்து பாரம்பரியமாக எதிர்பார்க்கப்படும் ஊழியம், நியமம் என்பவற்றினால் பெண்மையின் உணர்வுகள் புறந்தள்ளப்பட்டு தமது விருப்பு வெறுப்புக்களுக்கமைய அவர்கள் தமது இஸ்ரப்படி நடக்க முடியாத சூழ்நிலையினையும் தமது பெற்றோர், மூத்த உடன் பிறப்புக்களினால் அப்பெண் அடக்கப்பட்டு ‘பெண் எண்றால் அடங்கி இருக்க வேண்டும்’ என்ற உணர்வுடன் வளர்க்கப்படுவதனையும் பொறுக்க முடியாத கட்டத்தில் பெண் புயலாக, பூகம்பமாக மாறி புதுமைப் பெண்ணாக உருவெடுப்பதனையும் பல கதைகளில் பார்க்கமுடிகின்றது.\nநேரம் நவம்பர் 06, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஈழத்து சிறுகதைக் களம், கட்டுரை\nவானம்பாடிகள் 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:13\nதெளிவான வகைப்படுத்தல், செறிவான அலசல் புரிதலுக்கு மிக உதவும். நன்றியும் பாராட்டும் தியா.\nபுலவன் புலிகேசி 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:02\n//“ஊர் ஓடினால் ஒத்தோடு” என்ற பழமொழி இப்போது கால மாற்றத்துக்கு ஏற்ப, தலைமுறை இடைவெளிக்கு ஏற்ப மாறுபட்ட நிலையில் நோக்கப்பட்டு, தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தமது மனநிறைவுக்கு ஏற்ப வாழப் பழகிக்கொண்டு விட்டனர்//\nவகைகள் பிரித்து விளக்கம். நன்று தியா....\nஆரூரன் விசுவநாதன் 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:24\nஒரு எழுத்தாளன் ஒரு வரைமுறைக்குட்பட்டு அல்லது சமூக அக்கரையைச் மனதிலெடுத்து வரையறைக்குட்பட்டு எழுதுவதா அல்லது இயல்பை இயல்பாய் எழுதுவதா\nஇன்றைய எழுத்துலகின் பெரும் விவாதப் பொருளில் இதுவும் ஒன்று.\nகதைகள் என்பவையே நடந்த ஒரு நிகழ்வின் புனைவாகத்தான் இருக்கமுடியும்.\nநேரடியாக பாதிக்கப் ப்ட்டவனை விட பாதிக்கப்பட்டவனை பார்த்தவன், அல்லது அவன் கேட்டவன் சொல்வதே இங்கு இலக்கியங்களாக படைக்கப் பட்டன.\nதன் அனுபவத்தை எழுதியவன் தமிழ் இலக்கிய உலகில் மிகக் குறைவே....அப்படி இருந்தால் அது சுயசரிதையாகிவிடும்.\nஈழ இலக்கியங்களில் அதிக பரிட்சயம் இல்லாத போதும் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். சிலவற்றை வாசித்தும் இருக்கிறேன்.\nநீங்கள் சொல்வது மிகச் சரி\nஉங்களின் இந்த அலசல் மிக அருமை. வாழ்த்துக்கள்.\nஹேமா 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:21\nதியா நல்ல விரிவான அலசல் அல்லது தேடல்.நிறையத் தரம் வாசிக்கிறேன் நான் தெளிவாக.\nதியாவின் பேனா 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:06\nதெளிவான வகைப்படுத்தல், செறிவான அலசல் புரிதலுக்கு மிக உதவும். நன்றியும் பாராட்டும் தியா.\nதியாவின் பேனா 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:07\nவகைகள் பிரித்து விளக்கம். நன்று தியா.\nதியாவின் பேனா 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:21\nஒரு எழுத்தாளன் ஒரு வரைமுறைக்குட்பட்டு அல்லது சமூக அக்கரையைச் மனதிலெடுத்து வரையறைக்குட்பட்டு எழுதுவதா அல்லது இயல்பை இயல்பாய் எழுதுவதா\nஇன்றைய எழுத்துலகின் பெரும் விவாதப் பொருளில் இதுவும் ஒன்று.\nகதைகள் என்பவையே நடந்த ஒரு நிகழ்வின் புனைவாகத்தான் இருக்கமுடியும்.\nநேரடியாக பாதிக்கப் ப்ட்டவனை விட பாதிக்கப்பட்டவனை பார்த்தவன், அல்லது அவன் கேட்டவன் சொல்வதே இங்கு இலக்கியங்களாக படைக்கப் பட்டன.\nதன் அனுபவத்தை எழுதியவன் தமிழ் இலக்கிய உலகில் மிகக் குறைவே....அப்படி இருந்தால் அது சுயசரிதையாகிவிடும்.\nஈழ இலக்கியங்களில் அதிக பரிட்சயம் இல்லாத போதும் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். சிலவற்றை வாசித்தும் இருக்கிறேன்.\nநீங்கள் சொல்வது மிகச் சரி\nஉங்களின் இந்த அலசல் மிக அருமை. வாழ்த்துக்கள்\nநன்றி ஆருரன் விஸ்வநாதன் ,\nநான் எழுதுகிற விடயங்களினை விட எழுதாத விடயங்கள்தான் அதிகம்.\nஇவை கேட்டு அறிந்தவையல்ல. கூடியபாகம் நேரில் நிகழ்ந்தவை.\nசிலர் ஈழத்து இலக்கியங்களில் ஒரே இரத்தவாடை அடிக்கிறது என மூக்கைப் பிடிக்கின்றனர். வேறுசிலர் விலகி இருக்கின்றனர். ஆனால் அதற்குள் வாழ்ந்து , அந்த மண்ணில் விழுந்து , எழுந்து , நடந்து ,ஓடி , உலாவிய எங்கள் ஒவ்வொரு பாகத்திலும் எம் மண்ணின் துகள்கள் ஒட்டி உள்ளன.\nஅதேபோல் எங்கள் கதைகளிலும் எம் மண் உள்ளது, எம் வாழ்வு உள்ளது, எம் இன்பம்-துன்பம் , காதல் - மோதல், சாதல் - வாழ்தல் என்று நம்முடன் எனவெல்லாம் உள்ளனவோ\nதியாவின் பேனா 6 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:22\nதியா நல்ல விரிவான அலசல் அல்லது தேடல்.நிறையத் தரம் வாசிக்கிறேன் நான் தெளிவாக.\nஈ ரா 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:51\n//தன் அனுபவத்தை எழுதியவன் தமிழ் இலக்கிய உலகில் மிகக் குறைவே....அப்படி இருந்தால் அது சுயசரிதையாகிவிடும்.//\n//யதார்த்தத்தைப் புரிந்து தனக்குள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து கொண்டு படைப்புக்களினைப் படைக்கின்ற போதுதான் அவை உச்ச நிலையினை அடைய முடியும். எனவே ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் தன்னைச் சுற்றியுள்ள விடயங்கள், சமூகம், இனம் போன்றவற்றில் கரிசனை உடையவனாக இருத்தல் அவசியம்.//\nஇன்றைய கவிதை 6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:25\n//குடும்பச் சூழலில் பெண்களிடம் இருந்து பாரம்பரியமாக எதிர்பார்க்கப்படும் ஊழியம், நியமம் என்பவற்றினால் பெண்மையின் உணர்வுகள் புறந்தள்ளப்பட்டு தமது விருப்பு வெறுப்புக்களுக்கமைய அவர்கள் தமது இஸ்ரப்படி நடக்க முடியாத சூழ்நிலையினையும் தமது பெற்றோர், மூத்த உடன் பிறப்புக்களினால் அப்பெண் அடக்கப்பட்டு ‘பெண் எண்றால் அடங்கி இருக்க வேண்டும்’ என்ற உணர்வுடன் வளர்க்கப்படுவதனையும் பொறுக்க முடியாத கட்டத்தில் பெண் புயலாக, பூகம்பமாக மாறி புதுமைப் பெண்ணாக உருவெடுப்பதனையும் பல கதைகளில் பார்க்கமுடிகின்றது. //\nஎவ்வளவு பேர் இப்படி இன்று எழுதுகிறார்கள்\nடாப் கியரில் போகிறது உங்களது ஆய்வு\nதியாவின் பேனா 7 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:01\n//தன் அனுபவத்தை எழுதியவன் தமிழ் இலக்கிய உலகில் மிகக் குறைவே....அப்படி இருந்தால் அது சுயசரிதையாகிவிடும்.//\n//யதார்த்தத்தைப் புரிந்து தனக்குள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து கொண்டு படைப்புக்களினைப் படைக்கின்ற போதுதான் அவை உச்ச நிலையினை அடைய முடியும். எனவே ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் தன்னைச் சுற்றியுள்ள விடயங்கள், சமூகம், இனம் போன்றவற்றில் கரிசனை உடையவனாக இருத்தல் அவசியம்.//\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி ஈ ரா\nதியாவின் பேனா 7 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:04\nடாப் கியரில் போகிறது உங்களது ஆய்வு\nஅய்யய்யோ இது ஆய்விலைங்கோ சாதாரணமான ஒரு அறிமுகவுரை மட்டும்தான்.\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் ��ோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநானும் வலையும் ( இது எனது 150வது பதிவு )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 07 )...\nவலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 05 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 04 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 03 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 02 )...\nஈழத்து சிறுகதைக் களம் ஓர் அறிமுகம் ( தொடர்- 01 ).\nபத்துக்கு பத்து (தொடர் இடுகை)\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/centre-invites-applications-chief-information-commission-appointments-000567.html", "date_download": "2018-12-19T13:38:36Z", "digest": "sha1:D2QXZCUK3JUWVVGDKUKCUBUX3UEWIUSI", "length": 10339, "nlines": 95, "source_domain": "tamil.careerindia.com", "title": "தலைமைத் தகவல் ஆணையர் பணியிடம்: விண்ணப்பங்களை வரவேற்கும் மத்திய அரசு | Centre invites applications for Chief Information Commission appointments - Tamil Careerindia", "raw_content": "\n» தலைமைத் தகவல் ஆணையர் பணியிடம்: விண்ணப்பங்களை வரவேற்கும் மத்திய அரசு\nதலைமைத் தகவல் ஆணையர் பணியிடம்: விண்ணப்பங்களை வரவேற்கும் மத்திய அரசு\nசென்னை: மத்திய தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள தலைமை ஆணையர், தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கான தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.\nதற்போது, தலைமைத் தகவல் ஆணையராக விஜய் சர்மா பதவி வகித்து வருகிறார். வரும் டிசம்பர் மாதத்தில் அவர் ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து புதியத் தலைமைத் தகவல் ஆணையர் நியமிகக்கப்படவுள்ளார்.\nஇதுதொடர்பாக மத்தியப் பணியாளர், பயிற்சித் த��றை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nமத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பணியிடத்துக்கும், காலியாக உள்ள 3 தகவல் ஆணையர் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்பதாரர் பொது வாழ்வில் புகழ்பெற்றவராகவும், சட்டம், அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, ஊடகவியல் உள்ளிட்ட துறைகளில் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் சட்டப்பேரவை உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவோ இருத்தல் கூடாது.\nஇந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை, அக்டோபர் மாதம் 12-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் 5 ஆண்டுகள் வரை அல்லது அதிகபட்சம் 65 வயது வரை, இதில் எதுமுன்னதோ அதுவரை அந்தப் பதவியில் நீடிக்கலாம். அவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \"ஆப்பு\" தான்..\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதிருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nஎஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-rises-112-points-nifty-ends-at-10-528-011066.html", "date_download": "2018-12-19T13:10:05Z", "digest": "sha1:JEOYTENE6JFW6VHHRPN6R2722OET4CSR", "length": 17511, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "120 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ்..! | Sensex rises 112 points, Nifty ends at 10,528 - Tamil Goodreturns", "raw_content": "\n» 120 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ்..\n120 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ்..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், திரும்ப ஏறுமா...\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nஇன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..\nமூழ்கும் இந்தியாவின் 300 நிறுவனங்கள்... யார் வந்து காப்பாற்றுவார்கள்..\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nசர்வதேச சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை நிலவினாலும் இந்திய சந்தையில் முதலீட்டு அளவுகள் சிறப்பானதாகவே உள்ளது, குறிப்பாகச் சொல்ல வேண்டுமானாலும் கடந்த மாதம் வெளியேறிய முதலீடுகள் திரும்பச் சந்தைக்குள் வந்துகொண்டு இருக்கிறது.\nமும்பை பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாக உயர்வான நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் சந்தை போக்கை மாற்றும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களின் தொடர் முதலீட்டின் மூலம் சந்தை நிலைப்பெற்றுள்ளது.\nஇன்று காலையில் சரிவுடன் இருந்த மும்பை பங்குச்சந்தை, ஐரோப்பிய சந்தை துவங்கிய பின்பு உயர்வான நிலைக்குச் சென்றது, இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கணிசமான லாபத்தை அடைந்தனர்.\nஇன்போசிஸ் நிறுவன காலாண்டு மற்றும் வருடாந்திர முடிவுகளால் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் மீதான முதலீடுகள் குறைந்து, பங்கு இருப்பும் குறையத் துவங்கியது.\nமறுபுறம் ரியல் எஸ்டேட், சுகாதாரம் மற்றும் நுகர்வோர் சந்தை மீதான முதலீடு அதிகமாக இருந்தது.\nஇன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 112.78 புள்ளிகள் உயர்ந்து 34,305.43 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 47.75 புள்ளிகள் உயர்ந்து 10,528.35 புள்ளிகளை அடைந்துள்ளது.\nதிங்கட்கிழமை வர்த்தகத்தில் ஹீரோமோட்டோ கார்ப், கோட்டாக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.\nதமிழ் குட்ரிட்ட��்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிசர்வ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை- பணவியல் கொள்கைக்குழு முடிவு..\nஇதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/category/histories/%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-19T13:25:53Z", "digest": "sha1:X5PAPHB66AOJWNQVUPGWYNOGMXKECHKY", "length": 288123, "nlines": 591, "source_domain": "sufimanzil.org", "title": "ஸஹாபாக்கள் – Sufi Manzil", "raw_content": "\nஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு\nஒவ்வொரு நபிக்கும் சுவனத்தில் ஒரு துணைவர் இருப்பார். அத்தகைய என் துணைவர் உதுமான்’ எனப் போற்றிய பெருந்தகை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஸாஹிபுல் ஹிஜ்ரத்தைன் (பிறந்த மண்ணை) இருமுறை துறந்து சென்ற தோழர், துன்னூரைன் – இரண்டு ஒளிகளைப் பெற்றவர் என்று சரித்திரம் புகழும் ஸையிதினா உதுமான் இப்னு அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரை,\nஉதுமான் இப்னு அப்பான் இப்னு அபுல் ஆஸ் இப்னு உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ் இப்னு அப்துல் மனாஃப் என்று தந்தை வழியிலும்,\nஉதுமான் இப்னு உர்வா பின்த்து குறைஷ் இப்னு ரபீஃஆ இப்னு அப்துஷ் ஷம்ஸ் இப்னு அப்து மனாஃப் என்று தாய் வழியிலும்\nஆறாவது தலைமுறையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேருகிறது.\nஇவர்களின் தாயைப் பெற்ற அன்னையார் உம்முல் ஹக்கீம்-அல்பைழா அவர்களும் நபி பெருமானாரின் தந்தையார் அப்துல்லாஹ் அவர்களும் அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பிறந்த ஒரே தாய்வயிற்று மக்களாவர்.\n‘காமிலுல் ஹயா இ வல் ஈமானம் – நாணமும் (இறை) நம்பிக்கையும் நிரம்பப் பெற்றவர்’ என விண்ணகமும், மண்ணவரும் போற்றும் அம் மானமிகு மாண்பாளர் நபிகளார் அவர்கள் பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்து ‘தாயிஃப்’ நகரில் பிறந்தார்கள்.\nநபிகளார் பிறந்த ஹாஷிம் கோத்திரத்தைப் போன்றே, உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்த உமையா கோத்திரமும் மக்கமா நகரில் மிகுந்த செல்வாக்கும், கண்ணியமும் பெற்று விளங்கிய ஒரு கோத்திரமாகும்.\nஇஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்திலும் இவர்கள் விபச்சாரத்தையும், மதுவின் வாடையையும் நுகர்ந்தவர்கள் அல்லர். பொறாமை, வஞ்சக சூது, புழுக்கத்தை விட்டும் விடுபட்டிருந்த ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உயர்ந்த சிந்தனையில் நபிகளாருக்கு ஒரு கண்ணிய இடமிருந்தது. இருப்பினும் அதிகமான பழக்க உறவு ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடனேயே இருந்தது. இருவருக்குமிடையே இருந்த வாணிப உறவு இதற்கு காரணமாயிருக்கலாம்.\nபெருமானாரின் நபித்துவத்தை ஹழ்ரத் அபூபக்கர் அவர்கள் ஏற்ற அன்று உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் இருக்கவில்லை. வாணிப நிமித்தமாக ஸிரியா சென்றிருந்தனர். திரும்பியதும் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்கச் சென்றனர். அவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில் அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அங்கு வந்துற்றார்கள். அவர்களின் சொற்களில் இருந்த உண்மையைக் கண்டு உதுமான் நாயகம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.உமையாக்களில் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் உதுமான் நாயகம் அவர்களாக இருந்தார்கள். பல்வேறு தொல்லைகளை அவரது சிறிய தந்தை கொடுத்தபோதும் தான் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்கவே இல்லை.\n‘நானும் உதுமானும் எங்கள் தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சாயலாக இருக்கிறோம் என்று ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த பொன்மொழியும், ‘குணத்திலும் உதுமான் என்னையே ஒத்திருக்கிறார்’ என ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த மற்றொரு பொன்மொழியும் உதுமான் நாயகத்தைப் பற்றி நமக்கு முழுமையாக எடுத்துரைக்கிறது.\nபெருமானாரின் மகளான ருக்கையா, உம்முகுல்தூம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் அபூலஹபின் இரு மக்களான உத்பா, உத்தைபா என்ற இருவருக்கும் மணமுடிக்கப் பெற்றிருந்தனர். (மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தனர் என்று மற்றொரு கருத்தும் உள்ளது) அபூலஹபையும் அவள் மனைவி உம்முஜமீலையும் சபித்து அல்லாஹ்விடமிருந்து வேதவசனங்கள் இறங்கின. பெருமானர் அவர்கள் அவற்றை ஓதிக்காட்ட கேட்ட அபூலஹபும், உம்முஜமீலும் தங்கள் மக்���ளாhன உத்பா, உத்தைபா இருவரையும் பலவந்தப்படுத்தி ருகையா, உம்முகுல்தூம் ஆகிய இருவரையும் விவாகபந்தங்களிலிருந்து விலக்கிடச் செய்தனர்.\nபெருமானார் இதனால் துயரப்பட வேண்டும் என்ற நோக்கினாலேயே அவர்கள் இவ்வாறு செய்தனர். செல்வச் செழிப்போடு விளங்கிய உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகையா நாயகியை திருமணம் முடித்ததால் பெருமானாரின் உள்ளம் பெருமகிழ்வு கொண்டது.\nநபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு அபிசீனியாவுக்கு குடிபெயர்ந்து செல்ல வாய்ப்பு கிடைத்த போது, ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகையா நாச்சியாரோடு முதல் அணியிலேயே ஹிஜ்ரத் செய்து சென்றுவிட்டார்கள்.\nஅபிசீனிய வாழ்க்கையிலேயே அத்தம்பதிகள் தங்கள் தலை மகனைப் பெற்றெடுத்து அவருக்கு அப்துல்லாஹ் எனப் பெயரும் சூட்டினர். இதனாலேயே அவர்களுக்கு அபூஅப்துல்லாஹ் என்றும் அழைக்கப் பெற்றார்கள். ஆயினும் அம்மகனார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழவில்லை.\nஅபிசீனியாவிலிருந்து திரும்பி மக்காநகர் வந்த உதுமான் நாயகம் அவர்கள், மக்கத்து முஸ்லிம்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்லத் துவங்கிய போது ஹழ்ரத் உதுமான் நாயகமும் தம் மனைவி ருகையா நாயகியோடு மதீனா சென்று விட்டார்கள்.\nமதீனாவில் நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த ஹழ்ரத் அவ்ஸ் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் விருந்தினராகத் தங்கியிருந்தார்கள்.\nபத்ருபோர் நடந்தபோது உதுமான் நாயகம் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவரது மனைவியார் சுகமில்லாமல் இருந்தனர். அவர்களை கவனித்துக் கொள்ள மதீனாவிலேயே அன்னாரை தங்கச் சொன்னது நபிகளாரே. அந்த நோயின் கடுமையிலேயே துணைவியாரை அவர்கள் இழக்க நேரிட்டது.\nபத்ருபோரில் வெற்றிபெற்றவுடன் கிடைத்த ஙனீமத்துப் பொருளில் உதுமான் நாயகத்திற்கும் ஒரு பங்கை கொடுத்தார்கள். போரில் கலந்துகொண்டதற்கான மறுமைப் பலனும் அவர்களுக்கு உண்டு என நன்மாராயமும் கூறினார்கள்.\nஅதன்பிறகு தம்முடைய அடுத்த மகளார் உம்முகுல்தூமையும் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடித்து வைத்தார்கள்.\nஅடுத்து நடந்த உஹதுப் போரில் உதுமான் நாயகமும் கலந்து கொண்டார்கள்.\nஹிஜ்ரி 6ஆம் ஆண்டு 1400தோழர்களுடன் ஹுதைபியாவை வந்தடைந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசியிடம் தூது செல்ல ஹழ்ரத் உதுமான் அவர்களையே அனுப்பி வைத்தார்கள். பெருமானார் போர்புரியவரவில்லை. இறைவின் திருவீட்டை தரிசிக்கவே வந்துள்ளனர் என்று குறைஷிகளிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர்களில் எவரையும் மக்காவினுள் அனுமதிக்க மறுத்து நின்றனர்.\n எங்களிடையே உமது கண்ணியம் என்றும் மதிக்கத்தக்கதாகவே உள்ளது. நீர் வேண்டுமானால் கஅபாவைச் சுற்றிவர நாங்கள் அனுமதிப்போம்’ என குறைஷிகள் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டுமே தனிச் சலுகை காட்டினர்.\n‘ஆண்டவனின் தூதரை பிரிந்து ஒருக்காலும் அவ்வாறு நான் செய்யமாட்டேன்’ என ஏற்க மறுத்துவிட்டார்கள்.\nதர்க்கத்தால் உதுமான் நாயகத்தை திரும்பிச் செல்லவிடாது தாமதிக்கச் செய்தான் குறைஷிகள். அந்த தாமதத்தால் அவர்கள் கொல்லபட்டே போனார்களோ என்ற ஐயம் ஹுதைபிய்யாவில் தங்கியிருந்த தோழர்களிடையே எழுந்தது.\nஅவ்வாறு கொல்லப்பட்டிருந்தால், அதற்குப் பழிதீர்க்க ஹுதைபியாவின் ஸஹாபாக்கள் அனைவரும் நபிபெருமானார் அவர்களின் கரம் பிடித்துப் பிரமாணம் செய்தார்கள்.\n‘நிச்சயமாக உதுமான் அல்லாஹ்வுடையவும் அவனின் தூதருடையவும் நாட்டஙக்ளின் பேரிலேயே சென்றிருக்கிறார்’ என அறிவித்த பெருமானார் அவர்கள் தங்கள் இடக்கரத்தை நீட்டி வலக்கரத்தால் அதனைப் பற்றியவர்களாக, ‘இறைவா இதோ ஒன்று உதுமானின் கரம். மற்றொன்று என் கரம். உதுமானுக்குப் பகரமாக நான் பிரமாணம் செய்கிறேன்’ என்றார்கள்.\nபின்னர் உதுமான் நாயகம் திரும்பி வந்தபோது அவர்களை பெருமகிழ்வோடு வரவேற்ற தோழர்களிடம், இன்னும் ஓராண்டு காலம் மக்காவிலிருந்தாலும் சரியே, அண்ணலார் வந்துசேராத வரை நான் ஒருபோதும் கஅபாவைச் சுற்றியிருக்கவே மாட்டேன்’ என ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய செய்தி அவர்களின் இதயத் தூய்மையை காட்டியது.\n‘பீரே ரூமா’ என்ற நல்ல நீர் கிடைக்கும் கிணறு மதீனாவில் இருந்தது. அதுவும் அது யூதனிடம் இருந்தது. அதிலிருந்து நீர் எடுக்க முஸ்லிம்களை தடுத்து நின்றான். குடிப்பதற்கு நல்லநீர் கிடைக்காமல் தங்கள் தோழர்கள் படும் துயர் கண்டு தாஹா நபி அவர்களும் துயருற்றார்கள்.\n‘பீரேரூமா’வை விலைபேசிப் பெற்று முஸ்லிம்களுக்கு உடமையாக்குபவர் உங்களில் எவரோ –நான் அவருக்கு சுவனத்தைப் பற்றி உறுதி கூறுகிறேன்’ என்று நாயகம் அவர்கள் அறிவித்தார்கள்.\nஉதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை யூதனிடமிருந்து விலைபேசி வாங்கி முஸ்லிம்களுக்கு உடமையாக்கி வைத்தார்கள்.\nமதீனாவின் பள்ளியில் தொழுவதற்கு இடம் போதாமை ஏற்பட்டபோது, பள்ளியைச் சூழ உள்ள நிலங்களை விலைக்கு வாங்கி மதீனாவின் பள்ளியை விரிவுபடுத்த அர்ப்பணித்தார்கள்.\nஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் பெருமானார் அவர்கள் தபூக் போருக்கு ஆயத்தமானபோது, முப்பதினாயிரம் வீரர்களையும் பதினாயிரம் புரவிக்காரர்களையும் கொண்ட அப்படையில் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதினாயிரம் பேர்களுக்கான முழுச் செலவையும் ஏற்றார்கள்.\nதபூக்போரிலிருந்து திரும்பிய உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மனைவி உம்முகுல்தூம் அவர்களின் மரணச் செய்தியே வரவேற்றது. தம் மருமகரை அணைத்து ஆறுதல் வழங்கிய அல்லாஹ்வின் தூதர் அவர்கள்’ உதுமானே என்னிடம் இன்னும் நாற்பது பெண்மக்கள் இருப்பினும் அவர்களை ஒருவர் பின் ஒருவராக உமக்கு மணமுடித்து அளிப்பேன்’ என்று கூறினார்கள்.\nமதீனாவை விட்டும் போருக்காக வெளிச் செல்ல நேர்ந்த இரு சந்தர்ப்பங்களில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மதீனாவில் தம் கலீபாவாகவும் நியமித்துச் சென்றிருக்கிறார்கள்.\nஅவ்வப்போது இறைவனிடமிருந்து இறங்கிக் கொண்டிருந்த இறைவசனங்களை உடனுக்குடன் பதிவு செய்யும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் ஹழ்ரத் உதுமான் ரலில்லாஹு அன்ஹு அவர்கள் இருந்திருக்கிறார்கள்.\nமுந்திய இரு கலீபாக்களான ஹழ்ரத் அபூபக்கர், ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோருக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு துணையாக இறுதிவரை நின்றார்கள். ஹிஜ்ரி 24ஆம் வருடத்தில் ஹழ்ரத் உமர் நாயகம் அவர்கள் ஷஹீதான பின்பு மூன்று நாட்கள் கழித்து நான்காம் நாள் காலை பள்ளியில் கூடியிருந்த மக்கள் முன்னே ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹழ்ரத் உதுமான் நாயகத்தை கலீபாவாக அறிவித்து, தாமே முதலாவதாக அவர்களின் கரம் பற்றி பிரமாணம் செய்தனர். அதன்பின் மற்றவர்கள் பிரமாணம் செய்து முடித்தனர்.\nபரந்துவிட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின் ஏற்பட்ட ��லகங்களை கட்டுப்படுத்தி நாட்டில் அமைதி நிலவச் செய்தார்கள்.\nஸிரியாவில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பின்னர் ரோமர்கள் ஆர்மீனியாவிலும் பதுங்கிக் கொண்டனர். அங்கும் கலகக்கொடி ஏந்தவே தமது ஆளுநர்களை அனுப்பி அதை அடக்கினர்.\nஸிரியாவின் ஆளுநராக திறம்பட நிர்வாகம் செய்து வந்த ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது எல்லைக்கு அருகிலுள்ள ரோமர்களிடம் மிகவும் உஷாராகவே இருந்தார்கள். அவ்வப்போது ரோமர்களின் துள்ளல்களையும் அடக்கியே வந்தனர். இருப்பினும் கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்றாதவரை ரோமர்கள் அடங்கமாட்டார்கள் என்று எண்ணினார்கள். ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு காலத்தில் அவர்களிடம் சொல்லப்பட்டபோது அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். ஆனால் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஹழ்ரத் முஆவியா நாயகம் அவர்கள் கடற்படையை அமைத்தனர்.\nஹிஜ்ரி 27அல்லது 28ல் முதன் முதலாக புறப்பட்ட அப்படை ஸைப்ரஸை கைப்பற்ற முயன்றனர். அங்கு நிலைகொண்டிருந்த ரோமப்படைகளை முஸ்லிம்கள் வென்றனர்.\nகலீஃபா அவாக்ள் ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ரோமானியக் கடற்படை வீரர்கள் எவரையும் கொல்வதை விட அவர்களை கைதிகளாகவே பிடித்து அவர்களிடம் கடற்போரின் நுணுக்கங்களை முஸ்லிம்களுக்கு கற்பிக்கும்படியாகவும் எழுதினார்கள். ஹழ்ரத் முஆவியா அவர்களும் அவ்விதமே செயல்பட்டார்கள்.\nவடக்கிலும் மேற்கிலும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிந்ததைப் போன்று கிழக்கிலும் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வென்றார்கள்.\nஹிஜ்ரி 31ஆம் ஆண்டில் சில ஆயிரம்படைகளுடன் பலக்ஃகின் பக்கம் வந்த யஸ்தஜிர்த் சிறு வெற்றிகளைக் கண்டாலும் தொடர்ந்து முன்னேற அவனால் முடியவில்லை. அவன் முஸ்லிம் படைகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திருகை அரைப்பவன் குடிலுக்குள் தஞ்சம் புகுந்தான். அவன் அவனுக்கு உணவு, உடை அளித்து அவன் உறங்கும்போது அவனை கொலை செய்து விட்டான். சுமார் 400வருடம் பாரம்பரியத்தைக் கொண்ட ஈரானிய மன்னன் தன் அரசபோகங்களை நான்கே ஆண்டுகள் அனுபவித்து இறந்து விட்டான்.\nஹிஜ்ரி 32ல் ஒரு பலமான கடற்போர் நடைபெற்றது.ஐரோப்பாவின் அந்தலூஸை வெற்றி கொள்ள முஸ்லிம்படைகள் சென்றபோது கான்ஸ்டன்டைன் ஒரு பெரும்படையைத் திரட்;டி மத்தியதரைக��� கடலுகக்கு சென்று போரிட்டு முஸ்லிம்களிடம் தோற்றுப் Nபுhனான்.\nகலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலேயே உயர்ந்த முறையில் சித்தப்படுத்தப்பட்டிருந்த இஸ்லாமிய இராணுவம் கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திறம்பட்ட நடவடிக்கையால் மேலும் உரம்பெற்றது.\nமக்கள் தொகைக்கு ஏற்ப நிர்வாகத்தை விரிவுபடுத்தினார்கள். அவைகளை பொறுப்புடன் நடத்த பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன. மதீனாவுக்கு வந்து சேரும் பாதைகள் விரிவுப்படுத்தப்பட்டன. பாலங்கள் அமைத்தார்கள். பள்ளிவாசல்கள் ஆங்காங்கே நிர்ணமானிக்கப்பட்டன.கடைவீதிகள், காவல்நிலையங்கள், உணவு மாடங்கள், நீர்க் கிணறுகள் அமைக்க்பட்டன.\nஹிஜ்ரி 29ஆம் ஆண்டு பள்ளியை சுற்றி குடியிருந்த மக்கள் பள்ளியை விரிவுபடுத்துவதற்காக கலீபாஅவர்களின் வேண்டுகேளை ஏற்று அதை விட்டுக் கொடுத்தனர். அதை விரிவுபடுத்தினர்.\nஆளுநர்களையும், அதிகாரிகளையும் நியமித்த கலீபா அவர்கள் அவர்களை கண்காணிக்கவும் தவறவில்லை.\nபோர்களில் சிறையாகி கைதியாக வருபவர்களுக்கு தீன் மார்க்கத்தின் நெறிமுறைகளை போதிப்பார்கள். அவர்களின் அருளுரைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் இஸ்லாத்தில்இணைந்து விடுவார்கள். இதில் எந்த நிர்ப்பந்தத்தையும் சுமத்தமாட்டார்கள்.\nஒருமுறை வெள்ளிக்கிழமை மதீனாவின் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் திரள் பெரிதாக கூடியிருக்க அவர்களில் பலரின் செவிகளிலும் பாங்கின் ஓசை கேட்காமலே போய்விட்டது. அதனை அறிந்த கலீபா அவர்கள் மறு வெள்ளிக்கிழமை முதலே, வழமையாகக் கூறும் பாங்குக்கு சற்று முன்னதாகவே பள்ளிக்கு வெளியில் அதிகப்படியாக ஒருமுறை பாங்கொலிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கட்டளைப் படியே இன்றும் அது நடைமுறையில் இருந்து வருகிறது.\nஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை ஒன்று சேர்த்து ஒரு நூலுருவிலாக்கப்பட்டு அப்பிரதி முதலில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பாதுகாப்பாக இருந்தது. மக்களிடையே புழக்கத்தில் இல்லை.\nஅஜர்பைஜான், ஆர்மீனியா பகுதிகளில் கலகங்களை அடக்கச் சென்ற நபித்தோழர் ஹழரத் ஹுதைபத்துல் யமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆன் பலவாறாக ஓதக��� கேட்டு அதை கலீபா அவர்களிடம் எடுத்துரைத்தார். கலீபா அவர்கள் ஹப்ஸா நாயகியிடமிருந்த குர்ஆனை வாங்கி சஹாபாக்கள் குழுக்களை ஏற்பாடு செய்து அவர்களை ஓதச் செய்து குர்ஆன் 7பிரதிகள் எடுக்கப்பட்டன.\nஅதில் ஒன்றை மதீனாவில் கலீபா அவர்கள் தங்களிடமே வைத்துக் கொண்டார்கள். மற்றவைகளை மக்கா, ஸிரியா, யமன், பஹ்ரைன், கூஃபா, பஸ்ரா ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைத்து அதன்படியே திருமறை ஓதப்படவேண்டுமென கட்டளையிட்டார்கள்.\nஹிஜ்ரி 35ஆம் ஆண்டு துல்ஹஜ்ஜு பிறை 18அல்லது 24ஆம் நாள், இஸ்லாத்தின் மூன்றாவது கலீபா, தங்களையும் முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்ட ஒரு கூட்டத்தாரின் கரங்களாலேயே, ‘எவ்விதக் குற்றமுமற்றவர் கலீஃபா’ என முடிவு காணப்பட்ட நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.\nஎகிப்தில் இப்னு ஸபா கலீஃபா அவர்கள் மீது பகைமையை உண்டாக்கி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தான். ஏற்கனவே ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கலீபா அவர்கள் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக தீர்ப்பு செய்ததால் அதனால் கோபமடைந்த அவர்கள் எகிப்து சென்று வாழ்ந்து வந்தனர். அவர்களுகம் கலீபா அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தனர். இதேபோல் ஹழ்ரத் முஹம்மது இப்னு அபீ ஹுதைஃதஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களை ஆளுநராக கலீபா அவர்கள் நியமிக்காததால் அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தனர். இவர்களும் எகிப்தில்தான் வாழ்ந்து வந்தனர். இவர்களின் பிரச்சாரங்களாலும் கலீபா அவர்களின் ஆட்சிக்கு எதிராக குழப்பங்களும், கலகங்களும் உண்டாக ஆரம்பித்தன.\nகலீபாவின் மீது இந்தக் கலகக் காரர்கள் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கு கலீபா அவர்கள் தக்க பதில் கொடுத்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் கலீபாவை அவர்கள் சுமத்திய அபாண்ட குற்றச்சாட்டுகளுக்காக கொல்லத் துணிந்தனர்.\nஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் சஹாபாக்கள் சிலர் கலகக்காரர்களோடு சமாதானம் பேசி அவர்கள் விரும்பியபடி முஹம்மது இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எகிப்திற்கு கலகத்தை அனுப்ப அனுமதியை கலீபா அவர்களிடம் பெற்றுத் தந்தனர்.\nஆனால் 5ஆம் நாள் காலையில் புரட்சி ஓய்ந்து விட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த சஹாபாக்கள் பெருத்த ஆரவாரத்தினை கேட்டார்கள். அதில் கலீபாவை கொல்வோம், வஞ்சகத்தை வெல்வோம், பழிக்குப் பழி தீர்ப்போம் என்ற குரல்கள் கேட்டு திடுக்கிட்டார்கள். எகிப்தியர்களை கண்டு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். என்ன நடந்தது\nபயணம் செய்து கொண்டிருந்த நாங்கள் மூன்றாம் நாள் ஒரு அடிமை எங்களை முந்திச் சென்றுக் கொண்டிருந்தான். அவனின் வேகத்தில் எங்களுக்கு ஐயம் பிறந்தது. அவனை விசாரித்ததில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் கலீபாவின் முத்திரையும் பதிக்கப்பட்டிருந்தது. அதில் முஹம்மது இப்னு அபூபக்கரையும்,மஹ்ஹ முஹாஜிர்களையும், அன்சார்களையும் கொலை செய்துவிட்டு அபூஸர்ராஹ்வையே பதவியில் நீடிக்கும்படி எழுதப்பட்டிருந்தது. அதனால் கலீபா எங்களுக்கு வாக்குறுதிக்கு மாறு செய்துவிட்டார். வஞ்சித்துவிட்டார் என்றும் அவர்களை கொல்லாமல் விடமாட்டோம் என்றும் சூளுரைத்தனர்.\nகலீபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதுபற்றி கேட்டார்கள். அந்த கடிதம் நான் எழுதவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொன்னார்கள். கடிதத்தின் வாசகங்களும் இது வஞ்சகர்களால் எழுதப்பட்டது என்பதையே காட்டி நின்றது.\nஅந்த அடிமையை என்னிடம் ஒப்படையுங்கள். அவனை விசாரித்து இது எப்படி நடந்தது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்கள். அதற்கு நாங்கள் அவனை விசாரித்து விட்டோம். உங்கள் முத்திரையை வைத்திருக்கும் மர்வானின் சதியே இது. எனவே மர்வானை எங்களிடம் ஒப்படையுங்கள் என்றார்கள். கலீபா அவர்கள் மறுத்து விட்டார்கள்.\nநாங்கள் உங்களை சந்தேகிக்கவில்லை. தங்கள் அதிகாரிகள் அனைவரையும் மாற்றிவிடுங்கள். எங்கள் கோரிக்கையை ஏற்று நீதியுடன் நடக்கும் அதிகாரிகளை நியமியுங்கள் என்று கலகக்காரர்கள் தெரிவித்தனர்.\nகலீபா அவர்கள் நீங்கள் கூறுகிறவர்களை நியமனம் செய்யவேண்டும். குற்றவாளிகளை நீங்களே விசாரணை செய்ய வேண்டும்; என்றால் கிலாபத் என்னுடையதாக எப்படி ஆகும்\nநிச்சயமாக அப்படித்தான் ஆக வேண்டும். இல்லையானால் நீங்கள் பதவி விலகுங்கள் என்றனர் எகிப்தியர்கள்.\nகிலாஃபத் என்பது அல்லாஹ் எனக்கருளிய மேலாடை. ஒருக்காலும் அதனை நான் என் கரத்தால் கழற்றி வீசமாட்டேன் என உறுதியுடன் கூறினார்கள்.\nஇதேகோரிக்கையை வலியுறுத்தி கலகக்காரர��கள் கலீபா அவர்களின் வீட்டை முற்றுகையிட்டனர். முற்றுகை ஏறத்தாழ நாற்பது நாட்கள் வரை நீடித்தது.\nஇதற்கிடையில் துணைக்கு வெளிமாகாணங்களிலிருந்து படைகளை கலீபா அவர்கள் வரவழைத்தார்கள். அதுவந்து சேரும்வரை அங்குள்ள அதிகாரிகள் நிதானம் காட்டியிருப்பார்களேயானால் கலீபா அவர்களுக்கு துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.\nவெளிமாகாண படைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று கலகக்காரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் கலீபா அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் கலகக்காரர்களால் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர், உணவு வீட்டுக்குள் செல்வதும் நிறுத்தப்பட்டது.\nகலிபா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தங்கள் நிலைமையை சொன்னபோது, அன்னார் கலீபா அவர்களுக்கு தண்ணீர் கொடுத்துதவினார்கள்.\nஹஜ்ஜுடைய காலமும் முடிந்து விட்டது. இனி முற்றுகையை நீடிக்கச் செய்தால் பேராபத்துகள் விளையும் என்று கலகக்காரர்கள் சிந்திக்கலாயினர். அன்சார்களும், முஹாஜிர்களும் கலீபா அவர்களுக்காக இரத்தம் சிந்தி போராட தயாராக இருந்தனர். ஆனால் அதற்கு கலீபா அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கலீபா அவர்களின் வாசல்வழியாக கலகக்காரர்கள் நுழைந்துவிடாமல் தடுக்க காவல் காத்திட ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிறுத்தியிருந்தார்கள்.\nஆனால் கலகக்காரர்கள் பின்வழியாகச் சென்று வீட்டினுள் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நால்வர் நுழைந்தனர். மற்றர்களை வெளியே நிறுத்திவிட்டு முஹம்மது இப்னு அபூபக்கர் அவர்கள் மட்டும் உள்ளே சென்று, குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஹழ்ரத் உதுமான் இப்னு அப்பான் அவர்களின் தாடியை பிடித்து, கேலியாக சில வார்த்தைகளைக் கேட்டனர்.\nஅதற்கு கலீபா அவர்கள் ‘என் சகோதரர் மகனே உம்முடைய தகப்பனார் இருந்திருப்பின் என் முதுமையை மிகக் கண்ணியப்படுத்துவார். உம்மின் இச்செயலைக் கண்டு நிச்சயம் நாணமுறுவார் என்று சொன்ன சொல் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை குத்தீட்டிபோல் தாக்கியது. உடனே உடல் முழுவதும் வியர்த்தொழுக கலீபா அவர்களை விட்டும் ஓடிவிட்டார்.\nஅதனைக் கண்ட வெளியில் நின்றவர்களில் ஒருவன் வாளுடன் உள்ளே நுழைந்தான். மற்றொருவன் கலீபா அவர்களை நோக்கி வாளை வீ��ினான் தடுத்த கலீபா அவர்களின் மனைவி நாயிலா அம்மையாரின் கைவிரல்கள் நான்கு துண்டித்து விழுந்தன. அவ்வாள் கலீபாவின் சிரசிலும் பட்டு அதனால் வெளியான இரத்தம் அவர்கள் ஓதிக் கொண்டிருந்த குர்ஆனின்\nஉங்களுக்கு அல்லாஹ் போதுமானவன் (2:137) என்ற வசனத்தின் மேல் பட்டது. கலீபா அவர்களின் உயிர் பிரிந்தது.\nஅன்னாரின் ஜனாஸா மூன்று நாட்களுக்குப் பிறகு கலீஃபா அவர்களின் உடல் பதினேழு சஹாபாக்கள் சுமந்து செல்ல ஜன்னத்துல் பகீயின் அருகிலுள்ள மையவாடியில் (தற்போது இவ்விடம் ஜன்னத்துல் பகீஃயுடன் சேர்ந்துள்ளது) அடக்கம் செய்யப்பட்டது.\nஅன்னாரை கொலை செய்த கூட்டத்தார் இறுதியில் மிகவும் கேவலத்திற்குள்ளாகி ஈமானிழந்து செத்து மடிந்தனர் என்று வரலாறு கூறுகிறது\nஹழ்ரத் பிலால் ரழியல்லாஹு அன்ஹு\nபிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) யின் எஜமான் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்த உமைய்யா பின் கலஃப் என்பவன்.\nபிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். நபிகளார் ஏகதெய்வ வழிபாட்டை வலியுறுத்தி இஸ்லாத்தை எடுத்துரைத்தபோது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவர். அடிமைகளாயிருந்தவர்களில் முதன்முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே.\nஉமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை ‘அஹதுன் அஹதுன்’ என்றே கூறினார்கள்.\nஅடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விடு��லை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விலைக்கு பின்னர் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் விடுதலை செய்தார்கள்.\nமதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு)யை நியமிக்கிறார்கள். முதல் முஅத்தீன் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) என நாம் அறிகிறோம்.\nபிலால் (ரழியல்லாஹு அன்ஹு) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை (முன்னாள் எஜமான்) பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொன்றார்கள்.\nமக்கா வெற்றி கொள்ளப்பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி((ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே.\nஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி வாங்கி வேறொருவர் பாங்கு சொன்னபோது, சற்று நேரம் கழித்து ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘ஏன் இன்னும் பாங்கு கூறவில்லை\nவேறொருவர் இன்று பாங்கு கூறினாரே’ என்றனர் அண்ணல். அது கேட்ட ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘பிலாலின் பாங்கு அர்ஷு வரைக்கும் கேட்குமே. இன்று கேட்கவில்லையே என்றுதான் வினவினேன்’ என்றனர்.\nநபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அரேபியாவில் நானே முதல் முஸ்லிம். அபினீசியாவில் பிலாலே முதல் முஸ்லிம்’ என்று இவர்களை அவர்கள் புகழ்ந்து கூறினர்.\nமற்றொரு சமயம் அண்ணலார் வழக்கமாக பால் அருந்திவந்த கோப்பையை கை தவறிக் கீழே போட்டு உடைத்து விட்ட போது, இவர்கள் மீது பெரிதும் வெகுண்ட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபிகளார் வந்ததும் ‘நீங்கள் கொடுத்த அளவுக்கதிகமான அன்பின் காரணமாகவே பிலால் கவனக்குறைவாக நடந்து கொண்டார். அவரைக் கண்டித்து வையுங்கள். அல்லது விலக்கி விடுங்கள் என்று சொன்னார்கள்.\nஅதுகேட்ட அண்ணலார், ஒருவர் ஒரு செயலை ஆற்றும்போது அதில் அவருடைய கவனம் குறையின் அது வேறொன்றில் போய் பதிகிறது என்று பொருள். பிலால் அப்பணியை ஆற்றும்போது அவருடைய கவனம் என்னைப் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும். அதற்காக வேண்டியா அவரை விலக்குமாறு கூறுகிறாய் ஒருவேளை பிலாலை விலக்குவதா, ஆயிஷாவை விலக்குவதா என்ற பிரச்சனை ஏற்படின் உன்னையே விலக்கி விடுவேனேயன்றி பிலாலை விலக்கி விடமாட்டேன் என்றனர்.\nஒருமுறை குறைஷிகளை சிறிது குறைவாகப் பேசியதற்காக நபித்தோழர் ஒருவர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது சினந்து, அச்செய்தியை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சொன்னபோது, எவருடைய மனத்தை நோவினை செய்வது அல்லாஹ்வையும் அவனுடைய தூதுவரையும் வருத்தமுறச் செய்யுமொ அவருடைய மனத்தையா நீர் நோவினை செய்தீர்’ என்று அத்தோழரிடம் சொன்னார்கள் அண்ணல் பெருமானார். அக்கணமே அவர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்டார்.\nஇவர்களை கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்யிதினா (எங்களின் எசமானே) என்று அழைத்தனர்.\nஅண்ணலார் அவர்கள் மேற்கொண்ட அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்ட இவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்ததும் மதீனாவைக் காணச் சகியாமல் சென்று அங்குள்ள கூலான் என்ற இடத்தில்; வாழ்ந்து வந்தனர். இதன்பின் இவர்கள் தம் வானாளில் இரண்டு தடவைகள்தாம் பாங்கு சொல்லியுள்ளனர்.\nஉமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜெருஸலம் வந்தபோது ளுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்ல கலீபா அவர்களும், மற்றவர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க பாங்கு சொன்னார்கள்.\nஇரண்டாவது, அண்ணல் நபிகளார் இவர்களின் கனவில் தோன்றி இவர்களை மதீனா வருமாறு அழைக்க அதன்படி மதீனா சென்று அண்ணலாரின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் வேண்டியதற்கிணங்க பாங்கு சொன்னார்கள்.\nபனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. இதன்பின் திமிஷ்க் சென்று வாழ்ந்த இவர்கள் ஹிஜ்ரி 20 ஆம் ஆண்டில் தம் 70 வது வயதில் காலமாகி அங்குள்ள பாபுஸ் ஸகீர் என்ற கோட்டை வாயிலின் ���க்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.\nமிஃராஜ் சென்று திரும்பிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.\nஹழ்ரத் ஸெய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு\nநபித்துவம் என்னுடன் முற்றுப் பெறாதிருந்தால் உமர் நபியாகத் தகுந்தவரே’ என்றும்,\nஉங்களிடையே நான் இன்னும் எத்துணை காலம் உயிர் வாழ்வேன் என்பதை நிச்சயமாக நான் அறிய மாட்டேன். எனக்குப் பின்னர் நீங்கள் அபூபக்கரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்றும்,\nஎன அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\n‘எல்லா அரபுகளின் அறிவையும் ஒரு தட்டில் வைத்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவைத் துலாக்கோலின் மறுதட்டில் வைத்தால் அந்த மறுதட்டே கனத்து நிற்கும்…. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு ஒரு கணம் அமர்ந்திருப்பதை ஓராண்டு கால வழிபாட்டை விட நான் மேலானதாக நினைக்கிறேன்’ என்றார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஒரு காலத்தில் அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே வாளெடுத்து கொல்ல சூளுரைத்து வந்தவர்தானே ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.\nபொறுப்புகளை பகிர்ந்து மக்கமா நகரத்தை நிர்வகித்து வந்து பத்துக் குறைஷி கோத்திரங்களில் ‘அதீ’ கோத்திரத்தமும் ஒன்று. அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏழாவது தலைமுறைப் பாட்டனார் ‘முர்ரஹ்’வின் உடன்பிறந்தவரே அதீ.\nஅவரின் புதல்வர் அப்துல் உஜ்ஸா\nஅவரின் புதல்வர் ஹழ்ரத் உமர்\nஇவர்களின் அன்னை’கன்த்தமா’ ஹிஷாம் இப்னு முகீராவின் மகள். இவ்வகையில் அபூஜஹலும் இவர்களுக்குத் தாய்மாமனே ஆக வேண்டும்.\nஎழுதப்படிக்கத் தெரிந்த பதினேழு பேரில் தாமும் ஒருவர் என்ற தகுதியை அவர்கள் தமக்குத் தாமே உண்டாக்கிக் கொண்டவர்கள் உமர் இப்னு கத்தாப் அவர்கள்.குறைஷிகள் சார்பாக பிற நாட்டவரிடமும், பிற கூட்டத்தாரிடமும் தூது செல்லும் பொறுப்பு அதீ குடும்பத்தாரைச் சார்ந்திருந்தது. வாழையடிவாழையாக தம்மை வந்து சேர்ந்த பொறுப்பை இனி தம் மகனார் உமரே வகிக்கத் தகுதியானவர் என எண்ணி அவர்களிடமே அதனை ஒப்படைந்து விட்டார் கத்தாப்.\nஇவ்வாறாக உமர் ரலியல்லாஹு அன்ஹு 27ஆம் வயதில் உலவிக் கொண்டிருந்த போது அண்ணலெம்பெருமானார் அல்லாஹ்வின் தூதர் என்று தம்மை அறிவித்து இஸ்லாத்தை எடுத்துரைக்க ஆரம்பித்திருந்தனர்.\nஏறத்தாழ ஆறாண்டு காலம் வரை அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. ஆனால் தம் உடன்பிறந்த தங்கை பாத்திமா, தங்கையின் கணவர் ஸஈத் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறவினர் நுஐம் இப்னு அப்துல்லாஹ் ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர்.\nமுஹம்மதை கொல்வேன் என்று வாளேந்தி சென்று கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வழியில் ஹழ்ரத் நுஐம் இப்னு அப்துல்லாஹ் தடுத்து, உமது வீட்டில் சென்று பாரும். அங்கு உம் தங்கையும், அவர் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளனரே என்று சொன்னார். அதற்கு ஆதாரமென்ன\nஉம்மால் அறுக்கப்பட்டவற்றின் இறைச்சியினை அவ்விருவரும் உண்ணமாட்டார்கள். ஏனெனில் நீர் அவற்றை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்திருக்க மாட்டீர் என்று.\nஒரு வெள்ளாட்டின் பொரித்த இறைச்சியை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு தம் உடன்பிறந்தாரின் வீட்டுக்கு சென்றார். உள்ளே இனிமையாக ஓதப்படும் குரல் கேட்டார்.\nஅதன் பிரதிகளை தம்மிடம் தருமாறும் அதைப் பார்த்துவிட்டுத் தருகிறேன் என்றும் கேட்டார்கள். நீர் சுத்தமாக குளித்து விட்டு வந்தால்தான் அதைத் தருவேன் என்று கூறினார் தங்கை. அவ்வாறே அவர் செய்து விட்டு வந்ததும்,\n‘அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவக்குகிறேன்.\n அஞ்சக் கூடியவர்களுக்கொரு நல்லுபதேசமாகவே அன்றி நீர் துன்பப்படுவதற்காக இந்தக் குர்ஆனை நாம் உம்மீது அருள் செய்யவில்லை’\nஎன்று ஓதிய அவர்கள் தொடர்ந்து ஓத ஆரம்பித்தார்கள். இதில் எட்டாவது வசனத்தை ஓதி முடித்ததும்\nஅவனைத் தவிர வேறு யாரைத்தான் அழைப்பது இதைத்தான் குறைஷிகள் எதிர்க்கிறார்களா\nஅங்கேயே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும், அண்ணல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவனின் தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன் என்றும் உரத்துக் கூறினார்கள்.\nநேரே தாருல் அர்க்கம் சென்றார்கள். அண்ணலெம்பெருமானார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றனர்.\nசஹாபாக்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அண்ணலார் உமர் நாயகத்திற்கும் ஹிஜ்ரத்திற்கு அனுமதி கொடுத்தார்கள். அன்னார் நெஞ்சுரத்தோடு குறைஷிகளின் முன் சென்று இந்த உமர் ஹிஜ்ரத் புறப்பட்டு செல்கிறான். தைரியமிருந்தால் தடுப்பவர்கள் தடுத்துப்பார்க்கட்டும் என்று வீரமாக பேசியே சென்றார்கள். அவர்களுடன் ஏறத்தாழ இருபத நபர்கள் இணைந்து சென்றார்கள்.\nமதீனாவில் அன்னாரின் வாழ்வை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். நாயகத்தோடு இருந்த பதினோராண்டு காலத்தில் அவர்களின் வாழ்வு நாயகத்தோடு பின்னிப் பிணைந்தே இருந்தது.\nமுஹாஜிர்களுக்கும், அன்சார்களுக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட சகோதரப் பிணைப்பில் ஹழ்ரத் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸாலிம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தலைவரான உத்பா இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற அன்சாரியின் சகோதரர் ஆயினர். ஆரம்பத்தில் அந்த குடும்பத்தார் குபாவில் வாழ்ந்து கொண்டிருந்ததால் ஹழ்ரத் உமர் நாயகமும் ஆரம்பத்தில் சில நாட்கள் குபாவில் வாழ நேர்ந்தது. குபாவோ மதீனாவிலிருந்து மூன்று கல் தொலைவில் இருந்தது. அதனால் தொடர்ச்சியாக நாயகத்தின் மஜ்லிஸுகளில் கலந்து கொள்ள முடியாமலிருந்தது.\nஇஸ்லாத்தின் முதல் போரானது பத்ருபோரில் உமர் நாயகமும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களில் உமர் நாயகத்தின் குடும்பத்தினர் மட்டும் 12பேர் இருந்தனர்.\nபோரில் சிறைபிடிக்கப்பட்ட 70குறைஷிகளையும் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களிடமிருந்து ஈட்டுப் பணம்பெற்றுக் கொண்டு விடுவிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்தனர். ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ அந்த குறைஷிகள் அல்லாஹ்விற்கும் ரஸூலுக்கும் பகைவர்களல்லவா எனவே அந்த கைதிகளை அவர்களின் உறவினர்களிடமே ஒப்படையுங்கள். அவர்கள் தத்தம் கரங்களாலேயே அவர்களின் உறவினர்களை வெட்டி மாய்க்கட்டும். இதுவே தண்டனை என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குமுறலாக கூறக் கேட்டதைக் கண்ட நபிகளார்,\n‘என் தோழர் அபூபக்கர் நபிமார்களில் இப்றாஹீம், ஈஸா அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரைப் போன்றவர். உமரோ நூஹ், மூஸா அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரை ஒத்தவர்’ என வர்ணித்த நபிகளார் ஹழ்ரத் அபூபக்கர் அவர்களின் கருத்துக்கேற்பவே கைதிகளை விடுதலை செய்தனர��.\nஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் நடைபெற்ற உஹத் போரில் வீரத்துடன் போரிட்டனர். தாம் வென்று விட்டதாக ஆணவமாக கூக்குரலிட்ட குறைஷிகளுக்கு தக்க நேரத்தில் பதிலளித்து அன்னார்களின் சந்தோஷத்தை இல்லாமலாக்கினர்.\nஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டில் அகழ்ப்போரில் தீவிரப் பங்காற்றினர்.\nஹிஜ்ரி ஆறாம் ஆண்டில் இறையில்லத்தை உம்ரா செய்யும் எண்ணம் கொண்டு நபி பெருமானார் அவர்கள் தங்கள் தோழர்களுடன் நிராயுதபாணியாகவே புறப்பட்டார்கள். ‘துல்ஹுலைஃபா’ என்ற இடத்தில் தங்கிய சமயம் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே, ‘பெருமானே நாம் நிராயுதபாணியாக செல்வது சரியில்லை’ என்று சொன்ன கருத்தை நபிகளார் ஏற்று மதீனாவிலிருந்து ஆயுதங்களை கொண்டு வரச் செய்தார்கள். ஹழ்ரத் உமர் நாயகத்தின் ஊகம் சரியானது என்பதற்கு ஹுதைபிய்யாவில் நடைபெற்ற சம்பவங்களே சான்றாய் அமைந்து விட்டது.\nஹி;ஜரி ஏழாம்ஆண்டில் நடைபெற்ற கைபர் படையெடுப்பின் வெற்றியில் தங்களுக்கு கிடைத்த ஒரு நிலத்தை ஹழ்ரத் உமர் அவர்கள் அல்லாஹ்வுக்காக வக்பு செய்தார்கள். வரலாற்றில் வக்பு செய்யப்பட்ட முதல் பூமி இதுவே.\nஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் மக்கா வெற்றியின் போது பெருமானார் கரம் பற்றி மக்கள் கூட்டம் கூட்டமாக பிரமாணம் ஏற்ற போது, பெண்களிடம் பிரமாணம் பெறும் பொறுப்பை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே ஏற்றிருந்தனர். அதனையடுத்து நடைபெற்ற ஹுனைன் போரிலும் அவர்கள் பங்காற்றினர். ஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் தபூக் போருக்காகத் தங்கள் உடைமைகளில் சரிபாதியை பிரித்துக் கொணர்ந்து அன்புடன் அளித்தனர். ஹிஜ்ரி 10ஆண்டில் நபி பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறைவேற்றிய ஹஜ்ஜிலும் உடன் இருந்தனர்.\nவாழ்நாள் நெடுகிலும் தம்மைத் துயர்ந்து உடலாலும் பொருளாலும் தம்மை அர்ப்பணித்த அத்தோழரை பெருமானார் அவர்களும் பெரிதும் நேசித்தார்கள்.\n‘அரஃபாவாசிகளைக் கொண்டு பெருமை கொள்ளும் அல்லாஹ் உமரைக் கொண்டு அதிகம் பெருமை கொள்வான்’ என்றுரைத்த நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உமரிடத்தில் பகை கண்டவர் என்னிடத்திலேயே பகை கொண்டார். உமரை நேசித்தவர் என்னையே நேசித்தார்’ என்றும் அறிவித்தார்கள்.\nஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமகளார் ஹஃப்ஸா நாயகி ஒரு போரில் தம் கணவரை இழந்து கைம்பெண்ணாக நின்றபோது, நபி பெருமானார் அவர்கள் அவரைத் தாமே மணந்து மறுவாழ்வளித்து பெருமையுறச் செய்தார்கள்.\nஒருநாள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வலக் கரத்தை ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோளின் மேலிட்டவர்களாக, தம் இடக்கரத்தை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோழில் மேலிட்டவர்களாக, பள்ளியினுள் நுழைந்த போது அங்கிருந்த தோழர்களை நோக்கிக் கூறினார்கள்:\n‘இப்படித்தான் நாங்கள் எழுப்பப்படுவோம் மறுமை நாளன்று’ என்று.\nஅண்ணல் எம்பெருமானார் அவர்கள் மறைந்த அன்று தங்கள் இல்லத்துள் நடைபெற்ற நிகழ்வை அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விவரிக்கிறார்கள்: அன்னையாரின் அனுமதி பெற்று ஹழ்ரத் உமர் அவர்களோடு ஹழ்ரத் முகீரா இப்னு ஷுஅபா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் உள்ளே நுழைகிறார்கள். படுக்கையில் இருந்த அண்ணலாரின் முகத்தை உற்றுநோக்கிய ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகக் கவலையோடு கூறிக் கொண்டார்கள்: ‘எத்துணை கடுமையான மயக்கம் ஏற்பட்டிருக்கிறது எம்பிரான் அவர்களுக்கு’ என்று.\nஅவர்களின் தோள்களைப் பற்றிய ஹழ்ரத் முகீரா அவர்கள் கேட்டார்கள்:’ அபல் ஹஃப்ஸ் அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பது விளங்கவில்லையா உமக்கு’ என்று.\nமறுகணமே, ‘முகீரா’ என்ற உறுமல் கேட்டது ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து. என்ன உளறுகிறீர்கள் நீங்கள் சொல்வது பொய். நீ ஒரு குழப்பக்காரனாய்த் தோன்றுகிறீர்கள் நீங்கள் சொல்வது பொய். நீ ஒரு குழப்பக்காரனாய்த் தோன்றுகிறீர்கள் ஒரேயொரு நயவஞ்சகனும் மதீனாவினுள் எஞ்சியிருக்கும் நிலையிலும் நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிப்பார்களா ஒரேயொரு நயவஞ்சகனும் மதீனாவினுள் எஞ்சியிருக்கும் நிலையிலும் நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிப்பார்களா இல்லை. ஒருக்காலும் இல்லை’ எனக் கூறியவர்களாக வெளியேறிய அவர்களின் கரம் வாளை உருவிக் கொண்டது.\nபள்ளியினுள் நுழைந்த அவர்கள், ‘நபிபெருமானார் அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று கூறத் துணிந்தவர்களை இந்த வாளால் வெட்டுவேன். ஒருக்காலும் அவர்கள் மரணிக்கவே இல்லை. மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வோடு வசனிக்கச் சென்றிருக்கிறார்கள். மீண்டும் வருவார்கள்’ என்றார்கள்.\nஆயிஷா நாயகியும் கூறுகிறார்கள்: ‘நானும் அப்படித்தான் எண்ணினேன். உமருடைய கூற்று உண்மையாகவே இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். இன்னும் சற்று நேரத்தில் நபி அவர்கள் விழித்தெழுவார்கள். தாங்கள் இறந்து விட்டதாகக் கதைத்துக் குழப்பம் விளைவிக்க எண்ணயவர்களை வாளேந்தி வெட்டி வீழ்த்துவார்கள் என எதிர்பார்த்தேன்’ என்று.\nஅபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் திருமறையின் 3:144ஆம் வசனத்தை ஓதிக் காட்டி அவர்களுக்கு உண்மையை விளங்க வைத்தார்கள்.\nநபிகள் நாயகத்தை குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் அன்ஸாரிகள் ஒன்றுகூடி அவர்களில் ஒருவரை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க எண்ணினார்கள் என்ற செய்தி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஹழரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுத்த உரிமை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையேச் சாரும்.\nஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதவியேற்ற நாள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனா வாழ்வின் இரண்டாம் கட்ட ஆரம்ப நாளாகும். அன்னாரின் இரண்டே காலாண்டு காலமும் அவர்களுக்குத் துணையாக நின்றார்கள்.\nபூமியில் ஷைத்;தான்கள் உமரைக் கண்டு அஞ்சியோடுகின்றனர். வானத்திலோ எந்த ஒரு மலக்கும் உமரைக் கண்ணியப்படுத்தாமல் இல்லை’, என்றும்,\n உமர் அவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். அவரின் கோபம் இறைவனுக்கு மிகப் பிரியமானதாக இருக்கிறது என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே வந்து கூறியதாகவும்,\nஒருமுறை ஹழ்ரத் உமர் அவர்களைச் சுட்டிக்காட் நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இவரின் பொருட்டால் குழப்பங்களின் வாசல் அடைபட்டிருக்கிறது. இவர்கள் உயிரோடிருக்கும்வரை எந்த ஒருவனும் குழப்பம் விளைவிக்க துணிவு பெறமாட்டான் என்றும் உள்ள பொன்மொழிகளையும், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடத்தையைக் கண்டும் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே கிலாபத்துக்கு தகுதியானவர்கள் என்று அவர்களை தங்கள் மரணத் தருவாயில் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நியமித்தார்கள்.\nஹிஜ்ரி 13ஆம் ஆண்டு ஜமாதில் அவ்வல் மாதம் 13ஆம் நாள் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனா வாழ்வின் மூன்றாம் ��ட்டத் துவக்க நாளாகும். மறைந்த கலீஃபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை அடக்கம் செய்தபின் உமர் ரலியல்லாஹு அன்ஹு கிலாஃபத்தை அன்று ஏற்றார்கள்.\nபதவிஏற்றபின் உடல் அடக்கத்திற்காக நாட்டின் பல புறமிருந்தும் வந்திருந்தவர்கள் கலீஃபாவிடம் பிரமாணம் செய்தபின் அவர்களை போருக்கு அணிதிரளுமாறு அழைப்பு விடுத்தார்கள் கலீஃபா அவர்கள். ஜுஸ்ர் போர் எனப் பெயரிடப்பட்ட ஈரானியர்களுடன் நடைபெற்ற அந்த போரில் முஸ்லிம்களுக்கு தோல்வியே கிடைத்தது. முஸ்லிம்களுக்கு கிடைத்த தோல்வி இதுதான் கடைசியான தோல்வியாக இருந்தது.\nதோற்றுப் போன முஸ்லிம்களிடம் வீரஉரை நிகழ்த்திய கலீபா அவர்கள், அன்னாரின் பேச்சைக் கண்டு நாடெங்கும் வாழ்ந்த அரபு கிறித்துவர்களையும் கிளர்ந்தெழுகச் செய்தது. அவர்களையும் சேர்த்து ஹழ்ரத் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் பஜ்லி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் படையை அனுப்பி அதில் வெற்றியும் கண்டனர். அந்த போருக்கு ‘லுபைப் போர்’ எனப்பட்டது. இப்போரில் ஓரிலட்சம் ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். அப்போரில் தோல்வியடைந்த ருஸ்த்தும் முஸ்லிம்களுக்கு ஆபத்தானவனாக இருந்தான். ஹிஜ்ரி 14ஆம் ஆண்டில் மதீனாவின் பொறுப்பை ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தாமே படைநடத்தி சென்றனர். சில காரணங்களுக்காக கலீபா அவர்கள் ஹழ்ரத் ஸஃது இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை படைநடத்திட செய்தனர். காதிஸிய்யா என்னுமிடத்தில் நடைபெற்ற போரே ரானியர்களுக்கு ஊதப்பட்ட ஸூர் ஆகும்.\nஹிஜ்ரி 15ஆம் ஆண்டில் ரோமானியர்களோடு யர்மூக்கில் போர் புரிந்து வென்றனர். இதுவும் காதிஸியாப் போர் போல் வரலாற்றில் மிகவும் இடம் பெற்றுவிட்டது.\nஹிஜ்ரி 16ஆண்டில் பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது.\nஹிஜ்ரி 17ஆம் ஆண்டில் ஹிஜாஸை வாட்டிய பஞ்சத்தால் வான் பொய்த்து, பயிர்களும் கனிகளும் அழிந்து, மக்கள் பரிதவித்தலைய பைத்துல்மால் செல்வத்தை மக்களின் பசிதீர்க்க செலவழித்தனர்.ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் பஞ்சம் பீடித்தது.\nஹழ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கனவில் திருத்தோற்றம் வழங்கி நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள ‘பிலாலே உமருக்கு என் ஸலாமைக் கூறுவீராக, வான்பொழியும். பஞ்சம் ஒழியும் என அவருக்கு நன்மாராயம் ��ூறுவீராக உமருக்கு என் ஸலாமைக் கூறுவீராக, வான்பொழியும். பஞ்சம் ஒழியும் என அவருக்கு நன்மாராயம் கூறுவீராக எனினும் எமக்களித்த வாக்குறுதியை அவர் நிறைவுப்படுத்தாதேனோ எனினும் எமக்களித்த வாக்குறுதியை அவர் நிறைவுப்படுத்தாதேனோ’ எனக் கேட்டு மறைந்தார்கள்.\nமறுநாள் தாம் கண்ட கனவை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சொன்னதும், சஹாபாக்கள் ஒன்றுகூடி தீர்க்கமாக ஆராய்ந்தார்கள். இறுதியாக ‘ஸலாத்துல் இஸ்திஸ்கா’ என்னும் பஞ்சகாலத் தொழுகையை நாம் தொழ நபிகளார் பணித்திருக்கிறார்கள் என்று முடிவு கண்டனர்.\nகலீபா அவர்கள் மக்களனைவரையும் ஊருக்கு வெளியே ஒன்று திரட்டினார்கள். நபிமணித்தோழர்களை அவர்களுக்கு முன்னே நிற்கச் செய்தார்கள். நபிகளாரின் சிறிய தந்தை ஹழ்ரத்; அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தலைமையாக நிறுத்தினார்கள். அன்னை ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்த பெருமானாரின் திருப்போர்வையை கேட்டுப் பெற்று தங்கள் சிரசின் மேல் போர்த்திக் கொண்டவர்களாக, ஹழ்ரத் அப்பாஸ் நாயகமவர்களின் கரத்தை விண்ணின்பால் தாங்கிப் பிடித்தவர்களாக, ‘எங்கள் நாயனே உன் தூதர் பெருமானை நீ எங்களிடமிருந்து அழைத்துக் கொண்ட நிலையில், இன்று எங்களிடையே இருக்கும் அவர்களின் சிறிய தந்தையையே உன் முன் வஸீலாவாக வைத்து நிற்கிறோம். அவர்களின்பொருட்டு எங்களின் பிழைகளை நீ பொறுத்தருள்வாயாக உன் தூதர் பெருமானை நீ எங்களிடமிருந்து அழைத்துக் கொண்ட நிலையில், இன்று எங்களிடையே இருக்கும் அவர்களின் சிறிய தந்தையையே உன் முன் வஸீலாவாக வைத்து நிற்கிறோம். அவர்களின்பொருட்டு எங்களின் பிழைகளை நீ பொறுத்தருள்வாயாக என்று இறைஞ்சினார்கள். அவர்களின் வேண்டுதலை ஏற்று ஹழ்ரத் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கரங்களை ஏந்தி இறைஞ்ச ஆரம்பித்தார்கள். அவர்களின் இறைஞ்சுதல் நிறைவுறும் முன்னதாகவே மழைபொழியத் துவங்கியது. சுமார் ஒருவாரகாலம் வரை மழை பெய்தது.\nமதீனாவின் பஞ்சம் அகலும் முன்பாகவே ஸிரியாவில் காலரா நோய் பரவியது. ஹிஜ்ரி 17ஆம் ஆண்டு இறுதியில் உருவாகிய இந்நோய் ஹிஜ்ரி 18ஆம் ஆண்டில் பயங்கரமாக உருவெடுத்து மெஸபடோமியா வரை தொடர்ந்தது. இந்நோய்க்கு பெருவாரியான வீரர்கள் பலியாகினர். கலீஃபா அவர்கள் நிவாரணப் பணிகளை அவ்வப்போது செய்து வந்தனர்.\nபாரஸீகத்தில் காதிஸியாப்போரில் தோல்வி கண்ட ஈரானியத் தளபதி ஹர்மூஸான் முஸ்லிம்களுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பல்வேறு போர்களுக்கு வித்திட்டாலும்,அதில் தோல்விகளையே தழுவினான். இறுதியில் நடந்த போரில் ‘தன்னை மதீனாவுக்கே அனுப்பி ககலீஃபா அவர்களின் நேரடித் தீர்ப்புக்கு விட்டுவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு சரணடைந்து விட்டான்.\nஅதன்படி மதீனா வந்த ஹர்மூஸான் வெகு சாதுரியத்தோடு கலீபா அவர்களிடம் உயிர்ப் பிச்சை வாங்கிக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று கலீஃபாவிடமே உபகாரச் சம்பளமும் பெற்றுக் கொண்டு மதீனாவிலேயே தங்கி வாழ்ந்தான்.\nஹர்மூஸானின் விசாரணையின் போது கலீஃபா அவர்கள் ஓர் உண்மையைப் புரிந்து கொண்டார்கள். ஈரானிய பூமியில் சகல கலகங்களுக்கும் யஸ்தஜி;ர்தின் பின்னணி உதவியே காரணம் என்பதைப் புரிந்து கொண்ட கலீஃபா அவர்கள் அவனை ஒழிக்காதவரை நிம்மதியாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்து கொண்டார்கள்.\nஹிஜ்ரி 21ல் ‘நிஹாவந்த்’ என்ற இடத்தில் ஒன்றரை லட்சம் ஈரானியர்கள் மர்தான்ஷா என்பவனின் தலைமையில் ஒன்று திரண்டனர். இம்முறை யஸ்தஜிர்தின் விஷமத்தை வேரோடு பிடுங்கியெறிய கலீபா உமர் அவர்கள் நிஹாவந்த்துக்கு தாமே புறப்பட்டு சென்றார்கள். ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதனை தடுத்து, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கூஃபாவிலிருந்த நுஉமான் இப்னு முக்ரின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படைத்தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டு கலீஃபா அவர்களின் கட்டளைகள் அவருக்கு பறந்தது. பஸராவிலிருந்து அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சேர்ந்து முப்பதினாயிரம் படைகளைத் திரட்டி நிஹாவந்த் சென்றார்கள்.\nகிஸ்ராவின் வலிமையையே நிர்மூலமாக்கி ஈரானிய பூமி முழுவதிலும் இஸ்லாம் விரைந்து பரவத் தலைவாசலாக அமைந்தது நிஹாவந்த் போரேயாகும். நிஹாவந்தில் இஸ்லாமியர்கள் பெற்ற வெற்றியை ‘ஃபத்ஹுல் ஃபுத்தூஹ்’- வெற்றிகளுக்கெல்லாம் பெரு வெற்றி என்கின்றனர்.\nஹிஜ்ரி 20ஆம்ஆண்டிலேயே எகிப்து வெல்லப்பட்டது. ஹிஜ்ரி 21ஆண்டில் இஸ்ஃபஹானும், 22ஆம் ஆண்டில் அஜர்பைஜானும்,23ல் கிர்மான், ஸீஸ்தான் முதலியவற்றையும் வென்று இந்திய நாட்டின் எல்லையை ஒட்டிய மக்ரானிலும் முஸ்லிம் வீரர்கள் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டினர்.\nஹிஜ்ரி 13ஆம் ஆண்டு ஜமாதில் அவ்வல் மாதம் 23ஆம் நாள் ஹி��ாஸின் எல்லைக்குள் மட்டுமே அடங்கிய ஒரு சிறு இஸ்லாமியக் குடியரசின் தலைமையை ஏற்ற ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 23ஆண்டு இறுதி நாளன்று எகிப்து, ஸிரியா, இராக், ஈரானிய மாநிலங்களையும் ஒன்றிணைத்த பரந்து விரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் சக்ராதிபதியாக இருந்தார்கள். ஏறத்தாழ ஓராயிரத்து நானூற்று நாற்பத்து நான்கு நகரங்கள் வெள்ளிக் கொள்ளப்பட்டிருந்தன.\nஇதில் ஒரு விசேசமான செய்தி என்னவென்றால், கலீபா அவர்கள் எந்தவொரு போர்க்களத்திலும் காணப்படவேயில்லை. ஆனால் உமர் என்ற வெறும் பெயரைக் கேட்டே எதிரிகள் பொறிகலங்கி போயினர். ஒரு குறுகிய காலத்தில் இருபத்தி நான்கு இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து முப்பது சதுரமைல்களுக்குப் பரந்து விரிந்த ஒரு சாம்ராஜ்யத்தை அவர்கள் நிறுவினார்கள்.\nபடைகளை போருக்கு அனுப்பிவிட்டு தங்களது ஞானதிஷ்டியால் அதை கண்காணித்து படைகளை வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.\n மதீனாப் பள்ளியில் ஒருநாள் வெள்ளிக்கிழமை உரைநிகழ்த்திக் கொண்டிருந்த கலீபா அவாக்ள் தங்கள் உரையினூடே சற்று தாமதித்து ‘யா ஸாரியா அல்ஜபல், யா ஸாரியா அல்ஜபல் – ஸாரியாவே அல்ஜபல், யா ஸாரியா அல்ஜபல் – ஸாரியாவே அதோ மலை, ஸாரியாவே அதோ மலை –என அடுத்தடுத்து மும்முறை கூறினார்கள். சிறு மவுனத்துக்குப் பின் கலீபா அவர்கள் தங்கள் உரையைத் தொடர்ந்தார்கள்.\nதொழுகை முடிந்ததும் ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதுபற்றி கலீபா அவர்களிடம் கேட்டார்கள், எதிரிகளின் கூட்டம் முஸ்லிம்களைப் பின் தொடர்ந்து செல்வது எனக்குக் காட்டப்பட்டது. நம் சகோதரர்களை நான் எச்சரித்தேன்’ என்று பதிலுரைத்தார்கள்.\nபடைநடத்திவிட்டு மதீனா திரும்பிய ஸாரியா இப்னு ஸனீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், படைநடத்திக் கொண்டிருந்தபோது கலீபாவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். அங்கு மலை தெரிந்தது. மலைமீது ஏறிப் பார்த்தேன். மறுபுறம் எங்களின் எதிரிகள் எங்களை தேடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே நாங்கள் மலை மீதிருந்தே அவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்து வெற்றியும் கண்டோம்’ என்று சொன்னார்கள்.\nகலீபா அவர்கள் எந்தவொரு விசயத்திலும் தன்னிச்சையாக செயல்படுவதில்லை. கருத்து சொல்வதற்கென்று முஹாஜர்க��ைக் கொண்ட குழு ஒன்றும், முஹாஜிர்களும், அன்சாரிகளும் கலந்த குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் கலந்து ஆலோசித்தபின்னரே பள்ளியில் மக்களை கூட்டி அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சொல்லி கருத்து கேட்பார்கள். பின்னர் முடிவு எடுப்பார்கள்.\nஒற்றர்கள் தரும் செய்திகள் துல்லியமாக ஆராயப்படும். இதற்கென்று ஹழ்ரத் முஹம்மத் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு என்ற அன்ஸாரித் தோழர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்துவார்கள்.\nதவறு புரிந்தவர்களைக் கண்டித்த கலீஃபா அவாக்ள் தம் ஆளுநர்களின் திறமையை சிலாகிக்கவும் தவறவில்லை.\nகலீபா அவர்கள் மக்களிடையே மார்க்க ஒழுக்கப் பேணுதல்களை நிலை நிறுத்துதில் மிக உன்னிப்பாக கவனம் செலுத்தினார்கள்.\nமொத்தத்தில் கலீஃபா அவர்களின் காலத்தில் மதீனா ஒரு பல்கலைக் கழகமாகவே திகழ்ந்தது. அனைத்துக் கலைகளுக்கும் வல்லுனர்கள் அங்கு பயிற்றுவிக்கப்பட்டனர். பரிசோதிக்கப்பட்டனர். பின்னரே அவர்களுக்குப் பொறுப்புகள் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.\nநீதித்துறையில் ஒருக்காலும் அவர்கள் பரிந்துரையை அனுமதிப்பதில்லை. கலீபா காலத்தில் விசாரணைகள் மிக எளிதாக இருந்தன. சம்பிரதாயங்கள் பூரண சுதந்திரத்துடன் கடைபிடிக்கப்பட்டன. வழக்குகள் உடனுக்குடன் துரிதமாக நிறைவேற்றப்பட்டன. வழக்குகள் நியாயமாக நடைபெற கலீபா அவர்களின் கண்காணிப்பு இருந்தது.\nபோரில் கிடைத்த கனீமத்துப் பொருட்களை பங்கீடு செய்ய முறையான வழிமுறை அமைத்தார்கள். பைத்துல்மால்களுக்குச் சொந்தமாக கட்டிடங்களை அமைத்து அவற்றில் பொருள்களை பாதுகாக்கச் செய்து அதனை முஸ்லிம்களிடையே நிரந்தரத் தொடர் ஊதியமாக பங்கீடு செய்ய முறை அமைத்தார்கள்.\nவெற்றி கொள்ளப்பட்ட பூமிகளில் அதிகாரிகளை நியமித்து நிலங்களை அளக்கச் செய்து தீர்வைகளை விதித்தார்கள்.\nஉலகாதாய முன்னேற்றித்தினூடே ஆன்மீக உயர்விலும் கலீபா அவர்கள் கவனம் செலுத்தினார்கள். தம்மைப் போலவே தம் மக்களும் மாநபி வாழ்வை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஹிஜ்ரி 14ஆம் ஆண்டில் தராவீஹ் என்னும் கூட்டுத் தொழுகையின் மூலம் புனித ரமலானின் இரவுகளுக்கு உயிரூட்டச் செய்தார்கள்.\nஹிஜ்ரி 17ஆம் ஆண்டில் உம்ராவிற்காக மக்கா வந்த கலீபா அவர்கள் கபாவை���் சூழ இருந்த வணக்கத்தலத்தை விரிவுப்படுத்தினார்கள். அறிஞர்களைக் கொண்டு ஹரம் எனப்படும் புனித எல்லைகளை ஆய்ந்து நிர்ணயப்படுத்தி அடையாளக் கல்தூண்களை ஆங்காங்கே நட்டுவித்தார்கள்.\nஹிஜ்ரி ஆண்டு சகாப்தம் ஹிஜ்ரி 17ஆண்டில் கலீபா அவர்களாலே உருவாக்கப்பட்டது.\nசஹாபாக்களின் கருத:;துக்கேற்ப தங்கள் குடும்பத்திற்காக அவர்கள் செலவழித்ததெல்லாம் நாளொன்றுக்கு இரண்டு திர்ஹங்களேயாகும்.அவர்களின் உணவோ மிக எளிமையானதாக இருந்தது. சாதாரண ரொட்டியும், ஜைத்தூண் எண்ணெயுமாக இருந்தது. அந்த ரொட்டியும் சலிக்காத மாவினாலானது.\nதம்முடைய ஹஜ்ஜுப் பயணங்களில் கூட ஒரு கூடாரத்தையும் தம்முடன் செல்வதில்லை. மரங்களின் மேல் போர்வையை விரித்து அதன் நிழலிலேயே தங்கிக் கொள்வார்கள்.\nஹிஜ்ரி 23ஆம் ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற வந்திருந்த கலீஃபா அவர்கள், மினாவின் வெளியில் தங்கியிருந்தபோது, தங்கள் இரு கரங்களையும் ஏந்தி ‘இறைவா நான் முதுமையை அடைந்து விட்டேன். என் நினைவுகள் நிலைமாறிக் கொண்டிருக்கின்றன. அறிவு தடுமாறி, தீமைகள் உருவாகும் நிலைமை தோன்றுமுன் என்னை உன்பால் அழைத்துக் கொள்வாயாக நான் முதுமையை அடைந்து விட்டேன். என் நினைவுகள் நிலைமாறிக் கொண்டிருக்கின்றன. அறிவு தடுமாறி, தீமைகள் உருவாகும் நிலைமை தோன்றுமுன் என்னை உன்பால் அழைத்துக் கொள்வாயாக என்று இறைஞ்சிய பின் கலீஃபா அவர்கள் சரியாக ஒருமாதம் கூட உலகில் வாழவில்லை.\nஹஜ்ஜின் கடமைகளை முடித்து மதீனா திரும்பிய கலீஃபா அவர்கள் பள்ளியில் ஒரு நாள் உரையாற்றிய போது, ‘ ஒரு செந்நிறச் சேவல் என்னை இரண்டு அல்லுது மூன்று முறை கொத்திட கனவில் கண்டேன். என் மரணம் அண்மிவிட்டதற்குரிய முன்னறிவிப்பு இது’ என்று குறிப்பிட்டார்கள். பள்ளியில் அவர்கள் ஆற்றிய கடைசிஉரையாகவும் அது அமைந்துத விட்டது.\nதுல்ஹஜ் பிறை 26ம் பிறை தேய்ந்து மறைந்து மறுநாள் பொழுதும் புலர்ந்து கொண்டிருந்தது. என்றும் போல் அன்றும் சுப்ஹு தொழுகையை நடத்துவதற்காக கலீஃபா அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். மிஹ்ராபை அடைந்து அல்லாஹு அக்பர் என்று சொல்லி தக்பீர் கட்டி மிஸ்மிலையும் ஓதி முடித்தார்கள். அச்சமயம் பின்னால் அணிகளிடையே முகத்தை மறைத்தவண்ணம் ஒரு முஸ்லிமைப் போன்றே கலந்து நின்றிருந்த ‘அபூலூலூ’ என்றழைக்கப்பட்ட பைரோஸ் என்பவன் (நிஹாவந்த் போரில் சிறைபிடிக்படப்பட்டு ஹழ்ரத் முகீரா இப்னு ஷுஅபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கிடைத்த ஒரு பாரஸீக அடிமை) சரெனெப் பாhய்ந்து கலீபா அவர்கள் மீது\nஅல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன’ (33:38) என்ற திருவசனம் அவர்கள் ஓதி நின்ற சமயம் தனது குறுவாளை கலீபாவின் உடலின் மீது அடுத்தடுத்து ஆறு முறை செலுத்தினான். சற்றுப் பின் நகர்ந்து தம் பின்னே நின்ற ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கரம் பற்றி முன் நகர்த்திவிட்டு கீழே சாய்ந்தார்கள் கலீஃபா.\nவெறியன் பைரோஸ் தப்பிக்க குறுவாளை சுழற்றிக் கொண்டே ஓடினான். அந்தவாள் பதிமூன்று பேர்கள் மீது பட்டு அதில் அறுவர் இறந்தனர். இறுதியில் ஒரு ஈராக்கிய வீரர் அவனை முகத்தில் துணியை வீசி பிடித்துவிட்டார். இனி தப்பிக்க முடியாது என்றெண்ணிய அவன் குறுவாளாலேயே தன்னையம் மாய்ந்துக் கொண்டான்.\nமயக்கமடைந்த அவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர். குறுவாள் ஆழமாகப் பாய்ந்ததில் அவர்களின் குடலே துண்டிக்கப்பட்டுவிட்டது. கொடுக்கம் மருந்துகளும், உணவுகளும் அவ்வழியே வெளியில் வந்தது.\nமறுநாள் தங்கள் மகனார் ஹழ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து தங்களுக்கிருந்த கடனை கணக்கிட செய்தார்கள். எண்பதாயிரம் திர்ஹங்கள் இருப்பதாக தெரிந்தது. என் வீட்டை விற்று கடனை தீர்த்துவிடு. அதுபோதாதெனில் அதீ கோத்திரத்தாரைக் கொண்டு அதனைத் தீர்த்து விடு. அதுவும் போதாவிடில் குறைஷிகளின் துணை கொண்டு அதனை தீர்த்துவிடு. எக்காரணம் கொண்டும் பிறர் மீது இச்சுமையை ஏற்றிவிடாதே என்று கூறினார்கள்.\nதங்கள் மகனாரை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று தம் முன்னோடிகளான இரு தோழர்களுக்கும் அருகிலேயே தாம் அடங்கப் பெற விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் அனுமதியளிப்பார்களா என்றும் கேட்டு வரும்படி கூறினார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னையாரிடம் சென்று கேட்டபோது, ‘அந்த இடத்தை எனக்காகவே நான் வைத்திருந்தேன். அமீருல் முஃமினீன் அவர்களுக்கு இன்று நான் அதனை அன்பளிப்பாகத் தந்து விட்டேன்’ என்று கூறினார்கள். அச்செய்தியைக் கேள்வியுற்ற கலீஃபா அவர்கள் ‘என் வாழ்வில் இதுவே நான் பெற்ற இறுதிப் பெரும்பேறு’ என்றார்கள்.\nமரணத்தின் மடியில் மூன்று நாட்கள் வரை அறபோதம் செய்து கொண்டிருந்த கலீஃபா அவர்களின் ஆன்மா ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் கடைசி நாளோடு தன் உடற்கட்டை விட்டும் பிரிந்தது. ஹழ்ரத் ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையை நடத்தி முடித்தார்கள். அந்தவுடல் அன்னையாரின் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் ரஸூலே தங்களின் அன்புத் தோழர் தங்கள் அருகை நாடுவதால் அவருக்கு மறைவதற்காக நான் இவ்விடத்தைத விட்டும் செல்கிறேன்’ என்றவர்களாக அதனை விட்டும் வெளியேறிவிட்டனர்.\nஹழ்ரத் உதுமான், அலீ, அப்;துர் ரஹ்மான், தல்ஹா, ஸமது இப்னு அபீவக்காஸ், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் கலீஃபாவின் உடலை ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மண்ணறையின் அருகில் அடக்கம் செய்தார்கள்.\nநிறைய மக்களை பெற வேண்டும் என்பதற்காக பலமுறை மணமுடித்திருந்தார்கள்.\nமுதல் திருமணம் ஹழ்ரத் உதுமான் இப்னு மல்ஊன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடன்பிறந்த ஜைனப் என்ற பெண்மணியோடு நடைபெற்றது. இவர்கள் மக்காவிலேயே மரணித்து விட்டார்கள். இவர்கள் மூலம் அன்னை ஹஃப்ஸா, ஹழ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் பிறந்தனர்.\n2ஆவது அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரி கரீபா என்பவர். இவர் இஸ்லாத்தை ஏற்காததால் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டில் விவாக பந்தத்திலிருந்து விலக்கப்பட்டார்.\n3ஆவது ஆத்திகா. இவரும் இஸ்லாத்தை ஏற்காது விவாக விடுதலை பெற்றவராயினும், இவரின் மகனார் ஹழ்ரத் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு முஸ்லிமாகி வாழ்ந்தனர்.\nமதீனா வாழ்வில் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டில் ஆஸிம் இப்னு தாபித் ரலியல்லாஹு என்ற அன்ஸாரியின் மகளார் ஜமீலா என்பவரை மணமுடித்தார்கள். ஆயினும் ஏதோ காரணத்தால் இவரும் மணவிடுதலை செய்யப்பட்டார்.\nதங்கள் பிந்திய காலத்தில் பெருமானார் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவுத் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொண்டு ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமகளார் உம்மு குல்தூம் பின்த் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்தார்கள்.\nமனிதர்களில் சிறந்த இப்புனிதரைப் பற்றி ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேடி உலகம் வரவில்லi. அ���ூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அதனைத் தேடிச் செல்லவில்லை. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமோ உலகம் வந்து குவிந்து நின்றது. அவர்களோ அதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லi என்றார்கள்.\nஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹா\nஅன்னை ஆமினாவுக்குச் சகோதரி ஒருவர் இருந்தார் – ஹாலா பின்த் வஹ்ப். தம்மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆமினாவை மணமுடித்த அப்துல் முத்தலிப் ஹாலாவை மணந்துகொண்டார். ஏறக்குறைய ஒரே காலத்தில் இவ்விருவரின் திருமணங்கள் நடைபெற்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்துல் முத்தலிப் – ஹாலா தம்பதியருக்குப் பிறந்தவர்களே ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப், ஸஃபிய்யாபின்த் அப்துல் முத்தலிப் – ரலியல்லாஹு அன்ஹுமா.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப், தாயார் ஆமீனாவின் சகோதரிமகள் ஆதலால் அக்காள் என்றொரு உறவு; தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரி என்றவகையில் அத்தை என்று மற்றொரு உறவு. ஆனால் அரபியரின் வழக்கப்படி, அப்துல்முத்தலிபின் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஸஃபிய்யா ரலியல்லாஹு அன்ஹா, நபியவர்களின் அத்தை என்ற உறவு முறையிலேயே வரலாற்றில் அறியப்படுகின்றார். இரண்டு வயது மூத்த அத்தை.\nஸஃபிய்யாவுக்குமுதல் திருமணம் ஹாரித் இப்னு ஹர்ப் என்பவருடன் நிகழ்ந்தது. ஹாரித் -குரைஷி குலத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவரும்அன்னை உம்மு ஹபீபா, முஆவியா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் தந்தையுமானஅபூஸுஃப்யான் இப்னு ஹர்பின் சகோதரர்.\nஸஃபிய்யாவுக்கு ஹாரித் இப்னுஹர்பின் மூலமாய் ஸஃபி என்றொரு மகன். சில காலம் கழித்து ஹாரித் இப்னுல்ஹர்ப் இறந்த போனார். பின்னர் ஸஃபிய்யாவுக்கு மறுமணம் நிகழ்வுற்றது.\nஅந்தஇரண்டாம் கணவரின் பெயர் அவ்வாம் இப்னுல் குவைலித். இவர், நபியவர்களின்முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் உடன்பிறந்த சகோதரர்.\nஅவ்வாம்-ஸஃபிய்யா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர் – ஸுபைர், அல்-ஸாஇப், அப்துல் கஅபா. ஸஃபிய்யாவுக்குப் பிறந்த பிள்ளைகளுள்மற்றவர்களைப் பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை, ஸுபைர் இப்னுல் அவ்வாமைத்தவிர. ‘இவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்’ என்று நபியவர்கள் அறிவித்தார்களேபத்துப்பேர், அவர்களுள் ஸுபைர் இப்னுல் அவ்வ���ம் ஒருவர்.\nஅவ்வாம்இப்னுல் குவைலித் இறந்ததும் மீண்டும் விதவையானார் ஸஃபிய்யா . அப்பொழுதுஸுபைருக்குப் பாலகப் பருவம். மிகமிகக் கடுமையான ஓர் எளிய வாழ்க்கைக்குஸுபைரைப் பழக்கப்படுத்தி வளர்க்க ஆரம்பித்தார் ஸஃபிய்யா.\nநபியவர்கள்ஏகத்துவத்தைப் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்; அதைத் தம்உறவினர்களிடமிருந்து துவக்க வேண்டும் என்று அல்லாஹ்விடமிருந்து கட்டளைவந்து சேர்ந்தது.\n“இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” (சூரா அஷ்-ஷுரா 26:214) என்று அறிவித்தான் இறைவன். அதன் அடிப்படையில் தம்பாட்டனார் அப்துல் முத்தலிப் வகையிலான உறவினர்களை அழைத்து அவ்வப்போதுபிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்\nஸஃபிய்யாவின்இளவயது மகன் ஸுபைரும் தம் தாயுடன் சேர்ந்து இஸ்லாத்தினுள் நுழைந்தார்.மக்காவில் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குஸஃபிய்யாவும்இலக்கானார். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பொறுத்துக்கொண்டுநகர்ந்தது அவரது வாழ்க்கை. இறுதியில் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் காலம் வந்ததும் அனைத்தையும் துறந்துவிட்டு மதீனா சென்றார்கள்.\nஇயற்கையிலேயேவீரமும் தீரமும் நிறைந்து போயிருந்ததால் பின்னர் நிகழ்வுற்றப் போர்களில்வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிவிட்டார் ஸஃபிய்யா. உஹதுப் போர் நடைபெற்றபோதுவயதில் மூத்த பெண்மணி அவர். ஆனால் களத்திற்குச் சென்ற முக்கியமான பெண்களுள்அவரும் ஒருவர். தண்ணீர் சுமந்து சென்று களத்திலுள்ள முஸ்லிம் வீரர்களுக்கு அளிப்பது, அம்புகளை உடனுக்குடன் கூர் தீட்டித் தருவது என்று இயங்க ஆரம்பித்தார் அவர்.\nபோர்எதிரிகளுக்குச் சாதகமாகிப் போன தருணம். நபியவர்களைச் சுற்றி வெகு சிலதோழர்களைத் தவிர யாருமில்லை. அவர்களை நோக்கிக் குரைஷிகள் முன்னேறுவதைக்கண்டார் ஸஃபிய்யா. தண்ணீர் சுமந்திருந்த தோல் துருத்திகளைத் தூக்கிஎறிந்துவிட்டு, தம் குட்டிகளைக் காக்கப் பாயும் பெண் புலியைப்போல்தடதடவென்று ஓடினார் அவர்.\nஅங்கு, களத்தில் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டு, எதிரிப் பெண்களால் உடல் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கிடந்தார். தம் சகோதரனின் உடல் கிடக்கும் களப்பகுதிக்கு ஸஃபிய்யா ஓடிவருவதைக் கண்ட நபியவர்கள் உடனே ஸுபைரிடம், “உன்தாயார் வருகிறார், அவர�� தடுத்து நிறுத்து,” எனப் பணித்தார்கள்.\nதம் சகோதரன் அவ்விதம் கிடப்பதை ஸஃபிய்யா காணக்கூடாது, அது அவருக்குப் பெரும்சோகத்தை விளைவிக்கும் என்று நபியவர்கள் கருதினார்கள். விரைந்து சென்றஸுபைர் தம் தாயை வழிமறித்து, “திரும்பிச் செல்லுங்கள் அம்மா. திரும்பிச் செல்லுங்கள்” என்று தடுத்தார்.\nவழியைவிடு. உனக்கு இன்று தாயே கிடையாது” என்று மூர்க்கமான பதில் வந்தது.அவர் கண்களிலும் புத்தியிலும் இருந்த ஒரே அக்கறை நபியவர்களின் நலம்.\n“அல்லாஹ்வின் தூதர் உங்களைத் திரும்பிச் செல்லும்படி கட்டளையிட்டுள்ளார்கள்” என்றார் ஸுபைர்.\n” என்று கேட்ட ஸஃபிய்யாவுக்கு விஷயம் உடனே புரிந்து போனது. “என் சகோதரன்ஹம்ஸா கொல்லப்பட்டார்; அவரது அங்கங்கள் துண்டாடப்பட்டன. அதுதானே விஷயம் அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு மடிந்து விட்டார் என்பது எனக்குத்தெரியும். அல்லாஹ்வுக்காக இது நிகழ்ந்திருப்பின் எனக்கு அது மகிழ்வே. அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவன் நாடினால் நான் பொறுமையுடன் இருப்பேன்.வழியைவிடு.”\nநபியவர்களுக்கு ஸஃபிய்யாவின் பதில் தெரியவந்ததும், அவரை அனுமதிக்கும்படி ஸுபைருக்குத் தெரிவித்தார்கள்.\nபோர்முடிவுற்றதும் ஸஃபிய்யா தம் சகோதரன் ஹம்ஸாவின் உடலைக் கண்டார். நிதானமானதீர்க்கமான வார்த்தைகள் வெளிப்பட்டன.\n“நாம்அல்லாஹ்வுக்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே நாம் மீள்வோம். இதுஅல்லாஹ்வுக்காக நிகழ்ந்துள்ளது. அல்லாஹ் என்ன விதித்துள்ளானோ அதை நான்ஏற்றுக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குரியஅல்லாஹ்வின் வெகுமதிக்காக நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.”\nஇந்தப் போரில் முக்கியமான ஓர் ஏற்பாடாக முஸ்லிம் பெண்களை ஹஸ்ஸான் இப்னுதாபித் ரலியல்லாஹு அன்ஹுவுக்குச் சொந்தமான ‘ஃபாஉ’ எனும் கோட்டை ஒன்றில்பத்திரமாகத் தங்க வைத்திருந்தார்கள் நபியவர்கள். அது உயரத்தில்அமைந்திருந்த, பாதுகாப்பான வசதிமிக்க கோட்டை. இந்தப் போரில் பனூகுரைளாவினர் யூதர்கள் முதல் வேலையாக இந்தக் கோட்டைக்குச் சிலஒற்றர்களை அனுப்பிவைத்தார்கள்.\nஇங்கு முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாவலாய் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பது பனூ குரைளா யூதர்களின் யூகம். எனவே, முஸ்லிம் பெண்களுக்கு இங்குத் தொந்தரவு அளிக்க ஆரம்பித்துவிட்ட���ல்அங்கு, களத்தில் ஆட்டத்தை எளிதாகக் கலைத்துவிடலாம் என்று நயவஞ்சக யூத மூளைதிட்டமிட்டது. அந்தக் கோட்டையை நெருங்கி வேவுபார்க்க ஆரம்பித்தனர் சிலர்.\nஉளவு பார்க்க வந்த யூதனை கொன்று கோட்டைக்கு வெளியே வீசினார்கள். அதைக் கண்ட கோட்டைக்கு வெளியே இருந்த மற்ற யூதர்கள் அலறிக் கொண்டு ஓடினர். அவர்களின் திட்டம் தவிடுபொடியானது ஸபியா நாயகியின் வீரதீரத்தால்.\nதமக்குள்சுரந்த வீரத்தைப் பாலாகவும் சொல்லாகவும் செயலாகவும் தம் மகனுக்கு ஊட்டிவளர்த்த வீரத் தாய் அவர்.\nமுஸ்லிம்களின் எதிரியைத் தனியாளாகக் கொன்ற முதல் பெண் எனும் பெருமை பெற்றவராக நீண்டகாலம் வாழ்ந்து, கலீஃபா உமர் இப்னுல் கத்தாபின் காலத்தில் மரணமடைந்துஜன்னத்துல் பகீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப் பெற்றார் ஸஃபிய்யா பின்த்அப்துல் முத்தலிப்.\nஉம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா\nமக்காவில் முஸ்லிம்களுக்குக் கொடுமையும் அக்கிரமும்நடைபெற ஆரம்பித்தபோது அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, தாங்கிக் கொண்டு மக்கத்துக் குரைஷிகளை உளவுபார்த்து அவர்களது திட்டங்களை நபியவர்களுக்குத் தெரிவிப்பதில் திறம்படசெயல்பட்டார் உம்மு அய்மன்.நீக்ரோ அடிமைப் பெண்ணான இவர்களின் இயற்பெயர் பரிகாவாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையாவார்.\nஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் மகனான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவரின் மாமன்மார்களிடம் காட்டி வருவதற்காக யத்ரிப் அழைத்துச்சென்றபொழுது இவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார். திரும்பும் வழியில் ‘அப்வா’ என்னும் இடத்தில் ஆமினா நாயகி அவர்கள் மறைந்துவிடவே, அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அண்ணலாரை பத்திரமாக மக்கா கொண்டு வந்து அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபிடம் ஒப்படைத்தவர்கள் இவர்கள்தாம்.\nஅண்ணலாரை இளவயதில் வளர்த்ததில் இவருக்கும் பங்குண்டு. அண்ணலார் இவர்களை தம் தாயைப் போன்றே கருதினர். பிற்காலத்தில் அவர்கள் இவரை நோக்கி, ‘என் தாய்க்குப் பின்னர் நீரே என் தாய்’ என்று நன்றியுணர்வுடன் கூறினர். மேலும் இவரே தம் குடும்பத்தில் எஞ்சிய உறுப்பினர் என்றும் கூறினர்.\nகதீஜா நாயகியை அண்ணலார் திருமணம் முடித்தபின் இவர்களை விடுதலை செய்து விட்டனர். குறைஷிகளின் கொடுமை தாளாது அபினீஷியா சென்றவர்களில் இவர்களும் ஒருவர். பின்னர் இவர்கள் மதீனா வந்த போது கஸ்ரஜ் கூட்டத்தைச் சார்ந்த உபைத் பின் ஜைதை மணமுடித்து அய்மன் என்ற மகனை ஈன்றெடுத்தார். இதனால் இவருக்கு உம்மு ஐமன் என்ற பெயர் ஏற்பட்டது.\nமுஸ்லிம்களின்மீதுசினமும் சீற்றமும் கொண்டிருந்த குரைஷிகளின் கண்களில் படாமல் தப்பி, உயிரைப் பணயம் வைத்து அவ்வீட்டை அடைந்து தகவலைச் சமர்ப்பித்தார் உம்முஅய்மன். அவரை நோக்கிப் புன்னகைத்த நபியவர்கள் நற்செய்தி ஒன்று சொன்னார்கள். “நீங்கள் இறையருளைப் பெற்றவர் சொர்க்கத்தில் நிச்சயமாய் உங்களுக்குஇடமுண்டு உம்மு அய்மன்”\n“சொர்க்கவாசிப் பெண்ணைத்திருமணம் செய்துகொள்ள நீங்கள் விரும்பினால் உங்களில் ஒருவர் உம்மு அய்மனை மணம் புரிந்து கொள்ளட்டும்.”\nஅப்பொழுது உம்மு அய்மனின் வயதுஐம்பதுக்கும் மேல். பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பையும் உம்மு அய்மனின் அகத்தையும் கருத்தில் கொண்டு முன் வந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.\n நான் உம்மு அய்மனை மணந்து கொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், வனப்பும் கவர்ச்சியும் அமையப்பெற்ற பெண்களைவிடச் சிறந்தவர் இவர்.”\nஉம்மு அய்மனும் சரி, அவரை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தஸைது இப்னு ஹாரிதாவும் சரி, நபியவர்களின் வாழ்க்கையுடன் மிக ஆழமாய்ப்பின்னிப் பிணைந்தவர்கள். நபியவர்களுக்கு ஸைது மகனைப்போன்றவர் என்றால், உம்மு அய்மன் அன்னை.\nமக்காவில்குரைஷியர் கொடுமை முடிவுக்கு வராமல் மதீனாவுக்கு நகர ஆரம்பித்தார்கள். அந்தக்காலகட்டத்தில் ஒருநாள்தன்னந்தனியாக, கால்நடையாகவே கிளம்பிவிட்டார் உம்மு அய்மன்.\nஉஹதுப் போரில்தோழியர் சிலரும் இடம் பெற்றிருந்தார்கள். அதில் உம்மு அய்மனும் ஒருவர்.முஸ்லிம் வீரர்களுக்குக் குடிநீர் அளிப்பது, காயமுற்றவர்களுக்குச் சிகிச்சைஅளிப்பது என்று சுறுசுறுப்பான களப்பணி.\nபின்னர் ஃகைபர், ஹுனைன்யுத்தங்களின் போதும் நபியவர்களுடன் இணைந்து களம் புகுந்தார் உம்மு அய்மன்.முத்ஆ யுத்தத்தில் அவர் கணவர் ஸைதும் ஹுனைன் யுத்தத்தில் அவர் மகன்அய்மனும் உயிர்த் தியாகிகளாகிப் போனார்கள். எழுபது வயதை எட்டிவிட்டிருந்தஅவர் அதன் பிறகு பெரும்பாலான காலத்தை வ���ட்டிலேயே கழித்தார். தம் அணுக்கத்தோழர்கள் அபூபக்ரு, உமரை அழைத்துக்கொண்டு நபியவர்கள் அவரது வீட்டிற்குச்சென்று நலம் விசாரித்து வருவது வழக்கம்.\nநபியவர்கள்இறந்த பிறகு உம்மு அய்மனை நலம் விசாரிக்கச் சென்றனர் கலீஃபா அபூபக்ரும்உமரும். “வாருங்கள். நாம் சென்று உம்மு அய்மனைச் சந்தித்துவிட்டு வருவோம்.நபியவர்கள் செய்ததை நாமும் செய்வோம்,” என்று உமரை அழைத்துக்கொண்டுசென்றிருந்தார். அபூபக்ரு.\nஇவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் அழஆரம்பித்துவிட்டார் உம்மு அய்மன். “ஏன் அழுகிறீர்கள் அல்லாஹ் தன்தூதருக்கு வாக்களித்துள்ளது சாலச் சிறப்பானதன்றோ அல்லாஹ் தன்தூதருக்கு வாக்களித்துள்ளது சாலச் சிறப்பானதன்றோ” நபியவர்களின் இழப்பைநினைத்து அழுகிறார் என்று நினைத்தார்கள் அவர்கள். ஆனால் காரணம் அதையும்மிகைத்திருந்தது.\n“வானத்திலிருந்து இறங்கும் இறைவேதம் நின்று போய்விட்டதே என்று அழுகிறேன்.”\nபிற்காலத்தில்மற்றொரு முறையும் அழுதார் உம்மு அய்மன். உமர் ரலியல்லாஹு கொல்லப்பட்டசெய்தி அறிந்து அழுதிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் மக்கள் விசாரிக்க, “இன்று இஸ்லாம் பலவீனம் அடைந்துவிட்டது,” என்றார் உம்மு அய்மன். உமரின்திறமையின் மீதும் இறைப்பற்றின் மீதும் அவரது திட உறுதி, புத்திக் கூர்மை, ஆளுமையின்மீதும் உள்ளார்ந்த பார்வை இருந்திருக்கிறது உம்மு அய்மனுக்கு.\nநீண்ட ஆயுளுடன் வாழ்ந்து உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது மரணமடைந்தார் உம்மு அய்மன்.\nஉபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு\nஉபைஇப்னு கஅப் மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவர். யத்ரிபில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.\nபின்னர் அகபா உடன்படிக்கையில் பங்கேற்றவர்களுள் ஒருவர், நபியவர்களின் புனிதக்கரம் பற்றிப் பிரமாணம் அளித்தவர் என்றுஇஸ்லாத்துடனான உறவு துவங்கியது. பத்ரு யுத்தத்தில்பங்கு பெறும் அடுத்த பாக்கியமும் பெற்றார் உபை இப்னு கஅப். அதைத் தொடர்ந்துநிகழ்ந்த யுத்தங்களிலெல்லாம் நபியவர்களின் படையணியில் உபை ஒரு முக்கிய வீரர்.\nகுர்ஆன்முழுவதும் மனனம் செவியுறுவோர் மகிழ்வுறும் குரல் வளத்தில் பாராயணம் என்றுஉருவானார் உபை. அழகுற ஓதுவது என்பதுடன் நின்று போகாமல் குர்ஆனைப் பற்றியஅவரது ஞா���ம்தான் அவருக்கு இறைவன் அளித்த தனிச் சிறப்பு.\n இந்த நால்வரிடம் செல்லுங்கள்’ என்று நபியவர்கள் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பரிந்துரைத்த அந்த நால்வருள் ஒருவர் உபை இப்னு கஅப். மற்ற மூவர், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். அபூஹுதைஃபாவினால் விடுவிக்கப்பட்ட அடிமை ஸாலிம், முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹும்.\nஅத்தகுபரிந்துரைக்கு உரிய தகுதிகள் அவருக்கு அமைந்திருந்தன என்பதற்குச் சிலநிகழ்வுகளும் சாட்சி. ஒருநாள் நபியவர்கள் உபையிடம் “ஓ அபூமுன்திர்அல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானதுஅல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானது\n“அல்லாஹ்வும்அவனுடைய தூதரும் அதைச் சிறப்பாக அறிந்தவர்கள்” என்று பதில் வந்தது.மீண்டும் அதே கேள்வியைக்கேட்டார்கள் நபியவர்கள்.\n“வணங்குதற்குரியவன் அவனையன்றி வேறில்லை; அவனே அல்லாஹ் அவன் என்றும் வாழ்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன்.(சிறு)கண்ணயர்வோ(ஆழ்ந்த)உறக்கமோ அவனை அணுகா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கேஉரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைக்க எவனால் இயலும் அவன் என்றும் வாழ்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன்.(சிறு)கண்ணயர்வோ(ஆழ்ந்த)உறக்கமோ அவனை அணுகா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கேஉரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைக்க எவனால் இயலும் படைப்பினங்களின் அகத்தையும் புறத்தையும் அவன் நன்கறிவான். அவனுடையஅனுமதியின்றி எவரும் அவனுடைய அறிவின் விளிம்பைக்கூட நெருங்க இயலாது.அவனுடைய அரசாட்சி, வானங்களிலும் பூமியிலும் விரிந்து பரந்து நிற்கின்றது.அவ்விரண்டையும் ஆள்வதும் காப்பதும் அவனுக்கு ஒரு பொருட்டன்று. அவன்மிக்குயர்ந்தவன்; கண்ணியமிக்கவன்”\nசூராஅல் பகராவின் 255ஆம் வசனமான ஆயத்துல் குர்ஸீயை நபியவர்களிடம் தெரிவித்தார்உபை. அதைக்கேட்டு நபியவர்களின் முகம் மகிழ்வால் மிளிர்ந்தது. உபையின்மார்பைத் தமது வலக் கரத்தால் தட்டித் தந்தார்கள். ‘சரியான பதிலைச் சொன்னாய்உபை’ என்ற அங்கீகாரம் அது.\n நான் உமக்காக குர்ஆனை விரித்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்” என்றார்கள் நபியவர்கள்.\n‘குப்’பெனஅவரைக் குதூகலம் தாக்கியது. தம்முடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தவில்லை. கேட்டுவிட்டார்.\n“அல்லாஹ்வின் தூதரே. தங��களிடம் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டதா\n“ஆம்” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். “உம்முடைய பெயர், வம்சாவளி ஆகியவற்றுடன் விண்ணிலிருந்து குறிப்பிடப்பட்டீர் உபை.”\nநபியவர்களின்தோழர்களுள் மிக முக்கியமான ஒருவராகப் பரிணமித்தார் உபை இப்னு கஅப்.அவருடைய எழுத்தறிவு நபியவர்களுக்குச் சேவகம் புரிந்தது.\nகுர்ஆன் வசனங்கள்அருளப்படும்போது அதை எழுதப் பணிக்கப்பட்ட தோழர்கள் சிலர் இருந்தனர். அந்தச்சிலருள் உபையும் ஒருவர். அது மட்டுமின்றி நபியவர்களின் கடிதப்பரிமாற்றங்களில் உதவுவதும் உபையின் பணியாக இருந்தது.\nஉஹதுப் போருக்குமக்காவிலிருந்து குரைஷிப் படைகள் புறப்பட்டவுடன், படையின் முழுவிவரங்களையும் அவசர அவசரமாக ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு அதைநபியவர்களுக்கு அனுப்பி வைத்தார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்ரலியல்லாஹு அன்ஹு. அக்கடிதம் வந்து சேர்ந்தபோது நபியவர்கள் குபாவிலுள்ளபள்ளிவாசலில் இருந்தார்கள். அதை நபியவர்களுக்குப் படித்துக் காண்பித்தவர்உபை. பிற்காலத்தில் பொய்யன் முஸைலமாவின் தூதுவர்கள் நபியவர்களிடம் வந்தபோதுஅவனுக்கு நபியவர்கள் தெரிவித்த பதிலை எழுதித் தந்தவரும் உபை.\nநபியவர்களின்மறைவிற்குப்பின் உபையின் வாழ்க்கையில் இறையச்சம் – தக்வா – வழிசெலுத்தும்விசையாய் அமைந்து போனது. இஷாத்தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் தங்கி, இறை வழிபாட்டிலோ, மக்களுக்குப்பாடம் எடுப்பதிலோ அவரது நேரம் கழியும். கல்வி கற்கவும் ஆலோசனை வேண்டியும்பலர் அவரிடம் வருவார்கள்.\nஒருவருக்குவழங்கிய ஆலோசனையில், “இறை நம்பிக்கையாளனுக்கு நான்கு அம்சங்கள். ஏதேனும்துயர் நிகழ்ந்தால் அவன் பொறுமை காத்து உறுதியுடன் இருப்பான். தனக்குக்கிடைக்கப் பெறுவதற்கு இறைவனுக்கு நன்றி உரைப்பான். அவன் பேசுவது உண்மைமட்டுமே. அவன் வழங்கும் தீர்ப்பு நீதி வழுவாது.”\nதோழர்கள்மத்தியில் உபைக்கு நல்ல மதிப்பு, மரியாதை. “முஸ்லிம்களின் தலைவர் என்றுஅவரை அழைப்பார் உமர். அந்த அடைமொழி மக்களிடம் மிகவும் பிரபல்யம். “நபியவர்களின் காலத்தின்போது குர்ஆனைத் தொகுத்தவர்கள் நால்வர். உபை இப்னுகஅப், முஆத் பின் ஜபல், ஸைது இப்னு ஹாரிதா, அபூஸைது எனும் அந்த நால்வருமே அன்ஸார்கள்” என்று அனஸ் பின் மாலிக் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் தமக்கே தமக்��ெனத் தம் கைப்பட எழுதிய குர்ஆன் பிரதியொன்று உபை இப்னு கஅபின் வசம் இருந்தது.\nஅபூபக்ருரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் தமக்கென ஓர் ஆலோசனைக்குழுவை உருவாக்கினார். சிறந்த ஞானமும் துணிவும் மார்க்கச் சட்ட நுண்ணறிவும்பொருந்திய முஹாஜிரீன், அன்ஸார் தோழர்கள் உள்ளடங்கிய அந்தக் குழு “அஹ்லர்ரஅயீ” என்று அழைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்தவர்கள் மிக முக்கியத்தோழர்களான உமர், உதுமான், அலீ, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், முஆத் பின்ஜபல், ஸைது இப்னு ஹாரிதா. இவர்களுடன் உபை இப்னு கஅப். ரலியல்லாஹு அன்ஹும்.\nஅபூபக்ரு தமது ஆட்சிக் காலத்தில் பல விஷயங்களில் உபை இப்னு கஅபிடம் ஆலோசனைகேட்குமளவிற்கு அவர்மீது அபூபக்ருக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது.\nஅபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுக்குப் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் அவரது ஆலோசனைக் குழுவிலும் மேற்சொன்ன தோழர்களும் இடம் பிடித்தனர்.\nஸிரியாவிலும் இராக்கிலும் இஸ்லாமிய ஆட்சி பரவி அங்குள்ள மக்களுக்குக் கல்வி கற்பிக்கமார்க்க ஞானம் மிக்க தோழர்களை உமர் அனுப்பி வைத்தபோதும் தமக்கென மதீனாவில் அவர் தங்க வைத்துக்கொண்ட தோழர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர். தம்அருகிலேயே தமக்கு உதவியாக உபை இருக்க வேண்டும் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு திடமாக எண்ணியதால், அவருக்கு ஆட்சிப் பொறுப்பு, ஆளுநர் பதவி என்று அளித்துத்தொலைவில் வைக்காமல், ‘இங்கேயே இருங்கள்’ என்று தம்மருகில் வைத்துக் கொண்டார்.\nகலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார்.\nஅப்போது இறை வசனம் ஒன்று அவரது நினைவிற்கு வந்தது.ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றை(செய்ததாக)க் கூறி நோவினை செய்பவர்கள்… – சூரா அல் அஹ்ஸாபின் 58 ஆவது வசனம் அது.\nஇந்த வசனத்திற்கு விளக்கம் பெற நினைத்தார்.\nதோழர் அபூமுன்திருடைய இல்லத்திற்கு விரைந்தார். அங்கே தமதுவீட்டில் ஒரு திண்டில் அமர்ந்திருந்த அந்தத் தோழர், கலீஃபா உமரைக் கண்டதும்வரவேற்றார். தமது திண்டை அவருக்கு அளித்து, “அமருங்கள் அமீருல் மூஃமினீன்” என்று உபசரித்தார்.\n‘எவ்வளவுகவலையுடன் வந்திருக்கிறேன், இதென்ன திண்டும் உபசரிப்பும்’ என்பதைப்போல்அதைத் தமது காலால் ��ள்ளி அகற்றி விட்டுத் தரையில் அமர்ந்து கொண்டார் உமர்இப்னுல் கத்தாப். மேற்சொன்ன வசனத்தை ஓதி, “இந்த வசனம் குறிப்பிடும் நபர்நானோ என்று எனக்கு அச்சமேற்படுகிறது. நான் இறை நம்பிக்கையாளர்களுக்குத் தீங்கிழைக்கிறேனோ\nஅபூமுன்திர் பதில் அளித்தார்: “ஆட்சியாளராகிய நீர் மக்களின்மீது அக்கறை கொள்ளாமல்இருக்க முடியாது. எனும்போது அவர்களது நலனுக்கான விதிகளும் கட்டளைகளும்விலக்கப்பட வேண்டிய செயல்களுக்கான தடைகளும் ஏற்படுத்தத்தானே வேண்டும்.” அவையெல்லாம் இறை நம்பிக்கையாளர்களுக்குச் செய்யப்படும் தீவினை அல்ல என்று விளக்கமளித்தார் உபை ரலியல்லாஹு அன்ஹு.\n“நீர் சொல்வது புரிகிறது. எனினும் அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்” என்று விடைபெற்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\nகலீஃபாவேதேடி வந்து ஆலோசனை பெறும் அளவிற்கு அந்தத் தோழருக்கு மெச்சத்தகுந்தகுர்ஆன் ஞானம் அமையப் பெற்றிருந்தது.\nயாரெல்லாம் குர்ஆனைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அவர்கள் உபை இப்னுகஅபிடம் செல்லவும். வாரிசுரிமை பற்றி அறிய ஸைது இப்னு தாபித்திடமும்சட்டதிட்டங்கள் பற்றி அறிய முஆத் பின் ஜபலிடமும் பணப் பரிமாற்றம்குறித்தவற்றை என்னிடமும் கேளுங்கள்” என்று அறிவித்துள்ளார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\nஆட்சித்தலைவராக உமர் இருந்தாலும் அவரிடம் உபை நேர்மையாகவும் வெளிப்படையாகவும்பேசக்கூடியவர். அச்சம் என்பது இறைவனுக்கே என்றிருந்தவர்.\nஒருமுறை உபை இப்னுகஅப் ஒரு வசனத்தை ஓதும்போது, அதைச் சரியாக நினைவில் வைத்திராத உமர்குறுக்கிட்டு, “நீர் தவறாகச் சொல்கின்றீர்” என்றார்.\nஉடனே பதில் வந்தது. “இல்லை. நீர்தான் தவறிழைக்கின்றீர்.”\nஇதைக் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கிருந்த ஒரு மனிதர். அவருக்குப் பெரும் திகைப்பு. “அமீருல் மூஃமினீனைப் பொய்யர் என்கின்றீரா\n“அமீருல்மூஃமினீன் மீது எனக்கு அளவற்ற மதிப்பும் மரியாதையும் வெகு நிச்சயமாகஉண்டு. அதற்காக அல்லாஹ்வின் அருள்மறையிலுள்ள வசனத்தை அவர் தவறாக நினைவில்வைத்திருந்தால் அதைச் சரியென்று நான் சொல்ல முடியாது.”\n“உபை சரியாகச் சொன்னார்” என்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\nமற்றொருமுறைகலீஃபா உமருக்கும் உபை இப்னு கஅபுக்கும் இடையில் ஒரு தோப்பின் உரிமைசம்பந்தமாய் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பத்திரம், பதிவு அலுவலக���் பட்டாபோன்றவை தோன்றியிராத காலம் அது. ஒரு தோப்பு தமக்குச் சொந்தமானது என்றுஉரிமை கோரினார் உபை இப்னு கஅப். கலீஃபா உமர் அதை மறுத்தார். இருவரும்தங்களுக்கு இடையே நீதிபதியாக ஸைது இப்னு தாபித்தை நியமித்துக் கொண்டார்கள்.\nஸைது இருவரின்வாதங்களையும் கேட்டார். அந்தத் தோப்பு உமருக்கு உரிமையானது எனத் தெரிந்துதீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு, தோப்பை உபை இப்னு கஅபுக்கே அன்பளிப்பாக வழங்கிவிட்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\nபிறகுஉதுமான் ரலியல்லாஹு அன்ஹு தமது ஆட்சியின்போது, குர்ஆன் பிரதிகளை எழுதப்பன்னிரண்டு தோழர்களை நியமித்தார். அவர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர்.\nஹிஜ்ரீ 29ஆம் ஆண்டு. மதீனாவில் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.\nஅஸ்மா பின்த் யஸீத் ரலியல்லாஹு அன்ஹா\nமதீனாவில்அக்காலத்தில் வாழ்ந்துவந்த இரு பெரும் கோத்திரங்கள் அவ்ஸ், கஸ்ரஜ். அப்துல் அஷ்ஷால் என்பது அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு கிளை. இந்தஅப்துல் அஷ்ஷால் குலத்தைச் சேர்ந்தவரே அஸ்மா பின்த் யஸீத் இப்னுல் ஸகன்.முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிற்றன்னை மகள் இவர்.\nஇக்குலத்தின்பெருந்தலைவராய்த் திகழ்ந்தவர் ஸஅத் இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு. ஸஅதின்தாயார் பெயர் கப்ஷா பின்த் ரஃபீஉ. இந்த இரண்டு பெண்மணிகளும் முக்கியமானஇரு தோழர்களுக்கு நெருங்கிய உறவு என்பதை அறிந்து கொள்ளவே இந்த உறவுமுறைவிளக்கம். நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்ததும் அவர்களிடம்சத்தியப் பிரமாணம் அளி்த்த முதல் இரு அன்ஸாரிப் பெண்கள் இவர்கள்.ரலியல்லாஹு அன்ஹுமா.\nஇவர்களின் பட்டப் பெயர் உம்மு சல்மா என்பதாகும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்தவுடன் இவர்கள் பெண்கள் குழுவுடன் வந்து இஸ்லாத்தை தழுவினார்கள்.\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் இல்லறம் நடத்த அவர்களின் இல்லத்திற்கு முதன்முதலாக வந்தபோது அவருடன் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.\nபெருமானாரிடம் உறுதிப் பிரமாணம் செய்யக் கையை நீட்டுமாறு வேண்ட, ‘நான் எனக்குரியவர் அல்லாத அன்னியப் பெண்ணின் கரத்தை தொடமாட்டேன்’ என்று பெருமானார் அவர்கள் சொன்னார்கள். இதன்பின் ஒரு சட்டியில் தண்ணீர் கொண்டுவரச�� செய்து அதில் தம் கரங்களை முக்கி எடுத்து பெண்களையும் அவ்விதமே செய்யுமாறு கூறி, இது தம் கரம்பற்றி உறுதிப்பிரமாணம் செய்தது போலாகும் என்று அண்ணலார் கூறினார்கள்.\nஅஸ்மாவிடம் சிறப்பொன்று அமைந்திருந்தது.தெளிவாகவும் அருமையாகவும் பேசும் நாவன்மை. அதற்கான சான்றிதழ்நபியவர்களிடமிருந்தே கிடைத்தது அவருக்கு.\nஒருநாள் நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் அஸ்மா பின்த் யஸீத்.\n என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். முஸ்லிம்பெண்கள், அவர்தம் தூதுவராக என்னைத் தங்களிடம் அனுப்பியுள்ளார்கள். நான்அவர்கள் கூறியதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன். இங்கு நான் சொல்லப்போகும்அவர்களது கருத்தே என் கருத்தும்கூட. ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும்பொதுவாக அல்லாஹ் தங்களை அனுப்பி வைத்துள்ளான். நாங்கள் உங்களிடம்நம்பிக்கைக் கொண்டோம்; பின்பற்றுகிறோம். பெண்களாகிய நாங்கள் வீட்டின்தூண்களைப் போல் தனித்து வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கணவர்களுக்கு தாம்பத்யசுகம் அளிக்கிறோம்; அவர்களின் பிள்ளைகளைச் சுமக்கிறோம். அவர்கள்ஜிஹாதுக்குச் சென்றுவிடும்போது அவர்களது வீடு, வாசல், செல்வத்தைப்பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளையும் வளர்க்கிறோம்.\nஆண்களுக்கோகூட்டுத் தொழுகையும் ஜும்ஆத் தொழுகையும் பிரேத நல்லடக்கத்தில் ஈடுபவதும்ஜிஹாது புரிவதும் என்று பல நல் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. அல்லாஹ்வின் தூதரே அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு இருக்கவேண்டுமில்லையா அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு இருக்கவேண்டுமில்லையா\nதெளிவான, அழகான, நேர்மையான, சுருக்கமான உரை அது.வியந்துபோன நபியவர்கள் தம் தோழர்களிடம் திரும்பி, “தமது மார்க்கம் பற்றிஇத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசிகேட்டிருக்கிறீர்களா\n நிச்சயமாக இல்லை. ஒரு பெண் இந்தளவு தெளிவாய்ப் பேசக்கூடும் என்று நாங்கள் நினைத்ததில்லை.”\nஉன் தோழியரிடம் சென்று சொல், ‘தம் கணவனுக்குச் சிறந்த இல்லத்துணையாகவும்அவனது மகிழ்வே தனது நாட்டமாகவும் அவனது தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவளாகவும் ஒரு பெண் அமையும்போது ஆணின் நற்கூலிகள் என்று நீவிவரித்ததற்கு இணையான அனைத்தும் அவளுக்கும் கிடைத்துவிடும்’ என்று.”\nஇறைத் தூதர் ச���ல்லியதைக் கேட்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவாறு அங்கிருந்து விலகினார் அஸ்மா.\nஏறத்தாழ நபியவர்களின் 81 ஹதீஸ்களை அவர் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.\n“நபியவர்களின்ஒட்டகமான அத்பாவின் சேணைக் கயிற்றை நான் பிடித்துக் கொண்டிருந்தபொழுதுஅவர்களுக்கு சூரா அல்-மாயிதா முழுவதுமாய் அருளப்பட்டது. அதன் கனம் எந்தளவுஇருந்ததென்றால் ஒட்டகத்தின் கால்கள் அனேகமாய் ஒடிந்துவிடும் அளவிற்குப் பளுஏற்பட்டுப்போனது” என்று அறிவித்துள்ளார் அஸ்மா.\nநபியவர்களுடன்பலமுறை போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார் அவர். மக்காவிற்கு நபியவர்கள்உம்ரா சென்றபோது அந்தக் குழுவில் அஸ்மாவும் ஒருவர்.\nஹுதைபியாஉடன்படிக்கை நிகழ்விற்கு முன்னர், உதுமான் ரலியல்லாஹு அன்ஹுகொல்லப்பட்டதாய்ச் செய்தி பரவிக் குழப்பம் தோன்றிய நேரத்தில், ‘உயிரைக்கொடுத்தும் போராடுவோம்’ என்று மரத்தினடியில் சத்தியப் பிரமாணம் செய்துகொடுத்தனர் தோழர்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்அந்தப் பிரமாணம் அளித்தவர்களில் ஒருவர் அஸ்மா.\nஇப்படி அவரதுஇயல்பிலும் உதிரத்திலும் வீரம் கலந்திருந்ததால் யர்மூக் போரின்போதுகளத்திற்குச் சென்றிருந்தார் அஸ்மா. இக்கட்டான போர்ச் சூழ்நிலையில், ரோமவீரர்களின் அணி பெண்களின் பகுதிவரை வந்துவிட்டிருக்க, கூடாரம் அமைக்கநாட்டப்பட்டிருந்த பெரும் கோலை எடுத்துக்கொண்டு தனி ஆளாய் ஒன்பது ரோமப் போர் வீரர்களைக் கொன்றுவிட்டுத்தான் ஓய்ந்தார். சிலிர்க்கவைக்கும் வீரம் அவருடையது.\nஇந்தப்போரின் வெற்றிக்குப் பிறகு, முஸ்லிம்கள் வசம் ஸிரியா வந்ததும் அங்கேயேதங்கிவிட்டார் அஸ்மா. பெண்களுக்கு இஸ்லாமியப் பாடங்களைக் கற்றுத்தருவதுஅவரது தலையாய பணியாகிப்போனது. நீண்ட ஆயுளுடன் ஏறத்தாழ 90 வயதுவரைவாழ்ந்திருந்தார்.\nஹிஜ்ரீ 69ஆம் ஆண்டு மரணம் அவரைத் தழுவியது.டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ‘பாபுஸ்ஸகீர்’ என்னும் அடக்கத்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார் அஸ்மா பின்த் யஸீத்.\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹா\nஅண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜூபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மனைவிய���ம்,மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழியல்லாஹு அன்ஹு)யின் அன்பு அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள்.\nஇவர்கள் உயரமாகவும்> பருமனாகவும் இருப்பார்கள். இறுதிவரை பற்கள் விழவில்லை. கண்பார்வை மட்டும் சற்று மங்கிப் போயிருந்தது. இவர்கள் நான்கு ஆண்மக்களையும், மூன்று பெண்மக்களையும் ஈன்றெடுத்தனர்.\nஇவர்களும்> அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் குதைலா பின்த் அப்துல் உஸ்ஸா என்னும் பெண்ணின் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள். குதைலா இஸ்லாத்தை தழுவ மறுத்ததால் மற்றொரு அறிவிப்பின்படி அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை தழுவும் முன் அவர்களை விவாக விலக்கு செய்து விட்டார்கள்.இறைவனின் மீது உண்மையான உறுதியான நம்பிக்கை கொண்ட அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் சிறுவயது முதலே இஸ்லாத்தின் வெற்றிக்காக அரும்பெரும் பணிகளை ஆற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்\nஅண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அழைப்பை 18வது நபராக அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.\nமக்காவிலிருந்து மதீனாவிற்கு நபிகளார் ஹிஜ்ரத் புறப்படும் போது நபியவர்கள் அந்தப் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்.அலீ ரழியல்லாஹு அன்ஹு,சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுக்கும் மட்டுமே அந்தப் பயணத்தின் அனைத்து விபரங்களும் தெரியும். அவர்கள்தான் அதில் நபியவர்களுக்கும் தம் தந்தை அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொறுப்புமிக்க உதவிகளை அளித்தார்கள்.\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், தம் தோழர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் மக்காவின் அருகிலிருந்த தௌர் குகையில் இருக்கும்போது எதிரிகளின் நிலைமைகளை அனுசரித்து சில நாட்களாக அங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதும் அந்நாட்களில் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்தான் அவ்விருவருக்கும் உணவு தயாரித்து மிகமிக இரகசியமாகக் குகைக்குச் சென்று கொடுத்து வரவேண்டும் என்பதும் திட்டம்.\nஅபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அபூஜஹ்ல் வேகமாகக் கதவைத்தட்டினான்.உள்ளேயிருந்து வெளியே வந்து கதவைத் திறந்தார்கள் அஸ்மா நாயகி.\n இது அபூஜஹ்லின் அகங்காரக் கேள்வி.அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது:\nஉரிய பதில் வராததைக் கண்டதும் அபூஜஹ்ல் மிரட்டினான் ஆனால் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை: அசைந்து கொடுக்கவில்லை. அப்போது கொடியோன் அபூஜஹ்ல் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கன்னத்தில் கையை ஓங்கி பளீரென அறைந்தான்\nபொறுமைக் கடலான அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த அடியைத் தாங்கிக்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகளை முறையோடு கவனித்திடலானார்கள்.\nகுகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொல்லியனுப்பியப்படி அலீ ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியையும் அழைத்துக் கொண்டு உரிய நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.\nமறுபுறத்தில் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பல நாட்களுக்குப் போதுமான உணவையும் தண்ணீரையும் தயார் செய்து கொண்டு வந்தார்கள்.அங்கே உணவு மற்றும் தண்ணீர் நிரம்பிய தோல் பைகளை முறையாகக் கட்டுவதற்கு கயிறு எதுவும் கிடைக்கவில்லை என்ன செய்வது சித்தீகின் மகளுக்கு பளிச்சென்று ஒரு யோசனை பட்டது.\nஉடனே தனது இடுப்பில் கட்டியிருந்த வார்த் துணியை அவிழ்த்து இரண்டாகக் கிழித்து இரு பைகளையும் கட்டினார்கள்.\nஇந்த புத்திசாலித்தனத்தைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஷதாதுந் நிதாகைன்– (இரு வாருடையவரே) என்று அழைத்தார்கள் அன்றிலிருந்து இன்று வரை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதே பெயரில் புகழடைந்துள்ளார்கள்\nஹிஜ்ரத்தின்போது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் தந்தைஅபூகுஹாஃபா முதியவராகவும் கண்பார்வை இழந்தவராகவும் இருந்தார்.அவர் அதுவரை அவர் இஸ்லாமிய நெறியை ஏற்றிருக்கவில்லை ஹிஜ்ரத் சென்ற ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்கு செலவிற்கு பணம் வைத்துவிட்டு செல்லாமல் அனைத்தையும் எடுத்துவிட்டு சென்றுவிட்டதாக தம் பேத்தியிடம் முறையிட்டபோது,\nமுதியவராகவும் கண்பார்வை இழந்தும் உள்ள தம் பாட்டனாரை இந்நேரத்தில் மனம் நோகவைப்பது நல்லதல்ல எனக் கருதி, சிறுசிறு கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் பணப்பையில் அவற்றைப் போட்டு அதனைப�� பணப் பெட்டியில் வைத்துஅதை குலுக்கி காட்டினார்கள்.அப்போது அபூகுஹாஃபா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் மனம் நிம்மதி அடைந்தார்கள்.\nஅஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதுவரை ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவில்லை. அவர்களின் மாமி மகன் ஜுபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் மக்காவிலேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருந்தது\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏற்பாட்டின்படி, அப்துல்லாஹ் தம் தாயாரையும் சகோதரிகள் அஸ்மா, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஇருவரையும் அழைத்துக் கொண்டு மதீனா நோக்கிப் புறப்பட்டார்\nஅஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது ஹிஜ்ரத்திற்குப் பிறகு முஹாஜிர்களில் முதன் முதலில் பிறந்த குழந்தை இதுவே ஹிஜ்ரத்திற்குப் பிறகு முஹாஜிர்களில் முதன் முதலில் பிறந்த குழந்தை இதுவே இதனை அறிந்த முஸ்லிம்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.\nஅஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் குழந்தைக்கு அப்துல்லாஹ் எனப் பெயர் சூட்டி, அதனைத் தூக்கிக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் திருச்சமூகம் வந்தார்கள். மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மகிழ்வோடு குழந்தையை வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு ஒரு பேரீச்சம் பழத்தைத் தம் திருவாயில் இட்டு மென்று அதனைக் குழந்தைக்கு ஊட்டினார்கள்.\nஇஸ்லாத்தை ஏற்றதற்காக தம்முடைய சொத்து சுகங்களை இழந்தும், குறைஷிகளின் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டும் இருந்தார் ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் . இறுதியில் அபிசீனியா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்ள வேண்டியதாயிற்று\nசெல்வம் கொழித்த குடும்பத்தின் இந்த ஏழை மணாளருக்குத்தான் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மணம் முடிக்கப்பட்டார்கள்.\nகொஞ்ச நாட்களுக்குப் பிறகு இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவுக்கு வந்தபோது கொஞ்சநஞ்சம் இருந்த பொருள்களும் மக்காவில் மாட்டிக் கொண்டன இப்போது மதீனாவில் அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை இப்போது மதீனாவில் அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை ஒருசில நாட்களுக்குப் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒரு சிறிய பேரீச்சந் தோட்டத்தை வழங்கினார்கள்\nசில நாட்களுக்குப் பிறகு என் தந்தையார் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் எனக்கு ஒரு பணியாளைக் கொடுத்து உதவினார்கள். அதனால் சிரமம் பெருமளவு குறைந்து விட்டது.\nஇத்தகைய ஏழ்மையின் காரணத்தால்தான் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டின் தேவைகளுக்காக மிகவும் இறுக்கிப் பிடித்துச் சிக்கனமாகச் செலவு செய்து கொண்டிருந்தார்கள். மிதமிஞசிய கடும் சிக்கனப் போக்கினை ஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கண்டித்தார்கள். ‘இவ்வாறு ஒவ்வொன்றையும் அளந்து நிறுத்திப் பார்த்து கஞ்சத்தனம் செய்து கொண்டு இருக்காதீர்கள். அப்படிச் செய்தால் அல்லாஹ்வும் அந்த அளவுக்கே வழங்குவான்’ என்று அறிவுரை பகர்ந்தார்கள்.\nஅஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் குடும்பம் நீதி நேர்மையையும் கடினமான உழைப்பையும் அஸ்திவாரமாகக் கொண்ட வாணிபத்தின் வாயிலாக செல்வம் ஈட்டினார்கள்.\nஅவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘என் தாயார் மற்றும் சிறிய தாயார் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் இருவரை விடவும் அதிகமாக கொடை வழங்குபவர் எவரையும் நான் கண்டதில்லை. கொடை வழங்கும் முறை அவ்விருவரிடமும் மாறுபட்டிருந்தது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் முறை என்னவெனில், அவர்கள் தமது வருவாயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைப்பார்கள். கடைசியில் கணிசமான அளவு சேர்ந்ததும் தேவைப்பட்டோருக்கு பங்கிட்டு அளித்து விடுவார்கள். ஆனால் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் முறை இதற்கு மாற்றமாக இருந்தது. அவர்கள் நாளொன்றுக்கு எதையும் சேமித்து வைப்பதில்லை. எது மிஞ்சினாலும் அதே நேரத்தில் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள்.’\nபிற்காலத்தில் அவர்களின் சகோதரி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் மரணம் அடைந்தபோது ஒரு நிலத்தைத் தமது சொத்தாக விட்டுச் சென்றார்கள். அதற்கு அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் இல்லை. ஆகையால் அந்த பூமி அவர்களுக்கே கிடைத்தது அதனை விற்றுக் கிடைத்த சுமார் ஒரு இலட்சம் திர்ஹம் முழுவதையும் தம்முடைய உறவினர்களில் தேவைப்பட்டோருக்குப் பங்கிட்டு கொடுத்து விட்டார்கள்\nஒருமுறை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் தாயார் கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவர் தம் மகளைப் பார்ப்பதற்காக மதீனா வருகின்றார். அவர் இணைவைப்புக் கொள்கையிலேயே இருந்தார். இஸ்லாத்தை பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.\nஉடனே கட்டித் தழுவத் துடித்த அவர்களின் கரங்கள் சோர்ந்து விடுகின்றன. கண்கள் பார்வையை தாழ்த்தி விடுகின்றன. அன்புடன் வரவேற்பதற்காக எழுந்த நாவு.. வாருங்கள் என்று கூற மறுத்துவிட்டது\nஎன்னுடைய தாயார் நீண்ட நாட்களுக்கப் பிறகு என்னைக் காண வந்திருக்கின்றார். இறைவனை நிராகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார். அவரை நான் வரவேற்று உபசரிக்கலாமா என்பதை இறைத்தூதரிடம் கேட்டுச்சொல்’ என்று தன் சகோதரி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் தூது அனுப்பினார்கள்.\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி கொடுத்தபிறகுதான், அவர்கள் தம்முடைய தாயாரை நல்ல முறையில் வரவேற்று அன்பளிப்புகளை ஏற்று உபசரித்தார்கள்\nமதீனாவில் ஸயீத் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஆளுநராக இருந்தபோது இரவு நேரங்களில் திருட்டும், கொள்ளையும் வழிப்பறியும் பரவலாக நடைபெற்று வந்தன. மக்களை பெரும் பீதியும் அச்சமும் ஆட்கொண்டிருந்தன. அப்போது அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தம்முடைய தலைக்கருகில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டுதான் இரவில் தூங்குவார்களாம்.\nஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் குடும்பம் துணிவிலும் வீரத்திலும் தன்னிகரற்றுச் சிறந்து விளங்கும் குடும்பமாகும். புகழுக்குரிய இந்த வீரதீரப் பண்பு அக்குடும்பத்தின் முன்னோர்கள் உறவினர்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் சிறப்பம்சமாகும்.\nஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய ஆண் மக்களில் மிகச் சிறந்த வீரராகவும் துணிவுமிக்கவராகவும் விளங்கியவர் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களாவர்.\nஅமீர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்குப் பிறகு அவருடைய மகன் யஜீத் ஆட்சிக்கு வந்தார். கிலாஃபத் எனும் இறையாட்சித் தத்துவத்திற்கு எதிராக அவர் கலீஃபாவாக நியமிக்ப்பட்டதை முஸ்லிம் சமுதாயத்தினரில் எந்தத் தலைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யஜீதுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அவர்களில் எவரும் மேற்கொள்ளத் துணிந்தார்களில்லை.\nஆனால் இரு தலைவர்கள் மட்டுமே யஜீதுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். செயல் ரீதியில் அவனு���ன் மோதவும் செய்தார்கள். அவர்களில் ஒருவர் கலீஃபா அலீ ரழியல்லாஹு அன்ஹுஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹுதம்பதியினரின் மகனார் ஹூசைன் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள். மற்றொருவர்தான் ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹு- அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா தம்பதியினரின் வீரத்திருமகனாகிய அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள்\nயஜீதின் படையினர் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் எதிர்ப்பை சிலமணி நேரங்களில் முறியடித்து விட்டார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை எளிதில் முறியடிக்க முடியவில்லை உண்மை யாதெனில் பனூ உமையாக்கள், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து தங்களுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளப் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியதாயிருந்தது உண்மை யாதெனில் பனூ உமையாக்கள், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து தங்களுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளப் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியதாயிருந்தது ஆகையால் யுத்தங்களின் ஒரு நீண்ட தொடர் ஆரம்பமாகி, அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் வீரமரணத்துடன் முடிவுற்றது.\nஅப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தொடர்ந்து யஜீதுக்குப் பிறகு மர்வான், பிறகு அப்துல் மலிக் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு மிகவும் அறிவுத்திறன் கொண்ட, திட்டமிட்டு செயல்படுத் சூட்சுமம் தெறிந்த ஓர் ஆளுநர் கிடைத்தார். ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் என்று வரலாற்றில் பிரபலமாக அறியப்படும் ஆளுநர்தான். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் பெற்று வந்து செல்வாக்கையும் ஈட்டிவந்த ஆதரவுகளையும் குலைத்தார்\nஇந்நிலையில் அவர்கள் போர்க்கவசம் அணிந்து ஆயுதம் ஏந்திய வண்ணம் தம் தாயாரின் சமூகத்திற்கு வந்தார்கள். அவர்களைச் சந்தித்து விடைபெற்றுச் செல்வதற்காக அது அவர்களது இறுதிச் சந்திப்பாகவும் இருந்தது.\nஅஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அப்போது 100வது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் பார்வை மங்கிப்போய் விட்டிருந்தது. அவர்களின் மகனார் வந்து நின்று ஆலோசனை கோரினார் தாயாரிடம்\nமகனாரின் இந்தக் கேள்விக்கு சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அளித்த பதில் வார்த்தைகளை வரலாறு பொன் எழுத்துக்களால் பதிவு செய்து வைத்துள்ளது. அவை இதோ:-\n எது உனக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதை நீயே நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உனக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். நீ ஆண்மகனைப் போன்று போரிடு உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும். நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும் வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும். நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும் அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்கமுடியும் அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்கமுடியும் எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய் நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய் என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம் என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம் எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன் எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்\nஅவருடைய கல்வி ஞானத்தையும் சிறப்பையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமற்றும் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுபோன்றோர்களே புகழ்ந்துள்ளார்கள் அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார் அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார் அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்… அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்… ஆகா தாயார் என்றால் இப்படி அன்றோ திகழ்ந்திட வேண்டும்\nஅப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.\nஎன் அன்புத் தாயே, ஷாம் தேசத்து மக்கள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சம் எனக்கு உள்ளதே\nமகனே, உன்னுடைய எண்ணம் சரிதான் ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே\nஅப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு –\n நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்\nஇதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.\nமகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு\nஅப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போரில் குதித்து தியாக மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்\nபிறகு ஹஜ்ஜாஜ் என்ன செய்தார் தெரியுமா அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர் ஒருவரின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமல��ம் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்கவிட உத்தரவிட்டு தான் புரிந்து வந்த கொடுமைகளின் பட்டியலில் இந்தக் கொடூரச் செயலையும் சேர்த்துக் கொண்டார்\nமறுநாள் அன்னை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். உடல் கழுமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அப்பொழுது அவருடைய நாவு உச்சரித்த வார்த்தைகள் என்ன தெரியுமா\nஇஸ்லாத்தின் இந்த மாவீரன் தியாக மறவன் இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையே\nஉம்முடைய மகன் அப்துல்லாஹ் கஅபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறெனில் அவருக்கு எவ்வளவு துணிச்சல் ஆகையால்தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான்என்றான் ஹஜ்ஜாஜ்.\n என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்லன். அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜூத் இரவுத் தொழுகை தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான் தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள் தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள் அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார் எனும் பொய்யனை நான் பார்த்துவிட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான்.\nபளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் அவருடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானார். நிலவிய நிசப்தத்தை சீக்கரமாகக் கலைத்துக் கொண்டு, உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன், என்று பிதற்றினார்\nநீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், பரவாயில்லை ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்திவிட்டானே\nஇந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்தார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவருடைய நா உளறிக்கொட்டியது.\n��ரண்டு வார்களுடைய இந்தக் கிழவி மதியிழந்து போய்விட்டாள்\nஇந்தக் குத்தல் பேச்சைக் கேட்டதும் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹஜ்ஜாஜை அதட்டியவாறு கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் நபியவர்கள் உண்மையைத்தான் உரைத்தார்கள். உண்மையில் எந்தக் கொடுங்கோலனைப் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்தக் கொடுங்கோலன் நீதான். கொடுங்கோலனே, உனது ஆணவப் பேச்சுக்கு இதோ எனது பதில். ஆம், நான் இரண்டு வார்களை உடையவள்தான் அல்லாஹ்வின் நபிதான் அவ்வாறு பெருமையாகக் கூறி என்னை அழைத்தார்கள். ஆனால் நீயோ நபியவர்கள் சூட்டிய அதே வார்த்தையைக் கூறி என்னை இழிவுபடுத்துகின்றாய்\nஹஜ்ஜாஜ் இதற்குப் பதில் ஏதும் கூறாமல் முகத்தைத் திருப்பிருக் கொண்டு போய்விட்டார்\nபிறகு கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விடவும்எனும் கட்டளை வந்தது. அன்னாரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சிதைத்துக் கோரப்படுத்தப்பட்டிருந்தது\nவாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்து அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி துணிபொதிந்து அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்\nஅவ்வாறே அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது சிதைக்கப்பட்டும் சிதைந்த நிலையிலும் இருந்த மகனாரின் உடலை அதன் துயரமான காட்சியைக் கண்டபோதும் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் நாவு அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்ததெனில்.. அவர்களின் நெஞ்சுரத்தையும் நிதானமிழக்காத பொறுமையையும் வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்\nஉடல் மிகவும் சிதைந்த நிலையில்இருந்தபடியால் மிகவும் பேணுதலுடன் குளிப்பாட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது\nமகனார் அடக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தாயாரும் ஏறக்குறைய 100வது வயதில் மக்கத்து திருநகரில் மரணமடைந்தார்கள்\nஅம்மார் பின் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு\nதாயார் பெயர் சுமைய்யா ரழியல்லாஹு அன்ஹா தந்தை பெயர் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு. யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா ரழிய���்லாஹு அன்ஹா அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார்கள். இவர்களின் புதல்வரே அம்மார் ரழியல்லாஹு அன்ஹு. இவர்களின் மற்றொரு பெயர் அபுல் யஹ்ஸான் என்பதாகும். இவர்கள் இப்னு சுமைய்யா என்று அழைக்கப்பட்டும் வந்தனர்.\nஇணை வைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு,சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா ஆவார்.\nகுரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையாரழியல்லாஹு அன்ஹா அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.\nவீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார்ரழியல்லாஹு அன்ஹு ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு திடுக்குற்ற அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும்படி கூறுகிறான். மறுக்கிறார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு.\nதண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையை இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். விட்டு விடுகின்றனர்.\nஅழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார்ரழியல்லாஹு அன்ஹு நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ��சம் கு.ப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (16:106) என்ற வசனம் இறங்கியது.\nஅம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தீயிலிட்டு பொசுக்குவார்கள். அப்பொழுது நபி இப்ராகீம்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நெருப்பை குளிரச் செய்தது போல் இவருக்கும் குளிரச் செய் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்துஆ செய்தார்கள் என்று அம்ரு இப்னு மைமூன்ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.\nஅம்மாரின் ஈமானிய உறுதி இறைநம்பிக்கை அவரின் எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியுள்ளது. யார் அம்மாருடன் பகை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகை கொள்கிறார் என்ற நபி மொழியைச் செவியுற்ற காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் இருந்த மனப் பிணக்கை நீக்கி சமாதானம் செய்து கொண்டார்கள்..\nசிறந்த போர் வீரரான அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அபூபக்கர்ரழியல்லாஹு அன்ஹு ஆட்சியில் நிகழ்ந்த யமாமா, பாரசீகப் போரில் கலந்து கொண்டார்கள். யமாமா போரில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹு, ‘முஸ்லீம்களே ஏன் சுவனத்தை விட்டும் வெருண்டோடுகிறீர்கள்’என போர் வீரர்களுக்கு உற்சாக மூட்டினார். அப்போரில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் ஒரு காது துண்டிக்கப்பட்டது. அப்படியும் அயராது போரிட்டார்.\nஹிஜ்ரி 21ல் உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்தில் கூஃபாவின் ஆளுனராக நியமிக்கப்பட்ட அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவன் ஒற்றைச் செவியன் எனக் கூறினான். அவனை அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தண்டிக்கவில்லை.\nஹுதைபத்துல் யமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அவருடைய மரணவேளையில் யாரைப் பின்பற்றுவது என மக்கள் கேட்டதற்கு அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பின்பற்றுங்கள். எங்கு உண்மை உள்ளதோ அங்கு அம்மார்ரழியல்லாஹு அன்ஹு இருப்பார் எனக் கூறினார்கள்.\nஹிஜ்ரத்திக்கு பின் மதீனாவில் பள்ளி கட்டும் பணியில் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு இருமடங்கு சுமை சுமந்து வருவார்கள். புழுதி படிந்த அவர்களது மேனியையும் முகத்தையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் திருக்கரங்களால் துடைத்திருக்கிறார்கள். (புகாரி)\n.ஒருமுறை சுவர் இடிந்து விழுந்து மூர்ச்சையான அம்மார்ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்து நபித்தோழர்கள் அவர் இறந்து விட்டதாக எண்ண மீண்டும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சுமையாவின் மகனை அக்கிரமக் காரர்கள் கொலை செய்யப் போகின்றனர் எனக் கூறினார்கள். இவர்களுக்கு அண்ணலார் ‘தையிபுல் முதையிப்’ என்று பெயரிட்டிருந்தனர். இவர்களிடமிருந்து அலி ரலியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் பல ஹதீதுகளைக் கேட்டு மக்களுக்கு அறிவித்துள்ளனர்.\nஹிஜ்ரி 37ல் நடைபெற்ற ஸிப்பியீன் போருக்கு முன் இவர்கள் ஈராக் மக்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். நியாயம் நம் பக்கம் உள்ளது. அலியின் படையணியில் சேர்ந்து போர் செய்தவருக்கே இவ்வுலகில் இஸ்லாத்திற்காக உயிர்நீத்த பேறும், மறுமையில் சுவனப் பெருவாழ்வும் கிடைக்கும். எனவே என்னைப் பின்பற்றுங்கள். சுவனத்து வாயில் திறந்து கிடக்கிறது என்று வீர உரை நிகழத்தினர். அப்போது இவர்கள் தாகத்தால் தண்ணீர் கேட்க, தண்ணீருககுப் பதிலாக பால் வந்தது.\nஅதைக் கண்ட இவர்கள், ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை நோக்கி, ‘இப்னு சுமையா உம் கடைசி உணவு பாலாக இருக்கும் என்று கூறியதை அங்கிருந்தோரிடம் எடுத்துரைத்து விட்டு,இன்று நான் அண்ணலாரையும், அவர்களின் தோழர்களையும் சந்திக்கப் போகிறேன்’ என்று கூறிப் போர்க்களத்தில் பாய்ந்து வீரப் போர் செய்து இறப்பெய்தினர்.\nஸிப்பீன் போரில் அலிரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள். இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள். அம்மாரை கான சுவனம் ஆசைப்படுகிறது-திர்மிதியில் காணப்படும் நபி மொழி.\nஇவர்களின் அடக்கவிடம் ஸிஃப்ஃபீனில் இருக்கிறது.\nவரலாற்றுச் சிறப்புமிக்க அகபா உடன்படிக்கையின்போது நபியவர்களிடம் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முக்கியமானவர்களுள் ஒருவர் அபூலுபாபா பின் அப்துல் முன்திர், ரலியல்லாஹு அன்ஹு. மதீனாவின் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் முந்திரின் மகன்களான ரிஃபாஆ, முபஷ்ஷிர், புஷைர் ஆகியோருள் புஷைர்தாம் பேறுபெயரால் பிரபலமான அபூலுபாபா என்பது இமாம் இப்னு இஸ்ஹாக் மற்றும் அபுல் கல்பீ ஆகியோரின் வரலாற்றுக் குறிப்பு.\nஇஸ்லாத்தை ஏற்ற தர���ணத்திலிருந்து அதில் சிறந்து விளங்கி, நபியவர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிப் போனார் அபூலுபாபா. மதீனாவில் இருந்த தோழர்களுக்கு அவர்களது வாழ்க்கையின் ஆதாரத்திற்கு விவசாயம், தொழில் என்று பலதரப்பட்ட அலுவல்கள். அபூலுபாபாவுக்கு வியாபாரம். அதில் அவர் தம் குடும்பத்தை பராமரித்து வந்தார்.\nமதீனாவில் ஒன்றான பனூ குறைளா கோத்திரத்தினர் குடியிருப்பின் அருகேதான் அபூலுபாபாவின் வீடு. அவர்களுக்கு மத்தியில்தான் இவரது தொழில் கேந்திரம் அமைந்திருந்தது. பனூ குரைளா யூதர்களுடன் அவருக்கு நல்ல நேசம், சகவாசம். அது அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டுத் தொடர்ந்து கொண்டு இருந்தது.\nபத்ருப் போருக்கு முஸ்லிம்கள் கிளம்பிச் சென்றபோது அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமிடம் மதீனாவின் நிர்வாகப் பொறுப்பை நபியவர்கள் அளித்தார்கள். அபூலுபாபா அப்பொழுது பத்ருப் படையில் இடம் பெற்றிருந்தார். பின்னர் நபியவர்கள், அபூலுபாபாவை அழைத்து அவரிடம் மதீனாவின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.\nஉரிய காரணங்களுடனோ, இதர பணிகளினாலோ பத்ருப் போரில் நேரடியாகக் களத்தில் பங்கு பெறாமல் பிற அலுவல்களில் ஈடுபடுத்தப்பட்ட தோழர்களும் பத்ருத் தோழர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தத் தோழர்களை அப்படித்தான் நடத்தியிருக்கிறார்கள்.\nபத்ரு வெற்றிக்குப் பின்னர் போரில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் போர் வீரர்களுக்கு எப்படிப் பகிர்ந்து அளிக்கப்பட்டதோ அதே விகிதாசாரத்தில் அபூலுபாபாவுக்கும் அளிக்கப்பட்டது.\nயூதர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அவர்கள் மீறினர்.\nஒருநாள் நண்பகல் நேரம். வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபியவர்களிடம் வந்து இறைச் செய்தி ஒன்றைச் சொன்னார். “முஹம்மது அல்லாஹ் உம்மைக் குரைளாவை நோக்கி அணிவகுத்துச் செல்லக் கட்டளையிட்டுள்ளான். நான் மற்ற மலக்குகளுடன் அவர்களின் இதயத்தை உலுக்க இப்பொழுது அங்குச் செல்கிறேன்.”\nஉடனே நபியவர்களின் உத்தரவின்படி மதீனா வீதியெங்கும் அறிவிப்புச் செய்யப்பட்டது. அன்று காலைதான், (அகழிப் போர்)பெரியதொரு படையெடுப்பை முடித்துக்கொண்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு, தம் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள் முஸ்லி��்கள். அறிவிப்பை அறிந்த நொடியிலேயே கடகடவென்று ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கிளம்பியது முஸ்லிம்களின் படை.\nயூதர்களின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்த முற்றுகையை வெகு இலேசாக எடுத்துக்கொண்டு பொறுமையாக இருந்தனர் யூதர்கள்.\nஆனால் அவர்களுக்கு இதிலிருந்து மீள வழி தெரியவில்லை. அந்த இக்கட்டான தருணத்தில்தான் அவர்களது நினைவிற்கு வந்தார் ஒருவர். அபூலுபாபா.\nஎனவே, அவரை வரவழைத்துப் பேசினால் தங்களுக்கு நல்ல உபாயம் சொல்வார்; நபியவர்களிடம் இணக்கம் ஏற்படுத்தித்தர ஏதாவது ஒரு வாய்ப்பு இருந்தால் வழிவகை சொல்வார் என்று அவர்களுக்குத் தோன்றியது.\n“அபூலுபாபாவிடம் கலந்துரையாட வேண்டும், தயவுசெய்து அவரை எங்களிடம் வரச்சொல்லுங்கள்” என்று கோரிக்கை வந்தது.\nஅதைக்கேட்டு, “நபியவர்கள் சொன்னால் ஒழிய அவர்களிடமெல்லாம் நான் போக முடியாது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் அபூலுபாபா. அனுமதியளித்தார்கள் நபியவர்கள்.\nஅபூலுபாபா அவர்களிடம் பேசினார்கள். இறுதியில் அவர்கள் சொன்னார்கள்:\n நிபந்தனையின்றி நீங்கள் சரணடைவதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை” என்று பதில் அளித்தார் அபூலுபாபா. பிறகு தம் கழுத்தை வெட்டுவதுபோல் கையால் சாடை செய்தார். அதாவது சரணடைந்ததும் அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனை பற்றியக் குறிப்பு.\nநொடிப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட அந்தச் செய்கையின் தீவிரத்தை அடுத்த கணமே உணர்ந்துவிட்டார் அபூலுபாபா. ‘இது ராசத்துரோகம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இழைத்த நம்பிக்கைத் துரோகம்’ என்று வெலவெலத்துப் போயின அவரது கைகளும் கால்களும். வெட்கமும் குற்ற உணர்ச்சியும் அவரைப் பிடுங்கித் தின்றன. பனூ குரைளா மக்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கிளம்பியவர், களத்திற்குத் திரும்பவில்லை; நபியவர்களைச் சந்திக்கவில்லை. வேகவேகமாய் மதீனாவின் பள்ளிவாசலுக்கு விரைந்தார். அங்குள்ள ஒரு கம்பத்தில் தம்மைத் தாமே கட்டிப்போட்டுக் கொண்டார்; சத்தியம் செய்துவிட்டார்.\n“நான் செய்த காரியத்திற்கு அல்லாஹ் என்னை மன்னிக்கும்வரை நான் என்னை இந்தத் தண்டனையிலிருந்து விடுவித்துக்கொள்ள மாட்டேன். பனூ குரைளா விஷயத்தில் இனி நான் தரகு வேலையில் ஈடுபடவே மாட்டேன். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் துரோகம் இழைத்த ப���ூ குரைளாவின் குடியிருப்புப் பகுதிக்கு நான் இனி செல்லவே மாட்டேன்.”\nநீண்ட நேரமாகியும் சென்றவர் வரவில்லையே என்பதை உணர்ந்தார்கள் நபியவர்கள். ஆச்சரியத்துடன் தம் தோழர்களிடம், “இன்னுமா அபூலுபாபா அவர்களுடன் ஆலோசனையை முடிக்கவில்லை” விஷயம் அறியவந்திருந்தவர்கள், நபியவர்களிடம் நடந்ததை விவரித்தார்கள்\n“அவர் என்னிடம் நேரடியாக வந்திருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்கு இறைஞ்சியிருப்பேனே. இப்பொழுது இதை அவரே தமக்கு இழைத்துக் கொண்டதால் அல்லாஹ் மன்னிக்கும்வரை என்னால் அவரை விடுவிக்க இயலாது” என்று தம் எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள் நபியவர்கள்.\nகம்பத்தில் தம்மைக் கட்டிக்கொண்ட அபூலுபாபா உண்பதையும் பருகுவதையும்கூட நிறுத்திக் கொண்டார். ஒவ்வொரு தொழுகை நேரத்தின்போதும் அவரின் மனைவி வந்து அவரது கட்டுகளை அவிழ்த்துவிடுவார். அவ்வேளையில் தம் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டபின் உளுச் செய்துகொண்டு மக்களுடன் இணைந்து தொழுகையை நிறைவேற்றுவார் அபூலுபாபா. தொழுகை முடிந்ததும் மீண்டும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டு வந்துவிடுவார் அவர் மனைவி. இவ்விதமாகவே ஆறு இரவுகள் கழிந்தன. அதன் பிறகுதான் அதிகாலை நேரம் இறை வசனம் வந்து இறங்கியது.\n“வேறு சிலர், தங்கள் நல்ல செயல்களைத் தீய செயல்களோடு (அறியாமல்) கலந்துவிட்டனர். அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிடலாம். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பவன்; கருணையாளன்”\nஎன்ற அந்த இறை வாசகம் சூரத்துத் தவ்பாவின் 102ஆவது வசனமாக இடம்பெற்றுவிட்டது.\nஅந்த வசனம் அருளப்பெற்றதும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அதைக் கண்ட அன்னை உம்மு ஸலமா ஆச்சரியத்துடன் நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே ஏன் சிரிக்கிறீர்கள்” என்று கேட்க, நபியவர்கள், “அபூலுபாபாவுக்கு மன்னிப்பு அருளப்பட்டுவிட்டது.”….\n”ஓ அபூலுபாபா. நற்செய்தி கேளுங்கள். அல்லாஹ் உம்முடைய பாவத்தை மன்னித்து விட்டான்” என்று உரத்து அறிவித்தார்கள் அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா.\n“நபியவர்கள் வந்து என்னை விடுவிக்கும்வரை என் கைகள் கட்டப்பட்டே இருக்கட்டும்.”\nபின்னர் தொழுகைக்குப் பள்ளிவாசல் வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் கைகளால் கட்டை அவிழ்க்க, விடுதலையானார் அபூலுபாபா.\nசொர்க்கத்து பூங்காவின் ஒரு துண்டு என்று வர்ணிக்கப்பட்ட இடத்தில் இப்பொழுதும் ஒரு தூண் இருக்கிறது. அதன்மீது, இது அபூலுபாபாவின் தூண்’ என்றும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nமக்கா வெற்றியின்போது தம் குலத்தின் சார்பாய் கொடியேந்திச் சென்றார் அபூலுபாபா. பின்னர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் மறைவிற்குப் பிறகு இவ்வுலக வாழ்வை நீத்தார் அவர்.\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்\nஎம்மை அழைத்திடுங்கள் யா ரஸூலல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=52&ch=10", "date_download": "2018-12-19T13:41:49Z", "digest": "sha1:SDXJCGW7DO7TQZSOZ7NILLWLXTJVEYAD", "length": 18035, "nlines": 163, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை\n1“நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.\n2வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.\n3அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.\n4தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.\n5அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”\n6இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.\n“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே.\n8எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை.\n9நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.\n10திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.\n11நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காக��் தம் உயிரைக் கொடுப்பார்.\n12“கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.\n13கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.\n14-15நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.\n16இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.\n17தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.\n18என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.”\n19இவ்வாறு இயேசு சொன்னதால் யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது.\n20அவர்களுள் பலர், “அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது; பித்துப்பிடித்து அலைகிறான்; ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்” என்று பேசிக் கொண்டனர்.\n21ஆனால் மற்றவர்கள், “பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும் பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா\n6. கோவில் அர்ப்பண விழா\nயூதர்கள் இயேசுவை ஏற்க மறுத்தல்\n22எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம்.\n23கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார்.\n24யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும் நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.\n“நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.\n26ஆனால் நீங்கள் நம்ப��மல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல.\n27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.\n28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.\n29அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.*\nநானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்”\n31அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.\n“தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்\n33யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள்.\n“‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா\n35கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.\n36அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறை மகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்\n37நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.\nஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்”\n39இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.\n40யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார்.\n41பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” எனப் பேசிக்கொண்டனர்.\n42அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.\n10:29 ‘என் தந்தை எனக்கள���த்தது அனைத்திலும் பெரிது. அதை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது’ எனவும் இவ்வசனத்தை மொழிபெயர்க்கலாம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2007/08/blog-post_16.html", "date_download": "2018-12-19T13:44:06Z", "digest": "sha1:EOWAQOA6MYYDXMNJA7KNK3UUNUL6ALMX", "length": 7987, "nlines": 96, "source_domain": "www.bibleuncle.org", "title": "கலியாணமாம் கலியாணம் கானாவூரு கலியாணம் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nகலியாணமாம் கலியாணம் கானாவூரு கலியாணம்\nகனிவாய் நீரை ரசமதாய் ....\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிரு��்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/01/22143048/1063588/LG-G6-is-said-to-be-the-first-non-Google-phone-with.vpf", "date_download": "2018-12-19T14:43:27Z", "digest": "sha1:JY6GWLS6CW3DO2T5EEWBM7ZOSCSM7YCZ", "length": 17646, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசிஸ்டண்ட் சேவை கொண்ட கூகுள்-அல்லாத முதல் ஸ்மார்ட்போன் || LG G6 is said to be the first non Google phone with Assistant", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅசிஸ்டண்ட் சேவை கொண்ட கூகுள்-அல்லாத முதல் ஸ்மார்ட்போன்\nஅசிஸ்டண்ட் சேவை கொண்டு வெளியாகும், கூகுள் அல்லாத மற்ற நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅசிஸ்டண்ட் சேவை கொண்டு வெளியாகும், கூகுள் அல்லாத மற்ற நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக கூறப்பட்டு வரும் எல்ஜி G6 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வந்தது. இதனை தொடர்ந்து எல்ஜி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் அசிஸ்டண்ட் சேவை வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இது உண்மையாகும் பட்சத்தில் அசிஸ்டண்ட் கொண்ட கூகுள் அல்லாத மற்ற நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகூகுள் அசிஸ்டண்ட் சேவை கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அமைந்தது. இதனை தொடர்ந்து மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் அசிஸ்டண்ட் சேவை வழங்க கூகுள் நிறுவனம் தயாராகி வருகிறது. பெரும் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் அசிஸ்டண்ட் சேவை வழங்குவது கூகுள் நிறுவனத்தின் அசிஸ்டண்ட் தொழில்நுட்பத்திற்கு கிடைக்கும் வெற்றியாக இருக்கும்.\nதற்சமயம் வரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், கூகுள் அசிஸ்டண்ட் இல்லாமல் அமேசான் நிறுவனத்தின் அலெக்சா தொழில்நுட்பம் வழங்குவது குறித்தும் எல்ஜி சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. எதுவாயினும் தற்சமயம் வரை புதிய எல்ஜி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் அசிஸ்டண்ட் தொழில்நுட்பம் இடம்பெறுவது மட்டும் கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி G6 ஸ்மார்ட்போனில் 1440x2880 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது மற்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட வித்தியாசமானது ஆகும். மேலும் சாம்சங் S7 எட்ஜ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை விட சற்றே அதிகமான பிக்சல் டென்சிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஎல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை தவிர்க்க சிறிய பைப் ஒன்றை வழங்குகிறது. இதே போன்ற அம்சம் வழங்கப்படுவது குறித்து ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்த அம்சம் லேப்டாப் மற்றும் கணினிகள் அதிக சூடாவதை தவிர்க்க வழங்கப்படுவதை போன்றதாகும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: மிக விரைவில்\nமெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம்: சாம்சங்கிற்கே தெரியாது\nஇணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது\nஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் மீண்டும் தாமதம்: காரணம் இது தான்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nசாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தமிழகம் முழுவதும் தடை\nநிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை: தமிழக அரசு\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிராஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த லெனோவோ\nஅறிமுக சலுகைகளுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் விற்பனை இந்தியாவில் துவங்கியது\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஅடித்தது ஜாக்பாட்: வருண் சக்கரவர்த்திக்கு 8.4 கோடி ரூபாய், ஷிவம் டுபேக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/panasonic-uc18qky2-split-ac-ivory-15-tons-price-p8RT1p.html", "date_download": "2018-12-19T14:21:10Z", "digest": "sha1:XYYTTV2CYW2BSF2CQXY2INBFVIQ5FVC2", "length": 21475, "nlines": 398, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ்\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ்\n��ிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ்\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் சமீபத்திய விலை Sep 24, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ்பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 32,025))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 8 மதிப்பீடுகள்\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் - விலை வரலாறு\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 Ton\nகுளிங்க சபாஸிட்டி 5450 W\nஸ்டார் ரேட்டிங் 2 Star\nஏர் சிரசுலட்டின் ஹை மஃ௩ ஹர் 597 CFM\nஏர் ப்லொவ் டிரெக்ஷன் 2 Way Direction\nஆன்டி பாக்டீரியா பில்டர் Yes\nஎனர்ஜி ரேட்டிங் 2 Star\nபவர் கோன்சும்ப்ட்டின் 1820 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V\nரன்னிங் கரண்ட் 8.1 A\nடைமென்ஷன் ��் இண்டூர் 87 cm x 29 cm x 20 cm\nவெயிட் & வுட்டூர் 36 kg\n( 147 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 99 மதிப்புரைகள் )\n( 6101 மதிப்புரைகள் )\n( 1955 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 99 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபானாசோனிக் உச்௧௮க்க்ய்௨ ஸ்ப்ளிட் அச இவொரு 1 5 டான்ஸ்\n4.4/5 (8 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnetworks.in/i-am-waiting-vijay/", "date_download": "2018-12-19T13:25:40Z", "digest": "sha1:FK3JBEI2JG2VWR33N2TGQMVZBDVGRFIE", "length": 5086, "nlines": 48, "source_domain": "www.tamilnetworks.in", "title": "விஜய்க்கு ஐ ஆம் வெயிட்டிங் மாதிரி | Tamil Cinema News | Tamil Network | Tamil Networks | Latest Cinema News | Entertainment News | Health Tips Tamil | Health News Tamil | Diet & Fitness", "raw_content": "\nHome News விஜய்க்கு ஐ ஆம் வெயிட்டிங் மாதிரி\nவிஜய்க்கு ஐ ஆம் வெயிட்டிங் மாதிரி\nதன் உதவி இயக்குநர் ஏ.சி.முகில் இயக்கத்தில் `பொன் மாணிக்கவேல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார், பிரபுதேவா. `போக்கிரி’, `வெடி’ படங்களில் போலீஸ் கதையை இயக்கியிருந்தாலும், முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்ககிறார். இப்படத்துக்கு `பொன் மாணிக்கவேல்’ என்று பெயர் இருப்பதால், சிலைக்கடத்தல் தடுப்புத்துறை ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் கதையா எனக் கேள்வி எழுந்தது. இதே சந்தேகத்தோடு, இயக்குநர் ஏ.சி.முகிலை அணுகினோம்.\n“எனக்குச் சொந்த ஊர் சேலம். நான் அங்கேதான் ஸ்கூல், காலேஜ் படிப்பை முடிச்சேன். அப்போ பொன்.மாணிக்கவேல் சார்தான் உதவி ஆணையரா இருந்தார். ஒரு கமிஷனரை இவ்வளவு எளிதா மக்கள் பார்க்க முடிஞ்சதுனா, அது அவரைத்தான். ரொம்ப ஸ்ட்ரிக்ட் அதிகாரி, சேலம் நகரத்துல அவரைத் தெரியாத ஆள்களே கிடையாது. அவரைப் பார்த்த தாக்கம்தான், எனக்கு இந்தக் கதை எழுதத் தூண்டியது. அவரோட தாக்கம் நான் உதவி இயக்குநரா வொர்க் பண்ண `போக்கிரி’ படத்திலும் இருக்கும்” என ஆரம்பித்தார்.\n“எல்லா போலீஸ் படத்திலும் ஒரு டிரேட் மார்க் வசனம் இருக்கும். இந்தப் படத்துல அப்படியென்ன வெச்சிருக்கீங்க\n“ஹீரோ எந்தச் சவாலாக இருந்தாலும், அதைச் சந்திக்கத் தயாராகும்போது, `ஐ ஆம் ரெடி’னு சொல்வார். விஜய்க்கு `ஐ ஆம் வெயிட்டிங்’ மாதிரி, இவருக்கு ��ந்த வசனம் அமைஞ்சிருக்கு. ஒரு பக்கா போலீஸ் படமா `பொன் மாணிக்கவேல்’ இருக்கும்.”\nஅஜித்திற்கு ரசிகர்கள் மேல் பாசம் இல்லையா\nசர்கார் படத்தின் படப்பின் இடைவேளையில் நடிகர் விஜய் குறும்பு வீடியோ\nபுது புது சாதனை மிரள வைக்கும் ஸ்மிருதி மந்தனா\nதிரையுலகை ஆள்வதுபோல் தமிழ்நாட்டையும் விஜய் ஆள்வார்\nசர்கார் படத்தின் படப்பின் இடைவேளையில் நடிகர் விஜய் குறும்பு வீடியோ\nபிக்பாஸ் சீசன் 2 ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=6735", "date_download": "2018-12-19T13:39:16Z", "digest": "sha1:A2GQMOW7S3JAWZE5G2S4UTBFFTJ6V655", "length": 140861, "nlines": 402, "source_domain": "suvanathendral.com", "title": "புனித பூமி! – சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nNovember 12, 2017 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி 3 comments\nமூல நூல் ஆசரியர்: அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத்\nமொழியாக்கம்: மௌலவி எம். ரிஸ்கான் முஸ்தீன் மதனி\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். இஸ்லாத்தின் ‘வளர்ப்புத் தாய்’ என உவமிக்கப்படும் மதீனா நகரின் சிறப்புக்களையும், இந்த வரலாற்றுப் புகழ்மிக்க பூமியை தரிசிக்க வருபவர்களுக்கான ஒழுங்குகளையும் ‘புனித பூமி’ எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளேன்.\nஇந்நூல் ‘மதீனாவின் சிறப்பு’ எனும் தலைப்பில் அரபு மொழியில் சவூதி அரேபியாவின் மதீனா நகரத்தைச் சேர்ந்த சமகால மிகப் பெரும் மார்க்க அறிஞரான அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் முஹம்மது அல் அப்பாத் அல் பத்ர் அவர்கள் மதீனாவின் சிறப்பையும் அங்கு வசிக்கக் கூடியவர்கள், மதீனாவுக்கு வரக்கூடியவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளை அல்-குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ் ஒளியில் மிகவும் அழகாக தொகுத்துள்ளார். கடந்த வருடம் ஹி 1430 இப்புத்தகத்தின் ஒன்பதாவது பதிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கான பிரதிகள் இதுவரை மதீனாவுக்கு வரக்கூடிய மக்களுக்கு இலவசமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன.\nஇச்சிறு நூலை நமது தமிழ் பேசும் மக்கள் வாசித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலும் குறிப்பாக மதீனாவை தரிசிக்க வருகின்றவர்கள் பல்வேறு மூடநம்பிக்கைகளை மையப்படுத்தி நூதன செயல்களில் (பித்அத்), அல்லாஹ்வை படைப்பினங்களுக்கு இணையாக்கும் (ஷிர்க்) போன்ற இஸ்லாம் வன்மையாக கண்டித்த செயல்பாடுகளில் நமது மக்கள் ஈடுபடுவதை கடந்த சில வருடங்களாக கண்கூடாவே அவதானித்த அடியேன் நம்மவர்களுக்கு மதீனாவின் உண்மையான சிறப்புக்களையும் இங்கு தரிசிக்க வருபவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளையும் தெளிவுபடுத்துவதற்காக இந்நூலை மொழியாக்கம் செய்துள்ளேன்.\nமதீனாவில் வசிப்பவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளை நூலாசிரியர் குறிப்பிட்ட போதிலும் புத்தகம் நீண்டு விடக்கூடாது என்பதற்காக அதனை நீக்கம் செய்துள்ளேன். மிகக் குறுகிய காலத்திற்குள் இப்பணியை பூர்த்தி செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றி கூறி, என்னை ஈன்றெடுத்த பெற்றோரையும் இம்முயற்சியில் எனக்கு ஒத்துழைத்த நண்பர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இச்சிறு முயற்சியினூடாக மதீனாவை தரிசிக்க வருபவர்களுக்கும், மதீனாவின் உண்மையான சிறப்புக்களை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கும் தெளிவைக் கொடுத்து சத்திய மார்க்கத்தை பூரணமாக பின்பற்றி ஈருலகிலும் வெற்றி பெறக்கூடிய கூட்டத்தினராக நம்மனைவரையும் ஆக்கியருள்வானாக\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரது நல்லறங்களையும் பொருந்திக் கொள்வானாக. நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nமௌலவி எம். ரிஸ்கான் முஸ்தீன் மதனி,\nமதீனாவின் சிறப்பும், மதீனாவை தரிசிப்பவர்களுக்கான ஒழுங்குகளும்:\nஅல்லாஹ்வை புகழ்ந்து அவனது இறுதித் தூதர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nநபி (ஸல்) அவர்களின் பட்டிணமாகிய மதீனா உலகில் உள்ள பட்டிணங்களில் முதன்மையான பட்டிணமாக மாறுவதற்கு காரணம் அங்கு இறைச்செய்தி இறக்கப்பட்டமையும் அவ்விறைச் செய்தியை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கொண்டு வந்து அதே மண்ணிலே நபியவர்களுக்கு கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். மக்காவில் இருந்து வந்த முஹாஜிரீன்களையும் மதீனத்து வாசிகளையும் சங்கமிக்க வைத்து பெரும் சகோதர வாஞ்சையை ஏற்படுத்தி முஸ்லிம்களின் முதண்மை தலைநகரமாக இருந்தமை என அதன் சிறப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.\nஇவ்வாறு மதீனாவின் சிறப்புகளை பன்மடங்காக்கியுள்ள அல்லாஹ் மக்கமா நகரத்திற்கு அடுத்த இடத்தையே மதீனாவுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை நபியவர்கள் ஹிஜ்ரத் செய்ய முற்பட்ட போது மக்கமா நகரத்தைப் பார்த்து கூறிய வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றது.\n“அல்லாஹ்வின் மீது ஆனையாக, ‘நீ தான் அல்லாஹ்வின் பூமியிலே சிறந்த பகுதி அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பூமியும் நீயே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பூமியும் நீயே நான் உன்னை விட்டு வெளியேற்றப்படாவிட்டால் (நானாக உன்னை விட்டு) வெளியேறி இருக்கமாட்டேன்” திர்மதி, இப்னுமாஜா.\n“அல்லாஹ்வே நீ எனக்கு விருப்பமான பூமியில் (மாக்காவில்) இருந்து வெளியேற்றி உனக்கு விருப்பமான பூமியில் (மதீனாவில்) என்னை குடியமர்த்தினாய்”\nஎன்ற செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.\nகாரணம் இங்கு நபியவர்களது விருப்பமும் அல்லாஹ்வின் விருப்பமும் முரண்படுகின்றது. ஆனால் நபியவர்கள் ‘எதை விரும்பினாலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு ஒப்பாகவே தமது விருப்பத்தை மாற்றிக் கொள்வார்கள்’ என்பதே இஸ்லாத்தின் கோட்பாடாகும்.\nஎனவே, இந்த சிறு நூலின் ஊடாக மதீனா நகரின் சிறப்புக்களையும் பின்னர் அதனை தரிசிக்க வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் குறிப்பிடலாம் என எண்ணுகின்றேன்.\n1) மக்கா நகரை எப்படி புனித பிரதேசமாக அல்லாஹ் ஆக்கியுள்ளானோ அவ்வாறே இந்தப் பூமியையும் புனித பிரதேசமாக அவனது நபியின் மூலம் அறிமுகப் படுத்துகின்றான்:\n“இப்றாஹீம் (அலை) மக்காவை புனிதப் பிரதேசமாக்கினார்கள். நானோ மதீனாவை புனித பிரதேசமாக்குகின்றேன்” முஸ்லிம்\nஅல்லாஹ்வின் பூமியில் இவ்விரண்டு பிரதேசங்களைத் தவிர வேறு எந்தப் பிரதேசத்தையும் புனித பிரதேசமாக அல்லாஹ் குறிப்பிடவில்லை. சிலர் மஸ்ஜிதுல் அக்ஸா புனித பூமி (மூன்றாவது ஹரம்) என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவ்வெண்ணம் பிழையானது. உண்மையான கணிப்பு யாதெனில் மஸ்ஜிதுல் அக்ஸா அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்ட பள்ளிகளில் மூன்றாம் இடத்தை பெறுகின்றது என்பதே சரியானதாகும்.\nஇம்மூன்று பள்ளிகளின் சிறப்பையும் இவற்றில் தொழுவதன் சிறப்பையும் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:\n“மூன்று பள்ளிகள் தவிர்ந்த வேறு எந்தப் பள்ளிக்கும் (நண்மை செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு) பிரயாணம் மேற்கொள்ளதீர்கள். மஸ்ஜிதுல��� ஹராம், எனது பள்ளி (மதீனா), மஸ்ஜிதுல் அக்ஸா” புகாரி, முஸ்லிம்.\nமக்கா மற்றும் மதீனா புனிதப் பிரதேசமாக ஆக்கப்பட்டுள்ளமை இங்குள்ள இரண்டு பள்ளிகளுடன் அதன் புனிதம் சுருங்கிவிடாது மாறாக அதன் ‘குறிப்பிட்ட எல்லைகள் வரை புனிதம் பாதுகாக்கப் படவேண்டும்’ என்பதை விளங்கலாம். மேற்குறிப்பிட்ட ‘இரு பள்ளியின் எல்லைகள் வரை மாத்திரம் தான் சிறப்பு உண்டு’ என எண்ணினால் அதுவும் தவறாகும்.\nகாரணம் ‘இரண்டு பள்ளிகள் மாத்திரம் ஹரம் கிடையாது’ மதீனாவின் புனித எல்லையை குறிப்பிட்ட நபியவர்களின் கூற்று இதனை தெளிவு படுத்துகின்றது.\n“மதீனாவின் புனிதம் (ஹரம்) என்பது அய்ர் மற்றும் சவ்ர் ஆகிய இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியாகும்” புகாரி, முஸ்லிம்.\n“மதினாவின் இருமலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் தாவரங்களை வெட்டுதல், வேட்டை பிராணிகளை கொலை செய்வதையும் நான் ஹராமாக்கியுள்ளேன்” என்றார்கள். முஸ்லிம்.\nதற்போதைய மதீனாப் பிரதேசம் மிகவும் விசாலமாக உள்ளதால் ‘மதீனாவின் எல்லப் பகுதிகளையும் ஹரம் எனக் கூறுவது தவறு’. மாறாக, எப்பிரதேசங்கள் ‘ஹரம் எல்லைக்குள்’ இருக்கின்றதோ அவற்றுக்கு ‘புனிதப் பிரதேசம்’ என்றும் ஏனைய பிரதேசங்களை பொதுவாக ‘மதீனா’ என்று கூறுவதுமே மிகவும் பொருத்தமானது.\nதுற்போதைய ‘மதீனா ஹரம்’ பிரதேச நிர்ணயத்தில் சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். காரணம் நபியவர்கள் மூலமாக இந்நிர்ணயம் தொடர்பாக கிட்டத்தட்ட மூன்று அறிவிப்புக்கள் இடம்பெறுகின்றன என்றாலும் இவை மூன்றும் ‘ஒத்த கருத்திலே உபயோகிக்கப்பட்டுள்ளன’ என்பதனை கூர்ந்து அவதானிக்கின்ற போது விளங்கலாம்.\nஆனால் யாராவது ‘இந்த இடம் ஹரமாக இருக்காதோ’ என்று சந்தேகப்பட்டால் இச்சந்தேகம் வழுவற்றதாகும். காரணம் நபியவர்கள் குறிப்பிட்ட செய்தியில் பெரும் பிரதேசம் உள்வாங்கப்படுவதனால் வீண் சந்தேகம் தேவை இல்லை. வீணாக சந்தேகப்பட்டு சில விடயங்களில் தலையைப் பித்துக் கொள்வது பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அறிவிக்கும் ஹதீஸின் சுருக்கம்:\n“யார் சந்தேகங்களை விட்டும் தன்னை காத்துக் கொள்கின்றாரோ அவர் தனது மார்க்கத்தையும், தனது மானத்தையும் காத்துக் கொண்டார் (நிரபராதியாகிவிட்டார்); யார் சந்தேகங்களில் விழுந்துவிடுகின்றாரோ அவர் ஹராத்தில் விழு��்து விட்டார்” புகாரி, முஸ்லிம்.\n2) அல்லாஹ்வே இந்நகரத்திற்கு பெயர் சூட்டியமை:\n‘தய்யிபா’ (நல்லது) ‘தாபா’ (சிறந்தது) போன்ற பெயர்கள் மதீனாவுக்கு காணப்படுகின்றன. இவற்றில், ‘தாபா’ என்ற பெயரை அல்லாஹ் சூட்டியதாக நபியவர்கள் நமக்கு தெளிவுபடுத்தினார்கள். ஆதாரம்: முஸ்லிம்\nஇவ்விரண்டு பெயர்களும் ‘தய்யிப்’ நல்லது, சிறந்தது, ‘நறுமணம் மிக்கது’ என பல கருத்துக்களை தரக்கூடிய சொல்லில் இருந்து வந்தவையாகும். எனவே ஒரு சிறந்த பிரதேசத்திற்கே இப்பெயர் சூட்டப்படுவதற்கு மிகவும் ஏற்றமானது என்பதை விளங்கலாம்.\n3) ஈமான் மதீனாவில் ஒதுங்கிவிடும்:\nநபியவர்கள் ஒரு முறை கூறும் போது,\n“பாம்பு பொந்தில் ஒதுங்குவதைப் போன்று ஈமானும் மதீனாவில் ஒதுங்கிவிடும்” என்றார்கள். புகாரி, முஸ்லிம்.\nஈமான் மதீனாவை நோக்கி இருப்பதுடன் முஸ்லிம்கள் மதீனாவை மையமாகக் கொள்வார்கள்; அல்லாஹ்வால் புனிதப்படுத்தப்பட்ட இப்பூமியில் முஸ்லிம்களுக்கு பற்று ஏற்படும் என பல விளக்கங்களை வழங்கலாம்.\n4) ஏனைய கிராமங்களை மிகைத்த பிரதேசம்:\n“‘கிராமங்களை சாப்பிட்டு (மிகைத்து) விடக்கூடிய கிராமத்தின் பால் ஏவப்பட்டுள்ளேன்’ என அல்லாஹ் தனக்கு ‘மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய ஏவியுள்ளான்’ என்பதை கூறி அதற்கு மக்கள் ‘யஸ்ரிப்’ என்பர். அது தான் மதீனா எனக்கூறுவார்கள்.” புகாரி, முஸ்லிம்.\n‘மற்ற கிராமங்களை விழுங்கிவிடும்’ என நபியவர்கள் கூறியதில் இருந்து ‘மற்ற பிரதேசங்களை வெற்றி கொண்டு ஏனைய பகுதிகளை (இஸ்லாமியத் தூதின் மூலம்) மிகைத்து விடும்’ என விளங்கலாம்.\nஅதேவேளை, ‘யுத்தங்களின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், கால்நடைகள் மதீனாவை நோக்கி கொண்டு வரப்படுவதாலும் மிகைத்தது’ எனலாம். இவை இரண்டும் நபியவர்களின் வருகைக்கு பின்னரே இடம் பெற்றமை உள்ளங்ககை நெல்லிக் கணியே.\nஇஸ்லாத்திற்கு கிடைத்த பெரும் பெரும் வெற்றிகள் இம்மண்ணில் இருந்தே ஆரம்பிக்கப்ட்டன. முழு மனித சமுதாயத்திற்கும் ‘இணைவைப்பு எனும் இருளில் இருந்து ஏகத்துவம் எனும் ஒளியை’ ஏற்படுத்தி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தின் பக்கமும் இம்மண்ணின் பக்கமும் விரைந்தனர். பூமியில் உள்ளவர்களுக்காக வெளியாக்கப்பட்ட அவ்வளவு நண்மையும் இந்த கண்ணியமான பூமியில் இருந்தே வெளியாயிற்று. ‘இஸ்லாமிய சாம்ராஜியம் இங்கு தான�� ஆரம்பத்தில் கட்டியெழுப்பப்பட்டு பெரும் வல்லரசுகள் கூட இம்மண்ணில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டமை என்பன’ நபியவர்களின் கூற்றை மென்மேலும் உறுதிப்படுத்துகின்றது.\n5) இங்கு பொறுமையாக இருப்போருக்கு விஷேட சிறப்பு:\nஇங்கு ஏற்படக்கூடிய எவ்வகையான கஷ்டமாக இருந்த போதிலும் அதனை சகித்துக் கொள்கின்றாரோ அவருக்கு நபியவர்கள் நன்மாராயம் கூறியுள்ளார்கள்:\n“அவர்கள் அறிவார்களேயானால் மதீனா அவர்களுக்கு சிறப்புக்குரிய இடமாகும். யாராவது அங்கு தனது விருப்பத்தை விட்டுவிடுவாரேயானால் அல்லாஹ் அவருக்கு அதை விட சிறந்ததை இலகுவாக்கிக் கொடுப்பான். இங்கு ஏற்படும் கஷ்டங்களை பொருமையாக ஏற்றுக் கொள்வாரோ அவருக்கு நான் நாளை மறுமையில் சாட்சியாகவோ அல்லது பரிந்துரை செய்யக் கூடியவனாகவோ இருப்பேன்” முஸ்லிம்.\nஇங்கு ஏற்படும் கஷ்டங்களின் போது இதைவிட விசாலமான சிறந்த இடத்தை நோக்கி செல்லாமல் பொருத்துக் கொள்வோருக்கு இம்மாபெரும் நன்மாராயமாகிய நபியவர்களது பரிந்துரை, அவர்கள் நமக்காக சாட்சி சொல்லக்கூடிய நிலை என்பன ஏற்படும். அவ்வாறே மறுமையில் பெரும் நண்மைகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்பதையும் விளங்கலாம்.\n6) பித்அத் செய்வதை விட்டும் கடும் எச்சரிக்கை:\nஇந்தப் பூமியின் கண்ணியத்தைக் குறிப்பிட்ட நபியவர்கள், பித்அத்தை கடுமையாக எச்சரித்ததுடன் பித்அத் வாதிகளுக்கு ஏற்படும் நிலையையும் தெளிவுபடுத்தினார்கள்:\n“அய்ர், சவ்ர் ஆகிய இருமலைக்கும் இடைப்பட்ட பகுதியான மதீனா புனிதமானதாகும். யார் இங்கு ஒரு நூதன அனுஷ்டானத்தை மார்க்கத்தில் செய்கின்றாரோ அல்லது மார்க்கத்தில் புதிதாக நுளைவித்தவரை (பித்அத் செய்யும் ஆலிம்களை) சேர்ந்து நடக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வினதும் அவனது மலக்குமார்களினதும், முழு மனித சமூகத்தினதும் சாபம் உண்டாகிவிடும். அவரிடம் இருந்து அல்லாஹ் (மறுமையில்) எந்த ஒன்றையையும் (இத்தீமைக்குப்) பகரமாக அல்லது ஈடாக எடுக்கப்போவதில்லை” புகாரி, முஸ்லிம்.\nமதீனாவில் வந்து இஸ்லாம் அறிமுகப்படுத்தாததை மார்க்கமாக செய்வதை கடுமையாக கண்டித்தார்கள்.\n7) நபியவர்களின் விஷேட துஆ:\n“யாஅல்லாஹ் நமது பழவர்க்கங்களில் அபிவிருத்தி செய்வாயாக நமது நகரத்தின் (மதீனா) மீது அபிவிருத்தி செய்வாயாக நமது நகரத்தின் (மதீனா) மீது அபிவிருத்தி செ���்வாயாக (நாம் உணவுத் தானியங்களை அளப்பதற்கு பயன்படுத்தும்) ஸாஃ, முத் ஆகிய அளவு கோள்களில் அபிவிருத்தி செய்வாயாக (நாம் உணவுத் தானியங்களை அளப்பதற்கு பயன்படுத்தும்) ஸாஃ, முத் ஆகிய அளவு கோள்களில் அபிவிருத்தி செய்வாயாக\nஎன மதீனாவுக்கும், மதீனா வாழ் மக்களுக்குமாக அல்லாஹ்வின் பரக்கத்தை நபியவர்கள் வேண்டி நின்றார்கள்.\n8) இந்தப் பூமிக்கு தஜ்ஜாலோ, தொற்று நோய்களோ நுளையமாட்டா:\n“மதீனாவின் எல்லைகளில் மலக்குமார்கள் இருக்கின்றனர். (எனவே) தொற்று நோய்களோ தஜ்ஜாலோ நுளையமுடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.\nஇவ்வாறு மதீனாவுக்கு இருக்கும் பொதுவான சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் நான் புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் அல்லது இரண்டில் ஒன்றில் மாத்திரம் வரக்கூடிய ஆதாரபூர்வமான செய்திகளை உங்களுக்கு சுட்டிக் காட்டுவதுடன் போதுமாக்கிக் கொண்டேன்.\nஇது தொடர்பாக மேலதிக விளக்கங்கள் பெற நாடுபவர்கள் மதீனாவின் சிறப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் இருக்கின்றன. அவற்றை அனுகலாம். அவற்றில் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வை கலாநிதி ஸாலிஹ் இப்னு ஹாமித் அர்ரிபாஈ அவர்கள் அருமையாக தொகுத்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் (அரபு தெரிந்தவர்கள்) வாங்கிப் படிக்குமாறு உபதேசம் செய்கின்றேன். தொடர்ந்து மதீனாவில் விஷேடமான சில இடங்களுக்குள்ள சிறப்புக்களை நோக்குவோம்.\nநாம் ஏற்கனவே குறிப்பிட்டதற்கிணங்க ‘பூமியில் அமல் செய்ய வேண்டும்’ என்று எண்ணத்தோடு ஒரு முஸ்லிம் பள்ளிவாசலை நாடி பயணம் செய்ய வேண்டுமானால் மூன்றே மூன்று மஸ்ஜித்களுக்கு மாத்திரம் தான் செல்ல முடியும். அதில் மஸ்ஜிதுன் நபவி இரண்டாம் இடத்தை பெருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்திலே நபி (ஸல்) அவர்களுடைய செய்தி நமக்கு தெளிவுபடுத்துகின்றது.\n“மூன்று பள்ளிகளைத் தவிர நீங்கள் (வணக்கம் செய்வதற்காக) பயணம் செய்யாதீர்கள். (அவையாவன) மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித் (மதீனாப் பள்ளி), மஸ்ஜிதுல் அக்ஸா”\nஎன நபியவர்கள் பட்டவர்த்தனமாக கூறியுள்ள செய்தி புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலே பதியப்பட்டுள்ளது.\nஇம்மூன்று பள்ளிகளும் நபிமார்களாளே கட்டப்பட்டமை இதன் சிறப்பை இரு மடங்காக்க���யுள்ளது. அதேவேளை மதீனாப் பள்ளியிலே தொழுவதன் சிறப்பைப் பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:\n“எனது மஸ்ஜிதிலே தொழும் ஒரு தொழுகை மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகையை விட சிறந்தது.” புகாரி, முஸ்லிம்.\nபத்து மடங்கு அல்ல நூறு மடங்கு அல்ல ஆயிரம் மடங்கு நண்மை என்றால் அதனை அடைந்து கொள்வதற்கு நாம் முயற்சி எடுக்கத்தான் வேண்டும். இது நண்மையை கொள்ளையடிப்பதற்கான பெரும் பாக்கியமாகும்.\nஇக்காலத்தில் வியாபாரிகளை எடுத்துக் கொண்டால் எங்காவது ஒரு சந்தையிலே அல்லது எதாவது ஒரு பிரதேசத்திலே ஒரு விஷேடம் அல்லது அங்கு சென்றால் தான் இருக்கக் கூடிய இடத்தில் பெரும் இலாபத்தை விட ஒரு மடங்கு அல்லது அரை மடங்கு இலாபம் அதிகமாகப் பெறலாம் என்றால் அதற்காக எத்தனை பிரயத்தணங்களை மேற்கொண்டாவது அங்கு சென்று குறித்த இலாபத்தை அடை முற்படுவான்.\nஆனால் மஸ்ஜிதுன் நபவியில் கிடைக்கும் நண்மையோ மறுமையுடன் சம்பந்தப்பட்டது. உலகத்தில் கிடைக்கும் இலாபத்தை போன்று ஒரு மடங்கு அல்லது அறை மடங்கு எல்லாம் கிடையாது. மாறாக ஆயிரம் மடங்கு என்பதை நாம் நினைவில் வைத்து அந்த நண்மையை அங்கு சென்று அடைந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.\nஇந்த பெரும் நண்மையை அடைய முயற்சிக்கும் நாம் சில விடயங்களில் கவணம் செலுத்தியாக வேண்டும்.\n‘ஆயிரம் தொழுகைகளை விட சிறந்தது’ என்ற நண்மை பர்ல் தொழுகைகு மாத்திரம் உரித்தான நண்மை கிடையாது. மாறாக ‘சுன்னத்தான தொழுகைகளுக்கும் ஆயிரம் மடங்கு நண்மை கிடைக்கும்’ என்கின்ற விபரத்தை நபியவர்கள் பொதுவாக தொழுகை என்று கூறியதில் இருந்து விளங்க முடிகின்றது.\nஅதாவாது ஒரு கடமையான தொழுகைக்கு ‘ஆயிரம் கடமையான தொழுகை’ தொழுத நண்மையும் அவ்வாறே ஒரு உபரியான தொழுகைக்கு ‘ஆயிரம் உபரியான தொழுகை’ தொழுத நண்மையும் கிடைத்துவிடும்.\nஇந்த மிகப்பெரும் நண்மை நபியவர்களது காலத்தில் இருந்த அந்த ‘பழைய பள்ளியில் தொழுதால் தான் கிடைக்கும்’ என்பது தவறு.\nகாரணம், நபியவர்களது மரணத்திற்கு பின்னால் உமர் (ரழி) மற்றும் உஸ்மான் (ரழி) ஆகியோர்களின் காலத்தில் பள்ளியின் முன் பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரிசைகள் ‘ஸப்’ அதிகரிக்கப்பட்டது. உண்மையில் இவ்வாறு மாற்றம் செய்வதன் மூலம் மேற்படி ‘நண்மை கிடைக்காது’ என இவ்விர�� நபித்தோழர்களும் நினைத்திருந்தால் தமது விரிவாக்கப்பணியை நிறுத்தம் செய்திருப்பர்.\nஅதேவேளை, அக்காலத்தில் உயிரோடு இருந்த நபித்தோழர்களும் கூட இவ்விரிவாக்கத்தை பொருந்திக் கொண்டமை ‘ஆயிரம் மடங்கு நண்மை பழைய பள்ளியில் மட்டும் தான் அந்த நண்மை’ என்ற வாதத்தை தவிடுபொடியாக்குகின்றது.\nநபியவர்களின் பள்ளியிலே ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி ‘சுவனப் பூஞ்சோலை’ என்றார்கள். அது ‘ரவ்லா’ (Red Carpet) என்று மக்களால் அழைக்கப்டுகின்றது:\n“எனது வீட்டுக்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவனப் பூஞ்சோலைகளில் ஒன்று” என நபியவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.\nஇப்பிரதேசத்தை மட்டும் நபியவர்கள் வரையறை செய்தது இதன் சிறப்பை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.\nஅதாவது இந்த இடத்தில் நபிலான தொழுகைகள் தொழுவது, குர்ஆன் ஓதுவது, அல்லாஹ்வை திக்ர் செய்வது போன்ற நல்லமல்களை மற்ற மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்து கொள்வது வரவேற்கத்தக்கது.\nஆனால் பர்ளான தொழுகைகளைப் பொருத்தவரை, ரவ்லாவுக்கு முன்னால் இருக்கும் வரிசைகளில் இடம் இருக்க ரவ்லாவில் தொழ நினைப்பது பிழையான காரியமாகும்.\n“ஆண்களின் ஸப்புகளிலே சிறந்தது முதல் ஸப்பாகும்; மோசமானது கடைசி ஸப்பாகும்.”\nஎன நபியவர்கள் கூறினார்கள். முஸ்லிம்.\n“மனிதர்கள் பாங்கோசையின், முதல் ஸப்பின் நண்மையை அறிந்து அதற்கு வாய்ப்பு கிடைக்க வில்லையாயின் சீட்டுக் குழுக்கி (அவ்வாய்ப்பை பெற முயற்சித்துக்) கொள்வார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.\nஎனவே ரவ்லாவில் அப்படியே உட்கார்ந்து இருக்காமல் முன் ஸப்களில் இடம் இருக்கும் பட்சத்தில் அதற்கு முந்திக் கொள்ளவேண்டும்.\nபள்ளிவாசல் நிரம்பி வழியும் காலங்களில் பள்ளியின் முன் பக்கம் தவிர்ந்த ஏனைய மூன்று பக்கங்களிலும் வெளியே தொழக்கூடிய தொழுகையாளிக்கு ஜமாஅத்துடன் தொழுத நண்மை கிடைக்குமே தவிர 1000 மடங்கு நண்மை கிடைக்காது. (இந்நூலாசிரியரின் மார்க்கத் தீர்ப்பு).\nயார் பள்ளிவாசலின் உள்ளே தொழுகின்றாரோ அவர் அந்த நண்மையை பெற்றுக் கொள்வார். நாம் மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸிலே நபியவர்கள் ‘எனது இந்த பள்ளியிலே’ என்ற வாசகத்தை பயன்படுத்தியுள்ளதால் பாதையோரங்களில், கடைகளின் முன்பகுதியிலே தொழக் கூடியவர்களுக்கு ‘பள்ளியில் தொழ��கின்றார்’ என்று சொல்ல முடியாத காரணத்தினால் 1000 மடங்கு நண்மைக்கு உரியவர் ஆகமாட்டார்.\nநம்மவர்களில் அதிகமானவர்களிடம் புரையோடிப்போன ஒரு சிந்தனைதான் ‘மஸ்ஜிதுன் நபவியிலே 40 வக்துகள் ஜமஅத்தோடு தொழவேண்டும்’ என்பதாகும்.\nஇதற்கு ஆதாரமாக இமாம் அஹமத் அவர்கள் தமது கிரந்தத்திலே அனஸ் (ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கப்படும் ஹதீஸைக் கூறுகின்றார்கள்:\n“யார் எனது இந்த பள்ளியிலே 40 தொழுகைகள் விடாமல் தொழுகின்றாரோ அவருக்கு நரக விடுதலை கிடைப்பதுடன் நரக வேதனை, நயவஞ்சகம் இல்லாமல் செல்லும்” என நபியவர்கள் கூறினார்கள்.\nஉண்மையில் இது பலவீனமான ஒரு செய்தியாகும். இதனை ஆதாரமாகக் கொள்ள முடியாது.\nமாறாக ஒரு மனிதருக்கு எவ்வளவு வாய்ப்புக் கிடைக்கின்றதோ அந்த அளவுக்கு இப்பள்ளியிலே தொழுது கொள்வது மிகவும் சிறப்புக்குரிய காரியமாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இத்தனை தடவைகள் தான் தொழவேண்டும் என்று இந்த ஹதீஸின் மூலம் நிர்பந்திக்க முடியாது.\nஅதிகமான நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ஒரு பெரும் சோதனைக்கு உட்படுகின்றனர். அதுதான் கப்ருகளின் மீது பள்ளிகளைக் கட்டக்கூடிய நிலை அல்லது பள்ளிகளிலே மரணித்தவரை அடக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு நம்மவர்கள் வைக்கக்கூடிய முதல் ஆதாரம் தான் ‘நபியவர்களின் கபுரு பள்ளியில் தானே இருக்கின்றது\nஆனால் இது புரிதலில் ஏற்பட்ட பெரும் பிழை எனலாம். காரணம் நபியவர்களே தனது பள்ளியை மதீனாவுக்கு வந்ததும் சஹாபாக்களின் துணையோடு கட்டினார்கள். பின்னர் தனது மனைவிமார்களின் அறைகளை பள்ளிக்கு அருகே கட்டினார்கள். அதிலே ஆயிஷா (ரழி) யின் வீடும் பள்ளிக்குப் பக்கத்தில் காணப்பட்டது. அதிலேயே நபியவர்கள் மரணித்து பின்னர் அடக்கம் செய்யப்பட்டார்கள். தொடர்ந்து நான்கு கலீபாக்களின் காலத்திலும் ஆயிஷா (ரழி) யின் வீடு பள்ளிக்கு வெளியே காணப்பட்டது.\nதொடர்ந்து முஆவியா (ரழி) அவர்கள் காலத்திலும் அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களின் காலத்திலும் இந்நிலை காணப்பட்டது. பின்னர் உமையாவின் பிள்ளைகளின் ஆட்சிக்காலத்தில் (வலீத் இப்னு அப்துல் மலிக்) பள்ளி விஸ்தரிக்கப்பட்டதோடு ஆயிஷா (ரழி) யின் வீடும் பள்ளிவாசலுக்குள் கொண்டு வரப்பட்டது. இவருக்கு முன் ஆட்சி செய்தவர்கள பள்ளியை விஸ்தரித்த போதிலும் நபியவர்களின் கபுரை பள்ள��க்குள் கொண்டு வரவில்லை.\nநபியவர்கள் மூலமாக பல செய்திகள் ‘கபுருகளை பள்ளிகளாக்குவது பெரும் குற்றம்’ என அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கும் செய்தியிலே நபியவர்கள் மரணிப்பதற்கு 5 இரவுகளுக்கு முன்னர் கூறினார்கள்\n“உங்களிலிருந்து எனது உற்ற நண்பனை எடுத்துக் கொள்வதிலே அல்லாஹ் விடத்தில் நான் நிரபராதியாக இருக்கின்றேன். காரணம் அல்லாஹ் என்னை அவனது உற்ற நண்பனாக தேர்ந்தெடுத்துக் கொண்டான். நான் எனது சமூகத்திலே ஒரு நண்பனை பெற நாடினால் அபூபக்கரை உற்ற நண்பனாக்கியிருப்பேன். அறிந்து கொள்ளுங்கள் ‘உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களது நபிமார்களுடைய, நல்லடியார்களுடைய கபுருகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள் ‘உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களது நபிமார்களுடைய, நல்லடியார்களுடைய கபுருகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள் கபுருகளை பள்ளிகள் ஆக்காதீர்கள் நான் அதை உங்களுக்கு தடை செய்துள்ளேன்\nஇது தவிர நபியவர்கள் தமது இறுதி மூச்சு உடலை விட்டும் பிரியப் போகும் சந்தர்பத்தில் கூட ‘கபுருகளை பள்ளியாக்கக் கூடாது’ என எச்சரித்தமை அவதானிக்க வேண்டிய அம்சாகும்.\nஆயிஷா (ரழி), இபனு அப்பாஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கும் செய்தியிலே,\nநபியவர்கள் கடைசி நேரத்திலே அவர்களது மேலாடையை முகத்தின் மீது போட்டுக் கொண்டார்கள். சூடு அதிகரித்ததும் தனது மேலாடையை முகத்தை விட்டும் நிக்கி விட்டு கூறினார்கள்:\n“யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அவர்கள் நபிமார்களின் கபுருகளை பள்ளியாக்கி கொண்டமையினால் (அவர்கள் மீது) அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என நபியவர்கள் அவர்களின் செயலை எச்சரித்தார்கள். புகாரி, முஸ்லிம்.\nஎனவே இவ்வாறு மூன்று ஸஹாபாக்கள் நபியவர்கள் இறுதிக் காலப்பகுதியில் செய்த எச்சரிக்கையை நமது சமூகத்திற்கு தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்க, இதற்கு மாற்றமாக யாராவது தனிநபராக இருந்தாலும் அல்லது ஒரு இயக்கமாக இருந்தாலும் உமையாவின் பிள்ளைகள் நபியவர்களின் கபுரை பள்ளிக்குள் கொண்டு வந்ததை ஆதாரமாகக் கொண்டு தாமும் தமது பள்ளிவாசலை கபுரின் மீது கட்டுவது அல்லது பள்ளிகளிலே அவ்லியாக்களின் கபுருகளை வைத்துக் கொண்டு இணை வைத்தலுக்கு தோல் கொடுப்பார்களேயானால் மேற்படி நபியவர்களின் கடுமையான எச்சரிக்கையில் இருந்தும் அல்லாஹ்வின் சாபத்தில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.\nமதீனாவில் இருக்கக் கூடிய இரண்டாவது சிறப்புக்குரிய பள்ளி இதுவாகும். நபியவர்களின் மதீனா வருகையின் போது முதலில் இறைச்சத்தோடு கட்டப்பட்ட பள்ளியாகும். இப்பள்ளியில் தொழுவதன் சிறப்பை நபியவர்கள் சொல்லிலும், செயலிலும் நமக்கு காட்டித் தந்துள்ளார்கள்.\n“நபியவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடந்தும், வாகனத்திலும் (ஒட்டகம்) குபா பள்ளிக்கு வந்து இரண்டு ரக்கஅத்துகள் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்”\nஎன்று அவர்களது செயலை நல்ல முறையிலே அவதானிக்கக் கூடிய இப்னு உமர் (ரழி) அவர்கள் நமக்கு அறிவிக்கின்றார்கள். புகாரி, முஸ்லிம்.\nஸஹ்ல் இப்னு ஹுனைப் (ரழி) கூறுவதாவது:\nநபியவர்கள் கூறினார்கள்:“யார் தனது வீட்டிலே வுழு செய்து விட்டு மஸ்ஜிதுல் குபாவுக்கு வந்து அங்கு தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த நண்மை கிடைக்கும்” இப்னு மாஜா\nமேற்படி நபியவர்களின் சொல்லில் பொதுவாக ‘தொழுகை’ என பிரயோகிக்கப்பட்டு உள்ளமையினால் கடமையான தொழுகை, சுன்னத்தான தொழுகை எதைத் தொழுதாலும் அதற்குறிய கூலி (உம்ரா செய்த நண்மை) கிடைத்து விடும். நபியவர்களது பள்ளியையும், குபா பள்ளியையும் தவிர மதீனாவில் வேறு எந்த பள்ளிவாசலுக்கும் சிறப்பு இருப்பதாக நபியவர்ககள் மூலமாக அறிவிக்கப்படவில்லை என்பதை மதீனாவுக்கு வருபவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.\nமதீனாவை தரிசிக்க வருபவர்களுக்கு சில வழிகாட்டல்கள்:\n‘நபியவர்களின் பள்ளிவாசலை தரிசிக்க வேண்டும்’ என்ற நோக்கத்தோடு பயணம் மேற்கொள்வது இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டுள்ளது. இப்பயணம் மதீனாப் பள்ளி, மக்கா கஃபா, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகள் தவிர்ந்த வேறு பள்ளிகளை தரிசிக்கும் நேக்கத்தோடு பிரயாணம் மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ள ஹதீஸை (புகாரி, முஸ்லிம்) நாம் புத்தகத்தின் ஆரம்பத்திலே உற்று நோக்கினோம்.\nஇதனை மேலும் வலியுறுத்தும் முகமாக அபூஹூரைரா (ரழி), பஸ்ரா இப்னு அபீ பஸ்ரா (ரழி) அவர்களுக்குமிடையே நடந்த உரையாடலின் போது அபூ ஹூரைரா கூறுகின்றார்கள்:\n“பஸ்ரா அவர்களை நான் சந்தித்த போது, ‘எங்கிருந்து வருகிறீர்கள்’ என்று அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘தூர் (மலை)- ல் இருந்து வருகின்றேன்’ என்றேன். அதற்கவர் ‘நீங்கள் அங்கு போவதற்கு முன் நான் உங்களை சந்தித்திருந்தால் நீங்கள் அங்கு போய் இருக்க மாட்டீர்கள்’ என்றார். ‘ஏன்’ என்றேன். அதற்கவர், ‘நான் நபியவர்கள் சொல்லக் கேட்டேன் ‘மூன்று பள்ளிகளுக்கு தவிர வேறு இடங்களுக்கு பயணம் செய்யாதீர்கள். மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித், மஸ்ஜிதுல் அக்ஸா” (எனக் கூறினார்கள்). ஸூனன் நஸாயீ.\nஇந்த ஹதீஸில் தெளிவாகவே இம்மூன்று பள்ளிகள் தவிர்ந்த வேறு இடங்களுக்கு (மார்க்க ரீதியாக அமல் செய்யும் நோக்கத்துடன்) பயணம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.\nஎனவே மதீனாவுக்கு வரக்கூடியவர் முதல் வேலையாக நபியவர்களின் பள்ளிக்குச் சென்று பள்ளிக்குரிய காணிக்கை இரண்டு ரக்கஅத்து தொழுதுவிட்டு பின்னர் குபா பள்ளிக்குச் செல்ல வேண்டியதன் சிறப்பை ஆரம்பத்திலே பார்த்தோம். அதேவேளை மூன்று இடங்களில் உள்ள கப்ருகளை தரிசிப்பது மதீனாவுக்கு வருபவருக்கு மார்க்கமாக்கப்படுகின்றது.\n1) நபி (ஸல்) அவர்கள் கபுருடன் சேர்த்து நபியவர்களது உற்ற நபண்பர்களான அபூபக்கர், உமர் (ரழி) ஆகியோரின் கபுருகளை தரிசித்தல்.\n2) பகீஃ மையவாடியை தரிசித்தல்.\n3) உஹத்திலே அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷஹீத்களின் கபுருகளை தரிசித்தல்.\nநபியவர்களது, அவர்களது இரு தோழர்களது கபுருகளுக்கு வரக்கூடியவர் கபுருகளை முன்நோக்கி நபியவர்கள் மீதும் இரு தோழர்கள் மீதும் அடக்கமாகவும் மிகவும் தாழ்ந்த குரலிலும் ஸலாம் சொல்ல வேண்டும். பின்னர் இம்மூவரும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் செய்த சேவைகளுக்காக பிரார்திக்க வேண்டும். அவர்களிடம் நமது தேவையைக் கேட்பது கூடாது\nஅபூபக்கர், உமர் (ரழி) ஆகியோருக்கு ஸலாம் சொல்லுவதற்கு முன் அவர்கள் இருவரின் சிறப்புகளில் இருந்து சில துளிகளை பகிர்ந்து கொள்வது சாலப் பொருத்தமாகும்:\nஅபூபக்கர் (ரழி) எடுத்துக் கொண்டால் நபியவர்கள் தனது நபித்துவத்தை மக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த போதே ‘நபியை ஏற்றுக் கொண்ட முதலாவது ஆண்’ என்ற பெருமை இவரைச் சாரும். தொடர்ந்து 13 வருடங்களாக நபியவர்களின் தஃவாக் கலத்தில் தோளோடு தோள் நின்று உழைக்கலானார்கள். பின்னர் மதீனாவுக்கு ஹிஜ்ரத் போவதற்கு அல்லாஹ்வின் அனுமதி கிடைத்ததும் நபியவர்களோடு எந்த ஒரு கேள்வியும் தொடுக்காது தியாகப் பயணம் மேற்கொண்டார். இவரது தியாகத்தை அல்லாஹ் தனது திருமறையிலே பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றான்.\n“(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அவருக்கு யாதொரு இழப்புமில்லை:) நிராகரிப்பவர்கள் அவரை ஊரைவிட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தேயிருக்கின்றான், குகையில் இருவரில் ஒருவராக இருந்தபோது (நம் தூதர்) தம் தோழரிடம் ‘கவலைப்படாதீர்கள், ‘நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்’ என்று கூறினார். அப்போது அவர் மீது அல்ல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான், மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவர்களைப் பலப்படுத்தினான், நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். ஏனெனில் அல்ல்லாஹ்வின் வாக்குத் தான் (எப்போதும்) மேலோங்கும் -அல்லாஹ் மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.” அத்-தவ்பா 40\nபின்னர் மதீனாவிலும் 10 வருடங்களாக இஸ்லாத்திற்காக முழுமையான தியாகங்கள் மேற்கொண்டார். இஸ்லாமிய வரலாற்றிலே நடை பெற்ற எல்லா யுத்தங்களிலும் பங்கு கொண்டார். நபியவர்களின் மரணத்தை தொடர்ந்து தலைமைத்துவத்திற்கு தேர்வானார். நாளை மறுமையில் சுவர்கத்தில் கூட நபியவர்களோடு ஒன்றாக இருக்கக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கியுள்ளான்.\nஉமர் (ரழி) அவர்களை எடுத்துக் கொண்டால், இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட 40 பேர்களில் ஒருவராவார். ஆரம்பத்திலே முஸ்லிம்களுக்கு கடும் எதிரியாக இருந்தார். அல்லாஹ் நேர்வழியை காட்டியதும் அவரது கடுமை, வீரம் என்பன காபிர்களுக்கு எதிராக திருப்பப்பட்டது. இவர்கள் இஸ்லாத்திற்குப் பிரவேசித்தமை முஸ்லிம்களுக்கு கண்ணியத்தை கொடுத்தது. இதனை இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது\n“உமர் (ரழி) இஸ்லாத்தை ஏற்றதில் இருந்து நாம் கண்ணியத்துக்குரியவர்களாக மாறினோம்.” புகாரி.\nமக்காவிலும் இஸ்லாத்திற்காக பாடுபட்டுவிட்டு மதீனாவுக்கும் ஹிஜ்ரத் மேற்கொண்டு தனது சேவையை தொடர்ந்தார். எல்லா யுத்தங்களிலும் பங்கு கொண்டு இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் எதிரிகளின் அழிவுக்கும் பெரும் பங்காற்றினார். அபூபக்கர் அவர்களின் ஆட்சியின் போது அவர்களுக்கு வலது கையாக உமர் செயல்பட்டார். அவர்களுக்கு பின் ஆட்சிபீடம் ஏறினார். 10 வருடங்களுக்கு மேற்பட்ட அவர���ு ஆட்சியிலே இஸ்லாமிய சாம்ராஜ்யம் பெரிதும் விசாலமடைந்தது.\nரோம், பராசீகம் போன்ற பெரும் வல்லரசுகள் கூட இவரது காலடியில் மண்டியிட்டது. நபியவர்கள் ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க ரோம், பாரசீகம் போன்ற பிரதேசங்களில் இருந்து வெற்றி கொள்ளப்பட்ட செல்வங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்பட்டன. இவரது மரணத்தை அடுத்து அல்லாஹ் இவரையும் நபியவர்களுக்கு பக்கத்தில் அடக்கப்பட நாடி கண்ணியப்படுத்தினான். இவரும் நபியவர்களோடு நாளை மறுமையில் சுவர்கத்தில் இருப்பதற்கு இவ்வுலகிலேயே நபியவர்களது நாவினாலே உறுதிமொழி பெற்றுக் கொண்டார்.\nஆனால் இவ்வளவு சிறப்பு மிக்க இந்த இரண்டு தோழர்கள் விடயத்தில் சிலர் அத்துமீறி இவர்கள் மீது பொறாமைப்பட்டு இவர்களைப் பற்றி தப்பான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட தீயவர்களில் இருந்து அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக\n“அவர்களுக்குப் பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் ‘எங்கள் இறைவனே எங்களுக்கும் ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக எங்களுக்கும் ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக எங்கள் இறைவனே நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்’ என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்” (அல்-ஹஷ்ர் 10)\n நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங்கொடையாளியாவாய்’ (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.” (ஆல இம்ரான் 8)\nசூரதுன் நிஸாவின் 31ம் வசனமாகிய,\n“(நீங்கள் தடுக்கபட்டுள்ளவற்றில் பெரும்பாவங்களை தவிர்ந்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்பு மிக்க இடங்களில் புகுத்துவோம்)”\nவசனத்திற்கு விளக்கம் சொல்லக்கூடிய இமாம் இப்னு கஸீர் அவர்கள்,\n“அபூபக்கர், உமர் (ரழி) ஆகியோரை ஏசுவது பெரும் பாவங்களில் நின்றும் உள்ளது” என்றார்கள்.\n“இமாம் மாலிக் போன்றவர்கள் யார் ஸஹாபாக்களை திட்டுகின்றாரோ அவர் காபிராகி விட்டார்”\nஎன்ற தீர்ப்பை வழங்குகின்றனர். முஹம்மது இப்னு ஸீரீன் (ரஹ்) கூறும் போது,\n“அபூபக்கர், உமர் (ரழி) ஆகியோரை பகைத்துக் கொண்டவன் ‘நபி (ஸல்) அவர்களை விரும்புகின்றான்’ என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது”\nஇதனை இமாம் திர்மிதி அவர்கள் தனது கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்.\nஎனவே ‘எவர்கள் சஹாபாக்கள் விடயத்தில் குறை காண்கிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரின் விடயத்தில் குறைகண்டவராவார்’. ‘ஸஹாபாக்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டுவிட்டான்’ என ஏழுவானங்களுக்கு மேல் இருந்து வஹீ அறிவித்தன் பின் இது விடயத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டு ஸஹாபாக்களின் அந்தரங்கங்களை தோண்ட வேண்டிய தேவை யாருக்கும் கிடையாது.\nமீறியும் யாராவது இவர்கள் விடயத்தில் தப்புக்கணக்கு போடுகின்றாரோ அவரிடம் இஸ்லாத்தை விட்டு வெளியே போன ஷியாக்களின் தாக்கம் ஏற்பட்டுவிட்டது எனலாம்.\nஅவனும் ‘ஷியாக்களைச் சேர்ந்தவன்’ என்ற முடிவுக்கு வரவேண்டிவரும். எனவே மதீனாவுக்கு வருகின்றவர்கள் நபித்தோழர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவிக்காது அவர்களின் தியாகங்களுக்காக அல்லாஹ்விடம் அவர்களுக்காக பிராத்திக்க வேண்டும்.\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய சில பித்அத்துக்கள்:\n1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தேவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் கூடாது\nஏனெனில் இவைகள் அனைத்தும் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கப்பட வேண்டியவைகளாகும். காரணம், பிரார்தனை நமது மார்கத்தில் ஒரு வணக்கமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள்:\n‘துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்’ அபூதாவூத், திர்மிதி.\nஎனவே, ‘வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம்’ செய்யப்பட வேண்டியதாகும். இது ‘அல்லாஹ்வுக்குக் கொடுக்கக் கூடிய உரிமை’\nஇதனை யாராவது மற்றவர்களுக்கு கொடுத்து விடுவாரேயானால், ‘அவர் அல்லாஹ்வின் உரிமையில் கைவைத்தவர்’ ஆகிவிடுவார். இவ்வாறு அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிராத்திக்கும் போது (அ��ு நபியாக இருந்தாலும்) ‘அல்லாஹ்வோடு நபியை இணையாக்கி விட்டோம்’ என்ற ‘அல்லாஹ் மன்னிக்காத ‘ஷிர்க்’ என்ற பாவத்தை செய்தவர்களாக கணிக்கப்பட்டுவிடுவோம்.\nநபியவர்கள் கூட நம்மைப் போன்று சாதாரனமாக தனது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கின்றார்கள். பொதுவாக கப்ரிலே அடங்கப் பட்டிருக்கின்ற யாரிடமும் நமது தேவையை முன்வைக்க முடியாது. நபியவர்கள் கப்ரிலே ‘பர்ஸஹ்’ (திரையிடப்பட்ட வாழ்கையில்) இருக்கின்றார்கள். இவ்வாழ்கை எவ்வாறு இருக்கும் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும். இந்த ‘பர்ஸஹ்’ உலக வாழ்க்கைக்கும் நாம் அனைவரும் எழுப்படும் ‘மறுமை‘ வாழ்க்கைக்கும் இடைப்பட்ட ஒரு வித்தியாசமான வாழ்க்கையாகும்.\nஎனவே, உயிரோடு நபியவர்கள் இருக்கும் போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் சென்று ‘யா ரஸுலல்லாஹ் எனக்காக அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்’ என்று கேட்டதை ஆதாரமாக கொண்டு நாமும் நமது தேவையை நபியவர்களிடம் சென்று கேட்க்க முடியாது. காரணம் இப்பொழுது நபியவர்கள் இருக்கும் வாழ்க்கையை நாம் யாருமே அறியமாட்டோம். அதேவேளை பிராத்தனை என்ற வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் செய்ய முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nமதீனாவில் இருக்கூடிய சில இடங்களை மக்கள் தாமாகவோ அல்லது தமது உலமாக்கள் மூலமாகவோ ‘இது பாத்திமா (ரழி) யின் கபுரு, இது அலி (ரழி) யின் கபுரு, இது இன்ன ஸஹாபியின் கபுரு’ என்று நினைத்துக் கொண்டு அந்த இடங்களுக்குச் சென்று அவர்களிடம் தமது தேவைகளை கடிதங்களில் எழுதி கட்டிவைப்பதும் அல்லது துணிகளில் வைத்து கட்டி வைப்பதையும் காண்கின்றோம்.\n(மொழிபெயர்பாளனின் அனுபவம்: 2009ம் ஆண்டு ஹஜ்ஜின் போது ‘ஹன்தக்’ பிரதேசத்தில் ஹாஜிகளுக்கு மொழி பெயர்பாலனாக கடமையாற்றிய போது, அல்லாஹ்வை மறந்து ஸஹாபாக்களிடம் தமது தேவைகளான நோய், காதல் பிளவு போன்றவற்றை முறையிட்டு எழுதியிருந்த கடிதங்களை கண்கூடாக பார்க்கக் கிடைத்தது.)\nஎனவே இது ‘மிகப் பெரும் ஷிர்க்’ என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\n2) நபியவர்களின் கபுரு இருக்கும் இடத்திற்கு செல்லும் போது இரண்டு கைகளையும் நெஞ்சிலே வைத்து தொழுகையில் நிற்பது போன்று நிற்பது கூடாது:\nஅல்லாஹ்வின் முன்னிலையில் மாத்திரம் தான் இவ்வாறு சிறுமையாக பணிவை வெளிக்காட்டி தொழுகையில் நிற்க வேண்டும். நபியவர��களுடைய தோழர்கள் நபியவர்களுடைய கபுரை தரிசிக்க வரும் போது இவ்வாறு இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு வரவில்லை. இச்செயலின் மூலம் நன்மை கிடைக்கும் என்றால் ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்திருப்பர். எனவே நாமும் இதனை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.\n3) நபியவர்களது கபுரை சூழவுள்ள சுவரை அல்லது ஜன்னல்களை தடவுதல் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு செயலாகும்:\nஇவ்வாறான ஒரு வழிகாட்டளை நபியவர்கள் நமக்கு போதிக்கவில்லை. அதேவேளை நமக்கு முன்னிருந்தவர்கள் கூட இவ்வாறு தொட்டு முகர்ந்து கொள்ளவில்லை. மாறாக இது நம்மை ஷிர்க் எனும் இணைவைத்தலுக்கு அழைத்துச் சென்று விடும்.\nஇவ்வாறு செய்யக் கூடியவர்கள், ‘நபியவர்கள் மீதுள்ள அன்பினால், நான் இவ்வாறு செய்கின்றேன்’ எனலாம். ஆனால் நபியவர்கள் மீதுள்ள அன்பு ஒவ்வொரு முஸ்லிமினதும் உள்ளத்தில் இருக்க வேண்டும். தனது பிள்ளைகள், பெற்றோரை விடவும் நபியவர்கள் மீது அன்பு வைக்க வேண்டும். ஆனால் அந்த அன்பை இவ்வாறு சுவரை, ஜன்னலை தொட்டு முகர்ந்து வெளிப்படுத்த முடியாது.\nஅன்பை ஒரு முஸ்லிம் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்றால், ‘நபியவர்களை முழுமையாக பின்பற்றுவதன்’ மூலம் தான் அல்லாஹ்வின் அன்பைக் கூட பெறமுடிகின்றது.\nஅல்லாஹ் இதனை பின்வருமாறு கூறுகின்றான்:\n) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.” ஆல இம்ரான் 31\nநபியவர்களை நல்ல முறையில் பின்பற்றுவதன் மூலமாகத் தான் அவர்களது அன்பையும் அல்லாஹ்வின் அன்பையும் பெறமுடிகின்றது என்பதை மேற்படி வசனத்தின் மூலம் விளங்கலாம். நபியவர்களின் மீது அன்பு வைத்தலைப் பற்றி பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.\n‘ஒருவர் தனது தந்தை, பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் என்னை நேசிக்காத வரை முஃமினாகமாட்டார்.’ புகாரி, முஸ்லிம்.\nஇதை விட ஒருபடி மேலே சென்று உமர் (ரழி) அவர்களுக்கு,\n‘தனது உயிரை விட என்னை நேசிக்க வேண்டும்’ என்று நபியவர்கள் வழிகாட்டினார்கள். புகாரி.\nகாரணம் நாம் இன்று ‘முஸ்லிமாக’ இருக்கின்றோம் என்றால் அதற்க��� நபியவர்களைக் கொண்டுதான் அந்த பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். உலகில் இருக்கக் கூடிய மார்க்கங்களில் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுவது மிகப் பெரும் அருட்கொடையாகும். எனவே இந்த அருட்கொடையை நபியவர்களின் மூலமாக பெற்ற நாம் அவர்கள் காட்டித் தந்த மார்க்கத்தை தூய வடிவில் பின்பற்ற வேண்டும். நமது இபாதத்துக்களை அவர் சொல்லித் தந்த அமைப்பிலே மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நபியை நேசிப்பவராக முடியும். ஒருவரை ‘நேசிக்கின்றோம்’ என்று சொல்லிக் கொண்டு அவருக்கு மாறு செய்யும் போது அது அவர் மீது வைத்துள்ள உண்மையான நேசமாக முடியாது. அவரை ஏமாற்றுவதாகத் தான் இருக்க முடியும்.\nஇஸ்லாத்திலே எந்த ஒரு செயலும் ‘நல்ல அமல்’ என்ற அந்தஸ்தை அடைய வேண்டும் என்றால் மேலும் அது ‘அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்’ என்றால் அதற்கு இரு நிபந்தனைகள் இருக்கின்றன:\n1) செய்யக் கூடிய செயல் ‘அல்லாஹ்வுக்காக மட்டும்’ என்ற தூய எண்ணம் (இஹ்லாஸ்)\n2) குறித்த செயல் ‘நபியவர்கள் கட்டித் தந்த அடிப்படையில்’ எந்த கூட்டலும் குறைத்தலும் இல்லாமல் செய்தல் (முதாபஆ)\nஇவை இரண்டில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்படும் போது குறித்த செயலை எவ்வளவு பிரயத்தனங்களுக்கு மத்தியில் செய்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்திலே எந்த பெருமதியும் இல்லாது போய்விடும்.\nஆல இம்ரான் அத்தியாயத்தின் 31ம் வசனமாகிய\n) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.”\nஇவ்வசனத்தை சில அறிஞர்கள் சோதனையான வசனம் என்கிறார்கள்.\nஇமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் குறிப்பிடும் போது,\n‘சிலர் தான் அல்லாஹ்வை விரும்புவதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றனர் ஆனால் அல்லாஹ் அவர்களை இவ்வசனத்தின் மூலம் சோதிக்கின்றான்’ என்றார்கள்.\nஇமாம் இப்னு கஸீர் அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது,\n‘நபியவர்களின் வழியை பின்பற்றாது ‘அல்லாஹ்வை விரும்புகின்றோம்’ என வாதிடுவோருக்கு இந்த கண்ணியமான வசனம் தீர்ப்பளிக்கன்றது. நபியவர்கள் கொண்டு வந்த அந்த உண்மையான மார்க்கத்தை தனது எல்லா சொல், செயலிலும் பின்பற்���ாத வரை இவ்வாதம் பொய்பிக்கப்படுகின்றது.’\nபுகாரியிலே பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸிலே நபியவர்கள் கூறும் போது,\n“(யார் நமது விஷயத்திலே (மார்க்கத்தில்) நமது அனுமதி இல்லாமல் ஒரு செயலை செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்)”\nஎனவே தான் மேற்படி வசனத்திற்கு விளக்கம் கூறும் சிலர்,\n‘நாம் ஒன்றை விரும்புவதை விட நம்மை (எவர் விரும்புகின்றாரோ அவரை) விரும்புவது முக்கியமாகும்’ எனவே ‘அல்லாஹ்வை நாம் விரும்புகின்றோம்’ என வாதிடுவதை விட்டு விட்டு ‘அல்லாஹ் நம்மை விரும்புவதற்கு’ காரணமாக இருக்கும் ‘நபியவர்களை பின்பற்றுதல்’ நம்மில் வந்தாக வேண்டும்’\nநபியவர்களது கபுரைச் சூழவுள்ள சுவர்களை தொட்டு முகர்வதைப் பற்றி இமாம் நவவி அவர்கள் கூறும் போது,\n‘இது மார்க்கத்திற்கு முரணான, கண்டிக்கத்தக்க செயலாகும்’ என தனது புத்தகமாகிய (அல்-மஜ்மூஃ) இல் குறிப்பிடுகின்றார்.\n“யார் நமது மார்க்கத்தில் புதிதாக ஒரு அமலை ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்” புகாரி.\nஅபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் மற்றும் ஒரு அறிவிப்பில்,\n“எனது கபுரை பெருநாள் (கொண்டாடும் இடம்) போன்று ஆக்கிவிடாதீர்கள். என் மீது ஸலவாத்து சொல்லுங்கள் உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் என்னை வந்தடையும்.” அபூதாவூத்.\nஇமாம் அல் புலைல் இப்னு இயால் (ரஹ்) இவ்ஹதீஸுக்கு விளக்கம் கூறும் போது,\n‘நேர் வழியை சொற்ப எண்ணிக்கையினர் பின்பற்றினாலும் அது உனக்கு தீங்கு தராது நீ நேர் வழியை பின்பற்று. அழிவின் பக்கம் (வழிகேட்டில்) பெரும்பாண்மையினரான மக்கள் இருந்த போதிலும் வழிகேட்டை பின்பற்றுவதை விட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்’ என்றார்.\nஅறியாமையுடன் கபுரைத் தொடுவது, முத்தமிடுவது என்பன ‘பரக்கத்தை‘ தந்துவிடாது. இச்செயல் வன்மையாக கண்டிக்த் தக்கவையாகும். மேலும் ‘பரகத்து‘ என்பது மார்க்கத்திற்கு உடன்பாடான விடயங்களில் தான் இருக்க முடியும். சத்தியத்திற்கு மாற்றமாக செயற்பட்டு விட்டு பரக்கத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் இதனை எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.\n4) நபியவர்களின் கபுரைச் சுற்றி வலம்வருதல்:\nஇச்செயல் மிகவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் அல்லாஹ் அவனது முதலாவது ஆலயமாகிய கஃபாவை மாத்திரம் தான் வலம் வருவதை (தவாப்) மார்க்கமாக ஆக்கியுள்ளான்.\n“பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி நகம் வெட்டி குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை ‘தவாஃபும்’ செய்ய வேண்டும்.” அல் ஹஜ் 29\nஇஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அமல்களை உலகின் எப்பகுதியில் இருந்தாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த ‘தவாப்’ எனும் வணக்கத்தை மாக்கா நகருக்கு செல்லாமல் நிறைவேற்ற முடியாது.\nஇப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது,\n‘அல்லாஹ்வின் ஆலயமாகிய (கஃபாத்) தவிர பைத்துல் முகத்தஸிற்கு அருகில் உள்ள குப்பதுஸ் ஸஹ்ராவையோ அல்லது நபியவர்களது கப்ரையோ, அரபா மலையில் இருக்கும் அந்த அடையாளத்தையோ தவாப் செய்யமுடியாது என்பதில் முஸ்லிம் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்.’ என்கிறார்.\n5) நபியவர்களது கபுருக்கு அருகில் சத்ததை உயர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது:\nநபியவர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்கத்தை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.\n நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல் அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள். (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இருதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் – அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.” (ஹுஜ்ராத் 2,3)\nஇதிலிருந்து நபியவர்கள் உயிரோடு இருக்கும் போதும், மரணித்த பின்னரும் கண்ணியத்துக்குரியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.\n6) பள்ளிக்கு வெளியேவோ அல்லது பள்ளிக்கு உள்ளேயோ தூரத்தில் இருந்த போதிலும் நபியவர்களது கப்ரை முன்னோக்கித்தான் அவர்கள் மீது ஸலாம் சொல்லியாக வேண்டும் என எண்ணுவது:\nஇது தொடர்பாக நூலாசிரியரின் ஆசான் ஆகிய அஷ்ஷெய்க் பின் பாஸ் (ரஹ்) கூறும் போது இச்செயல் ஒரு தூய்மையான நிலையில் இருந்து மிதமிஞ்சிய நிலைக்கு இட்டுச் செல்லும் என்கின்றார்.\nஅதேவேளை சில மக்கள் மதீனாவுக்கு வரும் போது அதிகமான மக்களின் ஸலாத்தை எத்திவைக்க வேண்டும் என்ற ��ோக்கத்தில் வருகின்றார்கள். இச்செயலை அங்கிகரிக்கூடிய வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் நபிவழியில் காணமுடியாது. இவ்வாறு யாரிடமாவது மக்கள் வந்து எனது ஸலாத்தை நபியவர்களுக்கு எத்திவையுங்கள் என்று கூறினால் அதற்கு இவ்வாறு பதில் கூறலாம்.\n‘நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள். உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும்’ என்று கூறி அவ்வாறு சொல்லுபவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.\n‘நிச்சயமாக மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர் எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள் எனக்கு எத்திவைப்பர்.’ நஸாயீலே பதியப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.\n‘உங்கள் வீடுகளை கபுருகளாக ஆக்கிவிடாதீர்கள். எனது கபுரை பெருநாள் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது நீங்கள் ஸலவாத்து சொல்லுங்கள் நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத்\nமேலும் ஹஜ், உம்ராவுக்கும் மதீனா ஸியாரவுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதீனாவுக்கு வராமலே ஹஜ்ஜை முடித்துவிட்டு அல்லது உம்ராவை முடித்து விட்டு தனது ஊருக்கு திரும்பினால் கூட எந்தப் பிழையும் கிடையாது. அதேவேளை மதீனாவை சியாரத் செய்ய நேரடியாக இங்கு வந்து ஹஜ், உம்ரா செய்யாமல் திரும்பினால் கூட அதற்குறிய நன்மை கிடைத்து விடும்.\nஆனால் ‘ஹஜ், உம்ரா செய்பவர் நபியவர்களின் கப்ரை ஸியாரத் செய்துதான் ஆக வேண்டும்’ என்பதற்கு சில ஹதீஸ்களை ஆதாரமாக கூறுவார்கள்:\n‘யார் ஹஜ் செய்து விட்டு என்னை ஸியாரத் செய்யவில்லையோ அவர் என்னை நோவினை செய்துவிட்டார்’\n‘நான் மரணித்த பின் யார் என்னை ஸியாரத் செய்கின்றாரோ அவர் நான் உயிரோடு இருக்கும் போது ஸியாரத் செய்ததற்கு சமமாகும்.’\n‘யார் என்னையும் எனது தந்தை இப்ராஹீமையும் ஒரே வருடத்தில் தரிசிக்கின்றாரோ அல்லாஹ்விடம் அருக்கு சுவர்க்கத்தை பெற்றுக் கொடுக்க உத்தரவாதம் அளிக்கின்றேன்.’\n‘யார் எனது கபுரை தரிசிக்கின்றாரோ அவருக்கு எனது பரிந்துரை கடமையாகிவிட்டது.’\nமேற்குறிப்பிட்ட ‘எல்லா செய்திகளும் ஆதாரபூர்மற்ற இட்டுக் கட்டப்பட்ட செய்திகளாகும்’ என்பதனை மிகப்பெரும் அறிஞ��்களான தாரகுத்னி, உகைலி, பைஹக்கி, இப்னு தைமிய்யா, இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதேவேளை சூரா நிஸாவின் 64ம் வசனமாகிய பின்வரும் வசனத்தை ஆதாரமாக காட்டுகின்றனர்.\n‘அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக் கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.’\nஇந்த வசனம் அநியாயம் செய்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து பாவமன்னிப்பு தேடுவதை குறிக்கவில்லை மாறாக நபியவர்கள் உயிரோடு இருக்கும் போது முனாஃபிகீன்கள் அவர்களிடம் வருவதை குறித்து கூறுகின்றது. காரணம் நபித்தோழர்கள் யாருமே நபியவர்களது கபுருக்கு பாவமன்னிப்பு தேடி வந்தது கிடையாது.\n“உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் வரட்சி ஏற்பட்ட போது நபியவர்களின் கபுருக்குச் செல்லாமல் அப்பாஸ் (ரழி) அவர்களை முன்னிருத்தி துஆச்செய்தார்கள். ‘யா அல்லாஹ் நாம் முன்னர் வரட்சி ஏற்பட்ட போது நபியர்களைக் கொண்டு பிராத்தித்தோம் நாம் முன்னர் வரட்சி ஏற்பட்ட போது நபியர்களைக் கொண்டு பிராத்தித்தோம் அப்போது நீ எங்களுக்கு நீர் புகட்டினாய். இப்போது நமது நபியின் சிறிய தந்தையைக் கொண்டு உன்னிடம் பிராத்திக்கின்றோம். நீ எங்களுக்கு நீர்புகட்டுவாயாக’ இந்த துஆவை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் அம்மக்களுக்கு மழையை இறக்கினான்.” ஆதாரம்: புகாரி.\nஉண்மையிலேயே நபியவர்களின் மரணத்திற்கு பின் அவர்களிடம் சென்று பிராத்திக்க முடியுமாக இருந்தால் உமர் (ரழி) அவர்கள் அதை செய்திருப்பார்கள். அதே போன்று புகாரியிலே பதிவு செய்யப்பட்ட மற்றுமொறு அறிவிப்பிலே,\nஆயிஷா (ரழி) ஒரு முறை தலைவழி ஏற்பட்ட போது நபியவர்களிடம் முறையிட ‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் நான் உனக்காக பாலமன்னிப்பு தேடுவேன், மேலும் உனக்காக பிரார்திப்பேன்.’ ஆயிஷா (ரழி) இதைக் கேட்ட பின் நபியவர்களுக்கு முன் நானும் மரணிக்க வேண்டாமா என்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்) புகாரி\n‘நபியவர்களது துஆ’ அவர்களது மரணத்திற்குப் பின்னரும் கிடைக்கும் என்றிருந்தால் நபியவர்கள் ‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்’ என செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.\nஉதவி தேடும் நோக்கம் இல்லாமல் பொது மையவாடிகளை தரிசிப்பதை பற்றி ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன:\n“கபுருகளை தரிசியுங்கள், நிச்சியமாக அது மறுமையை நினைவுபடுத்தும்.” என்றார்கள். முஸ்லிம்.\nஎன்றாலும் மையவடியிலே நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கக் கூடாது. அடிக்கடி சியாரத் செய்யவும் கூடாது. காரணம் இச்செயல் அளவு கடந்த செயற்பாடுகளுக்கு இட்டுச்செல்லும்.\nஅவ்வாறே நபியவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவதன் சிறப்பு நிறையவே கூறப்பட்டுள்ளன. இது நபியவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. உம்மத்தினரின் கபுருகளுக்கு அடிக்கடி செல்லுவதற்கு இதனை ஆதாரமாக கொள்ளக் கூடாது. ‘நபியவர்களுக்கு ஸலவாத்து சொல்லும் போது அது மலக்குகள் வயிலாக எத்தி வைக்கப்படும்’ என்கின்ற ஹதீஸ்களை நாம் துவக்கத்திலே அறிந்து கொண்டோம்.\nமேலும் பகீஃ மற்றும் உஹத் ஷுஹதாக்களை சியாரத்து செய்வது மார்க்க வரம்புக்குல் இருத்தல் வேண்டும். மார்க்க வரம்பு மீறப்படுகின்ற போது அது பித்அத்தான செயலாகிவிடும்.\nகபுருகளை தரிசிப்பது எந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதன் பிரயோசனங்கள் என்ன (உயிரோடு இருப்போருக்கும், மரணித்தவருக்கும்) என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டிக் காட்டிள்ளார்கள்.\nஉயிரோடு இருக்கும் மனிதர் (தரிசிக்கப் போகின்றவர்) மூன்று பிரயோசனங்கள் அடைந்து கொள்வார்:\n1) மரணத்தை நினைவு கூர்கின்றார். நல்ல செயல்களைச் செய்து மரணத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள முடிகின்றது. இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்\n‘கபுருகளை தரிசியுங்கள் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும்’ முஸ்லிம்.\n2) இச்செயல் நபியவர்களின் ஸுன்னாவாக இருப்பதால் இதற்கு நன்மை பதியப்படும்.\n3) மரணித்த முஸ்லிம்களுக்காக துஆச் செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை செய்ததாகிவிடும்.\nமேலும் மரணித்தவரின் கபுருகள் தரிசிக்கப்படுகின்றபோது உயிரோடு இருப்பவரின் பிரார்த்தனையை பெற்றுக் கொள்கின்றார். இது மரணித்தவருக்கு பெரும் பிரயோசனமாகும். ஏனெனில் மரணித்தோர் உயிரோடு இருப்போரின் துஆவின் மூலம் நன்மை அடைகின்றார்.\nநபியவர்கள் காட்டித் தந்த அமைப்பிலே கபுருகளில் இருப்போருக்காக நாம் பிராத்திக்க வேண்டும். புரைதத் இப்னு ஹுஸைப் (ரழி) அறிவிக்கும் ஹதிஸில்,\nநபியவர்கள் கபுருகளுக்குச் சென்றால் பின்வரும் துஆவை ஒதக்கூடியவாக இருந்தார்கள்:\n‘முஃமின்களிலும், முஸ்லிம்களிலும் கபுருகளில் இருக்க கூடியவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். மேலும் நிச்சியமாக நாங்களும் உங்களை சந்திக்க இருக்கின்றோம். எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பை வேண்டுகின்றோம்.’ முஸ்லிம்.\nகபுருகளை தரிசிப்பது ஆண்களைப் பொருத்தவரையில் ‘விரும்பத்தக்க ஒரு செயலாகும்’ ஆனால் பெண்களைப் பொருத்தவரை அறிஞர்களுக்கு மத்தியிலே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஒருபிரிவினர் இதனை தடைசெய்கின்றனர். மற்றும் சிலர் இச்செயலை அனுமதிக்கின்றனர். என்றாலும் இவ்விரண்டு கருத்துக்களிலும், ‘பெண்களுக்கு கபுருகளை தரிசிப்பதை தடை செய்யக்கூடிய கருத்து மிகவும் வழுவானது’ காரணம் நபியவர்கள் கூறினார்கள்\n‘கபுருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிக்கட்டும்.’ திர்மிதியிலே பதியப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸாகும்.\nபெண்களுக்கு ஸியாரத்தை அனுமதிப்பவர்கள் கூறுவது போன்று, ‘அடிக்கடி சியாரத் செய்யக் கூடிய பெண்ணுக்குத்தான் அல்லாஹ்வின் சாபம்’ என கூற முடியாது. கீழ் வரும் அல்-குர்ஆனிய வசனத்திலும் அதிகமான ‘அநியாயம் செய்பவன்’ என்று பெருள்கொள்ள முடியாது.\n“உமது இறைவன் அடியார்கள் மீது அநியாயம் செய்பவனாக இல்லை” சூரா புஸ்ஸிலத் 46\nஎனவே பொதுவாகவே ‘சியாரத் செய்யும் பெண்ணுக்குத் தான் அல்லாஹ்வின் சாபம் இருக்கின்றது’ என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் ‘பெண்கள் பலகீனமானவர்கள்’ என்பதாலும் அவ்வாறே அழுவது, ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதனாலும் கபுருகளை சியாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனலாம்.\nஅவ்வாறே பெண்கள் இதனை விட்டு விட்டாலும் ஒரு விரும்பத்தக்க விடயத்தை விட்டாதாகவே கருதப்படுமே தவிர கடமையான செயலை விட்டதாகிவிடாது. ஆனால் கபுருகளை தரிசிக்கின்ற போது அல்லாஹ்வின் சாபத்திற்கு உரியவளாகிவிடுகின்றாள்.\nபித்அத்தான தரிசிப்பை பொருத்த வரையில் இஸ்லாம் ஆகுமாக்காத செயல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.\nகபுருகளில் அடங்கப்பட்டிருப்பவரிடம் பிரார்த்தனை செய்வது, அவர்களிடம் உதவி தேடுவது, தமது தேவைகளை நிறைவேற்று���ாறு வேண்டுவது போன்ற பல இஸ்லாத்திற்கு முரணான விஷயங்களை உதாரணத்திற்கு கூறலாம்.\nபித்அத்தான தரிசிப்பின் மூலம் கபுருகளிலே உள்ளவர்கள் பிரயோசனப் படப்போவதில்லை. அதேவேளை தரிசிக்கச் சென்றவரும் எந்த வித பிரயோசனங்களும் இல்லாமல் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டு குறித்த இடத்தை விட்டு திரும்பிவர நேரிடும்.\nஇது தொடர்பாக அஷ்ஷெக் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் கூறும் போது\n‘மேற்படி அடங்கப்பட்டவர்களிடம் உதவி தேடி தரிசிக்கச் செல்வது பித்அத்தான காரியமாகும். மேலும் இஸ்லாம் இதனை தடை செய்துள்ளது. நமக்கு முன்னிருந்தவர்கள் யாருமே இவ்வாறு செய்தது கிடையாது. மாறாக நபியவர்கள் கூறியது போன்று ‘கபுருகளை சியாரத்து செய்யுங்கள் மேலும் கெட்ட வார்த்தைகளை சொல்லாதீர்கள்’ மேலும் கெட்ட வார்த்தைகளை சொல்லாதீர்கள்’” முஸ்னத் அஹமத், முஅத்தா மாலிக்)\nஎனவே இச்செயல் பித்அத்தாக இருந்த போதிலும் சில செயல்கள் ‘பித்அத்’ என்ற அந்தஸ்திலும் மற்றும் சில செயல்கள் ‘ஷிர்க்’ என்ற நிலையிலும் உள்ளன. மேலும் கபுருகளிடம் சென்று அல்லாஹ்விடம் பிரார்திப்பது பித்அத்தான செயலாகுவதுடன், கபுருகளில் உள்ளோரிடம் நமது தேவைகளைக் கேட்டுப் பிரார்திப்பது, உதவி தேடுவது இணைவைப்பாகும்.\nஎல்லம் வல்ல அல்லாஹ் நம்மையும், இந்த மதீனாவிலே வாழக் கூடியவர்களையும், இங்கு தரிசிக்க வருபவர்களையும் பெருந்திக் கொண்டு புகழப்படக்கூடிய நல்ல முடிவை இவ்வுலகிலும், மறுமையிலும் தந்தருள்வானாக இந்த கண்ணியமான பூமியிலே வசிக்கக்கூடிய பாக்கியத்தையும், நல்ல பண்பாடுகளையும் தந்தருள்வானாக இந்த கண்ணியமான பூமியிலே வசிக்கக்கூடிய பாக்கியத்தையும், நல்ல பண்பாடுகளையும் தந்தருள்வானாக நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nCategory: அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை, துஆ செய்தல், அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து உதவி தேடுதல், கட்டுரைகள், பரிந்துரை (சஃபாஅத்) தேடுதல், மதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்\n« அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வாக்கும் சூஃபிகள்\nஅன்புள்ள சகோதரர் பஷீர் அஹமத் அவர்களுக்கு,\nஉங்களது கருத்து உண்மையில் வரவேற்கத்தக்கது. ஆனாலும் நான் மேற்படி மொழிபெயர்பில் ஹதீஸ் இலக்கங்களை குறிப்பிடாமைக்கு காரணம் இந்த புத்தகத்தை எழுதிய அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் அவர்கள் சமகாலத்தில் ஹதீஸ் துரையில் மிகவும் புலமை பெற்ற பேரறிஞராவார். அவர் தற்போது கூட மதீனா ஹரம் ஷரீபிலே ஹதீஸ் கிரந்தங்களுக்கான விளக்க உரையை தொடர்ந்தும் பல வருடங்களாக வழங்கி வருகின்றார். மேலும் அவர் மேற்படி புத்தகத்தில் ஹதீஸ்களுக்கான இலக்கத்தை குறிப்பிடாத காரணத்தாலும் அடியேன் அதனை தவிர்ந்து கொண்டேன். என்றாலும் நீங்கள் கூறுவதைப் போன்று இலக்கங்களை குறிப்பிட்டிருந்தால் நல்லது. ஜஸாகல்லாஹு ஹைரன்.\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nமறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் மரண சிந்தனை\nசொர்க்கத்தின் இன்பங்களிலேயே பேரின்பம் மறுமையில் அல்லாஹ்வைக் காண்பது\nநிரந்தரமான சொர்க்க வாழ்வும், நரக வேதனையும்\nசாதாரணமாகக் கருதப்படும் தீமைகள், தொடர் 004 – கப்று வழிபாடு\nசாதாரணமாகக் கருதப்படும் தீமைகள், தொடர் 003 – இணைவைத்தல்\nRdn on மீலாது விழா – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nbasheer ahamed on மீலாது விழா – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nAdmin on இணைவைக்கும் இமாமின் பின் தொழுவதில் என்ன தவறு\nbasheer ahamed on இணைவைக்கும் இமாமின் பின் தொழுவதில் என்ன தவறு\nRaziya on வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nஉம்ராவுக்கு வந்து விட்டு ஊர் திரும்பும் போது பயணத் தவாப் (தவாபுல் விதா) செய்யவது கட்டாயமா\nபுறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 091 – இஹ்ராம் பற்றிய அடிப்படை விசயங்கள்\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nஒரே பயணத்தில் பல உம்ராக்களைச் செய்வது பித்அத் ஆகும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 034 – உளூவின் சிறப்புகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nசரீஅத் சட்டங்களைக் கேவலப்படுத்தும் சூஃபித்துவம்\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video\nதொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-19T13:55:41Z", "digest": "sha1:F7GGE3K4LLSQW2DP7JHXD4SHBSOZQL5U", "length": 14523, "nlines": 389, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நபர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 74 துணைப்பகுப்புகளில் பின்வரும் 74 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தொழில் வாரியாக நபர்கள்‎ (17 பகு, 1 பக்.)\n► நாடு வாரியாக நபர்கள்‎ (109 பகு)\n► நூற்றாண்டு வாரியாக நபர்கள்‎ (4 பகு)\n► மொழி வாரியாக நபர்கள்‎ (5 பகு)\n► நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்‎ (7 பகு, 288 பக்.)\n► அரசியல்வாதிகள்‎ (11 பகு, 20 பக்.)\n► ஆட்சியாளர்கள்‎ (3 பகு)\n► இசைக்கருவி வடிவமைப்பாளர்கள்‎ (1 பக்.)\n► இசைத் துறையினர்‎ (5 பகு, 1 பக்.)\n► இதழாசிரியர்கள்‎ (2 பகு, 32 பக்.)\n► இயற்பியலாளர்கள்‎ (7 பகு, 18 பக்.)\n► இராசதந்திரிகள்‎ (3 பக்.)\n► இறைமறுப்பாளர்கள்‎ (4 பகு, 19 பக்.)\n► உண்ணாநோன்பிருந்து இறந்தவர்கள்‎ (8 பக்.)\n► உளவியலாளர்கள்‎ (2 பகு, 10 பக்.)\n► ஊடகவியலாளர்கள்‎ (6 பகு, 7 பக்.)\n► எழுத்தாளர்கள்‎ (15 பகு, 1 பக்.)\n► ஒட்டிப் பிறந்த இரட்டையர்‎ (2 பக்.)\n► ஓவியர்கள்‎ (5 பகு, 10 பக்.)\n► கணிதவியலாளர்கள்‎ (9 பகு, 51 பக்.)\n► கணினியியலாளர்கள்‎ (4 பகு, 14 பக்.)\n► கல்வியியலாளர்கள���‎ (6 பகு, 7 பக்.)\n► கலைஞர்கள்‎ (15 பகு, 14 பக்.)\n► கவிஞர்கள்‎ (6 பகு, 58 பக்.)\n► காணாது போனவர்கள்‎ (2 பக்.)\n► குற்றவாளிகள்‎ (2 பகு, 4 பக்.)\n► கொடைவள்ளல்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► கோட்பாட்டாளர்கள்‎ (4 பக்.)\n► சமணத் துறை அறிஞர்கள்‎ (6 பக்.)\n► சமயங்கள் வாரியாக நபர்கள்‎ (6 பகு)\n► சமூக சேவகர்கள்‎ (5 பகு, 17 பக்.)\n► சமூகவியலாளர்கள்‎ (3 பகு, 11 பக்.)\n► சாதனையாளர்கள்‎ (3 பகு, 7 பக்.)\n► சித்தர்கள்‎ (9 பகு, 70 பக்.)\n► சீக்கியர்கள்‎ (2 பகு, 11 பக்.)\n► சோதிடர்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► தமிழ்த் தொழிற்சங்கவாதிகள்‎ (1 பகு, 2 பக்.)\n► தமிழர் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► தற்கொலை செய்து கொண்டோர்‎ (4 பகு, 30 பக்.)\n► திரைப்படத் துறையினர்‎ (12 பகு, 10 பக்.)\n► திறனாய்வாளர்கள்‎ (1 பகு)\n► தூக்கிலிடப்பட்டவர்கள்‎ (5 பகு, 5 பக்.)\n► தூதர்கள்‎ (1 பகு)\n► தொல்பொருள் ஆய்வாளர்கள்‎ (7 பகு, 6 பக்.)\n► தொழிலதிபர்கள்‎ (8 பகு, 34 பக்.)\n► தொழிற்சங்கவாதிகள்‎ (2 பகு, 9 பக்.)\n► நாடகாசிரியர்கள்‎ (2 பகு, 13 பக்.)\n► நாடுகாண் பயணிகள்‎ (3 பகு, 27 பக்.)\n► நீதிபதிகள்‎ (4 பகு, 2 பக்.)\n► நூல் விரும்பிகள்‎ (6 பக்.)\n► நூலகவியலாளர்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► நோபல் பரிசு பெற்றவர்கள்‎ (9 பகு, 10 பக்.)\n► பட்டிமன்றப் பேச்சாளர்கள்‎ (2 பக்.)\n► பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்‎ (16 பக்.)\n► புகழ்பெற்ற பெண்கள்‎ (17 பக்.)\n► புத்தியற்றுநர்‎ (4 பக்.)\n► புரட்சியாளர்கள்‎ (6 பகு)\n► புலவர்கள்‎ (4 பகு, 28 பக்.)\n► பெண்கள்‎ (17 பகு, 18 பக்.)\n► பெண்ணியவாதிகள்‎ (3 பகு, 39 பக்.)\n► பேச்சாளர்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► பொருளியல் அறிஞர்கள்‎ (3 பகு, 14 பக்.)\n► மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்‎ (4 பகு, 20 பக்.)\n► மாமனிதர் விருது பெற்றவர்கள்‎ (14 பக்.)\n► மாற்றுத்திறனாளிகள்‎ (3 பகு, 13 பக்.)\n► மெய்யியலாளர்கள்‎ (15 பகு, 3 பக்.)\n► மொழிபெயர்ப்பாளர்கள்‎ (4 பகு, 6 பக்.)\n► யோகிகள்‎ (4 பக்.)\n► வழக்கறிஞர்கள்‎ (2 பகு, 9 பக்.)\n► வாழும் நபர்கள்‎ (10,765 பக்.)\n► வானொலித் துறையினர்‎ (3 பகு, 2 பக்.)\n► விண்வெளி வீரர்கள்‎ (5 பகு, 5 பக்.)\n► விளையாட்டு வீரர்கள்‎ (25 பகு, 26 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nகால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்\n2006 ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியல்\nகேலு எராடி இ ஆயத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2016, 23:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படை��்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_3", "date_download": "2018-12-19T13:54:08Z", "digest": "sha1:YUN7QTU2EQSVS7F3LMJC5HYQFQ6ZKCPX", "length": 9339, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "வஸ்தோக் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவஸ்தோக் 2 வஸ்தோக் 4\nவஸ்தோக் 3 என்பது, சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3, வஸ்தோக் 4 ஆகிய இரண்டும் ஒரு நாள் இடைவெளியில் ஏவப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரை ஏற்றிய விண்கலங்கள் ஒரே நேரத்தில் சுற்றுப்பாதையில் இருந்தது இதுவே முதல் முறை ஆகும். இத்தகைய ஒரு நிலைமையைக் கையாள்வது குறித்துக் கற்றுக்கொள்வதற்கு, சோவியத் விண்வெளித் திட்டக் கட்டுப்பாட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.\nவஸ்தோக் 3, அட்ரியன் நிக்கொலாயேவால் இயக்கப்பட்டது. வஸ்தோக் 4 விண்கலம், வஸ்தோக் 3 கலத்துக்கு அண்மையில் சுற்றுப்பாதையில் நுழைந்தபோது அதைக் கண்டு, நிக்கொலாயேவ் பூமிக்கு அறிவித்தார். இரு கலங்களிலும் இருந்த விண்வெளிவீரர்களும் வானொலி மூலம் தொடர்பு கொண்டனர். இதுவே இரு விண்கலங்களிடையே இடம்பெற்ற முதலாவது தொடர்பாகவும் அமைந்தது. நிக்கொலாயேவ் வஸ்தோக் 3 இலிருந்து எடுத்த நிகழ்படமே சுற்றுப்பாதையில் இருந்து பூமியை வண்ண நிகழ்படமாக எடுத்த முதல் நிகழ்வாகவும் அமைந்தது.\nஸ்புட்னிக் 4, ஸ்புட்னிக் 5, ஸ்புட்னிக் 6, ஸ்புட்னிக் 9, ஸ்புட்னிக் 10\nவஸ்தோக் 1, வஸ்தோக் 2, வஸ்தோக் 3, வஸ்தோக் 4, வஸ்தோக் 5, வஸ்தோக் 6\nவஸ்தோக் 7 - 13, வஸ்ஹோத் திட்டத்தின் பகுதியாக்கப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2015, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50742-cm-edappadi-palanisamy-wishes-to-s-ramakrishnan.html", "date_download": "2018-12-19T14:48:46Z", "digest": "sha1:AXDPHCBIROMKZX4CNV4GBRMKSEQHDNTA", "length": 9632, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு! | CM Edappadi palanisamy wishes to S Ramakrishnan", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை :மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் ஜிசாட் 7ஏ\nஅதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-இன் தம்பி ஓ.ராஜா அதிரடி நீக்கம்\nரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைதான் வேண்டும்: காங்கிரஸ்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\n2014ல் சஞ்சாரம் என்ற நாவலை எழுதியதற்காக பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பற்றி பேசும் நாவலாகும்.\nஇந்நிலையில் எஸ்.ராவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"தலைசிறந்த எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “சஞ்சாரம்” என்ற நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது அறிவித்ததற்கு திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nதலைசிறந்த எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “சஞ்சாரம்” என்ற நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது அறிவித்ததற்கு திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅம்பேத்கர் நினைவுநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி\nவிருப்பமுள்ளோருக்கு ஆதார் விவரங்���ளை திரும்பத் தர ஆணையம் முடிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்\nபுதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nதேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தான் கூட்டணி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்கக்கூட முதல்வர் அனுமதிக்க மாட்டார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமுதல்வர் பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை: சி.வி.சண்முகம்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 2\n6. ஐபிஎல் ஏலம் LIVE UPDATES: தமிழக வீரர் வருணுக்கு ரூ.8.4 கோடி\n7. திருப்பாவை – 3\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/50661-vaiko-hatred-on-dalits-vck-attacked.html", "date_download": "2018-12-19T14:53:47Z", "digest": "sha1:YWQOHZ7K4KAOUMUCFWCMSM62D4FPTED3", "length": 14898, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "தலித்துகள் மீது வைகோ வெறுப்பு..? விடுதலை சிறுத்தைகள் கடும் தாக்கு! | Vaiko hatred on Dalits? VCK Attacked", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை :மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் ஜிசாட் 7ஏ\nஅதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-இன் தம்பி ஓ.ராஜா அதிரடி நீக்கம்\nரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைதான் வேண்டும்: காங்கிரஸ்\nதலித்துகள் மீது வைகோ வெறுப்பு.. விடுதலை சிறுத்தைகள் கடும் தாக்கு\nதிமுக கூட்டணியில் இடம் பிடிப்பதற்காக போராடி வரும் மதிமுக- விடுதலை சிறுத்தைக் கட்சிகளுக்குள் கருத்து மோதல் உருவாகி இருப்பது இரு கட்சி தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதம் வீட்டில் தலித்துகள் வேலைபார்க்கிறார்கள் என தனியார் தொலைக்காட்சிக்கு வைகோ ���ேட்டியளித்ததற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரட்சு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்தைப் பதிவிட்டுள்ள அவர், ’’கடந்த இரு நாட்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்க கூடிய தலைவர் அவர். அவர் இப்படி பேசியிருக்கக்கூடாது என்று மனம் வேதனை கொள்கிறது. அந்த தலைவர் அண்ணன் வைகோ அவர்கள் தான்.\nஎன்னுடைய தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை எப்படி மதிக்கிறேனோ அப்படித்தான், திரு.வைகோ அவர்கள் மீதான மதிப்பீடும். நான் மட்டுமல்ல சிறுத்தைகளில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அந்தளவுக்கு அண்ணன் வைகோ அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், கடந்த இரு நாட்களுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியில், அதன் ஆசிரியர் திரு.கார்த்திகைச்செல்வன் அவர்களின் நேர்காணலை பார்த்தேன். திராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாக தந்துள்ளதா என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்தார்.\nஅதற்கு மிக சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், திரு.வைகோ அவர்கள் அதற்கு பதில் அளிக்காமல், “ தலித்துகளுக்கு எதிராக என்னை காட்ட முயற்சி செய்கிறீர்களா எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள் தான்” என்று சொல்லுகிறார். இந்த உளவியல் ஒரு ஆதிக்க உளவியலாக பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள் தான்” என்று சொல்லுகிறார். இந்த உளவியல் ஒரு ஆதிக்க உளவியலாக பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை\nதமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் உள்ளவர் அண்ணன் வைகோ அவர்கள். சமூக நீதிக்கோட்பாடு, பகுத்தறிவு, தந்தை பெரியார் என்று பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். சமூக மாற்றத்தை விரும்புபவர் தான். தலித்துகள் விடுதலை குறித்த அக்கறை உள்ளவர் தான���. ஆனால், எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்லுவதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்மந்தம்’ இருக்கிறதா\nபார்பணர்களிடம் இருந்த அதிகாரம், இடை நிலை சாதிகளுக்கு வந்ததை போல தலித்துகளுக்கு வந்ததா என்ற கேள்வி கார்த்திகைச்செல்வன் அவர்களிடமிருந்து மட்டுமல்ல, மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடம் இருந்தும் பீறிடும் கேள்விகள். அந்த நடப்பு யதார்த்தை புரிந்து கொண்டு தான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப்பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது .\nஇடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன - இந்துத்துவ சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளை பரப்பவேண்டிய பணிகளையும் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில், கடைசி மனிதனுக்கான சனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம் தான் கூடுதலாக எழும்’’ என வன்னி அரசு தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணியில் இடம்பிடிக்க போராட்டி வரும் வைகோ மீதான விடுதலைச் சிறுத்தைகளின் இந்தத் தாக்குதல் அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால், வன்னி அரசு அந்தப்பதிவை சிறிது நேரத்தில் தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக... சுளுக்கெடுத்த எம்.ஜி.ஆர்..\nகயிறாக நினைத்து பாம்பை பிடித்த மு.க.ஸ்டாலின்... துடிதுடித்த திருமா- வைகோ\nகருணாநிதியை கதற வைத்த விஜயகாந்த்... காத்திருந்து கருவறுத்த திமுக\nபாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரமில்லாத பிரதமருக்கு நடிகையின் திருமணத்தில் பங்கேற்பு: தொல்.திருமா குற்றச்சாட்டு\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nஹெச்.ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயற்சி - விசிகவினர் கைது \nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வ��ற்றி நிச்சயம்\n4. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 2\n6. ஐபிஎல் ஏலம் LIVE UPDATES: தமிழக வீரர் வருணுக்கு ரூ.8.4 கோடி\n7. திருப்பாவை – 3\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-19T14:27:02Z", "digest": "sha1:UIHU7PAOOUXJXVH7HXQ3NY5W626ZNH23", "length": 39586, "nlines": 238, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ரஜினி இயங்குகிறாரா? இயக்கப்படுகிறாரா? -நல்லதம்பி (சிறப்பு கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\n இயக்­கப்­ப­டு­கி­றா­ரென்றால் அவர் பின்­னா­லி­ருந்து இயக்கு­வது யார் எதற்­காக இயக்கப்படுகின்றார் என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டாலும், அவரை இயக்கும் சக்தி யாரென்­பது வெளிப்­ப­டை­யா­னது.ரஜி­னியின் பேச்­சு­களும் செயற்­பா­டு­களும் இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கின்­றன. அதனை மென்­மேலும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் அவர் சில தினங்­க­ளுக்கு முன்னர் தூத்­துக்­கு­டிக்கு மேற்­கொண்ட விஜ­யமும் அங்கு அவர் எதிர்­கொண்ட எதிர்ப்­புக்­களும் அவர் தெரி­வித்த கருத்­துக்­களும் அமைந்துள்­ளன.\nகடந்த 30 வரு­ட­கா­ல­மா­கவே அர­சி­யலில் ஈடு­படப் போவ­தாக தெரி­வித்­து­வரும் ரஜினி இது­வரை கட்­சியை அமைக்­க­வில்லை, கட்­சிக்குப் பெயர் வைக்கவும் இல்லை.\nஅண்­மைக்­கா­ல­மாக ரஜினி “மக்கள் மன்றம்” என்ற ஒரு அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வப்­போது தமி­ழக அர­சையும் அரசின் செயற்பாடுகளையும் அமைச்­சர்­க­ளையும் விமர்­சனம் செய்து வரு­வ­தையே வழக்­க­மாக கொண்­டி­ருக்­கிறார்.\nஎதிர்­வரும் தமி­ழக சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் அனைத்துத் தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிட்டு ஆட்­சியைப் பிடிக்­கப்­போ­வ­தா­கவும் தனது ஆட்சி ‘ஆன்மிக’ஆட்­சி­யா­கவே இருக்கும் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். ஆன்­மிக ஆட்சி என்­ப­தற்கு அவர் இது­வரை சரி­யான விளக்­க­ம­ளிக்­க­வில்லை .\nஇந்­தியா ஒரு மத­சார்­பற்ற நாடு. இந்­துக்கள் அதி­க­மாக வாழ்ந்­தாலும் குறிப்­பி­டத்­தக��க அளவில் முஸ்­லிம்­களும் ,கிறிஸ்­த­வர்­களும், சீக்­கி­யர்­களும் வாழ்­கின்­றனர். இவர்­களில் எவ­ரையும் ஒதுக்­கி­விட்டு ஆட்­சியைப் பிடிக்­கவோ அல்­லது ஆட்சி நடத்­தவோ முடி­யாது. ஒன்­றுடன் ஒன்­றாகப் பிண்ணிப் பிணைந்­துள்­ளன.\nதமி­ழ­கத்தைப் பொருத்­த­வ­ரையில் சகல மதத்தைச் சேர்ந்த மக்­களும் சமா­தா­ன­மாக ஒற்­று­மை­யாக, சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ்­கின்­றனர்.\nஇந்­தி­யாவில் வேறு எந்த மாநி­லத்­திலும் இல்­லாத மத ஐக்­கியம் தமி­ழ­கத்தில் காணப்­ப­டு­கி­றது. கடந்த காலங்­களில் இந்த ஐக்­கி­யத்தை சீர்­கு­லைப்­ப­தற்கு இந்­துத்வா அமைப்­புக்கள் தீவிர முயற்­சி­களை .மேற்­கொண்­டன. அது மத ரீதி­யி­லான சாதி ரீதி­யி­லான வன்­மு­றை­களைத் தூண்டும் முயற்­சி­யாக இருந்­த­போதும் அது எடு­ப­ட­வில்லை.\nஇவ்­வா­றான நிலையில் ‘ ஆன்­மிக’ அர­சி­யலைக் கொண்டு வரப்­போ­வ­தாக அறி­வித்­ததன் மூலம் எவ்­வா­றான ஆட்­சியைக் கொண்­டு­வ­ரப்­போ­கிறார் ரஜினி என்ற கேள்வி எழுந்து அது மக்கள் ஐக்­கி­யத்தைக் சீர்­கு­லைக்­காதா என்ற கேள்வி எழுந்து அது மக்கள் ஐக்­கி­யத்தைக் சீர்­கு­லைக்­காதா பிரச்­சி­னை­களை உரு­வாக்­காதா என்று சகல தரப்­பி­னரும் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.\nஒரு தெளி­வான கொள்கை என்று எதுவும் இல்­லாமல் ஆட்­சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­துடன் மட்டும் ரஜினி செயற்­ப­டு­வ­தாக சமூக ஆய்­வா­ளர்கள் ஏற்­க­னவே சுட்­டிக்­காட்டி வந்­துள்­ளனர்.\nதூத்­துக்­குடி சம்­பவம் பற்றி சகல தரப்­பி­னரும் ஒரு ஒத்தக் கருத்­தினைக் கொண்­டி­ருக்கும் நிலையில், ரஜினி மற்றும் அவர் சார்ந்­தி­ருக்கும் அமைப்புக்களைச் சேர்ந்­த­வர்கள் மாத்­திரம் அதற்கு எதிர்­மா­றான கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருப்­பது அனை­வ­ரையும் அதிர்ச்­சி­யிலும் ஆச்­ச­ரி­யத்­திலும் மூழ்­க­டித்­துள்­ளது.\nதூத்­துக்­கு­டியில் 13 பேர் கொல்­லப்­பட்­ட­மையும் நூற்­றுக்­க­ணக்­கானோர் தாக்­கு­த­ளுக்­குள்­ளாகி பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதும் பொது மக்­க­ளுக்கு எதி­ரான மிக மோச­மான செயற்­பாடு எனவும் அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல் செயல்­பாடு எனவும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது.\nஎதிர்க்­கட்­சிகள் பொது அமைப்­புக்கள், மனித உரிமை அமைப்­புக்கள் என அனைத்துத் தரப்­பி­னரும் பொலி­ஸாரின் இந்த செயற்­பா­டு­க­ளுக்��ு எதி­ரான கண்ட­னங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். எச். ராஜா, தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன்\nஎனினும் பொலி­ஸாரின் இந்த செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்தி பா.ஜ.கவின் தலை­வர்­க­ளான எச். ராஜா, தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன், பொன்.இரா­தாகிருஸ்ணன் போன்­றோரும் தமி­ழ­கத்தின் அ.தி.மு.க அர­சியல் வாதிகள் சிலரும் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தனர். தற்­போது அதே பாணியில் நடிகர் ரஜி­னியும் கருத்து தெரி­வித்­தி­ருப்­பது தமி­ழக மக்­க­ளி­டையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.\nஅரசின் செயற்­பா­டு­களை அதா­வது பொலி­ஸாரின் நட­வ­டிக்­கையை நியா­யப்­ப­டுத்தும் வகையில் ரஜினி பேசி­யி­ருப்­பது தான் அதிர்ச்­சியை ஏற்படுத்தியுள்­ளது.தூத்­துக்­குடி சம்­பவம் நடை­பெற்று ஒரு வாரத்தின் பின்னர் நிலை­மை­களை பார்­வை­யிட ரஜினி அங்கு சென்றார். பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்த அவ­ரிடம் மக்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யாமல் திணறிப் போயி­ருக்­கிறார்.\nஎல்­லா­வற்­றுக்கும் மேலாக நலம் விசா­ரித்த ரஜி­னி­யிடம் “நீங்கள் யார் எங்­கி­ருந்து வரு­கி­றீர்கள் “ என்று முகத்தில் அடித்தாற் போல் கேள்வி கேட்ட தூத்­துக்­குடி இளை­ஞனின் ஆதங்­கமும் வெறுப்பும் ரஜி­னியை நன்­றா­கவே அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது என்­பதை மறுக்­க­மு­டி­யாது.\nசென்ற இடத்­தி­லெல்லாம் மக்கள் கேட்ட கேள்­வி­க­ளாலும் காட்­டிய வெறுப்­புக்­க­ளாலும் அதிர்ச்­சியும் கோப­மு­ம­டைந்த ரஜி­னிகாந்த் அதனை பின்னர் பத்தி­ரி­கை­யா­ளர்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் அப்­போது பத்­தி­ரி­கை­யா­ளர்­களின் கோபத்­துக்­குள்­ளா­னதும் உண்மை.\nபொது­வாக தங்­க­ளது உரி­மை­க­ளுக்­கா­கவும் தேவை­க­ளுக்­கா­கவும் நல்ல விட­யங்­க­ளுக்­கா­கவும் வீதியில் இறங்கி போராடும் மக்­களை தீவி­ர­வா­திகள், பயங்­க­ர­வா­திகள், சமூக விரோ­திகள் என்று அர­சாங்­கங்கள் குற்­றஞ்­சாட்டி வரு­வது புதிய விட­ய­மல்ல.\nஇது சகல நாடு­க­ளிலும் நடந்­து­வரும் விட­ய­மாகும். ஆட்­சி­யி­லி­ருக்கும் கட்­சி­களின் மக்கள் விரோத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக எதிர்க்­கட்­சிகள் போராட்டம் நடத்­தும்­போது அதனை தேச விரோத செயற்­பா­டுகள் என ஆளும்­கட்சி குற்­றஞ்­சாட்­டு­வதும் பின்னர் எதிர்க்­கட்சி ஆட்­சிக்கு வந்­ததும் அதே குற்­றச்­சாட்­டுக்­களை த���ரி­விப்­பதும் வழக்­க­மாகும்.\nதமிழ் நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் ஆரம்பம் முதற்­கொண்டே பா.ஜ.க மீது மக்­க­ளுக்கு நல்­ல­பிப்­பி­ராயம் இல்லை. பா.ஜ.க.வின் செயற்­பா­டுகள் இந்துத்வா ஆதிக்கம், சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான செயற்­பா­டுகள், திரா­விடக் கட்­சி­களை ஒழிக்க வேண்­டு­மென்ற பிர­சாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் இதற்குக் கார­ண­மாக இருக்­கின்­றன.\nஎனவே அண்மைக் கால­மாக பா.ஜ.கவினர் “தமி­ழகம் பயங்­க­ர­வா­தி­களின் கூடா­ர­மாக மாறிக் கொண்­டி­ருக்­கி­றது” என்று தெரி­வித்து வரு­கின்­றது. அவ்­வா­றா­ன­வர்­களை அடை­யாளம் கண்­டுள்­ள­தாக தெரி­வித்து வரும் அதே­வேளை அவர்­களை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தையும் தவிர்த்து வருகிறது. இத­னையே தமி­ழ­கத்தில் இடம்­பெறும் போராட்­டங்­களின் போதெல்லாம் தெரி­வித்து வரு­கி­றது.\nஇது ஒரு­பு­ற­மி­ருக்க மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் தேவை­க­ளுக்­கா­கவும் தமி­ழக வாழ்­வு­ரி­மைக்­க­ழகத் தலைவர் வேல்­மு­ருகன் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மே- 17 அமைப்பின் தலைவர் திரு­மு­ருகன் காந்தி உள்­ளிட்ட பலர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.\nமக்­க­ளுக்­காக போராடும் இது­போன்ற தலை­வர்கள் தூத்­துக்­குடி கல­வர பூமி சென்று பார்­வை­யிட அனு­மதி கோரி­ய­போது அதற்கு அரசு அனு­மதி வழங்­க­வில்லை.\nஅதே­வேளை ரஜி­னி­காந்­துக்கு அர­சாங்கம் தூத்­துக்­குடி செல்ல அனு­மதி வழங்­கி­யது. வேல்­மு­ரு­கனும் சீமானும் மக்கள் பிர­தி­நி­தி­யா­கவே தூத்­துக்­குடி செல்ல அனு­மதி கேட்­டனர்.\nஆனால் ரஜினி, மக்கள் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா அல்­லது அரசின் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா அல்­லது அரசின் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா என்ற கேள்வி எல்­லோ­ரி­டமும் எழுந்­தது.\nஅர­சின்­மீது கோபமும் அதி­ருப்­தியும் கொண்­டுள்ள தூத்­துக்­குடி மக்­க­ளிடம் அரசு பொலி­ஸாரின் செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்­தவும் அர­சுக்கு எதி­ரான தப்­பான அபிப்­பி­ரா­யத்தை இல்­லாமல் செய்­வ­தற்­குமே ரஜினி அங்கு அனுப்­பப்­பட்டார்.\nரஜினி சென்று சொன்னால் அதனை மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள் என்ற திட்­டத்­து­ட­னேயே அனுப்­பப்­பட்டார். ஆனால் அங்கு நடந்­ததோ வேறு மக்கள் ரஜி­னியை நிரா­க­ரித்­தனர். எதிர்ப்­பையே எதிர்­கொண்டு ரஜினி சென்னை திரும்­பினார்.\nஜல்­லிக்­கட்டு போராட்டம் நடை­பெற்ற போது அது தீவி­ர­ம­டை­வ­தற்கு சமூக விரோ­தி­களே காரணம் என்று தெரி­வித்­தி­ருந்த ரஜினி தற்­போது தூத்­துக்­கு­டியில் மக்கள் நடத்­திய போராட்டம் தாக்­கு­தலில் முடி­வ­டை­வ­தற்கும் சமூக விரோ­தி­களே காரணம் என்று கூறி­யி­ருக்­கிறார்.\nதூத்­துக்­கு­டியில் ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை எதற்­காக மூடும்­படி போராட்டம் நடத்­தி­னார்கள். அந்­தப்­போ­ராட்டம் ஏன் நடத்­தப்­பட்­டது என்­பதைப் பற்­றி­யெல்லாம் ரஜினி சிந்­திக்­க­வில்லை.\nஇறு­தியில் 100நாட்­களின் நிறைவில் போராட்டம் எதற்­காக உச்­சிக்­கட்­டத்தை அடைந்­தது என்­பது பற்­றியும் பொது­மக்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யும்­படி உத்­த­ர­விட்­ட­வர்கள் பற்­றியும் ரஜினி சிந்­திக்­க­வில்லை. பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தி­யது பற்­றியும் சமூக விரோ­திகள் செயற்­பா­டு­களே காரணம் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.எடுத்­த­தற்­கெல்லாம் போராட்டம் நடத்­தினால் தமிழ்­நாடே சுடு­காடு ஆகி­விடும் என்று பேசி­யி­ருக்­கிறார். மக்கள் எதற்­காக போராட்டம் செய்­கி­றார்கள் அவர்­க­ளது தேவை என்ன அவர்­க­ளுக்கு எதைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் உணராத ரஜினியால் எவ்வாறு மக்களுக்கு தலைமை கொடுக்கமுடியும் ஒரு மாநிலத்துக்கு எப்படி தலைமை தாங்கமுடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் திராவிடக் கொள்கையில் ஊரிப்போன தமிழக மக்களை திசைத் திருப்புவதற்கு வடஇந்தியாவின் இந்துத்வா ஆதிக்க சக்திகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. போன்ற கட்சிகளும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.\nஜெயலலிதா மறைவின் பின்னர் அ.தி.மு.க. ஊடாக அதற்கான முயற்சிகள் மேற்கொண்டதும் அது வெற்றியளிக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் பெற்றுள்ளவரும் தமது கொள்கைக்கு சார்பானவருமான ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி குறித்த சக்திகள் தமது திட்டத்தை செயற்படுத்த முனைவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ரஜினியை இயக்கும் சக்திகளின் திட்டத்தை ரஜினி செயற்படுத்த முனைகின்றாரா அந்தத் திட்டத்துக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பார்களா அந்தத் திட்டத்துக்கு தமிழக மக்கள��� ஒத்துழைப்பார்களா\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்” 0\nசிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம் 0\nயாழில் பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த கில்லாடி மடக்கிப் பிடித்து பொலிஸாரால் ஒப்படைப்பு மடக்கிப் பிடித்து பொலிஸாரால் ஒப்படைப்பு\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி – இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர் 0\nபரபரப்பான சூழலில் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nவளைகுடா நாடுகள்: “பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்” – செத்துப் பிழைத்த தமிழர்களின் கதை 0\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் வீடியோ\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்”\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்���ி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2013/08/blog-post_30.html", "date_download": "2018-12-19T13:38:27Z", "digest": "sha1:T6NXGMDGFLSHXBMUNCNXGPLBGZBPTQIX", "length": 9013, "nlines": 80, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: சித்தர்களின் மேலாண்மை", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\n“ஆன்மீகம் “ என்பதற்குப் பொருள் தேடும்முன் ஆன்மீகத்திற்கு எதிர்ப்பதம் ஏதுவாக இருக்கும் என்று சிந்தித்தால் “அறியாமை “ என்று ஒரு பொதுச் சொல்லே பொருத்தமாக இருக்கும்.\n மனிதம் அறியாமை என்ற அஞ்ஞானத்தின் இயல்பிலிருந்து தனை மாற்றிக் கொள்ளாதவரை ஞானம் என்பது ஒரு புதிராகவே இருக்கும்.\nஞானம் என்பது பொதுக் கொள்கை. மனிதத்திற்கு மட்டுமல்ல. பிரபஞ்ச அமைப்பினால் உருவான அத்தனை உயிர்களுக்கும் ஞானம் பொதுவானது.\nஒரு கல்லோ , மரமோ, நீரோ, நெருப்போ, காற்றோ, விலங்கோ , பறவையோ எதுவானாலும் அதில் ஞானம் பிணைக்கப் படுமாயின் அது மனிதனைப் போன்ற சிறப்பு அறிவை , மனதைப் பெற்று விடும்.\nஇதிலிருந்து மனிதனுக்கு மட்டுமே ஞானம் பெற தகுதி உண்டென்பது மறுக்கப் பட வேடியதாகிறது. மனிதம் ஞானத்தைப் பெற வேண்டுமானால் மனதை அவன் அறிய வேண்டும். மனதை அறிய வேண்டுமானால் அவனும் ஞானம் பெற வேண்டும். ஞானம் பெறுவது ஆன்மீக இருப்பிலிருந்தே பெறத்தக்கதாயிருக்கிறத���.\nஆன்மீக இருப்பை தேடிக்கண்டு கொண்டவர்கள் சித்த புருஷர்கள்.\nஅவர்களால மனிதம் அல்லாதவற்றையும் கூட தன்னிடம் குறையாது வளர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும் இருப்பிலிருந்து எடுத்தாளும் முறைகள் மூலம் மனித இயல்புக்கு மாற்றி விடுவார்கள்\nஆனாலும் சித்தர்கள் பேச வைப்பார்கள். அவர்களால் இயலாதது ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர்களும் ஒரு படைப்பாளிகள்\nஅவர்கள் மனிதர்களுக்கேற்ற வழிபாட்டு முறைகளை\nசரியை, கிரியை , ஞானம் , யோகம் என்ற தனிப் பண்போடு கூடிய முறைகளைக் கூறினார்கள்.\nஇதில் ஒரு மாறுபாடு என்னவென்றால் அவர்களுக்கென்றே விதிமுறைகளைக் கொண்டவர்களாய் அதில் மையப்படுத்தப் பட்ட இறைவனை வழிபடும் தொண்டு நெறியே அது ஆகும்.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-elections-2018-congress-releases-the-list-218-candidates-317316.html", "date_download": "2018-12-19T13:32:43Z", "digest": "sha1:FY4R7UPYWAOETLHNZF4ZT6PPSVRY44LF", "length": 11728, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகா தேர்தல் 2018: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது! | Karnataka Elections 2018: Congress releases the list of 218 candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓபிஎஸ் தம்பி அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ்\nஒரே பேச்சு.. அ���ிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகர்நாடகா தேர்தல் 2018: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது\nபெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் வியூகங்கள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதற்போது அங்கு பிரச்சாரத்திற்காகவும், வேட்பாளர்கள் தேர்வுக்காகவும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.\nமுக்கிய வேட்பாளர்கள் பெயர் இதில் இடம்பெற்றுள்ளது. சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையாவின் பழைய வருணா தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மொத்தம் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nசித்தராமையா இந்தமுறை தன்னுடைய பழைய தொகுதியான சாமுண்டேஸ்வரி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட உள்ளார். முக்கியமான முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2012/12/blog-post_24.html", "date_download": "2018-12-19T14:36:14Z", "digest": "sha1:UI6QBHHBGZGEPPFYATYIPQZAUDVNVXUF", "length": 33205, "nlines": 103, "source_domain": "www.bibleuncle.org", "title": "தரிசித்துநடவாமல் விசுவாசித்து நடப்பது எப்படி? | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nதரிசித்துநடவாமல் விசுவாசித்து நடப்பது எப்படி\nகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். பொதுவாக இந்த உலகமக்கள் தம்முன்னால் இருக்கும் பிரச்சனைகள் தேவைகள் லௌகீகத்திற்கடுத்த காரியங்கள் ஆகியவைகளைக் குறித்து அதிகமாகக் கவலைப்படுகின்றார்கள். மேலும் தங்களுடைய பெலத்தினாலும் உலகப்பிரகாரமான ஊகங்களினாலும் தங்கள் தேவைகள், பிரச்சனைகளை ஆராய்ந்து கவலைப்பட்டுக் கலங்குகிறார்கள், போராடி சோர்ந்து போகின்றார்கள். நாமும் கூட பலவேளைகளில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கித் தடுமாறுகிறோம், கலங்குகிறோம். ஆனால் பிரியமானவர்களே நம்முடைய அருமையான தேவன் நம்மை அஞ்ஞானிகளைப் போல கலங்க அனுமதித்திருக்கவில்லை என்பதே உண்மை.\nதரிசித்து நடத்தல் என்றால் என்ன\n2 கொரிந்த்கியர் 5 ஆம் அதிகாரம் 6 வசனம் இப்படியாகச் சொல்லுகிறது \" நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.\" இதைக்குறித்து சற்றே தியானிக்கலாம், பொதுவாக நாம் காண்கின்றவைகள் மற்றும் அகப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்ற சூழ்நிலைகள் பிரச்சனைகள் ஆகியவைகளைப் பார்த்து மாம்சமும் மனித இயல்பும் ஒரு பொதுவான முடிவுக்கும் எதிர்பார்ப்புக்கும் வந்துவிடுகின்றது. உதாரணமாக யோசுவா ஆறாம் அதிகாரத்தில் நமதாண்டவர் எரிகோ கோட்டையை ஏழு நாட்கள் சுற்றிவர அது தானாக இடிந்து விழும் என்று வாக்களிக்கின்றார். இதே ஆண்டவர் தான் இன்றும் மாறாதவராக இருக்கின்றார். இந்த காரியத்தில் மனித இயல்பும் மாம்சமும் என்ன நினைக்கும் ஒரு கோட்டையை ஏழுநாள் சுற்றிவந்து கொம்புகளைஊதி ஆர்பரித்தால் விழுகுமா ஒரு கோட்டையை ஏழுநாள் சுற்றிவந்து கொம்புகளைஊதி ஆர்பரித்தால் விழுகுமா அதை உடைக்க சம்மட்டியும், கடப்பாரையும் வேண்டுமே அதை உடைக்க சம்மட்டியும், கடப்பாரையும் வேண்டுமே அல்லது வெடிமருந்துகள் வேண்டுமே என்று நினைக்கத் தோண்றும் அல்லவா அல்லது வெடிமருந்துகள் வேண்டுமே என்று நினைக்கத் தோண்றும் அல்லவா இது இயல்புதானே மனிதத்தில் நாம் யோசிக்கும் போது இதில் தவறொன்றும் இல்லை...\nஇப்படித்தான் பிரியமானவர்களே நம்முடைய தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றிற்காக மாம்சீகத்த���ல் யோசித்து சோர்வடைந்துவிடுகின்றோம், அல்லது மாம்சத்தில் போராடிக்கொண்டிருக்கிறோம். நம் முன்னால் இருக்கும் பிரச்சனைகள் தேவைகளை எதார்த்த கண் கொண்டு பார்ப்பதே தரிசித்து நடத்தல் என்று சுருக்கமாக சொல்லலாம்.\nதரிசித்து நடத்தல் வேதத்தின்படி சரியா\nதரிசித்து நடத்தல் என்பது தேவனுடைய பார்வையில் பைத்தியகாரத்தனமாக இருக்கின்றது, மனித எதார்த்தமும் நீதியும் தேவனுக்கு பொய்யாய் இருக்கின்றன. நம்முடைய ஆவிக்குரிய முற்பிதா ஆபிரகாம் சாராளுடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் 100 வயது நிரம்பிய கிழவன் அவர், சாராளோ இன்னும் மோசம், மருத்துவ வசதிகொண்ட இக்காலத்தில் கூட பெண்களுக்கான வழிபாடு நின்றுபோன பிறகும், வயது முதிர்ந்த காலத்திலும் இயல்பான இயற்கை வழியில் குழந்தை பெறுதல் என்பது இயலாத காரியம். ஆனால் அவர்களுக்கோ குழந்தை பிறந்தது. இன்று உலகம் முழுவதும் அவர்களுடைய சந்ததியினர் இப்போதும் இருப்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். மேலும் ஆபிரகாமும் சாராளும் இது எப்படி நடக்கும் என்று நம்பிக்கையில்லாமல் இருந்திருப்பார்களானால் இஸ்ரவேல் மக்கள் இன்று பூமியில் இருந்திருக்கவே மாட்டார்கள். மனித நீதி அங்கு செயலிழந்து போய்விட்டது\n விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.(எபிரெயர் 11:11), ஒருவேளை உன் மனித எதார்த்தத்தில் உன் பிரச்சனைக்கும் தேவைக்கும் முடிவு தேடித்தேடி சோர்ந்து போயிருக்கின்றாயா உன்னைச்சுற்றி நடப்பதைக் கண்டு கலங்காதே.. காரணம் வேதம் சொல்லுகின்றது காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.(II கொரிந்தியர் 4:18) என்று, ஆம் நாம் காண்கின்றவைகள் யாவும் நிரந்தரமானது அல்ல அவையாவும் மாயையாய் இருக்கின்றது. ஆகவே நாம் தரிசித்து நடத்தல் தேவனுடைய பார்வையில் அருவருப்பானது ஆகும்,\nதரிசித்து நடக்காமல் இருப்பது எப்படி\nகாணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன(ரோமர் 8:24) என்று ஆவியானவர் நம்முன்னால் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். மனித முயற்சிகள், மாம்ச பெலன் ஆஸ்தி அந்தஸ்து போன்ற எதையும் நம்பாமல் தேவன் நமக்குத்தந்தருளின வேத வசனங்களின��� மேல் நம்பிக்கை வைத்து, சூழ்நிலைகளை நாம் காண்பது நாம் தரிசித்து நடக்காமல் இருக்க நாம் வைக்கும் முதல்படியாகும்.\nசில நாட்களுக்கு முன்னால் ஒரு வயதான முதியவரை சந்தித்தேன். தன் குழந்தைகள் கைவிட்டுவிட்ட நிலையில் தள்ளாதவயதிலும், மற்றவர்களுக்கு உதவி செய்துகொண்டு தன் சொந்தத் தேவைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அவர் சொன்ன ஒரு காரியம் தேவனை மாத்திரமே நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். தேவ நாமம் தூசிக்கப்பட ஒருநாளும் நடந்துகொள்ளமாட்டேன். இந்தப்பாடுகள் கொஞ்ச நாட்கள் தான், ஆனால் பரம தகப்பனின் பாதத்தில் நித்தியமாக நான் இளைப்பாறுவது உறுதி என்று மகிழ்ச்சியோடு சொன்னார். சிறிது தூரம்கூட நடக்கமுடியாத அளவுக்கு பெலவீணமான‌ மனிதரின் நம்பிக்கையைப் பாருங்கள், அவர் இன்றைய சூழ்நிலையின் மீது சிறிதும் அக்கரையோ கவலையோ படவில்லை, தன்னைக் கைவிட்டவர்களை தூஷிக்கவோ சபிக்கவோ இல்லை, மாறாக அவர்களுக்காக ஜெபிக்கிறார். உலக மனிதர்கள் பிள்ளைகள் கைவிட்டால் புலம்புவதையும், சாபம் விடுவதையும், நம்பிக்கையில்லாமல் அழுவதையும் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த மனிதனுக்கு எங்கிருந்து கிடைத்தது இத்தனை நம்பிக்கை\nஅவர் தற்போது அவர் கண்டுகொண்டிருக்கின்ற சூழ்நிலையைக் குறித்து சிறிதும் கவலைப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை, ஆம் அந்த விசுவாசமே இந்த உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.(I யோவான் 5:4),\nவிசுவாசித்து நடப்பது என்றால் என்ன\nவிசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.(எபிரெயர் 11:1) என்று வேதம் விசுவாசத்துக்கு தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றது. இதில் இரண்டு கூறுகள் இருக்கின்றன ஒன்று \"நம்பப்படுகின்றவைகளின் உறுதி\" மற்றொன்று \"காணப்படாதவைகளின் நிச்சயம்\"\nவிசுவாசித்து நடத்தலின் முதல்படி நம்பப்படுகின்றவைகளில் உறுதி\nநம்முடைய பரம தகப்பன் தன் சொந்த ஜனங்களான இஸ்ரவேல் மக்களுக்குக் கூட கொடுக்காத ஒரு வாக்குறுதியை நமக்குக் கொடுக்கின்றார். ஆம் அவருடைய ஒரே பேரான குமாரனை கொடுத்த நான் உனக்கு மற்றவைகளைக் கொடுக்காமல் இருப்பேனோ(ரோமர் 8:32) என் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் நான் மகிமைப்பட அவர் திருப்பெயரால் கேட்பவைகளை நான் செய்வேன் என்றும் நம்முடைய விசுவ��சத்தைப் பெருக்குகிறார்(யோவான் 14:13 ), இதுவரைக்கும் என் திருப்பெயரால் எதுவும் கேட்கவில்லை கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.(யோவான் 16:24) என்று குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அங்கலாய்க்கிறார். எப்படி ஒரு அருமையான தேவன் பாருங்கள். இந்த வசனங்கள் நாம் கேட்கிறவைகளை தேவன் தருவார் என்ற‌ நிச்சயத்தை உறுதிப்படுத்துகின்றது. இப்படிப்பட்ட அருமையான தேவன் மீது விசுவாசம் வைக்காமல் மாம்ச சித்தத்தில் ஓடுவது எத்தனை அறிவீணம்\nஇதில் அடுத்தகட்டம் இன்னும் மோசமானது ஜெபிப்பதற்கு அதாவது கேட்பதற்கு சோம்பேறித்தனம், தேவன் நம்மோடு தன் தேவைகளை சந்தித்துக் கொள்வதற்காகவாவது நம்மோடு உறவாடமாட்டானா என்ற ஏக்கத்தில் தான் கேளுங்கள் அப்போது பெற்றுக்கொள்வீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அர்த்தமில்லாமல் 2 நிமிட ஒரே மாதிரியான வாய்மால ஜெபத்தை செய்துவது அவருக்கு எத்தனை துயரைத்தை ஏற்படுத்தும் என்பதை என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா\nஎனக்கு என் தேவன் இருக்கின்றார், என் தேவைகளையும் பிரச்சனைகளையும் அவரிடம் நான் கவலைப்படாமல் கேட்பேன்(பிலிப்பியர் 4:6) அவர் எனக்குத் தருவார் என்ற நிச்சயம் நம் இருதயத்தில் வேண்டும். மேற்கண்ட வசனங்களிலுள்ள வாக்குறுதிகள் கர்த்தர் மேல் நாம் பற்றுதலாய் இருக்க விசுவாசிக்க நம்மை திடப்படுத்துகின்றன. தேவன் மேல் விசுவாசம் இல்லாமல் அவருக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம்(எபிரெயர் 11:6)\nவிசுவாசித்து நடத்தலின் இரண்டாம் படி \"காணப்படாதவைகளின் நிச்சயம்\"\nகாணப்படாதவைகளின் நிச்சயம் என்பது மனித உணர்வுகளாலும் அல்ல, அறிவினாலும் அல்ல, சூழ்நிலைகள் யாவும் எதிராக இருந்தாலும் சரி, நம்முடைய இருதயத்தில் வேத வசனம் இப்படிச் சொல்லுகிறதே தேவன் நிச்சயம் என்னைக்கைவிடமாட்டார் என்ற உறுதியில் இருக்கவேண்டும், அந்த காணப்படாத சூழ்நிலை நிச்சயம் தேவன் கொடுப்பார் என்ற நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்க வேண்டும்.\nவிசுவாசத்தில் ஊழியம் செய்துவரும் ஒரு ஊழியர் ஒருமுறை என்னோடு பேசிக்கொண்டிருக்கும்போது இப்படியாகச் சொன்னர், என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போகும் சூழ்நிலைகள் வரும் அப்போதெல்லாம் நான் கவலைப்படுவதற்கு பதில் மகிழ்ச்சியோடு இருப்பேன் கார��ம் தேவன் அற்புதம் செய்யும் நேரம் அது, அந்த நேரம் தான் கர்த்தர் எத்தனை நல்லவர் என்பதை ருசித்துப்பார்க்க கிடைத்திருக்கும் தருணம் என்று சொன்னார், ஒருவேளை மாம்சத்தில் கலங்குகிறவராக இருந்தால் என்ன செய்திருப்போம் தேவன் அற்புதம் செய்வதை மறுதலித்து விட்டு மனிதர்களைத் தேடி ஓடுவோம், ஆனால் அந்த விசுவாசத்தில் ஊழியம் செய்யும் ஊழியர் பாருங்கள் தன்னுடைய காணப்படுகின்ற சூழ்நிலையைக் குறித்து கவலைப்படாமல், தேவனுடைய கரம் அற்புதம் செய்யும் வேலை வந்துவிட்டது என்று மகிழ்ந்திருப்பதாகச் சொல்லுகிறார். இதுவே காணப்படாதவைகளின் நிச்சயம் ஆகும், காணப்படாதவைகளை நாம் நம்புவோமாகில் அதுவருவதற்கு பொறுமையோடே காத்திருப்பது தான் உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும்(ரோமர் 8:25) என்பதை அந்த ஊழியரின் அனுபவம் மூலம் நாம் கற்றுக்கொள்ள முடிகின்றது அல்லவா\nகாணப்படாதவைகளின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி\nகாணப்படாதவைகள் என்பது நம் புலண்களுக்கு எட்டாதவையே தவிர, பொய்யானவை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் சூழ்நிலைகள் நம்மை நெருக்கும் போது நம்பிக்கையற்றுப் போய்விடாமல் தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும்(II கொரிந்தியர்1:20), காரணம் வாக்குக்கொடுத்தவர் உண்மையுள்ளவராய் இருக்கிறாரே... ஒருவேளை நீ நீதிமான் இல்லை அதனால் நீ கேட்டதை தேவன் தரமாட்டார் என்று சாத்தான் போதிக்கக்கூடும், ஆனால் தேவனிடத்தில் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறது எதுவோ அதை தேவன் எனக்குக் கொடுப்பார் என்ற விசுவாசத்தைத்தான் தேவன் நீதியாகப்பார்க்கிறாரே ஒழிய உன் செயல்களை அல்ல, அதற்காக துர்கிரியைகளைச் செய்யலாம் என்று அர்த்தமில்லை, தேவனுடைய பார்வையில் நீதி என்பது நாம் அவர் மீது கொண்டிருக்கும் விசுவாசமே என்று வேதம் நமக்கு தெளிவாக விளக்குகிறது(ரோமர் 4:22), நாம் விசுவாசித்தால் மட்டுமே தேவனுடைய மகிமையைக் காண்போம்(யோவான் 11:40). இது ஒரு நாளில் வந்துவிடுகிறதல்ல தேவனோடு அனுதினமும் நேரம் செலவழித்து அவருடைய வார்த்தைகளை தியானித்து அவரோடு ஜெபத்தில் தரித்திருந்து, வாக்குப்பன்னின தேவனுடைய வார்த்தைகளை நியாபகப்படுத்தி அறிக்கை செய்து, சூழ்நிலைகள் மாறாமல் இருந்தாலும் தொடர்ந்து காத்திருப்பதன் மூலம் காணப்படாதவைகளின் ந��ச்சயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்,\nமுடிவாக, அன்பான சகோதரனே சகோதரியே, உலக மனிதனைப் போல‌ உணர்ச்சியையும், அறிவையும் வைத்து ஒரு காரியத்தை அறுதியிடாமலும், பிரச்சனைகள் சூழும்போது மற்றவர்களிடம் ஓடாமலும், அப்போது மட்டும் தேவனைத் தேடாமலும் இருந்து, தேவனுடைய வார்த்தையாகிய வேத வசனத்தில் நம்பிக்கை வைத்து, இரவும் பகலும் அதை தியாணித்து அவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, இடைவிடாமல் ஜெபித்து அவர் செயல்பட ஆவலுடன் காத்திருத்தலும் தான் தரிசித்து வாழாமல் விசுவாசித்து வாழ்வது ஆகும்...\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவ��லும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=11422", "date_download": "2018-12-19T13:11:43Z", "digest": "sha1:7MQXICWHDXWWTVJQDH3CTWUCLLCFAXGO", "length": 53864, "nlines": 1068, "source_domain": "anubavajothidam.com", "title": "ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம் நிறைவு பகுதி – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம் நிறைவு பகுதி\nPosted On 03/06/2014 By S Murugesan 5 Comments on ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம் நிறைவு பகுதி Posted in சக்தி, சத நாமாவளி\n“உன்னை பார்க்கவேண்டும் பழகவேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனசுல”னு ஒரு பாட்டு வரும். அதை போல அதை எளுதிரனும் இதை எளுதிரனும்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. ஆத்த மாட்டாத துவங்கிர்ரம் .டீல்ல விட்டுர்ரம்.அதும் கொட்டுவாய்ல விட்டுர்ரம்.\nஇந்த சத நாமாவளி மேட்டரையே எடுத்துக்கங்க கடந்த அத்யாயத்துல கடைசியா விளக்கின நாமா சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை. கொஞ்சம் தம் கட்டி அடுத்த நாமாவுக்கு போயிருந்தா “சர்வ ஸ்வதந்த்ராயை ” ங்கற நாமாவை முடிச்சிருக்கலாம். இந்த நாமா மேட்டர்ல ஏற்கெனவே நமக்கு படுபயங்கர அனுபவம் உண்டு.\nஇந்த நாமாக்களை டைப் அடிச்சு ,லேமினேட் பண்ணி வச்சிருந்த காயிதத்தை தொலைச்சுட்ட பாவத்துக்கு லாஜிக்கே இல்லாம சுதந்திரம் இழந்து 6 மாசம் நாயடி . anyhow..இந்த நாயடிதான் ஒரு பொற்காலத்துக்கு ஸ்டார்ட்டிங் பாய்ண்ட் ஆச்சுங்கறது வேற கதை.ஆனால் நாயடி நாயடிதானே.\nபோன பதிவுலயே கொஞ்சம் தம் கட்டி சர்வ ஸ்வதந்த்ராயைங்கற நாமாவுக்கு விளக்கம் சொல்லி போட்டிருந்தா நம்ம பாடி அக்னி நட்சத்திரத்துக்கு பைண்ட் ஆகி -ச்சூ சூச்சூ வராம அவதிப்பட்டிருக்க மாட்டோமோ என்னமோ\nசர்வ ஸ்வதந்த்ரான்னா 100% சுதந்திரமானவளேனு அருத்தம்.. காற்றுக்கென்ன வேலி,கடலுக்கென்ன மூடிங்கற மாதிரி இதுவரை பட்டியலிட்ட நாமாக்களோ -இனி விளக்கப்போற நாமாக்களோ அவற்றுக்கான விளக்கங்களோ அவளை பைண்ட் ஓவர்பண்ண முடியாது.\nஅனாமிகான்னாலும் அவள் தான். நூறு பேரால ,ஆயிரம் பேரால ஸ்தோத்திரம் பண்ணாலும் அவள் தான். கன��யாகாயைன்னாலும் அவள் தான் ,குமார ஜனனி,கணேச ஜனனின்னாலும் அவள் தான்.\nஅடுத்த நாமா ஸ்ரீ சக்ர வாசினி.\nஇந்த சக்கரங்களை பொருத்தவரை பலர் பலவிதமான வியாக்யானங்கள் கொடுத்திருக்கலாம். நானே கூட மாயா பீஜம் ஜெபிக்க ஆரம்பிச்ச புதுசுல ஸ்ரீ சக்ரம்லாம் வச்சு ட்ரை பண்ணியிருக்கன். கடைகள்ள கண்ட சக்கரங்களை வச்சு பூஜை பண்ற சனங்களை “கொய்யால இதெல்லாம் எம்ப்டி சிடி மாதிரி . இதுக்குண்டான மந்திரத்தை நீ லட்சம் தடவை ஜெபிச்சா தான் அந்த மந்திரத்தை சொல்றா தகுதி ஏற்படும். அதுக்கு பிறவு லட்சம் தடவை ஜெபிச்சா வேணம்னா இந்த சக்கரம்லாம் ஒர்க் அவுட் ஆகலாம். இல்லின்னா இதுகள வச்ச இடம் வேஸ்ட்,காசு வேஸ்ட், ஊதுவத்தி வேஸ்டுன்னு பெரியார் தனமா பகுத்தறிவு (\nஎனக்கென்னமோ போக போக இந்த சக்கரம்லாம் ஸ்தூலமான மேட்டர் இல்லை. குண்டலி எழுச்சி பெற்று ஒவ்வொரு சக்கரத்தை டச் பண்ணும் போது இந்த சக்கரம் போன்ற காட்சிகள் சாதகனுக்கு தெரிஞ்சிருக்கலாம். அந்த சமயம் அவனோட உடல் சில பல அதிர்வுகளை உணர்ந்திருக்கலாம். ஞாபகத்துக்கோ அல்லது பிறரின் பால் கருணை காரணமாவோ ஞாபகத்துலருந்து இந்த சக்கரங்களை வரைஞ்சிருக்கலாம். தகட்டுல கீறி கொடுத்திருக்கலாம்ங்கற மாதிரி ஹஞ்ச் வந்துருச்சு. எப்படியோ ஸ்ரீ சக்கரம் தான் எல்லா சக்கரங்களுக்கும் தாத்தா. ஒரு வேளை குண்டலி சஹஸ்ராரத்தை தொடும் போது இதன் வடிவம் சாதகர்களுக்கு மனக்கண் முன்னேதோன்றியிருக்கலாம்.\nஇந்த ஸ்ரீ சக்கரத்துல வசிப்பவள் ஸ்ரீ சக்கர வாசினி. ஓகேவா.\nசந்திரன் சூரியனோட ஒளிய கடன் வாங்கி பிரகாசிக்கிறாப்ல இல்லாம சுயமாகவே பிரகாசிப்பவள்\nஅசுரன்னா தெரியும் இதுக்கு எதிர்பதம் சுரன். தேவர்களால் பூஜிக்கப்படுபவள். கச கசாவை ப்ராசஸ் பண்ணி ஒரு திரவம் தயாரிச்சு அதை அவாள் குடிப்பாளாம்.அதுக்கு சுரபானம்னு பேரு. சுர பானத்தை அருந்துவோர் சுரர்கள்.அருந்தாதவர்கள் அசுரர்கள்னு கூட சொல்லலாம்.\nசுந்தரம்னா அழகுனு அருத்தம். ஆத்தாவ விட அழகான குட்டி வேற ஆரா இருக்க முடியும் சிவனை ஆதியோகிம்பாய்ங்க. சுடுகாட்ல பிணத்தை எரிச்ச சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கிட்டு ,பூத கணங்களோட க்ரூப் டான்ஸ் ஆடற பார்ட்டி ஈஸ்வரன். அந்த ஈஸ்வரனே கவுந்துட்டாருன்னா ஆத்தா எப்பேர்கொத்த பர்சனாலிட்டியா இருக்கனும். ரோசிங்க.\nராமாயணத்துல வர்ர ஜனக மஹர்ஷியும் இந��த சனக முனியும் ஒருத்தரா இல்லை வேற வேறயா தெரியல. சனகர் முதலான முனிவர்களால் போற்றிப்புகழப்படுபவளேனு அருத்தம்.\nசிவனோடு இணைந்திருத்தல் ஆனந்தம். அந்த ஆனந்தம் கடல் போன்றது. அந்த கடலாகவே இருப்பவள் அவள்.\nசிவனோட மனசுல இருக்கிற அன்னப்பறவை. ( பாலோட தண்ணிய சேர்த்து வச்சாலும் அதை பிரிச்சு பாலை மட்டும் குடிச்சுட்டு தண்ணிய விட்டுர்ர பறவை அன்னம்)\nஇதை கொஞ்சம் லிபரலா பார்த்து அர்த்தம் சொன்னா இந்த உலகத்துல உள்ள ஒவ்வொரு ஆணும் சிவன். அவன் மனசுல நின்னு கொஞ்சமாச்சும் நல்லது கெட்டதை பிரிச்சு பார்க்க உதவறது ஒரு பெண் தான். (அது அவன் அம்மாவா இருந்தாலும் சரி ,மனைவியா இருந்தாலும் சரி,சகோதிரியா இருந்தாலும் சரி) . ஒரு ஆணின் வாழ்வில் மனதில் பெண்ணே இல்லின்னா அவனால நல்லது கெட்டதை பிரிச்சு அறியவே முடியாம கூட போயிரலாம்.\nநாம ஜெபிக்கிற மந்திரங்களுக்குண்டான பலனை தருபவள்\nஅரிஷ்டம்னா தரித்திரம்.ஏழ்மை. எல்லாவிதமான ஏழ்மையையும் அழிக்க வல்லவள்.\nஹரி என்றால் பிடுங்குவது,பறிப்பது,திருடுவதுன்னு பல அர்த்தம் வருது. எல்லா பாவங்களையும் பிடுங்கி எறிபவள்\nசங்க்ஷோபம்னா கிரைசிஸ். எல்லா கிரைசிஸுக்கு ஒரு சொல்யூஷனை கொடுக்க வல்லவள்.\nஎல்லா வித துக்கங்களுக்கும் விமோசனம் தரவல்லவள்.\nதுஷ்டனை கண்டால் தூர விலகுனு நாமெல்லாம் விலகி விலகி போறதாலயே துஷ்டர்கள் ஓவர் கான்ஃபிடன்ட் ஆயிர்ராய்ங்கங்கறது வேற கதை. ஆனால் அந்த துஷ்டர்களையும் பீதியில பேதியாக்க வல்லவள் அவள்.\nவாமன அவதாரம் கதை தெரியும்ல மூனடி மண் கேட்டு விஸ்வரூபம் எடுத்துர்ராரு விஷ்ணு. அந்த வடிவத்துக்கு விக்கிரம அவதாரம்னு பேரு. அடிமுடி அறிய வொணா அண்ணாமலையோனேங்கறமே அதே செனேரியோ தான். ஆனால் அவள் அந்த விக்கிரமனின் பாதங்களை சொந்தமாக்கிக் கொண்டவள்.\n(அன்யா க்ராந்தம் -பிறருக்கு சொந்தமாக்குதல்)\nகாலங்கள் மூன்று. கடந்த காலம், நிகழ்காலம்,எதிர்காலம், இந்த முக்காலங்களையும் பற்றிய ஞானம் எல்லாருக்கும் இருந்தா உலக வாழ்க்கையில இத்தனை சிக்கல்களுக்கு இடமே இல்லை. உங்களுக்கு முக்காலம் பற்றிய அறிவு வேணம்னா இந்த சத நாமாவளியை பொருள் உணர்ந்து படிங்க.மனசுல நிறுத்துங்க.\nபின்னே ஏன் பாஸ் மோடி மேட்டர்ல எல்லாம் ஊத்திகிச்சுன்னு கேப்பிக. ஆத்தா என்னமோ கொடுத்துக்கிட்டே தான் இருக்கா. பைப் லைன்ல இந்த ஈகோ வ��்து அடைச்சுக்கிருச்சு. முக்கால ஞானத்துக்கு தடை ஸ்டாண்ட் எடுத்துர்ரதுதான். நாம பாட்டுக்கு ஒரு ஸ்டாண்ட் எடுத்துட்டு எதிர்காலத்தை கணிக்க ஆரம்பிச்சா இப்படித்தான் ஊத்திக்கும்.\nதுரிதா – சுறு சுறுப்பான பஹா = கைகள் .சுறு சுறுப்பான கைகளை கொண்டவள்.\nராத்திரி நல்ல சரக்கா ஏத்திக்கிட்டு மறு நாள் பத்து மணி வரைக்கும் தூங்கி எழுந்தா முகம் களையா இருக்கும்(\nஇன்னைக்கு ராத்திரி ரெண்டுல ஒன்னு தீர்த்துரனும்யானிட்டு குப்தயோகி கணக்கா ராத்திரி முழுக்க ஜெபம்,தபம்னு செய்துகிட்டு இருந்தா முகம் “தேஜஸ்” ஆயிரும். இந்த தேஜசை தருபவள் அவள்.\nபிரம்மச்சரியத்தால இந்த தேஜஸ் ஏற்படும்னு சொல்றாய்ங்க.ஆனால் இன்னைக்கிருக்கிற என்விரான்மென்ட்ல பிரம்மச்சரியம் சாத்தியமில்லை. அப்படியே சாத்தியமானாலும் சைக்கியாட் ரிஸ்ட் கிட்டே கன்சல்ட் பண்ணவேண்டி வந்துரும்.\nஇருக்கிறது ஒரே சக்தி.அது தன்னை மூன்றா பிரிச்சு பார்வதி,சரஸ்வதி,லட்சுமியா வெளிப்படுத்திக்குது. லட்சுமிக்கு தான் வைஷ்ணவின்னு பேரு. விஷ்ணுவின் மனைவி வைஷ்ணவி.\nவித்யான்னா கல்வி. கல்விக்கடவுளான சரஸ்வதியாகவும் அவளே இருக்கிறாள்.\nவராகம் = பன்றி , பன்றி முகத்தை உடையவள் வாராஹி. மறைந்திருக்கும் விஷயங்களை வெளிய கொண்டு வரனும்னா அதுக்கு வாராஹி அருள் தேவை. (உ.ம் எதிர்காலம்)\n//சித்தர்களின் வாக்குப்படி சப்த கன்னியர்கள் என்பவர்கள் ஆதி சக்தியின் தேவகணங்களாய் அவளது கோட்டைக்கு காவல் இருப்பவர்கள். மிக சூட்சுமமாக இருக்கும் இவர்கள் ஏழு பேரும் ஏழுவிதமான அம்சங்களை உடையவர்கள்.// நன்றி: தினகரன் ஆன்மிக மலர்\nஇந்த படைப்பின் வடிவாக வெளிப்படுத்திக்கொண்டிருப்பவளே\nசண்டன்,சாமுண்டன் என்ற அரக்கர்களை சம்ஹரித்து வெற்றி செல்வியானவளே\nசிவன் ஆதியோகின்னா அவனில் பேர் பாதியா இருக்கும் அவளும் யோகினி தானே\nமுயன்ற காரியம் சித்தியடைய /வெற்றியடைய உதவுபவளே..\nTagged அம்மன் சத நாமாவளி, பொருள் விளக்கம்\nஅனுபவஜோதிடம் » Blog Archive » ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம் நிறைவு பகுதி\n5 Replies to “ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம் நிறைவு பகுதி”\nஜோதிட பாடம் தொடரில் ஒரு முப்பது சதவீதம் முடிந்ததும் -பரிகாரங்கள் வெளிவரும். (கிரகங்களுக்கு டேக்கா)\n“அவ வந்திருந்தா” (சிறுகதை ) 18/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் : ஓஷோ ( 2 ) 14/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் – ஓஷோ 11/12/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-29/", "date_download": "2018-12-19T14:30:42Z", "digest": "sha1:XQVRNAKZWZAPSIJVTAIDPGKA3ZOT3FGP", "length": 48262, "nlines": 302, "source_domain": "ilakkiyainfo.com", "title": "புலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு!!: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)", "raw_content": "\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\nஇந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது.\nதென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் இந்திய எதிப்பில் முன்னணியில் நின்றனர்.\n02.04.87 அன்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றது.\n87 ஜீன் மாதம் முதல் இந்தியப் பொருட்களை யாரும் வாங்கக்கூடாது என்று கோரி ஜே.வி.பி. இயக்கத்தினர் பகிஷ்கரிப்பு தொடங்கினார்கள்.\nஒரு புறத்தில் போ போ என்றது இலங்கை அரசு மறுபுறம் ஜே.வி.பி. இயக்கத்தினர் இந்திய விரோத உணர்ச்சியை வளர்த்துக் கொண்டிருந்தனர்.\nவடக்கு-கிழக்கில் புலிகள் இந்தியப் படையினரை எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். தமிழ் பேசும் மக்களிடமும் இந்தியப் படையினருக்கு நற் பெயர் இல்லை.\nஇந்தியா நம்பியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்ற இயக்கங்களால் புலிகளையும் எதிர்க்க இயலவில்லை.\nஇந்திய உதவியைப் பயன்படுத்தி தங்கள் பலத்தை நிலைப்படுத்திக் கொள்ளவும் இல்லை. அதற்கு மாறாக தமது கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளால் இந்தியப் படைக்கும் சேர்த்து கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த வண்ணமிருந்தன.\nகால்வைத்துவிட்டோம், இனி கௌரவமாக மீளவேண்டும் என்ற கவலை இந்தியத் தரப்பினருக்கு ஏற்பட்டுவிட்டது.\nகடினமான போக்குடையவரும், இந்திய, இலங்கை ���ப்பந்தம் ஏற்படக் காரணமானவர்களில் ஒருவர் என்றும் கருதப்பட்ட இலங்கைக்கான தூதர் திக்ஷித் திருப்பி அழைக்கப்பட்டார்.\nஇலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதராக மொஹரோத்திரா நியமிக்கப்பட்டார்.\nஇந்தியப்படை வெளியேறுவதற்கு காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது. என்று ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்தித்துக் கூறினார் இந்தியத் தூதர்.\nகாலக்கெடு விதிக்க முடியாது, ஒப்பந்தம் அமுலாக்கப்படுவதை பார்த்துத்தான் வெளியேறுவோம் என்று இந்தியா சொன்னதே தவிர, இந்தியப் படை அதிகாரிகள் பலர் வெறுத்துப்போயிருந்தனர்.\nஇலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் நாம் வேண்டாத விருந்தாளிகள் ஆகிவிட்டோம். இலங்கை அரசும் வெளியேறச் சொல்கிறது. இனிமேலும் இங்கிருப்பது மரியாதையாக இருக்காது என்று நினைக்கத் தொடங்கிவிட்டனர்.\nவிடுதைப் புலிகள் போர் ஆற்றல் விடா முயற்சி என்பவையும் இந்தியப்படை அதிகாரிகளுக்கு வியப்புக்குரியதாகின.\nஆயுதம் கொடுத்து, போதிய உதவிகள் கொடுத்து ஊக்குவித்தும்கூட ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லையே என்பது, புலிகள் பற்றிய மதிப்பை இந்தியப் படை அதிகாரிகளிடம் மேலும் வளர்த்துவிட்டது.\nஇதற்கிடையே வரதராஜப்பெருமாள் இந்தியாவுக்கு பறந்துபோனார். பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார்.\nஇந்தியப் படையை வாபஸ் பெற வேண்டாம் என்று ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை விடுத்தார் வரதராஜப் பெருமாள்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். , ஈ.என்.டி.எல்.எப். , ரெலோ ஆகிய மூன்று இயக்கங்களும் கூட்டாக அறிக்கை விட்டன.\nஇந்தியப் படையை வாபஸ்வாங்க ஏற்ற தருணம் இதுவல்ல என்று மூன்று இயக்கங்களும் கூட்டாக அறிக்கை விட்டன.\nஇந்தியப் படையை வாபஸ்வாங்க ஏற்ற தருணம் இதுவல்ல என்று மூன்று இயக்கங்களும் கூறியிருந்தன.\nஇந்தியப்படை வெளியேறினால் தம்மால் ஒரு நிமிடம்கூட தாக்குப் பிடிக்க முடியாது என்பது மூன்று இயக்கங்களுக்கும் நன்கு தெரிந்திருந்தது.\nஇத்தனைக்கும் மூன்று இயக்கங்களதும் உறுப்பினர்கள், மற்றும் தொண்டர் படைக்காக கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர்கள் என்று அனைவரையும் கூட்டிப் பார்த்தால் புலிகளின் ஆட்பலத்தைவிட அதிகம் இருந்தனர்.\nஆயுதம் இருந்தும், ஆட்பலம் இருந்தும். இந்தியா என்னும் மாபெரும் நாட்டின் படைகள் பக்க பலமாய் நின்றும்கூட அதனை பயன்படுத்த ��ூன்று இயக்கங்களாலும் முடியவில்லை.\nஇந்தியப் படை வெளியேறியே தீர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதைக்கூட இந்த இயக்கங்களால் கணிப்பிட முடியாமல் போய்விட்டது.\nசூழ்நிலை மாறப்போவதை கணிப்பிட்டு இந்தியப் படை வெளியேறிய பின்னர் தாங்கள் தனித்து நிற்கக்கூடிய தயாரிப்புக்களை செய்யும் ஆற்றலோ, விவேகமோ கூட இந்த இயக்கத் தலைமைகளிடம் இருக்கவில்லை.\nஇந்தியப்படையை எப்படியாவது தடுத்து நிறுத்தினால் போதும் என்றுதான் நினைத்தார்கள். இந்தியத் தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் தோல்வியடைப்போகிறது என்பது கூட இவர்களுக்கு தெரியாமல் இருந்ததுதான் விந்தை.\nவடக்கு-கிழக்கு முழுவதும் இந்தியப் படைக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புக்கள் போராடுகின்றன என்று காண்பிக்க ஈழத்தமிழர் ஒன்றியம், தேசபக்தர்கள் என்று பல புதிய பெயர்களில் சுவரொட்டிகள் முளைத்தன.\nமட்டக்களப்பு களுதாவளையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் ஈழத்தமிழர் ஒன்றியம் என்ற பெயரில் ஊர்வலம் ஒன்று நடத்தினார்கள்.\nஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட சுலோகங்களில் ஒன்று வாய் வீச்சுக்கு அருமையான உதாரணம்.\nமுதல்வரே தமிழீழத்தைப் பிரகடனம் செய்\nதன்னைக் காத்துக்கொள்ளவே முடியாத வடக்கு-கிழக்கு மாகாண முதல்வரிடம் தமிழீழப் பிரகடனம் செய்யுமாறு கேட்டது எத்தனை வேடிக்கை. வாய்வீச்சுக்கு ஒரு எல்லையே இருக்கவில்லை.\nநடக்காது என்று தெரிந்தாலும், மக்களிடம் எடுபடும் என்று தெரிந்தால் அதிரடியான பேச்சுக்களையும், பேட்டிகளையும் கொடுப்பது தொண்டமான் அவர்களின் பாணி.\nஇந்தியப் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இலங்கையும், இந்தியாவும் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவேண்டும் என்றும் கூறினார் தொண்டமான். இலங்கை-இந்திய ஒப்பந்ததின் பின்னர் தனிநாட்டுக் கோரிக்கை தேவையற்றதாகிவிட்டது என்றும் தொண்டமான் கூறியிருந்தார்.\nஜே.வி.பி. இயக்கத்தினரின் இந்திய எதிர்ப்பு பற்றியும் தொண்டமான் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு தொண்டமான் கூறிய பதில்:\nஇந்தியத் தமிழர்கள் தாக்கப்பட்டால் இந்தியப்படை தெற்கேயும் வரும்\nஉண்மையில் இந்தியத் தமிழர்களைத் தாக்கும் எண்ணம் ஜே.வி.பி.யினருக்கு இருக்கவில்லை. மலையகத் தமிழ் மக்களிடம் தன்தோள் உயர்த்திக் காட்ட தொண்டமான் அவர்கள் கூறிய கருத்துத்தான��� அது.\nஇந்தியப் படையினர் இங்கிருந்து வெளியேறக் கூடாது என்று வடக்கு-கிழக்கு மாகாணசபையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார் வரதராஜப் பெருமாள்.\nஅத் தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் எம்.ஐ.நிசாம்டீன் ஆமோதித்தார்.\nஅந்த தீர்மானத்தின் வாசகம் இதுதான்:\nதமிழ் பேசும் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாகிய நாங்கள், இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இருந்து, இந்திய அமைதி காக்கும் படையினை வாபஸ் பெறுவதற்காக இலங்கை ஜனாதிபதி தன்னிச்சையாக விடுத்த வேண்டுகோளை சந்தேகத்திற்கு இடமற்றவகையில் கண்டனம் செய்கிறோம்.\nவடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கு இந்திய, இலங்கை சமாதான உடன்படிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாங்கள் அனைத்தும் சரியான முறையில் கொடுக்கப்படுகின்றபோது, தமிழ் பேசும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய, உதியான ஒரு மாகாண பாதுகாப்புப்படை உருவாக்கப்படுகின்ற பொழுதிலுமே, இந்திய அமைதிகாக்கும் படை வெளியேறுவது பற்றி தமிழ் பேசும் மக்களாலும், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாலும் கருத்தில் எடுக்கப்படும் என்பதுதான் தீர்மானம்.\n06.06.89 அன்று புதுடில்லியில் இந்திய எதிர்க்கட்சிகளின் கூட்டணியான தேசிய முன்னணிக் கூட்டம் இடம்பெற்றது. வி.பி.சிங் தலைமை தாங்கினார். தேசிய முன்னணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது.\nபின்வரும் தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது.\nஇலங்கை ஜனாதிபதி பிரேமதாசா இந்தியப்படையை விலக்க காலக்கெடு விதித்துள்ளார். பிரதமர் ராஜீவ் காந்தியின் இலங்கைக் கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதையே இது காட்டுகிறது.\nஇந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து உடன் வெளியேறுவதே சரியாக இருக்கும் என்று தீர்மானம் இயற்றினார்கள்.\nஇதனையடுத்து 06.06.89 அன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறிய கருத்து, வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கு கலக்கத்தைக் கொடுத்தது.\nவெகு விரைவில் இந்தியப் படை இலங்கையில் இருந்து வெளியேறும். அதற்கான உகந்த சூழ்நிலை ஒன்றை உருவாக்க இலங்கையுடன் இந்தியா தொடர்து பேச்சு நடத்தி வருகிறது என்று அந்தப் பேச்சாளர் கூறியதாக ஏ.எஃப்..பி. செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.\nஇச் செய்தி இங்குள்ள பத்திரிகைகளிலும் வெளியானது. செய்தியைக் கண்ணுற்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப். , ஈ.என்.டி.எல்.எப். இயக்கங்களின் உறுப்பினர்கள் ஆடிப்போனார்கள்.\nதங்கள் ஆட்டம் முடிவுக்கு வரப்போகிறது என்று தெரிந்துவிட்டது. உடனே பலத்த தயாரிப்புகடகளில் இறங்கினார்கள்.\nகொள்ளைகள் மளமளவென்று நடந்தன. சில வீடுகளுக்குள் கொள்ளையிடச் சென்ற போது தேடிப்போன அளவுக்கு நகைகள் கிடைக்கவில்லை என்றால், அந்த வீட்டுப் பெண்கள் அணிந்திருந்த தோடுகளைக்கூட பிடுங்கிக் கொண்டார்கள்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் அப்போது முக்கியஸ்தராக இருந்த தங்கன் என்ற சுதாகர் பற்றி முன்னரே விபரித்திருந்தேன்.\nசுன்னாகத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த தங்கன் கோஷ்டிக்கு எதிர்பார்த்த பணமே நகையோ கிடைக்கவில்லை.\nஅந்த வீட்டில் இருந்த பெண்கள் அழகாக இருந்தனர். ஒரு இளம் பெண்ணை துப்பாக்கி முனையில் ஒரு அறைக்குள் கொண்டு சென்ற தங்கன், ஆடைகளை களையுமாறு மிரட்டி இருக்கிறான்.\nவெளியே நின்றவர்கள் துணிச்சலாக அபயக்குரல் கொடுத்தனர். அதனால் தங்கன் கோஷ்டி தப்பி ஓடியது. அப்படி ஓடும்போது ஒரு பெண்ணின் காதில் இருந்த தோட்டைப் பிடித்து இழுத்திருக்கிறார்கள். அப் பெண்ணின் காது அறுந்து தொங்கியது.\nஇந்தியப் படை வெளியேற முன்னர் சுறுட்டுவதை சுறுட்டவேண்டும் தாகத்தில் ஆளாளுக்கு கொள்ளையிடத் தொடங்கினார்கள். தலைமையால் கட்டுப்படுத்த இயலவில்லை.\nபாராளுமன்றத் தேர்தலில் பதின்மூன்று எம்.பி.கள் ஈரோசுக்கு இருந்தனர். தேர்தலில் போட்டியிட புலிகளின் அனுமதிக்காக ஈரோஸ் காத்திருந்தமை பற்றி முன்னர் விபரித்திருந்தேன்.\nதேர்தலில் வெற்றியீட்டிய பின்னரும் ஈரோஸ் புலிகளின் அனுமதிக்காக் காத்திருந்தது.\nபாராளுமன்றம் செல்வதற்கான அனுமதியைப் பொறுவதற்காகவே இம்முறை காத்திருந்தனர்.\nஅப்போது யாழ் மாவட்டத்தில் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் கந்தசாமி.\nஈரோஸ் தலைவர் பாலகுமாரை சந்தித்த கந்தசாமி புலிகளின் நிலைப்பாட்டை விளக்கினார்.\nநான்கு அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து ஈரோஸ் பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க வேண்டும் என்றார் கந்தசாமி.\nநான்கு அம்சக் கோரிக்கைகள் எவை என்பதையும் கந்தசாமியே எடுத்துக் கூறினார்.\nநிரந்தர யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை நடத்துல், அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆறாவது ஷரத்தை நீக்குதல், சகல தமிழ் அரசியல் கைதிகளையும், விடுதலை செய்தல் என்பவைதான் அந்த நான்கு அம்சக் கோரிக்கைகள்.\nதேர்தல் சட்டப்படி அரசியல் கட்கிகள் ஆறுமாதமும், சுயேட்லைக் குழுக்கள் மூன்று மாத காலமும் தொடர்ச்சியாக பாராளுமன்றம் செல்லத் தவறினால் பதவிகள் காலியாகும்.\nஜனாதிபதி விரும்பினால் மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கலாம்.\nஈரோஸ் எம்.பி.கள் அனைவரும் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டுத் தெரிவானவர்கள்.\nஈரோஸ் எம்.பி.கள் அனைவரும் பாராளுமன்றம் செல்லத் தவறியதால் அவர்கள் பதவி காலாவதியாகும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.\nஇதற்கிடையே புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கி இருந்தன.\nஇந்தத் தொடர்புகள் ஏற்படுவதற்கு சூத்திரதாரியாக இருநடதவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரியான கொத்தலாவல.\nகிட்டு யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தபோது நடைபெற்ற கைதிப் பரிமாற்றங்கள் பற்றி இத் தொடரில் முன்னரே கூறப்பட்டுள்ளது.\nஅப்போது கிட்டுவுக்கும் கொத்தலாவலவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருந்தது. அந்த நட்புத்தான் பின்னர் பிரேமதாசாவுக்கும் புலிகள் இடையே தொடர்புகள் ஏற்பட பாலமாக அமைந்தன.\nஇந்தியப் படைக்கு எதிரான பிரேமதாசாவின் நிலைப்பாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இலங்கை அரசுடன் நட்பை ஏற்படுத்தலாம் என்று புலிகளுக்குள் ஒரு சாரார் விரும்பினார்கள்.\nகிட்டு, அன்ரன் பாலசிங்கம், மாத்தையா ஆகியோர்தான் இலங்கை அரசுடன் தந்திரோபாயமாக ஒரு உறவை ஏற்படுத்தலாம் என்று விரும்பினார்கள். ஆனால் பிரபாகன் முதலில் அதனை விரும்பவில்லை. ”சிங்கள அரசுகளை நம்பக்கூடாது. அவர்களது வலையில் விழுந்து இலட்சியத்தை விட்டுக் கொடுக்க முடியாது” என்றுவிட்டார் பிரபாகரன்\nஅன்ரன் பாலசிங்கம், மாத்தையா ஆகியோர் பிரபாகரனை பேச்சுக்கு உடன்படச் செய்யப் படாத பாடுபட்டனர். இறுதியாகப் பிரபாகரன் சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்.\n”மூன்று மாத கால அவகாசம் தருவேன் பேச்சுக்களால் பயன் ஏதும் இல்லை என்று தெரிந்தால், மறுபடி சண்டை தொடங்கிவிடுவேன். அப்போது நீங்கள் கொழும்பில் நிற்கிறீகளா, இங்கே நிற்கிறீகளா என்றுகூட பார்க்கமாட்டேன்” என்றாராம் பிரபாகரன்.\nஅரசுடன் பேச்சு நடத்தும் பொறுப்பு ப��லிகளின் அரசியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.\n”எக்கட்டத்திலும் பேச்சில் நான் கலந்துகொள்ளமாட்டேன், என்னை வற்புறுத்தவும் கூடாது” என்றும் சொல்லிவிட்டார் பிரபாகரன்.\nபேச்சுக்கான இரகசிய முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோதே, இலங்கை அரசு சார்பாக தமது நல்லெண்ணத்தை காட்டும் வகையில் ஒரு தொகை ஆயுதங்கள் புலிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.\nஅரசு, புலிகள் பேச்சுவார்த்தை பற்றிய செய்திகள் பகிரங்கத்துக்கு வர முன்னரே பிரேமதாசா அரசின் முதற்கட்ட ஆயுதங்கள் வன்னிக்குப் போய்ச் சேர்ந்தன.\nஅப்போது வவுனியாவில் இராணுவ பொறுப்பதிகாரியாக இருந்தவர் டென்சில் கொப்பக்கடுவ\nடென்சில் கொப்பக்கடுவவுக்கு புலிகளை பலப்படுத்தவதில் இஷ்டமில்லை. அதேசமயம் இந்தியப் படையினர் இங்கு வந்ததும் விருப்பமில்லை.\nஅதனால் புலிகளுக்கு ஆயுதம் கொடுக்குமாறு மேலே இருந்து வந்த உத்தரவை டென்சில் கொப்பக்கடுவ நிறைவேற்றினார்.\nஅதன்பின்னர் பேச்சுக்கு முன்பாக அரசியல் நாடகம் ஒன்றை அரகேற்றினார் பிரேமதாசா.\nஅரசியல் தொடர் அற்புதன் எழுதுவது\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்” 0\nசிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம் 0\nயாழில் பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த கில்லாடி மடக்கிப் பிடித்து பொலிஸாரால் ஒப்படைப்பு மடக்கிப் பிடித்து பொலிஸாரால் ஒப்படைப்பு\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி – இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர் 0\nபரபரப்பான சூழலில் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nவளைகுடா நாடுகள்: “பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்” – செத்துப் பிழைத்த தமிழர்களின் கதை 0\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் வீடியோ\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் ப���ட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்”\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-12-19T14:32:42Z", "digest": "sha1:AIED33YESMDS4G6CAD2OOE4C7NXBJVWI", "length": 32948, "nlines": 259, "source_domain": "ilakkiyainfo.com", "title": "குறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில. | ilakkiyainfo", "raw_content": "\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.\nமிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான்.\nமேடைகளில் கரகரவென கசிந்தொழுகும் அந்த வெண்கலக் குரலில் அப்படியொரு வசியமிருந்தது… இன்றும் இருக்கிறது.\nஅது பிரச்சார மேடையாக இருந்தாலும் சரி அல்லது சட்டமன்ற விவகார உரையாடலாக இருந்தாலும் சரி, இல்லை பாராட்டு விழாக்களின் வாழ்த்துரை பேச்சாக இருந்தாலும் சரி கருணாநிதியின் மூளையில் சட், சட்டென உருவாகி அவரது வெண்கலக் குரலில் சற்றே மிதமான எள்ளலுடனும், குறும்புடனும் வெளிப்படும் சிலேடைகள் கருணாநிதியை வெறுப்பவர்களால் கூட ரசிக்கப்படக் கூடியவையாகவே இருக்கும்.\nகருணாநிதியின் சிலேடைகள் அனைத்தும் சில சமயங்களில் கேட்போரை வெடித்துச் சிரிக்க வைக்கத் தக்கவை. சில கேட்ட மாத்திரத்தில் புன்னகையை வரவழைப்பவை. சில சிரிக்கத்தக்கனவாக இருப்பினும் உண்மையில் அந்த சிலேடையோடு தொடர்புடையவரின் குற்றத்தை வாழைப்பழ ஊசியாகச் சொல்லிக் காட்டத்தக்க வகையில் அமைந்து விடக்கூடியவை…\nஅப்படி கலைஞர் கருணாநிதியிடம் இருந்து பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்பட்ட சில சுவையான சிலேடைகளை இங்கே காணுங்கள்…\nகலைஞர் உடல் நலக்கோளாறால் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாக்டர் கூறுகிறார்.\n“மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” (கலைஞர் மூச்சை இழுத்துப் பிடிக்கிறார்)\n“மூச்சை விடக்கூடதுன்னுதான் டாக்டர் நான் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்”\nஹாக்கிப் போட்டி ஒன்றிற்கு கலைஞர் பரிசளிக்க வந்திருக்கிறார். இரண்டு அணிகளும் சமமான கோல். டாஸ் போடப்படுகிறது. “தலை” கேட்ட அணி தோற்று, “பூ” கேட்ட அணி ஜெயிக்கிறது.\n“இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. “தலை” கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஏனென்றால் “தலை” கேட்பது வன்முறை அல்லவா\nகவியரங்கம் ஒன்றில் புலவர் புலமைப் பித்தன் ஈழத்தைப் பற்றி ஒரு கவிதை பாடுகிறார். “கலைஞரே எனக்கொரு துப்பாக்கி தாருங்கள்”“ என்று ஆவேசத்துடன் முடிக்கிறார். கலைஞர் வசம்தான் அப்போது காவல் துறை இருக்கிறது. “புலவேரே”“ என்று ஆவேசத்துடன் முடிக்கிறார். கலைஞர் வசம்தான் அப்போது காவல் துறை இருக்கிறது. “புலவேரே வேறு ஏதாவது ‘பாக்கி’ இருந்தால் கேளுங்கள். துப்”பாக்கி” மட்டும் என்னால் தர இயலாது”\nஒருமுறை செல்வி ஜெயலலிதா “நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வேன்” என்று கூறியபோது “அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய நன்மைதான்” என்றார்.\nகவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்கிறார்.\n“இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப் போகிறீர்கள்..\n” எந்த தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி மறுத்து விடுகிறீர்கள். நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்..\nசிரித்தபடி தனக்கே உரித்தான பாணியில் கவிஞருக்கு இருக்கும் மதுப்பழக்கத்தை மனதில் கொண்டு …\n” பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..\nஅப்துல் லத்தீப்: கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் முதலைகள் விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா\nகலைஞர்:: ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ‘முதலை’ கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது.\nஒலிபெருக்கியில் கட்சிக்காரர்: அடுத்து மீன்வளத்துறை அமைச்சர் பேசுவார் (பேச எழுந்த அமைச்சரின் காதில் கலைஞர் கிசுகிசுக்கிறார்.”அயிரை மீன் அளவுக்குப் பேசு, அதிகமாய் பேசாதே” இதனை ஒரு நிகழ்ச்சியின்போது கவிஞர் வைரமுத்து சொன்னது.\nஒருமுறை கலைஞரை ஒரு விழாவில் நேருக்கு நேர் சந்தித்து விட்ட எம்ஜிஆர், முகமன் கூறும் நோக்கில், விசாரணைத் தொனியில்; என்னப்பா கருத்துப் போயிட்ட என்றிருக்கிறார். அதற்கு கலைஞர் சொன்ன பதில், கருத்துத் தான் போயிட்டேன், ஆனால் என் ‘கரு���்து’ இன்னும் போகல’ என்றாராம்.\nநடிகர் நெப்போலியன் சொன்னதாக ராஜேஷ் கலைஞரின் 95 ஆவது பிறந்தநாள் விழா உரையில் தெரிவித்தது…\nஒருமுறை கலைஞருடன் நடந்து சென்று கொண்டிருக்கையில் கலைஞருக்கு நடை தள்ளாடியிருக்கிறது. அதற்கு கலைஞர் அடித்த விட், ‘என்னய்யா, தள்ளாத வயதுங்கறாங்க, ஆனா, தள்ளுதே\nஒருமுறை கலைஞரிடம் சிலர் கேட்கிறார்கள், தலைவரே, எம்ஜிஆர் தன்னை மன்றாடியார் பரம்பரை என்கிறார்களே அப்படியா\nகலைஞர், தன்னிடம் அப்படிக் கேட்டவர்களை மேலும், கீழும் பார்த்து விட்டு சொல்கிறார். மன்றாடியார் பரம்பரையா ஆமாம், மன்றாடியார் பரம்பரை தான். என்கிறார்.\nஅதற்கு எதிரிலிருந்தவர்கள், என்னங்க இப்படி சொல்லிட்டீங்களே\nஆமாம் மன்றாடியார் பரம்பரை தான், டெல்லில அவர் எத்தனை தடவை போய் மன்றாடினார் என்று\nஇப்படி சந்தடி சாக்கில் சிக்ஸர் அடிக்க கலைஞரால் மட்டுமே முடியும். அதுமட்டுமல்ல, கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற உரையாடல்களின் போது தெறித்து விழும் நகைச்சுவைத்துணுக்குகள் சில ரசமானவை… அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் இத்தனை நகைச்சுவை உணர்வு இருக்குமா\n1970 களில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது, இதன் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கருத்திருமன், விளையாட்டாக,\nபெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்\n(பெரியாரை மதிக்காமல் நடந்துகொண்டால் பெரும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்)\nஎன்ற குறளை ராஜாஜி வீட்டிலும்\nகற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்\n( இறைவன் திருவடிகளை வணங்காவிட்டால், படித்தும் பயனில்லை)\nஎன்ற குறளை பெரியார் வீட்டிலும் வைக்க அரசு ஏற்பாடு செய்யுமா என்று கேட்டார்.\nமுதல்வர் கருணாநிதி உடனே எழுந்து,\n”யார் வீட்ட்டில் எந்த குறளை வைக்கிறோமோ இல்லையோ\nயாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nஎன்ற குறளை கருத்திருமன் வீட்டில் வைக்க நிச்சயமாக ஏற்பாடு செய்யப்படும்’ என்றார். அவையில் சிரிப்பலை எழுந்தது.\nகாமாட்சி: ‘‘மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை… இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு\nகருணாநிதி: ‘‘மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன் னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே\nகருணாநிதி: ‘‘��ாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ் காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.’’\nஅனந்தநாயகி: ‘‘அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன் றைக்கு இங்கே வந்து உட்கார்ந் திருக்கிறீர்கள்\nகருணாநிதி: ‘‘அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம்.’’\nஆர்.சிங்காரம்: ‘‘இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா புதிய வித்வான் களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா புதிய வித்வான் களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா நாங்கள் எல்லாம் புதிய வித்வான் கள் நாங்கள் எல்லாம் புதிய வித்வான் கள்\nகருணாநிதி: ‘‘நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா நான் வாசிக்கலாமா, கூடாதா\nவி.பி.துரைசாமி: ‘‘ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு அசையா சொத்து எவ்வளவு\nகருணாநிதி: ‘‘அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்” 0\nசிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம் 0\nயாழில் பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த கில்லாடி மடக்கிப் பிடித்து பொலிஸாரால் ஒப்படைப்பு மடக்கிப் பிடித்து பொலிஸாரால் ஒப்படைப்பு\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி – இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர் 0\nபரபரப்பான சூழலில் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nவளைகுடா நாடுகள்: “பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்” – செத்துப் பிழைத்த தமிழர்களின் கதை 0\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் வீடியோ\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவர���த திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்”\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்���ன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=886", "date_download": "2018-12-19T14:45:16Z", "digest": "sha1:QKPP3DDR6TGSFN3GXMDDGWS2X7MH2UV4", "length": 2469, "nlines": 59, "source_domain": "priyanonline.com", "title": "ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 25 – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 25\nPrevious Previous post: ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 24\nNext Next post: ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%9A%E0%AE%9E&qt=fc", "date_download": "2018-12-19T13:25:54Z", "digest": "sha1:NAN6LJR553IB5ICIDVFVF6D64MYM3SJK", "length": 2910, "nlines": 29, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#2-057 இரண்டாம் திருமுறை / மருட்கை விண்ணப்பம்\nசஞ்சி தந்தரும் காமம்என் றிடும்ஓர்\nசலதி வீழ்ந்ததில் தலைமயக் குற்றே\nஅஞ்சி அஞ்சிநான் அலைகின்றேன் என்னை\nஅஞ்சல் என்பவர் யாரையும் அறியேன்\nதுஞ்சி னால்பின்பு சுகம்பலித் திடுமோ\nதுணையி லார்க்கொரு துணைஎன இருப்பீர்\nமஞ்சின் நீள்பொழில் ஒற்றியூர் உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\n#2-102 இரண்டாம் திருமுறை / நல்ல மருந்து\nசஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்\nதானோதா னாகித் தழைக்கும் மருந்து\nஅஞ்சலென் றாளும் மருந்து - சச்சி\nதானந்த மாக அமர்ந்த மருந்து. - நல்ல\n#6-144 ஆறாம் திருமுறை / அம்பலத்தமுதே\nசஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்\nதஞ்சித மாகும் சஞ்சித பாதம்\nகொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்\nகுஞ்சித பாதம் குஞ்சித பாதம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/rowthiram-pazhagu/19440-rowthiram-pazhagu-25-11-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-12-19T14:11:41Z", "digest": "sha1:NFJ2RLTOW4IRQS65YQPKJMVML4EP6VE3", "length": 3678, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரௌத்ரம் பழகு - 25/11/2017 | Rowthiram Pazhagu - 25/11/2017", "raw_content": "\nரௌத்ரம் பழகு - 25/11/2017\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\n“காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே ராகுலை ஏற்கவில்லை” - சந்திரசேகர் ராவ் மகள்\n“என் மீது புகார் அளித்த அதிகாரிகளை யாரோ இயக்குகிறார்கள்” - பொன்.மணிக்கவேல்\n“தந்தையைப் போல் துணை நிற்கிறார் ‌அன்பழகன்” - ஸ்டாலின் பெருமிதம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசர்வதேச செய்திகள் - 19/12/2019\nபுதிய விடியல் - 19/12/2019\nஇன்றைய தினம் - 18/12/2018\nசர்வதேச செய்திகள் - 18/12/2018\nடென்ட் கொட்டாய் - 19/12/2018\nகிச்சன் கேபினட் - 18/12/2018\nநேர்படப் பேசு - 18/12/2018\nடென்ட் கொட்டாய் - 18/12/2018\nகிச்சன் கேபினட் - 17/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/sarvadesa-seithigal/21978-sarvadesa-seithigal-28-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-12-19T13:10:07Z", "digest": "sha1:46HEFFQMOCQSUU2JRB4KHRUCNHROF2DM", "length": 3834, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 28/08/2018 | Sarvadesa Seithigal - 28/08/2018", "raw_content": "\nசர்வதேச செய்திகள் - 28/08/2018\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 2ஏ செயற்கைக்கோள்\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\n“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்\nகஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு\n“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசர்வதேச செய்திகள் - 19/12/2019\nபுதிய விடியல் - 19/12/2019\nஇன்றைய தினம் - 18/12/2018\nசர்வதேச செய்திகள் - 18/12/2018\nகிச்சன் கேபினட் - 18/12/2018\nநேர்படப் பேசு - 18/12/2018\nடென்ட் கொட்டாய் - 18/12/2018\nகிச்சன் கேபினட் - 17/12/2018\nநேர்படப் பேசு - 17/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47334-depressed-over-daughters-death-3-of-family-commit-suicide-in-mumbai-cuffe-parade.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-12-19T13:09:44Z", "digest": "sha1:4ELMXGTWKBQWPLWAIUDZVC52GWP2TBNO", "length": 11930, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகள் உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம் | Depressed Over Daughters Death 3 of Family Commit Suicide in Mumbai Cuffe Parade", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nமகள் உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்\nமும்பை நகரில் மகள் உயிரிழந்த சோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பை குஃப்பே பாரட் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் பட்டேல்(40). எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் அவர் வாடகை வீட்டில் 4 வருடங்களாக வசித்து வந்துள்ளார். மும்பையில் உள்ள தனது வீட்டில், பிரவீன் தனது மனைவி வீணா பட்டேல்(35), மகன் பிரபு பாட்டேல் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇரண்டு நாட்களுக்கு மேலாக பிரவீன் வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, பிரவீன், அவரது மனைவி, மகன் ஆகிய மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், “இரண்டு நாட்களாக கதவு திறக்கப்படாததால், வீட்டின் உரிமையாளருக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். நாங்கள் வீட்டின் கதவை தட்டினோம். வீட்டிற்குள் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதனால், காவல்துறைக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம்” என்றார்.\nஉடனடியாக பிரவீன் வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர். அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள்ளே சென்றார்கள். பிரவீன் குடும்பத்தில் உள்ள மூன்று பேரும் தூக்கிட்ட நிலையில் இருந்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி மனோஜ் சர்மா கூறுகையில், “தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்றினை கைப்பற்றியுள்ளோம். அதில், கேன்சர் நோய் பாதிப்பால் தன்னுடைய இளைய மகள் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்தோம் என அதில் எழுதப்பட்டிருந்தது” என்றார்.\nமூன்று பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே எப்படி இறந்தார்கள் என்பது உறுதி செய்யப்படும் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே ராகுலை ஏற்கவில்லை” - சந்திரசேகர் ராவ் மகள்\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\nகுழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் \nபேஸ்புக் தோழியைத் தேடி பாக். சென்றவர்: 6 வருட சிறைக்குப் பின் விடுதலை\nமும்பை மருத்துவமனையில் தீ விபத்து: 8 பேர் பலி, 146 பேர் படுகாயம்\n6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம்\n500 கோடியில் மகளுக்கு சொகுசு மாளிகை - அம்பானி திருமணப் பரிசு\n’விமானத்தில் வெடிகுண்டு’: பெண் பயணி புகாரால் பரபரப்பு\nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 2ஏ செயற்கைக்கோள்\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\n“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்\nகஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு\n“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/finance/17985-discussion-on-gst-doubt-06-07-17.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-12-19T13:30:06Z", "digest": "sha1:5FKY42S22RBMZA2FABFHPSMCBRPNOZP6", "length": 6828, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "GST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 06/07/17 | Discussion On GST Doubt | 06/07/17", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்���ி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 06/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 06/07/17\nசெல்லா நோட்டு செய்தது என்ன | ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்) நேர்காணல் | 08/11/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 07/07/17\nGST: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி பற்றிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள் | 05/06/17\nஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 04/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 03/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி சந்தேகம் தொடர்பாக வல்லுநர்களின் விளக்கம் | 30/06/17\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 2ஏ செயற்கைக்கோள்\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\n“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்\nகஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு\n“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/10/paul-apostle.html", "date_download": "2018-12-19T14:03:21Z", "digest": "sha1:GVUM2ESOH5YEIPT3URKWM2SJLSTOYPZP", "length": 7414, "nlines": 88, "source_domain": "www.bibleuncle.org", "title": "பவுல் அப்போஸ்தலன் திரைப்படம் ( Paul the Apostle Movie Online ) | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nபவுல் அப்போஸ்தலன் திரைப்படம் ( Paul the Apostle Movie Online )\nஅப்போஸ்தலனாகிய பவுல் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படவடிவில்.....\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nமிகவும் அருமையான பகிர்வுக்கு . பகிர்ந்தமைக்கு நன்றி\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் க��ட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6098&cat=Politics%20News", "date_download": "2018-12-19T14:39:41Z", "digest": "sha1:OI7CZ3HVYMFR7TSCLCADAIGEQABSFDVQ", "length": 9606, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nவிளக்கம் தர காங். மேலிடம் உத்தரவு... டெல்லி விரைந்தார் ஈ.வி.கே.எஸ்... நடவடிக்கை வருமா\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியதோடு, ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறி இருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு காங்கிரஸ் மேலிடம் திடீர் அழைப்பு விடுத்துள்ளது. அவர் இன்று காலை டெல்லிக்கு விரைந்துள்ளார். தமிழக காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறினார். இதற்கிடையே புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டார். அவருக்கு ப.சிதம்பரம் தரப்பு ஒத்துழைப்பு அளிக்காதது அதிர்ச்சியை தந்தது. மேலும், ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம், காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டித்தார். இது குறித்து ப.சிதம்பரம் தரப்பு மேலிடத்தில் புகார் செய்தது. ஆனாலும், அந்த புகார் குறித்து மேலிடம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம் தரப்புக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்களை அழைத்து தனி கூட்டம் நடத்தினார். இதில், கடுப்பான இளங்கோவன் அவரை கட்சியை விட்டு நீக்குவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதற்கு பதிலளிக்க ஒருவார கெடுவும் விதித்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய கார்த்திக் சிதம்பரம் �என்னிடம் நீங்கள் விளக்கம் கேட்க முடியாது. காங்கிரஸ் மேலிடம் மட்டுமே என்னிடம் கேள்வி கேட்க முடியும் என கடிதம் கொடுத்தார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் முன்னாள் மத்தியமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் மேலிடம் தன்னை முற்றிலும் ஓரம் கட்டியது என்றும் ராகுல் காந்தி மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் விலகியது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் கட்சியை விட்டு வெளியேறியதால் கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏற்பட்டுள்ளது என்றும், அதேபோல, இன்னொருவர் தனது மகனுடன் கட்சியை விட்டு வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார். வாரிசுடன் இன்னொருவர் என்று அவர் தெரிவித்தது ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தைதான் என்று காங்கிரசார் மத்தியில் பேசப்பட்டது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இந்த கருத்து ப.சிதம்பரம் தரப்பினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெல்லிய��ல் இருக்கும் ப.சிதம்பரம், இளங்கோவனின் கருத்து தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. கட்சியில் இருக்கும் போதே ஒருவரை வெளியேற எப்படி கூறலாம் என்று மூத்த தலைவர்களும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதையடுத்து, சோனியாகாந்தி இளங்கோவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு விளக்கம் அளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வாரிசுடன் வெளியேற வேண்டும் என்று கூறியது ப.சிதம்பரத்தை அல்ல என்றும், தான் யாரின் பெயரையும் குறிப்பிடாமல் தான் கூறினேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று கோவையில் இருந்து சென்னை திரும்பிய இளங்கோவன், இன்று காலை 6.15 மணிக்கு காங்கிரஸ் மேலிட அழைப்பை தொடர்ந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். ஏற்கனவே, ப.சிதம்பரம் மற்றும் முக்கிய தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவராக நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டெல்லி மேலிடத்தின் இந்த திடீர் அழைப்பு இளங்கோவனுக்கு சிக்கலை ஏற்படுத்துமா, அல்லது அவர் எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்குமா, அல்லது அவர் எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்குமா என்பது காங்கிரசார் மத்தியில் பரபரப்பையும் எதிர்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/18936-2012-03-09-05-11-09", "date_download": "2018-12-19T13:48:23Z", "digest": "sha1:3FIONK23PLXGK2HYHS575XL4HCCITMR2", "length": 11833, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "நமக்கும் விலங்குகளுக்கும் கண்களில் என்ன வேறுபாடு?", "raw_content": "\nஒரு செய்தியாளர் அனுபவித்த சித்திரவதைகளும், படுகொலையும்\nஅலைவு இலக்கியம் பற்றிய அலசல்\nதிருவள்ளுவர் கால யவனர் மெய்யியல்\nகாஹா சத்தசஈ : சமயச் சார்பற்ற காதல் இலக்கியம்\nசோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்தம் (1941 - 1945)\nநந்தீஸ் - சுவாதி ஆணவக் கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nசேரர் துறைமுக நகர் ‘முசிறி’ அகழாய்வு\nவெளியிடப்பட்டது: 09 மார்ச் 2012\nநமக்கும் விலங்குகளுக்கும் கண்களில் என்ன வேறுபாடு\nதூரங்களைச் சரியாகக் கணிக்கவும் ஆழ்பொருள்களைக் காணவும் நம் தலையின் முன்புறத்தில் இரண்டு கண்கள் அமைந்துள்ளன. மரங்களில் கிளைக்குக் கிளை ஆடி அசைந்து இயங்க வேண்டியிருந்ததால் இடை தூரங்களைத் துல்லியமாகக் கணிக்க வேண்டியதாயிற்று. அதனால் அதற்கேற்ப நம் பழம் மூதாதையரின் பக்கவாட்டிலிருந்து கண்கள் முன்பக்கமாக இடம் பெயர்ந்து மாற்றம் பெற்றன.\nமுன்புள்ள இரு கண்களின் தனிப்பட்ட பார்வைக் களங்கள் ஒன்றின் மீது ஒன்று மேற்செல்லும் போது கவிகின்றன. நாம் இரண்டு பிம்பங்கள் ஒன்றின் மேல் ஒன்று ஏறியது போல் காண் கிறோம். ஆனால் இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள தூரத்தால் ஒவ்வொன்றின் பிம்பமும் பொருளின் பக்கத்தைச் சுற்றிக் கொஞ்ச தூரம் செல்ல வேண்டியதாகிறது. இது திட்பக் காட்சிப் பார்வை (stereoscopic vision) அல்லது பார்வை ஆழம் என அழைக்கப்படும். இப்பார் வையை நாமும் வாலில்லாக் குரங்குகளும் கொண்டுள்ளோம். பல விலங்குகளும் மீனும் இந்தச் சிறப்புத் தன்மையைத் தம்பால் கொள்ளவில்லை. அவற்றிற்கு உலகம் தட்டையாய்த் தோன்றும். ஆனால் இவற்றிற்கு விதிவிலக்காக ஆந்தை உள்ளது. நம்மை விடச் சிறந்த நிலையில் திட்பக்காட்சிப் பார்வையுடன் தொலைக்காட்சிப் பார்வையையும் ஆந்தை கொண்டுள்ளது.\nஅருகிலுள்ள பொருள்களைப் பற்றிய அளவில் நம்முடைய திட்பக் காட்சிப் பார்வையைப் பொறுத்தே நம் தூரக் கணிப்புகள் அமையும். தூரம் அதிகரிக்க அதிகரிக்க இடதுகண் வலதுகண் காட்சிகளின் இடைவெளி அருகிவிடும். ஆகவே நாம் பிறதுணைக் கூறுகளையும் பொறுத்தாக வேண்டும்.\nபொருள் மிக தூரத்திலிருந்தால் அது பார்வைக்கு மிகச் சிறியதாய்த் தோன்றும் என்பது அனுபவக் கூற்று. பொருளின் நிறமும் மாறித் தெரியும். இதனுடைய வடிவ விவரங்கள் மறையும். அதனுடைய மேல் வரியும் மங்கும். சேய்மைப் பொருளின் தூரத்தைத் தீர்வு காண்பதற்ககு இயலாத தன்மையைத் தருவது போலன்றி அண்மைப் பொருள்கள் அளவை ஒன்றினை நமக்குக் கொடுக்கின்றன. இணைகோடுகள் அடிவானத்தில் குவிகின்றன என்ற மாயத் தோற்றத்தை தொலைக்காட்சி தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T1/tm/theyvamaNi%20maalai", "date_download": "2018-12-19T13:14:52Z", "digest": "sha1:6K66QO5WPFO7PWFWBZZ33LXV2EMVMC3Z", "length": 42919, "nlines": 509, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனை��ே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nபன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதிருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்\nசெறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்\nமருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க\nவரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த\nஉருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்\nஉறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க\nதருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nபரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது\nபத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது\nவரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை\nவத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு\nகரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு\nகண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்\nதரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nதுடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்\nசூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்\nவடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என\nமனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி\nபடிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்\nபடிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ\nதடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nவள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை\nவானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்\nகள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு\nகண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்\nஎள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை\nஎன்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே\nதள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nபதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்\nபாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்\nமதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே\nவரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே\nதுதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே\nதோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே\nததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nகாமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்\nகடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட\nஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்\nவெழுவரும் இவர்க்குற்ற உறவ��ன பேர்களும்\nசேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்\nசிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ\nதாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி\nநிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு\nநெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்\nமலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு\nவருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று\nஅலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த\nஅணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்\nதலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற\nஉள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்\nபெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை\nபெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்\nமருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை\nமதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற\nதருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத\nதிடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்\nநீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள\nநிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று\nசீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்\nதிரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்\nதாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nகரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்\nகந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு\nவரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ\nமவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு\nஉரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ\nஉயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்\nதரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nநாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை\nபோம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே\nபுன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று\nசாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு\nதாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nபார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்\nபண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்\nசீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்\nதிறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்\nகூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு\nகோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்\nதார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nவன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ\nவலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய\nதுன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு\nசூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை\nஅன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்\nகவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்\nதன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி\nகாணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்\nகடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்\nமானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை\nமனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்\nஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்\nஉலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை\nதானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி\nகற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்\nகண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்\nஉற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட\nஉரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ\nபற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்\nபாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்\nசற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி\nசடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்\nசற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்\nவிடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை\nவேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்\nகடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்\nகற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது\nதடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஉப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்\nஉயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை\nவெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு\nமேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த\nகப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த\nகைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை\nதப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஎந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்\nஎங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை\nகந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்\nகடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்ச��வி\nபந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்\nபரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை\nசந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்\nஅப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி\nமெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்\nவேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி\nதுய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்\nதோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்\nசையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஉழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்\nஉறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை\nவிழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்\nவெளிமயக் கோமாய விடமயக் கோஎனது\nகழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்\nகளைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு\nதழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nவானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்\nமாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ\nஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த\nநாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை\nஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர\nஎண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை\nதானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nமனமான ஒருசிறுவன் மதியான குருவையும்\nமகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம\nசினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்\nசெறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்\nஇனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே\nஎன்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்\nதனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nவாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்\nமன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை\nபேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு\nபேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ\nகாய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்\nகாலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது\nதாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nகற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி\nகனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்\nகுற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்\nபெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்\nபிரணவா காராரின் மயவிமல சொரூபம��\nதற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nபாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்\nபண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது\nபோய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்\nபுன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்\nஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்\nஅருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற\nதாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nசேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு\nசெங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு\nநாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்\nநாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத\nநீவலந் தரநினது குற்றேவல் புரியாது\nநெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற\nதாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nபிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ\nபின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்\nஇரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்\nஎண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்\nகரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு\nகற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்\nதரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nநீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற\nநிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட\nஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு\nஉண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்\nதேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள\nதேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்\nதார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஉளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை\nஉன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை\nஇளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்\nஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்\nவளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்\nவந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ\nதளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஎத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே\nஏகமே ஆனந்த போகமே யோகமே\nமுத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான\nமுருகனே நெடியமால் மருகனே சிவபிரான்\nபத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்\nபடியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்\n��த்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nநான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை\nநல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட\nதான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்\nதடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்\nவான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை\nவள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே\nதான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T13:15:57Z", "digest": "sha1:D4PC3SKY76AA7A3W5TIZHNNKXG7EZOVA", "length": 60630, "nlines": 504, "source_domain": "blog.scribblers.in", "title": "அனுபவம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n”தூங்கி எந்திரிச்சாலே அவங்களுக்கு ஏதோ ஆயிடுது” என்றாள் சிரமி. சிரமனின் மனைவி.\n சின்ன வயசுலயே அவன் தூக்கத்துல புலம்புவான்” என்றேன்.\n இது வேற. நடந்தத சொல்றேன். அன்னைக்கு ஒருநாள் ராத்திரி நல்ல சாப்பாடு..”\nமுறைக்க நினைத்தவள் தொடர்ந்தாள் “ரொம்ப உற்சாகம் ஆயிட்டாங்க. பெரிய எழுத்தாளர் மாதிரில்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க”\n“இருங்க யோசிக்கிறேன்… ஆங்… இப்படிச் சொன்னாரு. என்னைப் பலவீனப்படுத்தும் காரணிகள் நல்ல கவிதைகளும், எதிர் பாலினத்தவரின் வட்ட வடிவங்களும்” சொல்லும் போது லேசான வெட்கத்தைப் பார்க்க முடிந்தது. “நான் கூட அசந்துட்டேன், இந்த மனுஷன் இவ்வளவு ரொமான்ஸா பேசுவாரான்னு”.\nஎன்னாலேயே அதை நம்ப முடியவில்லை “இப்படித்தான் வயசான காலத்துல சில பேருக்கு புத்தி கெடும். ஆனா உனக்கு இது நல்ல விஷயம் ஆச்சே”ன்னு கேட்டேன்.\n“மறுநாள் தூங்கி எந்திரிச்சதுல இருந்து ஒரே பிரச்சனை தான். அது எப்படி நான் பொம்பளையக் கேவலப்படுத்திப் பேசலாமுன்னு ஒரே புலம்பல். வீட்டுல இருக்குற சாமான்லாம் எடுத்து உடைக்க ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் புரிஞ்சது, வீட்டுல எதெல்லாம் வட்டமா இருக்கோ அதப்பூராவும் உடைக்க ஆரம்பிச்சிட்டாங்க.”\nஎனக்கு சில மனோதத்துவக் கணக்குகள் தோன்றி, உடனே அதையெல்லாம் அழித்து விட்டேன். அவன் தந்திருக்கும் துன்பங்கள் போதாதா “சரிம்மா நான் வேணா பேசிப்பாக்குறேன். நான் சொன்னாக் கேப்பான்” என்றேன்.\nசிரமி பெருமூச்சு விட்���ுச் சொன்னாள் “நான் இவ்வளவும் சொன்னதே நீங்க அவங்கள கொஞ்ச நாளைக்கு பாக்காதீங்கன்னு சொல்லத்தான்”.\n“நேத்து ராத்திரியும் நல்ல சந்தோஷமா இருந்தாங்க. நிறைய பேச ஆரம்பிச்சிட்டாங்க. பூராவும் உங்களப் பத்தியும், சின்ன வயசுல இருந்து உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற நட்ப பத்தியும்.”\n“அது நல்ல விஷயம் தானே\n“ஒரு கட்டத்துல ஓவராப் போயிட்டாங்க. உங்கள சாண்டில்யன் விஜயமாதேவிய வர்ணிக்கிற மாதிரி வர்ணிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னால அத விவரமா சொல்ல முடில. வெட்கமா இருக்கு. இன்னைக்கு காலைல இருந்து தான் நேத்து பேசுனத நெனச்சு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. உங்கள நேர்ல பாத்தா என்ன ஆகுமுன்னு தெரில\n“ஆமாம். என்னை யாரும் அவ்வளவு எளிதில் புணர்ந்து விட முடியாது”\n“அது சரிதான். என்ன விஷயமா வந்திருக்க நீ\n“உனது வாழ்நாள் எண்ணப்பட்டு விட்டது”\n“இல்லை. நீ உருமாற்றம் ஆகப்போகிறாய்”\n“நடக்கும் போது நீயே தெரிந்து கொள்வாய்”\n“அது என்ன எழவாவும் இருந்துட்டுப் போட்டும். இன்னைக்கு வேணாம். இன்னொரு நாள் வச்சுக்குவோம்”\n நீட்டிப்பத்ற்கு வாழ்நாள் ஒன்றும் உன்னுடைய ….”\n“சரி. சரி. நிறுத்தும்மா. நான் ஏற்கனவே கோவத்துல இருக்கேன். கோவமா இருக்கும் போது நான் சாகக்கூடாது”\n“நீ சாவதற்கு என்னுடைய கோபம் போதும்”\n“நான் சொல்ற்து ஒனக்குப் புரியல. கோவமா இருக்கும் போது செத்தா, என்னால சாவ அனுபவிக்க முடியாது”\n“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை”\n“இன்னைக்கு நெறையக் கோவம் என் கண்ண மறச்சுக்கிட்டு இருக்குது. இப்ப செத்தா சாவும் போது என்ன நடக்குதுன்னு என்னால கவனிக்க முடியாது.”\n“அதைக் கவனித்து என்ன ஆகப் போகிறது உனக்கு\n“சாவைக் கட்டிப்பிடிச்சு வரவேற்கனும்னு நெனைக்கேன். சாவ அணு அணுவா ரசிக்கணும். அப்போ எனக்கு வேற எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது”\n“இப்போது எனக்கு உன்னை உடனே கட்டிப்பிடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது மானிடா\nசொரிமுத்து ஐயனாரின் மகிமை (உண்மைச் சம்பவம்)\n“பாபநாசத்துக்குப் போகனும்” என்று உத்தமவில்லி சொன்ன போது கோபமாக வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அப்போது தான் வெளியே வந்திருந்தோம். “இல்ல படம் பாத்துட்டு பாபநாசம் அருவிக்குப் போகணும் போல இருக்கு” என்றார். நல்லவேளையாக பாகுபலிக்கு கூட்டிப் போகவில்லை. அந்த வார ஞாயிற்றுக்கிழமையே பாபநாசத்துக்கு கிளம்பியாயிற்று.\nசெல்லும் வழியில் திட்டத்தில் சின்ன மாறுதல். மணிமுத்தாறு அருவி குழந்தைகள் குளிக்க வசதியாக இருக்கும் என்று. மணிமுத்தாறு அருவியில் குளித்து விட்டு பாபநாசம் மலையேறி காரையார் அணைக்குப் போகும் வழியில் உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு போன போது காரை பார்க் செய்ய இடம் கிடைக்கவில்லை. அவ்வளவு வேன்கள் இவ்வளவு கூட்டத்தில் ஐயனாரை பெர்சனலாக பார்க்க முடியாதே எனக் கவலையாக இருந்தது. கோவிலுக்கு உள்ளே போய்ப் பார்த்த போது தான் தெரிந்தது, அவ்வளவு கூட்டமும் கோவிலுக்கு வெளியே சமையலில் பிஸி என்பது.\nகோவிலில் கூட்டம் இல்லை, செல்ஃபோனில் சிக்னல் இல்லை. இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும் காட்டுக்குப் போனால் நாட்டில் உள்ள பிரச்சனை எல்லாம் மறந்துதான் போகிறது. நல்ல தரிசனம். பூரணை, புஷ்கலை ஆகியோருடன் இருந்ததால் ஐயனார் சாந்தமாகக் காணப்பட்டார்.\nபோதுமான நேர தரிசனத்துக்குப் பிறகு பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது அந்தப் பெண் என் கவனத்தை ஈர்த்தார். காரணம் color, texture and glossiness எல்லாமே சரியான அளவில் அமைந்திருந்தது, அவர் படையலுக்கு எடுத்து வைத்துக்கொண்டிருந்த சர்க்கரைப் பொங்கலில். பொங்கலைப் பொறுத்தவரை, ருசி பார்க்காமல், கண்ணால் பார்த்தே சொல்லி விடலாம் அதன் தரத்தை. அந்தப் பெண் எடுத்து வைத்த பொங்கலின் நிறமும் தளதளப்பும் என் ஐம்புலன்களையும் சோதித்தது.\nஐயனாரை நினைத்துப் பொறாமைப்பட்டவாரே பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். எதிலுமே மனம் செல்லவில்லை. நினைவு பூராவும் அந்தப் பொங்கல் தான். மனத்தைத் தேற்றிக்கொண்டு வந்து சிறிது நேரம் தியானம் செய்தேன். தியானத்தில் பொங்கலெல்லாம் கரைந்தது. கண் விழித்த போது உத்தமவில்லி ஒரு சிறிய வாழை இலையை என் கையில் வைத்தார். இலையில் நான் பார்த்து ரசித்த அதே பொங்கல்\nஐயனார் அருள் சொரிவதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று தான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.\n1 Comment அனுபவம், கட்டுரை நகைச்சுவை, பாபநாசம்\nசில பல கிறுக்கல்கள் – ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nஎன்னுடைய சில பல கிறுக்கல்கள் இப்போது ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது (விலையில்லாது தான்). இதை வாசிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. இன்றே தரவிறக்கம் செய்து வாசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்\nபாபநாசம் – ஒரு பார்வை\nஅனுபவம், கட்டுரை சினிமா, பாபநாசம்\n நீரும் மணலுமாய் அழகான ஆறு ஒன்று. அவ்வளவு சுத்தமான ஆற்றைக் கனவில் மட்டும்தான் பார்க்க முடியும். அதன் கரையோரத்திலே “பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே” என்று பாடியபடி அந்தக்கால விஜயகுமார் தன்னுடைய சமகாலத்து மஞ்சுளாவைத் துரத்துகிறார். பாடியபடியே திரும்பிப் பார்க்கும் விஜயகுமார் என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரிக்கிறார். அப்போது தண்ணீருக்குள் இருந்து புலி ஒன்று சாவகாசமாக வெளியே வருகிறது. முழுசாக ஆச்சரியப்படக்கூட நேரமில்லை. இன்னும் நான்கைந்து புலிகள் தண்ணீரை விட்டு வெளியே வருகின்றன. அடுத்த வினாடி ஒரு சிறிய குகைக்குள் அந்த புலிகள் என்னைச் சுற்றி வளைத்து நிற்கின்றன.\nதலைமைப்புலி என்னைப் பார்த்து “இன்னைக்கு நீ தப்பிக்க முடியாது” என்று உறுமியபடி தன் கூரிய நகங்களால் என்னை நெருக்குகிறது. என் பக்கத்தில் நிற்கும் என் தங்கையின் மகன் விக்கி “மாமா உங்க செருப்புல சாணியா ஒட்டிருக்கு. ஏன் மாமா சாணிய மிதிச்சீங்க உங்க செருப்புல சாணியா ஒட்டிருக்கு. ஏன் மாமா சாணிய மிதிச்சீங்க”ன்னு கேட்கிறான். புலியின் நகங்கள் கழுத்தை நெருக்க நெருக்க நான் ஒரு முடிவுக்கு வந்து ஆனாபானா தியானம் செய்ய ஆரம்பிக்கிறேன். வாழ்க்கையின் கடைசி மூச்சு தியானம் செய்தபடி போகட்டுமே”ன்னு கேட்கிறான். புலியின் நகங்கள் கழுத்தை நெருக்க நெருக்க நான் ஒரு முடிவுக்கு வந்து ஆனாபானா தியானம் செய்ய ஆரம்பிக்கிறேன். வாழ்க்கையின் கடைசி மூச்சு தியானம் செய்தபடி போகட்டுமே எல்லாம் அடங்கி ஓய்ந்த மாதிரி இருக்கும் போது என் சட்டைப்பையில் உள்ள அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி ‘you have been upgraded to heaven’ என்று. அடுத்த கணம் கனவில் இருந்து விழித்துக் கொண்டேன்.\nஎன் கனவுக்குள் வேறு யாரும் வந்து குரல் கொடுக்க முடியாது. ஆனால் என் கனவில் விக்கியின் அதே குரலைக் கேட்டேன். ஒரு புலி நிஜமாகப் பேசினால் எப்படியிருக்கும் என்பதைத் தத்ரூபமாகக் கேட்டேன். அதன் நகங்கள் என் கழுத்தை நெறித்தால் எப்படி இருக்கும் என்பதை அப்படியே உணர்ந்தேன். என் கனவில் என்னைத் தவிர வேறு யாரும் பிரவேசிக்க முடியாது. தசாவதாரம் கமல் மாதிரி என் கனவில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் நானே நடித்திருக்கிறேன். அந்தப் புலிகள், விஜய���ுமார், மஞ்சுளா, விக்கி, நான் எல்லாரும் நானே எல்லாருக்கும் நானே குரல் கொடுத்திருக்கிறேன். என் கனவில் வந்த இடங்கள் எல்லாம் இதுவரை நான் எங்குமே பார்த்திராதவை. அவையனைத்தும் என் கற்பனையே\nஇது ஒரு சிறிய கனவு பற்றிய சிந்தனை. இதையே கொஞ்சம் பெரிய அளவில் யோசித்துப் பார்த்தேன்.\n“தற்பரனின் கனவு இந்த உலகம்” என்கிறார் திருமூலர்.\nஇப்போது யோசித்துப் பாருங்கள் இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று. நாம் காண்பது எல்லாமே அந்தக் கடவுளின் கற்பனையே. நானும் நீங்களும் அவன் காணும் கனவே நாம் பேசுவதெல்லாம் அவன் குரலே நாம் பேசுவதெல்லாம் அவன் குரலே நம்முடைய செயல்கள் எல்லாம் அவனுடைய கற்பனையே நம்முடைய செயல்கள் எல்லாம் அவனுடைய கற்பனையே நமக்கு நிகழ்வது எல்லாமே அவன் கனவுப்படியே\nஇந்தக் கட்டுரையும் தற்பரனின் கற்பனையே ஆகும்.\nEyes Wide Shut – ஒரு ரசனைப் பார்வை\nகணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள் உலகமயமானவை. உடைகள் மாறினாலும், பழக்க வழக்கங்கள் மாறினாலும், எல்லா நாட்டிலும் திருமண உறவு, அடிப்படையில், ஒரே மாதிரியே இயங்குகிறது. Eyes Wide Shut படம் பார்த்தால் இதை இன்னும் புரிந்து கொள்ளலாம். பிரபல மருத்துவர் பில் ஹார்ஃபோர்ட், அவரது மனைவி அலிஸ். இவர்களது தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் மனச்சிக்கல்களை தெளிவாக அலசும் படம் இது. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மிகுதியான அன்பு அவ்வப்போது சலிப்பை ஏற்படுத்துகிறது, அதனால் நிகழும் சில தடுமாற்றங்கள், அவை ஏற்படுத்தும் வலிகள் ஆகியவற்றை சுவாரசியாமான சம்பவங்களாக தொகுத்திருக்கிறார்கள்.\nபில்லும் அலிஸும் ஒரு மது விருந்துக்குக் கிளம்புவதில் கதை ஆரம்பிக்கிறது. விருந்தில் கிடைத்த அனுபவங்களை இருவரும் மறுநாள் தங்கள் படுக்கையறையில் போதையின் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் போது மன உரசல்கள் ஏற்படுகின்றன. தான் ஒருமுறை வழியில் பார்த்த கப்பல்படை அதிகாரியிடம் தன் மனத்தை பறிகொடுத்ததாக அலிஸ் சொல்கிறாள். “ஒரு வேளை அந்த அதிகாரி என்னைக் கூப்பிட்டிருந்தால் என்னுடைய கணவனாகிய நீ, நம் குழந்தை, எதிர்கால வாழ்க்கை ஆகிய எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனுடன் போயிருப்பேன். நல்ல வேளை அதற்கப்புறம் அவனைப் பார்க்கவில்லை” பில்லின் பெருந்தன்மை அலிஸை வெளிப்படையாக பேச வைக்கிறது. ஆனால் பில் உள்ளுக்குள் குமைய ஆரம்பிக்கிறான்.\nகுடும்ப நண்பர் ஒருவரின் மரணச்செய்தி கேட்டு, அந்த இரவு நேரத்தில் பில் துக்க வீட்டுக்கு போக வேண்டியதாகிறது. அந்த ஒரு இரவில் பில்லுக்கு பல விதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறந்து போன குடும்ப நண்பரின் மகள் பில்லிடம் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள். அவளை சமாதானப்படுத்தி விட்டு ஒரு வழியாக வெளியே வருகிறான். சாலையில் எதிர்ப்படும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண் பில்லை தன் வீட்டுக்கு அழைக்கிறாள். அவளை நெருங்கும் சமயம் அலிஸிடம் இருந்து வரும் ஃபோன், பில்லை அந்த சூழ்நிலையில் இருந்து விடுவிக்கச் செய்கிறது. பிறகு ஆர்வக் கோளாறினால், உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாத ஒரு ரகசிய கூட்டத்துக்கு பொய் சொல்லி உள்ளே போகிறான். அங்கே மாட்டிக்கொண்ட அவனை ஒரு பெண் தன் உயிரை பலி கொடுத்துக் காப்பாற்றுகிறாள்.\nஒரே இரவில் ஏற்பட்ட சம்பவங்கள் தந்த கலவையான உணர்வுகளைத் தாங்க முடியாமல், நடந்த எல்லாவற்றையும் அலிஸிடம் சொல்லி அழுகிறான். மறுநாள் மகளுக்காக கிறிஸ்துமஸ் பரிசு வாங்க கடைக்குச் செல்கிறார்கள். அங்கே பில் அலிஸிடம், நாம இப்போ என்ன செய்வது என்று குற்றவுணர்வோடு கேட்கிறான். அதற்கு அலிஸ் சொல்லும் பதில் தான் படத்தில் முக்கியமான விஷயம். இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது இந்த விஷயம் தான். “எப்படியோ இத்தனைச் சூழ்நிலைகளையும் சமாளித்து, அதிலிருந்து தப்பி வாழப் பழகியிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய விஷயம்” வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வையுடன் அலிஸ் சொல்லும் இந்த நிதானமான பதிலைக் கேட்டு பில் ஆச்சரியப்படுகிறான். “அப்போ இனிமேல் எப்பவுமே இப்படி சமாளித்து விடுவோமா” எனக் கேட்க ஆரம்பித்த பில்லை அலிஸ் தடுத்துச் சொல்கிறாள் “அதைப் பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். நினைத்தாலே பயமாக இருக்கிறது” வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வையுடன் அலிஸ் சொல்லும் இந்த நிதானமான பதிலைக் கேட்டு பில் ஆச்சரியப்படுகிறான். “அப்போ இனிமேல் எப்பவுமே இப்படி சமாளித்து விடுவோமா” எனக் கேட்க ஆரம்பித்த பில்லை அலிஸ் தடுத்துச் சொல்கிறாள் “அதைப் பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். நினைத்தாலே பயமாக இருக்கிறது\nஸ்டான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. படத்தின் இயக்கத்தை செய��நேர்த்தி என்று நான் சுருக்கமாகச் சொன்னாலும், அவருடைய மேதா விலாசம் சுருக்கமான விஷயம் இல்லை. பில்லாக டாம் க்ரூஸும் அலிஸாக நிக்கோல் கிட்மனும் தங்கள் நடிப்பை அநாயாசமான கொடுத்திருக்கிறார்கள். சிறு வயதினர்க்கு இது கொஞ்சம் கூட ஏற்ற படம் இல்லை. படத்தின் கதை ஓட்டத்தில் கலந்து விட்ட எனக்கு சில காட்சிகளில் வரும் நிர்வாணங்கள் உறைக்கவில்லை, மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.\nநேற்று இந்தப் படத்தை எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். இன்னும் எத்தனை முறை பார்ப்பேன், இதன் கதையை இன்னும் எத்தனை பேருக்குச் சொல்லி கழுத்தறுப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை.\nஉங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார். வானுலகத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்.\nஅட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம். அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும்.\nஇயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை.\nசமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்\nசமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி\nசமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே\nசமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)\nஇயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.\nபிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார். அரைகுறையாக பயிற்சி செய்யும் நானே இதை அனுபவ உண்மையாக உணர்கிறேன்.\nயோகம் பயில்பவர்களுக்கு திருமூலர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். திருமூலரின் அட்டாங்கயோகத்தை வெறுமனே படிப்பதால் உபயோகம் இல்லை, பயிற்சியும் அவசியம். தொடர்ந்த பயிற்சியும், நமது குருநாதரான திருமூலரின் வழிகாட்டுதலும், நம் மனத்தையும் புத்தியையும் செம்மைப் படுத்தும். ஆன்மிகம் தவிர்த்துப் பார்த்தாலும் அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.\n1 Comment அனுபவம், கட்டுரை அட்டாங்கயோகம், ஆன்மிகம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‘செல்லாத துட்டோட பயணம் போகலாம், ஆனா செல்லையாவோட படத்துக்குப் போகக்கூடாது’ன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவட உண்டு. சினிமா பாத்துட்டு விமர்சனம்னு ஒன்னு பேசுவான், அதுக்கு பயந்து யாரும் அவங்கூட படத்துக்கு போறதில்ல. “இங்க நல்லா படம் எடுக்கத் தெரிஞ்சவனுக்கு ரசன இல்ல. ரசன இருக்கிறவனுக்கு அத நல்லா எடுக்கத் தெரில” ங்கிறது அவனோட பொது விமர்சனம். ரஜினி படத்தப் பத்தி மட்டும் கொற சொல்ல மாட்டான். கமல் ரசிகனைப் பாத்தா கூப்பிட்டு வச்சு வம்பிழுப்பான். “ஒங்க ஆளு அழுதா தியேட்டர்ல கை தட்றானுங்க. அதுவாடா நடிப்பு எங்க ஆளு அழ மாட்டாரு, ஆனா அழ வைப்பாரு”ன்னு ஆரம்பிச்சான்னா ‘சரி செல்லையா, சரி செல்லையா ரஜினி தான் பெஸ்ட்’ன்னு சொல்லித்தான் தப்பிக்கணும்.\nஅந்த செல்லையா கூடத்தான் நான் காவியத்தலைவன் பாக்க வேண்டியதாப் போச்சு. நான் பயந்த அளவுக்கு ஒன்னும் ஆகல, படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷம் சுவாரசியமானவன் பெறகு அப்படியே படத்தோட ஐக்கியமாயிட்டான். ரொம்ப நிம்மதியா இருந்தது எனக்கு. இண்டர்வலுக்குப் பிறகு அப்பப்போ ஏதாவது சொல்ல வந்தான், என்ன நெனச்சானோ திரும்ப படத்துல முங்கிட்டான். செல்லையாவ பாத்த யாரும் எங்க பக்கத்துல வந்து உட்காரல, வேற பக்கம் போயிட்டாங்க. எனக்கு படம் பாக்க ஃப்ரீயா இருந்தது. நான் பொழுது போறதுக்காக சினிமா பாக்குறவன், அந்த வகைல நல்லாவே பொழுது போச்சு.\nதியேட்டர்ல அமைதியா இருந்த செல்லையா வெளிய வந்து வறுக்க ஆரம்பிச்சான், நான் வேக ஆரம்பிச்சேன். ஒன்னு புரிஞ்சது எனக்கு, ‘நடிப்புங்கிறது கைதட்டல் வாங்குறது இல்ல, பாக்குறவங்கள உணர்ச்சி வசப்பட வைக்கிறது’ன்னு சொல்ற விஷயம் அவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு. “இதத்தானடா இத்தன வருஷமா சொல்லிட்டுருக்கேன்”ன்னு ஃபீல் பண்ணான். ஒவ்வொரு சீனா சொல்லி அத தான் ரசிச்ச விதத்த விவரப்படுத்தி, என்னை ரொம்பவே படுத்தினான். நானும் உன்கூட தானடா படம் பாத்தேன்னு சொல்ல நெனச்சு சொல்லாம விட்டுட்டேன்.\nசெல்லையாவ நிப்பாட்ட வேற வழி தெரியாம “ஆமா செல்லையா படம் சூப்பர். அத்தன பேரு நடிப்பும் சூப்பர்”ன்னேன். சொல்லி முடிக்கல “என்ன சூப்பர கண்டுட்ட நீ”ன்னு ரிவர்ஸ் அடிச்சான். “புராண நாடக சீன எல்லாம் ஓரளவுக்கு மெனக்கெட்டவங்க, சுதந்திரப் போராட்ட சீன பூராவும் லோரம் இப்சம் போட்டு நிரப்பியிருக்காங்க. வந்தே மாதரம்ங்கிறது டம்மி வார்த்தையா போச்சு. நடிப்புலயும் பாரு சித்தார்த்தும் ப்ருத்வியியும் நல்லா பண்ணியிருக்காங்க, ஆனா நாசர் அவங்களுக்கு ஏத்த மாதிரி தன்ன ட்யூன் பண்ணிக்கல.” “ம்யூசிக்”ன்னு ஆரம்பிச்சேன், “எடே படம் சூப்பர். அத்தன பேரு நடிப்பும் சூப்பர்”ன்னேன். சொல்லி முடிக்கல “என்ன சூப்பர கண்டுட்ட நீ”ன்னு ரிவர்ஸ் அடிச்சான். “புராண நா���க சீன எல்லாம் ஓரளவுக்கு மெனக்கெட்டவங்க, சுதந்திரப் போராட்ட சீன பூராவும் லோரம் இப்சம் போட்டு நிரப்பியிருக்காங்க. வந்தே மாதரம்ங்கிறது டம்மி வார்த்தையா போச்சு. நடிப்புலயும் பாரு சித்தார்த்தும் ப்ருத்வியியும் நல்லா பண்ணியிருக்காங்க, ஆனா நாசர் அவங்களுக்கு ஏத்த மாதிரி தன்ன ட்யூன் பண்ணிக்கல.” “ம்யூசிக்”ன்னு ஆரம்பிச்சேன், “எடே தமிழ்நாட்டுல ம்யூசிக் பத்தி பேசக்கூடாதுன்னு ஒன்கிட்ட யாரும் சொல்லலியா தமிழ்நாட்டுல ம்யூசிக் பத்தி பேசக்கூடாதுன்னு ஒன்கிட்ட யாரும் சொல்லலியா\nநடந்துகிட்டே பேசிட்டிருந்த எங்க பின்னால “ஏண்டா டேய்”ன்னு ஒரு சத்தம் ஆல்கஹால் வாசனையோட வந்தது. கொரல் குடுத்த ஆசாமி நாங்க பேசிக்கிட்டு இருந்தத கேட்டுகிட்டே வந்திருப்பார் போல. “வெரல் விட்டு எண்ணுனா ஒரு நாலு பேரு தான் பாக்குற மாதிரி படம் எடுக்குறான். இப்பிடி நொட்ட பேச்சு பேசி பேசியே அவங்களையும் மொடக்கிப் போடுங்க. சரியாடே”ன்னு ஒரு சத்தம் ஆல்கஹால் வாசனையோட வந்தது. கொரல் குடுத்த ஆசாமி நாங்க பேசிக்கிட்டு இருந்தத கேட்டுகிட்டே வந்திருப்பார் போல. “வெரல் விட்டு எண்ணுனா ஒரு நாலு பேரு தான் பாக்குற மாதிரி படம் எடுக்குறான். இப்பிடி நொட்ட பேச்சு பேசி பேசியே அவங்களையும் மொடக்கிப் போடுங்க. சரியாடே”ன்னு சொல்லிட்டு வேகமா நடந்து போயிட்டார்.\n டீக்கடை ஓனர கூட்டிட்டு வந்துட்டேன். உள்ள வரச் சொல்லவா\n“வேணாம். அப்படியே நம்ம கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு கூட்டிட்டு வந்துருங்க”ன்னு சொல்லிய மேனேஜர், தனது உதவியாளரை ஃபோனில் கூப்பிட்டார். “ஹாஃப் அன் அவர் எந்த காலையும் எனக்கு கனெக்ட் பண்ணாதம்மா. அந்த யூ எஸ் க்ளயண்ட் கூப்பிட்டான்னா, நான் ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருக்கேன்னு சொல்லிரு”ன்னார்.\n“எக்ஸெல் ஷீட் ரெடி பண்ணிட்டியா பார்த்திபா\n“எல்லாம் ரெடி ஸார். நீங்க வந்தீங்கன்னா சரியா இருக்கும்”.\nமேனேஜர் விறுவிறுப்பாக கான்ஃபரன்ஸ் ஹாலில் நுழைந்த போது, அங்கு கூடி இருந்த முக்கிய பொறுப்பாளர்கள் எல்லாம் தூக்கத்தை உதறி நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டீக்கடை ஓனர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அது ஒரு குளிரூட்டப் பட்ட 14 x 30 ஹால். நடுவே ஒரு நீள மேஜை, அதைச் சுற்றி பத்து நாற்காலிகள். அவற்றின் உயர்ந்த தரம் டீக்கடை ஓனரை உட்காரத் தயக்கியது. பாட்டிலில் அடைக்கப��� பட்ட தண்ணீர் நிறைய வைக்கப் பட்டிருந்தன.\n இந்த மீட்டிங் எதுக்குன்னு தெரியும்ல” என்று கேட்ட மேனேஜரை பயத்துடன் பார்த்தார். ‘தெரியலன்னு சொன்னா கோவிச்சுக்குவாரோ” என்று கேட்ட மேனேஜரை பயத்துடன் பார்த்தார். ‘தெரியலன்னு சொன்னா கோவிச்சுக்குவாரோ’ன்னு ஓடிய அவருடைய மைண்ட் வாய்ஸ் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த மணிகண்டனுக்கு மட்டும் கேட்டது. பார்த்திபன் தான் தயார் செய்து வைத்திருந்த எக்ஸெல் ஷீட்டை அங்கிருந்த 52 இன்ச் LED டிஸ்ப்ளேயில் தெரியச் செய்தார். அந்நேரம் உள்ளே வந்த கம்பெனி முதலாளி பாலாஜிநாதன் தன்னுடைய ஐஃபோனை தடவியபடியே வந்து தன் இருக்கையில் உட்கார்ந்தார். தலை நிமிரக்கூட நேரமில்லாத அளவுக்கு அவருக்கு ஒரு முக்கியமான வேலை. தன்னுடைய ஃபேஸ்புக்கில் திருப்பதி பெருமாள் படத்தை தன்னுடைய தொடர்பில் இருக்கும் 684 பேருக்கும் தனித்தனியாக பகிர்ந்து கொண்டிருந்தார். மொத்தமாக ஷேர் செய்தால் பலன் கிடையதாம்.\nமேனேஜர் தன்னுடைய மீட்டிங்கை ஆரம்பித்தார். “ஸார் இதப் பாருங்க” என்று டீக்கடை அதிபரை அழைத்து தன்னுடைய ரிப்போர்ட்டை காண்பித்தார்.\n“இதுல தேதி வாரியா டீ வாங்கின விவரம் எல்லாத்தையும் டேட்டா எடுத்து வச்சுருக்கோம். அத அனலைஸ் பண்ணி பார்க்கும் போது தான் முக்கியமான ஒரு விஷயம் தெரிய வந்தது. உங்க கடைல QC உண்டா இல்லையா\n அது ஏர்டெல்லுக்கும் வோடஃபோனுக்கும் வச்சுருக்கோம்” உளறுகிறோம் என்பதை தெரிந்தே செய்தார் டீக்கடை அதிபர்.\n“இந்த பதினெட்டாந் தேதிய பாருங்க. அன்னைக்கு தான் உங்க டீ நல்லாருந்ததா எல்லாரும் ரிப்போர்ட் பண்ணிருக்காங்க. இருபத்திரெண்டாம் தேதி பாருங்க, நாலு பேரு டீய கீழ ஊத்திருக்காங்க. இருபத்தி நாலாம் தேதி லேடீஸுக்கு மட்டும் டீ பிடிச்சிருக்கு. மறுநாள் முப்பது வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாம் டீ சுமார்ன்னு சொல்லியிருக்காங்க. இப்போ எங்க கம்பெனிக்கு தெரிய வேண்டியது என்னன்னா ஏன் டீயோட டேஸ்ட் இப்படி மாறிக்கிட்டே இருக்கு குவாலிட்டில ஒரு கன்ஸிஸ்டன்ஸி இல்ல. என்ன செய்யலாம் இத சரி பண்ண குவாலிட்டில ஒரு கன்ஸிஸ்டன்ஸி இல்ல. என்ன செய்யலாம் இத சரி பண்ண அதுக்கு தான் மீட்டிங். எங்ககிட்ட இருக்கிற டேட்டா எல்லாத்தையும் தாரோம். நீங்க ஒரு வாரத்துக்குள்ள ஒரு ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடுங்க. இந்த விவரமெல்லாம் பத்தாதுன்னா சொல்லுங்க. பார்த்திபா ஒரு பவர் பாய்ண்ட் ப்ரசெண்டேஷன் ரெடி பண்ணிரலாமா அதுக்கு தான் மீட்டிங். எங்ககிட்ட இருக்கிற டேட்டா எல்லாத்தையும் தாரோம். நீங்க ஒரு வாரத்துக்குள்ள ஒரு ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடுங்க. இந்த விவரமெல்லாம் பத்தாதுன்னா சொல்லுங்க. பார்த்திபா ஒரு பவர் பாய்ண்ட் ப்ரசெண்டேஷன் ரெடி பண்ணிரலாமா\n” பார்த்திபன் வேகமாக தன்னுடைய கணினியில் செயல்பட ஆரம்பித்தார்.\nடீக்கடை அதிபர் பரிதாபமாக பாலாஜிநாதனையே பார்த்தார். அப்போது தான் தன்னுடைய ஐஃபோனில் இருந்து தலை நிமிர்ந்த பாலாஜிநாதன் “என்ன காளியப்பா இங்க என்ன செய்ற” என்றபடி மேனேஜர் காண்பித்த புள்ளி விவரத்தைப் பார்த்தார்.\n ஒன் டீ ஒன்னும் வாய்ல வைக்க வெளங்கல. டீ நல்லா இருந்தாத் தான் துட்டு. புரியுதா”ன்னு ஒரு அதட்டல் போட்டார்.\n“சரிங்க மொதலாளி” நன்றி பெருக்கெடுத்து ஓடியது டீக்கடை அதிபரின் குரலில்.\n“இனிம யாராவது கூப்டு விட்டாங்கன்னா, நீ வராத. கடப்பசங்கள அனுப்பி வை” முன்னூற்று முப்பதாவது பெருமாள் ஷேரிங் செய்தபடி சொன்னார் பாலாஜிநாதன்.\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/counselling-started-b-sc-nursing-govt-quota-over-000472.html", "date_download": "2018-12-19T14:13:30Z", "digest": "sha1:F6U773VZVXQT4LCIX535GSFCTSIOY7UW", "length": 10697, "nlines": 93, "source_domain": "tamil.careerindia.com", "title": "'விறுவிறு' செவிலியர் படிப்பு கவுன்சிலிங்... இரண்டே நாட்களில் அரசு கல்லூரிகள் நிரம்பின! | Counselling started for B.Sc Nursing; Govt. Quota Over - Tamil Careerindia", "raw_content": "\n» 'விறுவிறு' செவிலியர் படிப்பு கவுன்சிலிங்... இரண்டே நாட்களில் அரசு கல்லூரிகள் நிரம்பின\n'விறுவிறு' செவிலியர் படிப்பு கவுன்சிலிங்... இரண்டே நாட்களில் அரசு கல்லூரிகள் நிரம்பின\nசென்னை: செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் அரசுக் கல்லூரிகளில் உள்�� இடங்கள் நிரம்பிவிட்டன.\nசெவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கிய 2 நாட்களிலேயே அரசு இடங்கள் அனைத்தும் நிரம்பியிருப்பது செவிலியர் படிப்பு மீது மாணவிகளுக்கும் இருக்கும் ஆர்வத்தை பறைசாற்றுகிறது. இந்த நிலையில் அரசுக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினருக்கான சில இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.\nபி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி), பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி., பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி, பி.எஸ்சி. ரேடியோதெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியாலஜி- இமேஜிங் டெக்னாலஜி, ஆக்குபேஷனல் தெரபி ஆகிய படிப்புகளுக்கான கவுன்சிலிங் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.\nசென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இந்த கவுன்சிலிங்கை அதிகாரிகள் நடத்தி வருகின்றன. இரண்டாம் நாளான நேற்று பொதுப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடைபெற்றது.\nஇந்த கவுன்சிலிங்கில் அரசுக் கல்லூரிகளில் 410 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 184 என மொத்தம் 594 இடங்கள் நிரம்பிவிட்டன.\nஇந்தப் படிப்புகளுக்கு அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என சுமார் 8 ஆயிரம் இடங்கள் உள்ளன. இரண்டாம் நாள் கலந்தாய்வின் முடிவில் அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பி வழிந்தன.\nதாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினருக்கான 15 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. வருகிற 27-ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \"ஆப்பு\" தான்..\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசு���ால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தொழிலாளர் துறையில் வேலை வாய்ப்பு\nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nஇந்திய அணுசக்தி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/igdtuw-new-delhi-invites-applications-m-tech-ph-d-programme-001466.html", "date_download": "2018-12-19T13:33:10Z", "digest": "sha1:LI5FYZ7CPTHIDSE354QA3FQ7NFWNS4SG", "length": 9854, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திரா காந்தி மகளிர் பல்கலை.யில் எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள்...!! | IGDTUW, New Delhi invites applications for M.Tech/Ph.D Programmes 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திரா காந்தி மகளிர் பல்கலை.யில் எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள்...\nஇந்திரா காந்தி மகளிர் பல்கலை.யில் எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள்...\nடெல்லி: டெல்லியிலுள்ள இந்திரா காந்தி தொழில்நுட்ப மகளிர் பல்கலைக்கழகத்தில் (IGDTUW) எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. மொபைல் அண்ட் பர்வேசிவ் கம்ப்யூட்டிங், ரொபாட்டிக்ஸ், பிஎச்.டி படிப்பில் என்ஜினீயரிங் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் சயின்ஸஸ், ஹியூமானிட்டீஸ் பிரிவுகளில் படிப்பு படிக்கலாம்.\nஎம்.டெக் படிக்க விரும்புபவர்கள், பி.டெக், பி.இ ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். பிஎச்.டி. படிக்க விரும்புபவர்கள் எம்.இ. எம்.டெக் படிப்புகளில் ஏதாவது ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இந்தப் படிப்புகளுக்கு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும். மேலும் கேட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இருக்கும்.\nநேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். பிஎச்.டி படிப்புகளுக்கு விண்ணப்பங்களை ஜூன் 12-ம் தேதிக்குள்ளும், எம்.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை ஜூன் 20-ம் தேதிக்குள்ளும் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://www.igit.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப http://igdtuwadmission.nic.in/publicinfo/public/home.aspx என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \"ஆப்பு\" தான்..\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப���பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nஜவ்வாது மலையில் ஆசிரியர் பணி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் ஊதியம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=13008", "date_download": "2018-12-19T13:11:50Z", "digest": "sha1:SKEUGATQL6B2ENBW2ADZM3FFTQVKGE5Y", "length": 28150, "nlines": 903, "source_domain": "anubavajothidam.com", "title": "ஜோதிடம் 360 ( நூல் விமர்சனம்) – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஜோதிடம் 360 ( நூல் விமர்சனம்)\n2014 ல் ஒரே மூச்சில் நான்கு நூல்கள் வெளியிட்டது தெரியும் தானே .அவற்றில் ஒன்றான ஜோதிடம் 360 பற்றி வாசகி திருமதி பானுகுமார் தம் பார்வையை எழுதி அனுப்பியிருக்கிறார் . அது உங்கள் பார்வைக்கு.\nஒரு முறை வெளி வந்து இருமுறை மறு அச்சு கண்ட சூப்பர் ஹிட் முக்காபுலா இந்த நூல். ஓவர் டு திருமதி பானுகுமார்.\nநூல் விமர்சனம்…அதுவும் சித்தூர்.திரு.முருகேசனாரின் நூல் விமர்சனம்….\nஅதற்கான சில தகுதி முதலில் எனக்கு இல்லை. இது வெறும் பார்வை அவ்வளவே.நான் படித்து வியந்ததை, புரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\nசந்தோஷத்தைக் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.அது தான் நம்மை\nசந்தோஷப்படுத்திய விஷயத்திற்கு நாம் தரும் மரியாதை.நம்மால் மதிக்கப்படும்\nஎவையும் நம்மை மதிக்கும்..இது இயற்கை நியதி.\nஇந்த சோதிடம் இருக்கே அது நமக்கு நல்லது செய்றதை விட சோதிப்பதே\nஅதிகம்.எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கும் வரை ஜாதகத்தைப் பற்றி யாரும்\nபொதுவா ஜாதகம்னு ஒன்னு இருக்கிறத��� கல்யாண வயது வந்தால் தான்\nபெரும்பான்மையினருக்குத் தெரியவரும்.இதைத்தவிர பொருளாதார பின்னடைவு,\nகல்வியில் பாதிப்பு,உடல்நிலை பாதிப்பு,மனநிலை பாதிப்பு,அசாதரணமான நிகழ்வுகள்,விபத்துகள்,துர்மரணங்கள் காரணங்களினாலும் ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஜோதிடரைத் தேடி அலைகிறார்கள்.\nஜாதகமே அப்பத்தான் தெரிஞ்சதுனா ஜோசியரை பற்றி சொல்லவா வேணும்….\nஇருக்கவே இருக்கிறார்கள் ராசிபலன் ஜோதிடர்கள்,,,எப்படின்னா ஒரு மாசம்\nவிடாம இருக்கிற சானல்களில் எல்லாம் சொல்கிற ராசிபலன், பரிகாரங்களை\nஎல்லாம் ஒன்னுவிடாம கேக்க வேண்டியது…அடுத்த மாதம் ஜோதிட சிகாமணினு\nஒரு போர்டு போட்டுகிட்டு உட்காந்துர வேண்டியது.\nஇவன் பத்து பொருத்தமும் பொருந்துதுனு சொல்லி கோத்து விட்றுவான்…அதுங்க\nபத்து நாள்லே படார்னு முறிச்சுட்டு வந்து நிக்கும்.\nகிரகங்கள் உள்ளது உண்மையானால்….அதன் அடிப்படையில் அவை இன்னின்ன\nபலன்களைத் தரும் என்பதும் உண்மையே..\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிரகங்களின் அல்லது கோள்களின் வீச்சை துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மக்கள் பலர் வந்து கூடும் கோவில்களாகக் கட்டி அதன் மூலம் அந்தந்த கிரக பாதிப்புகளிலிருந்து மக்கள்\nதங்களை தற்காத்துக் கொள்ள..பாதிப்புகளின் வீரியத்தை குறைத்துக் கொள்ளவும் வடிவமைத்த நம் மூப்பர்கள் எத்தனை புத்திசாலிகள்\nதற்காத்துக் கொள்ள என்று தான் சொன்னேனே தவிர தப்பித்துக் கொள்ள எனச்\nசொல்லவில்லை.கிரகங்கள் கொடுக்கும் பலன்கள் நல்லதோ,கெட்டதோ நிச்சயம்\nநம்மை வந்து அடைந்தே தீரும்.ஒரு தரம் முடிவு செஞ்சுட்டால் அவங்க முடிவை\nஅப்ப என்ன புண்ணாக்குக்கு சோதிடம்னு கேக்க கூடாது.நம்மை திடப்படுத்தி\nதெளிவு படுத்தி,சுகப்படுத்துறதுக்கு தான்னு ரொம்ப அழகாவும்,ஆழமாவும்\nவலியுறுத்துகிறார் நம் சித்தூரார்.எதற்கும் ஒரு தீர்வு உண்டு.அதை நமக்கு\nபுரியிற மாதிரி எடுத்துச் சொல்கிறார்.\nமுக்கால்வாசி பேர் டுபாக்கூர்னு தெரிஞ்சிடிச்சி..இப்ப என்ன செய்யலாம்….\nஇருக்கவே இருக்கு ஐயாவோட ’’ஜோதிடம்360’’.ஜோதிடம் புரியுது..யாருக்கெல்லாம் ஜோதிடத்தில் நம்பிக்கையும்,ஆர்வமும் இருக்கிறதோ அவர்களுக்கு இதை விட சிறந்த கைடு இருக்கவே முடியாதுங்க.அதுலேயும்\nஒரு இக்கு வைக்கிறார் ஆசிரியர்…\n//எதிர்காலம் என்ற தேவரகசியத்தில��� யாருக்கு\nஆர்வம் இல்லையோ அவர்களுக்கே இது தரிசனம் தரும்// என்கிறார்.இது அவரது\nஅதாவது நல்ல ஜோதிடன் என்பவன் தான் கற்ற கலையை மக்களைக்\nகாப்பாற்றத்தான் பயன் படுத்த வேண்டுமே தவிர துன்புறுத்த அல்ல.இது\nஇந்த புத்தகத்தில் ராசி கட்டத்தில் துவங்கி கிரக காரகம்,தொழில்-வீடு-மனைவி,வாஸ்து,நவகிரக தோஷங்களுக்கான\nநவீன பரிகாரங்கள்னு(100% பலன் தரும்) A to Z சும்மா கலந்து கட்டி ஒரு பாக்கேஜா கொடுத்திருக்கிறார்.எந்த விஷயத்தை வேண்டுமானாலும் இதன்மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.அந்த அளவிற்கு ஒரு ஜோதிட களஞ்சியம்…\nஜோதிட ஆர்வம் உள்ளவர்களின் பொக்கிஷம் இந்த நூல்.இது வரையாரும் இவ்வளவு வெளிப்படையாக இந்த விஷயங்களை வெளிப்படுத்தியதில்லை….\nஇனியும் பண்ணமாட்டார்கள்.எத்தனையோ விஷயங்களை சுயநலத்திற்காக மூடி மறைத்தாலேயே நாம் இழந்திருக்கின்றோம்.அந்த வகையில் தாம் பெற்ற இன்பத்தை இந்த வையம் பெறவேண்டும் என நினைக்கும் சித்துரார் நமக்கெல்லாம் ஒரு பொக்கிஷம்\nTagged கிரக பாதிப்பு, ஜோதிட நூல், ஜோதிடம், வாசகி கடிதம், விமர்சனம்\nமின் நூல் விமர்சனம் : ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம்\nOne Reply to “ஜோதிடம் 360 ( நூல் விமர்சனம்)”\n“அவ வந்திருந்தா” (சிறுகதை ) 18/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் : ஓஷோ ( 2 ) 14/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் – ஓஷோ 11/12/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180103", "date_download": "2018-12-19T13:21:29Z", "digest": "sha1:SMZKQVQFSOZBH5JFETW6UFQ3SWXQ3UMR", "length": 21097, "nlines": 235, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » January » 3", "raw_content": "\nவிஜயகாந்த் உடல்நிலை மீண்டும் மோசம் – வெளிநாட்டில் சிகிச்சை\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nசர்ச்சையை கிளப்பிய ஹன்சிகா போஸ்டர்\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை தாக்கிவிட்டு தப்பிய நடிகை\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nகுழந்தைக்கு ஹிட்லரின் பெயரை சூட்டிய தம்பதிக்கு சிறை\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதமிழ் நடிகர், நடிகைகளின் செல்லக் குழந்தைகள்\nகமலுக்கு அழைப்பு விடுத்த பிரபல அரசியல் கட்சி\nசினி செய்திகள்\tFebruary 16, 2018\nமலேசிய முருகன் கோவிலை தாக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது\nசிக்கன் 65க்கு எப்படி ‘சிக்கன் 65’ என பெயர் வந்தது தெரியுமா\nநடிகரின் மகன் மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு\nசினி செய்திகள்\tOctober 30, 2015\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nகவர்ச்சியான உடையில் கணவருடன் சமந்தா…\nநடிகை சமந்தா தற்போது இரும்புத்திரை படத்தில் விஷாலுடன் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கும் படத்திலும் கால்ஷீட் கொடுத்திருந்தார். அவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2017ல் திருமணமானது. திருமணம் முடிந்து ஒருவாரமே விடுமுறை\nஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சியான நடிகை\nசினிமாக்களில் நடிகைகளுக்கு பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக சிலர் சமீபத்தில் சொல்லி வருகிறார்கள். பலரும் இது பற்றி பேச தயங்குகிறார்கள் என்பதே உண்மை. சமீபத்தில் ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகை ஒருவருக்கு பெரும் மோசடி நடந்துள்ளது. ஆபாச இணையதளத்தில்\nகவர்ச்சி போட்டோவை வெளியிட்ட நாயகி\nபாலிவுட் நடிகைகள் அவ்வப்போது பேஷன் என்ற பெயரில் பிகினி உடை மற்றும் அரை நிர்வாணமான போட்டோ ஷூட்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். அந்த வரிசையில் சங்கமித்ரா படத்தின் நாயகி திஷா பதானியும் இணைந்திருக்கிறார். ‘எம்.எஸ்.தோனி தி\nஅரசியல் பிரவேசம் குறித்து லாரன்ஸ் அறிவிப்பு\n என்று பல ஆண்டுகளாக, ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் கடைசி நாளில் அதற்கான விடை கிடைத்தது. ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளின் போது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த், நான்\nசூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும்\nஇதயத்தை பையில் சுமந்து வாழும் பெண்\nபிரிட்டனைச் சேர்ந்த செல்வா ஹுசைன் என்ற பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது. அதனால் அவர் ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டதால் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக\nபள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 36 பேர் பலி\nபெரு நாட்டின் தலைநகரான லீமா நகருக்கு வடக்கு திசையில் சுமார் 70 கி.மி. தொலைவில் பசமாயோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இது கடற்கரை நகரமாகும். இப்பகுதிக்கு செல்லும் சாலைகள் மிகவும் ஆபத்தானவையாகும். சாலைகளை ஒட்டி சுமார் 100 மீட்டர் ஆழ பள்ளங்கள் உள்ளன.\nரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் விடுமுறை\nஅரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் விடுப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள��ளது. மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது ரத்த தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகின்றது. ஆனால்\nபல்கலைகழக வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு\nபுதுடெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் அழுகிய உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் பல்கலைகழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rocmp3.com/listen/collections/lirik-lagu-rudra-tamil-movie-songs-joox.html", "date_download": "2018-12-19T14:05:43Z", "digest": "sha1:36T7EFIXVUUPBCD7OURL3A3S2PRFQK4N", "length": 4537, "nlines": 102, "source_domain": "rocmp3.com", "title": "Free Lirik Lagu Rudra Tamil Movie Songs Joox Mp3 Download [1.47 MB] | StevenDavisMusic.com பாக்யராஜ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ருத்ரா / காமெடி /rudrahd Full Movie Mp3, Rudhra Full Movie Hd Mp3, Aaruthra Tamil Movie | Chellama Chellam Video Song | Pa Vijay | Vidyasagar | Sac | Trendmusic Mp3, Rudra : The Power (2018) Telugu Hindi Dubbed Movie | Jr. Ntr, Ileana D cruz Mp3, Rudra रुद्र | New Nepali Full Movie 2018/2075 | Nikhil Upreti | Sara,bishow,jack Shrestha,roy Divh Mp3, \" property=\"og:description\"/>", "raw_content": "\nபாக்யராஜ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ருத்ரா / காமெடி /RudraHD full movie\nVettiya Madichu Kattu Movie வேட்டிய மடிச்சுக்கட்டு பாக்யராஜ் நக்மா நடித்த நகைச்சுவை திரைப்படம்\nDhavani Kanavugal Full Movie தாவணிகனவுகள் சிவாஜி பாக்யராஜ் ராதிகா நடித்த நகைச்சுவைசித்திரம்\nIdhu Namma Aalu Full Movie HD இது நம்ம ஆளு பாக்யராஜ் ஷோபனா நடித்த நகைச்சுவை சித்திரம்\nAararo Aariraro Full Movie HD ஆராரோ அரிராரோ பாக்யராஜ் பானுபிரியா நடித்த நகைச்சுவை திரைப்படம்\nSundara kandam Tamil Full Movie சுந்தரகாண்டம் பாக்யராஜ் பானுப்ரியா நடித்த நகைச்சுவை சித்திரம்\nMettukudi Full Movie HD மேட்டுக்குடி கார்த்திக் நக்மா கவுண்டமணி நடித்த நகைச்சுவை சித்திரம்\nUllathai Allitha Full Movie உள்ளத்தைஅள்ளித்தா கார்த்திக் ரம்பா நடித்த நகைச்சுவை சித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T125/tm/thirussaathanath%20theyvath%20thiRam", "date_download": "2018-12-19T13:15:12Z", "digest": "sha1:3ND3GTPJSDYCOI4TIHW64ULJCSRBEFEG", "length": 9778, "nlines": 93, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதல���ல் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஉடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட\nஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ\nஅடையாளம் என்னஒளிர் வெண்­ற் றுக்கும்\nஅன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ\nநடையாய உடல் முழுதும் நாவாய் நின்று\nநவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும்\nஇடையாத கொடுந்தீயால் கடினும் அன்றி\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.\nகண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்\nகண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்\nபண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப்\nபார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே\nநண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று\nநவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ\nஎண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.\nவஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண்\nமாமணியே உனைநினையேன் வாளா நாளைக்\nகஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும்\nகளிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை\nநஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால்\nநசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால்\nஎஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும்\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.\nஅருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்\nஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச\nமருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை\nவாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை\nவெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று\nவெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா\nஇருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.\nபெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்\nபெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ\nகருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்\nகழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை\nஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி\nஉருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க\nஇருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.\nதொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண்\nசுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில்\nவிழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி\nவெறி���்துழலும் நாயனையேன் விழல னேனை\nஉழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி\nஉழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல்\nஎழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.\nவிருப்பாகும் மதிச்சடையாய் விடையாய் என்றே\nமெய்யன்போ டுனைத்துதியேன் விரைந்து வஞ்சக்\nகருப்பாயும் விலங்கெனவே வளர்ந்தே நாளைக்\nகழிக்கின்றேன் கருநெஞ்சக் கள்வ னேனைப்\nபொருப்பாய யானையின் கால் இடினும் பொல்லாப்\nபுழுத்தலையில் சோரிபுறம் பொழிய நீண்ட\nஇருப்பாணி ஏற்றுகினும் அன்றி இன்னும்\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.\nஅக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன்\nஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன்\nமிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல்\nவீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச்\nசெக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ\nதிருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து\nஎக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும்\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.\nஅன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை\nஅறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத்\nதுன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத்\nதொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன்\nவன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ\nமடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை\nஇன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.\nதேவேநின் அடிநினையா வஞ்ச நெஞ்சைத்\nதீமூட்டிச் சிதைக்கறியேன் செதுக்கு கில்லேன்\nகோவேநின் அடியர்தமைக் கூடாப் பொய்மைக்\nகுடிகொண்டேன் புலைகொண்ட கொடியேன் அந்தோ\nநாவேற நினைத்துதியேன் நலமொன் றில்லேன்\nநாய்க்கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணு கின்றோர்க்\nகீவேதும் அறியேன்இங் கென்னை யந்தோ\nஎன்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2013/10/blog-post_9.html", "date_download": "2018-12-19T14:03:17Z", "digest": "sha1:WZA7EXRBI74ZGHCJMWGXGVNIQC7M7MDT", "length": 15954, "nlines": 240, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : தமிழ் இனி", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஉலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி.\nஅமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி.\n9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி.\n“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி.\nகல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி.\nதமிழ் மொழி இதுவரை இழந்தவை\nமுதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும்\nபோன்ற நாடுகளில் பூர்வீகத் தமிழர் உள்ளனர். ஆனால் எல்லா நாட்டிலும் தமிழ் பேசப்படவில்லை.\n1996 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்கள் பேசும் மொழியாகத் தமிழ் இருந்தது. அப்பட்டியலின்படி தமிழுக்கு உலக மொழிகளில் 20 வது இடம் வழங்கப்பட்டிருந்தது.\nஇந்தியாவின் அரசியலமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுள் தமிழும் ஒன்று.\nஇலங்கையிலும் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று.\nசிங்கப்பூரின் தேசிய மொழிகளுள் ஒன்று.\nதென்னாபிரிக்காவில் தமிழுக்கு அரசியல் அமைப்பு ரீதியான அங்கீகாரம் உள்ளது.\nஇந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் பெற்ற முதல் மொழி தமிழ். (இந்திய நாடாளுமன்றத்தில் 2004 – 06 – 06 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாம் இவ் அறிவிப்பினை வெளியிட்டார்.)\n“Ethnologue” என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் தமிழில் 22 வட்டார வழக்குகள் உள்ளதெனக் கூறுகின்றது.\nமுதலியனவே அவையாகும். ஆனால் ஆராய்ந்து பார்க்குமிடத்து 100க்கு மேற்பட்ட வட்டார மொழிகள் தமிழில் நிலைத்து விட்டமையே உண்மையாகும்.\nவட்டார வழக்குகள் தனிமொழியாகக் கிளர்வது\nவருங்காலங்களில் தொடர்ச்சியாக இரண்டு தலைமுறையினர் தமிழைக் கற்க ஆர்வமற்றவர்களாக இருத்தல்\nபுலம்பெயர் தமிழர்களிடையே – குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரிடையே – தமிழ், பேச்சு மொழி அந்தஸ்தைக் கூட இழந்தமை\nபோன்ற பல காரணங்களினால் தமிழ் அழிவை நோக்கி நகரத் தொடங்கி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது.\nதாய்மொழியில் பேசினால் கைதட்டும் கூட்டமாகத் தமிழர் இருப்பது.\nதமிழில் பேசுவதை இழிவெனக் கருதுவது\n“எனக்கு அவ்வளவாகத் தமிழ் வராது” எனக் கூச்சமின்றிச் சபையில் கூறுவதும் அதைப் பெருமையென எண்ணுவதும்.\nஇவ்வாறு இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.\nதமிழைத் தமிழாகப் பேச வேண்டும்.\nஅறிவியல் மொழியாகத் தமிழை உயர்த்த வழி செய்ய வேண்டும்\nரைசியன் போல் யப்பான்காரன் போல் சீனக்காரன் போல் சொந்த மொழியில் எதையும் செய்யலாம் என்ற நம்பிக்கை தமிழனுக்கும் பிறக்க வேண்டும்.\n“தமிழர���க் கண்டால் தமிழில் பேசவேண்டும்”\nநம் தமிழை நாம் வளர்த்தால் நம்மைத் தமிழ் வளர்க்கும்.\nநேரம் அக்டோபர் 08, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, கவிதை, தமிழ் இனி\nசே. குமார் 11 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:27\nஅன்னைத் தமிழை வாழ வைப்போம்.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபுலம்பெயர் நாடுகளில் தமிழ் வளரும் என்பது சுத்தமான பாசாங்கு. நான் என் பிள்ளைகளிடமே தோற்றுவிட்டேன். தமிழ்மொழி மூலம் அறிந்து கொள்வதற்கு எமக்கு எதுவுமில்லை என்கிறார்கள் இளைய தலைமுறையினர். அதில் உண்மை இல்லாமலுமில்லை. ஏட்டிலிருந்த சங்க இலக்கியங்களை விளிம்புநிலை மக்கள் என்றாவது அறிந்திருந்தனரா அறிந்திருந்த நாவலர்களிடமும் மதவாதமும், சாதியமுந்தானே இருந்தன அறிந்திருந்த நாவலர்களிடமும் மதவாதமும், சாதியமுந்தானே இருந்தன இல்க்கியங்கள் மானுஷ வளர்ச்சியில் பெரிய ‘ஜாக்’ அடித்துவிடுமென்பதில்லை. ஒரு சிறிய வீதம் உண்டுதான், இல்லாவிடாலும் பரவாயில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இவைபற்றி விரிந்ததளத்தில் பேசலாம். நன்றி.\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-12-19T14:33:04Z", "digest": "sha1:UN2LVKTYU3OGK6B7IBBWHT4RHQHHKKFO", "length": 6864, "nlines": 107, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தெளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதெளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்தெளிய, தெளிந்து, தெளிக்க, தெளித்து\n(திரவத்தில் கலந்துள்ள அழுக்கு, கசடு முதலியவை அடியில் தங்கிவிடுவதால் திரவம்) கலங்கிய நிலையிலிருந்து மாறுதல்.\n‘கலங்கிய நீரை முதலில் தெளியவை’\n‘தெளிந்த ரசமாகக் கொஞ்சம் ஊற்று’\n(தூக்கம், போதை முதலியவை) நீங்குதல்; முழுதாகச் சுய உணர்வை அடைதல்.\n‘படுக்கையிலிருந்து எழுந்தவன் தூக்கக் கலக்கம் தெளியாமல் திருதிருவென்று விழித்தான்’\n‘சாலையில் விழுந்துகிடந்தவனின் மயக்கம் தெளிவதற்காக முகத்தில் தண்ணீரைத் தெளித்தார்கள்’\nபேச்சு வழக்கு (மனநிலை பிறழ்ந்தவர்) குணமடைதல்.\nஉரு வழக்கு ‘அவனுடைய காதல் பைத்தியம் சீக்கிரம் தெளிந்துவிடும்’\nஉயர் வழக்கு (சந்தேகம், குழப்பம் முதலியவை நீங்கி ஒன்றை) நன்றாக அறிதல்.\n‘சான்றுகளைக் கொண்டு எடுத்த முடிவு சரி என்று தெளியலாம்’\nதெளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்தெளிய, தெளிந்து, தெளிக்க, தெளித்து\n(திரவங்களை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால்) பரவலாக விழச் செய்தல்.\n‘திருமணத்துக்கு வருபவர்களைப் பன்னீர் தெளித்து வரவேற்பார்கள்’\n‘வாசலுக்கு நீர் தெளித்துக் கோலம் போடு’\n‘வயலுக்குப் பூச்சிமருந்து தெளிக்க வேண்டும்’\n‘வயலில் உளுந்து தெளிக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/iit-roorkee-invites-applications-m-tech-m-arch-admissions-001253.html", "date_download": "2018-12-19T13:20:13Z", "digest": "sha1:J5HFEB4BUWLJUCK4K34UIJLR6GVVEHZB", "length": 9404, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூர்க்கி ஐஐடி-யில் எம்.டெக்., எம்.ஆர்க். படிக்க வேண்டுமா...!! | IIT Roorkee Invites Applications for M.Tech/M.Arch Admissions - Tamil Careerindia", "raw_content": "\n» ரூர்க்கி ஐஐடி-யில் எம்.டெக்., எம்.ஆர்க். படிக்க வேண்டுமா...\nரூர்க்கி ஐஐடி-யில் எம்.டெக்., எம்.ஆர்க். படிக்க வேண்டுமா...\nபுதுடெல்லி: ரூர்க்கியிலுள்ள உயர்கல்வி நிறுவனமான ஐஐடியில் எம்.டெக்., எம்.ஆர்க் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n2 ஆண்டு படிப்பான இந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும்.\nஇந்த படிப்பில் சேர்வதற்கு பி.ஆர்க்., பி.டெக் முடித்திருக்கவேண்டும் அல்லது அதற்கு ஈடான பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும்.\nதகுதியும், விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் ஐஐடி ரூர்க்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பலாம்.\nகேட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்விலும் வெற்றி பெறவேண்டும்.\nசேர்க்கைக்காக விண்ணப்பிக்க இங்கு http://pgadm.iitr.ernet.in/Default.aspx கிளிக் செய்யுங்கள்.\nகூடுதல் விவரங்களுக்கு http://pgadm.iitr.ernet.in/Docs/PG%20Information%20Brochure.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து பெறலாம்.\nவிண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 10 ஆகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி ஏப்ரல் 12 ஆகும்.\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \"ஆப்பு\" தான்..\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nரூ.1 லட்���ம் ஊதியத்தில் ஆவினில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2007/08/blog-post_44.html", "date_download": "2018-12-19T14:12:49Z", "digest": "sha1:XBMACUIYRFKLOZV6YRFKMGWYJ2YWF7PU", "length": 8398, "nlines": 95, "source_domain": "www.bibleuncle.org", "title": "எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nஅங்கம் முழுதும் நோக , ஐயா, என் ஏசு நாதா .-\nபாரம் அழுத்த் தூக்க பெலம் இல்லம்மால் ,\nநாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்\nவாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக\nபேதம் இல்லாத சீமோனும் பின்னாக தாங்கி வர\nதாயார் அழுது வர சார்ந்தவர் பின் தொடர\nமாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர -\nவல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்\nஎல்லை இல்லா பாவங்கள் எல்லாம் நாசமா கவும் -\nமாசணுகாத சத்திய் வாசகனே ,உமது\nதாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/07015555/New-plan-to-defeat-virat-kohli--coach-of-the-England.vpf", "date_download": "2018-12-19T14:32:21Z", "digest": "sha1:BHBTTQ2KUEZE3EJ5K37QPVZUKA6XOKFN", "length": 11966, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "New plan to defeat virat kohli - coach of the England cricket team || விராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் + \"||\" + New plan to defeat virat kohli - coach of the England cricket team\nவிராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்\nவிராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் வகுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nபர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கேப்டன் விராட்கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்னும், 2-வது இன்னிங்சில் 51 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.\nஇந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் அளித்த பேட்டியில், ‘இந்திய அணி கேப்டன் விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இல்லையென்றாலும், அதற்கு மிகவும் நெருக்கமான இடத்தில் இருக்கிறார். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் அவர் ஆடிய விதம் உயர்தரமானதாகும். அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு எதிராக எங்கள் யுக்தியை மாற்ற இருக்கிறோம். விராட்கோலிக்கு கொடுக்கும் நெருக்கடியை இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் கொடுக்க போகிறோம். இதன் மூலம் தானாகவே விராட்கோலிக்கு நெருக்கடி அதிகரிக்கும். இதனால் அவரது விக்கெட்டை எளிதில் வீழ்த்த முடியும்’ என்று தெரிவித்தார்.\n1. விராட்கோலியை வீழ்த்த எங்களிடம் திட்டம் இருக்கிறது - ஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டன் ஹேசில்வுட் பேட்டி\nவிராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஹேசில்வுட் கூறினார்.\n2. காயம் காரணமாக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்\nகணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் பிரித்வி ஷா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார்.\n3. விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.\n1. ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்\n2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்\n3. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n4. குஜராத், அசாம் பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம், மோடி இன்னும் தூங்குகிறார் - ராகுல் காந்தி\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\n1. ‘இவ்வளவு தொகைக்கு விலை போவேன் என்று எதிர்பார்க்கவில்லை’– வருண்\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல்\n3. வார்த்தை மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னுக்கு நடுவர் எச்சரிக்கை\n4. ஆஸ்திரேலிய அணி கேப்டனை விராட் கோலி அவமதித்து விட்டார் - மிச்செல் ஜான்சன்\n5. ஐ.பி.எ���். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/carrier-42kge-018m-15-tons-split-ac-white-price-pjRG4q.html", "date_download": "2018-12-19T14:01:39Z", "digest": "sha1:CVMGXEV6LSO6ZMHAPWXX7KH4S5C5GKOQ", "length": 17057, "nlines": 333, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட்\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட்\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை Sep 20, 2018அன்று பெற்று வந்தது\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 37,221))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்ப��� அல்ல.\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 Ton\nகுளிங்க சபாஸிட்டி 4982 W\nஸ்டார் ரேட்டிங் 3 Star\nஏர் ப்லொவ் வொளுமே 470 CFM\nபிராண்ட் பேனல் டிஸ்பிலே LED\nபவர் கோன்சும்ப்ட்டின் 1530 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V, 50 Hz\nடைமென்ஷன் ர் வுட்டூர் 90 cm x 69 cm x 32 cm\nவிடுத்த ஸ் இண்டூர் 12 kg\nவிடுத்த வுட்டூர் 47 kg\n( 148 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 328 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 410 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\nகேரியர் ௪௨ட்ஜ் ௦௧௮ம் 1 5 டான்ஸ் ஸ்ப்ளிட் அச வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116276-car-accident-at-ilaiyankudi-bypass-road.html", "date_download": "2018-12-19T13:19:11Z", "digest": "sha1:ZIKUHBDSW7FDGTHIIR2OPPMWLX5SMS62", "length": 18110, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "போலீஸை அதிர்ச்சியடைய வைத்த விபத்தில் சிக்கிய கார்! | Car accident at ilaiyankudi bypass road", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:50 (13/02/2018)\nபோலீஸை அதிர்ச்சியடைய வைத்த விபத்தில் சிக்கிய கார்\nஇளையான்குடி நான்குவழிச்சாலையில் நேருக்கு நேர் கார் மோதியதில் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nசிவகங்கை மாவட்டம், இளையான்குடி நான்குவழிச்சாலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று இளையான்குடியில் இருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற காரும் சிவகங்கையில் இருந்து இளையான்குடி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் இளையான்குடி அருகேயுள்ள திருவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உ��ிரிழந்தார். இவர் மின்சார வாரியத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தவர். இந்தச் சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸார் காரை கைப்பற்றி சோதனை செய்தபோது சிவகங்கையில் இருந்து வந்த காரில் ஆயுதங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனே இந்த காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்தபோது, நாலுகோட்டை பகுதியில் உள்ள இளைஞர்கள் என்றும் இவர்கள் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் மானாமதுரை சிவகங்கை பகுதியைச் சுற்றியுள்ள பாலியல் குற்ற வழக்குகளில் இவர்களின் பங்கு என்னவாக இருக்கும்; இவர்களுக்கு ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது; இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்கிற பட்டியல் தயாராகிக்கொண்டிருக்கிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஜெ. மரணம் தொடர்பாக ஆஜர் விவேக் ஜெயராமனிடம் ஆறுமுகசாமி விசாரணை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்\nஅ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி - பின்னணியில் 2 அமைச்சர்கள்\n`எல்லாமே சுஷ்மாதான்' - பாகிஸ்தானிலிருந்து விடுதலையான இளைஞரின் தாயார் கண்ணீர்\nஅரட்டையடித்த போக்குவரத்துக் காவலர்கள்; ரகசியமாகப் படம் எடுத்த கிரண் பேடி\n`ஆண்டுக்கு 3 கோடி வருமானம்; தொழில் போட்டி’ - கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு\n`விராட் கோலி கொஞ்சம்கூட மாறவில்லை' - மிட்செல் ஜான்சன் சாடல்\nசந்தோஷமாப் போனாங்க; சடலமாகக் கிடந்தனர்- பூம்புகார் கடற்கரையில் பறிபோன மாணவிகளின் உயிர்\nஇந்தியாவின் ஆங்ரி பேர்டு செயற்கைக்கோள் - பாதுகாப்புத் துறைக்கு வரப்பிரசாதம்\n`நிதி இருந்தும் மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை’ - தமிழக அரசு குற்றச்சாட்டு\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண��டை\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/sports/", "date_download": "2018-12-19T13:15:58Z", "digest": "sha1:S6RUFELM2SKOZZ2FAUDLDEL2BLYLUB73", "length": 3723, "nlines": 78, "source_domain": "dinasuvadu.com", "title": "sports | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nIPL Auction 2019: ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட முன்னணி வீரர்கள்…\nIPL AUCTION 2019:அதிக விலைக்கு ஏலம் போன இரண்டு வீரர்கள் …\nஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி..\nIPL AUCTION 2019:ரூ.7.2 கோடிக்கு ஏலம் போன சாம் கரண்…\nIPL AUCTION 2019: ரூ.6.40 கோடிக்கு விலைபோன தென்னாப்பிரிக்கா வீரர்…\nIPL Auction 2019:மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்...\nIPL Auction 2019:அடிப்படை விலை ரூ.20 லட்சம்..ஏலம் எடுக்கப்பட்டது ரூ. 8.4 கோடி…ஏலம் எடுக்கப்பட்டது ரூ. 8.4 கோடி…\n2019 ஐபிஎல் ஏலம் : விலை போகாத யுவராஜ்….8.4 கோடி_க்கு விலை போன ஜெய்தேவ்...\nதோல்வியை தழுவியது இந்திய அணி …தொடர் 1-1 என்ற கணக்கில் சமன்...\n12-வது ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலப் பட்டியல் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2011/02/blog-post_21.html", "date_download": "2018-12-19T13:41:53Z", "digest": "sha1:V3UOSVLL625DISONJRTBZLN2BDU7VBTH", "length": 7780, "nlines": 69, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "போராளி ஒருவரின் உண்மை சம்பவத்தை தழுவி ஒளிப்பதிவு செய்யப்பட்ட குறும்படம் ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nதிங்கள், 21 பிப்ரவரி, 2011\nபோராளி ஒருவரின் உண்மை சம்பவத்தை தழுவி ஒளிப்பதிவு செய்யப்பட்ட குறும்படம்\nதமிழீழ கடற்புலிகளின் ஆதரவுடன் கடற்கரும்புலி மேயர் குமாரவேல் என்ற போராளியின் உண்மை சம்பவத்தை தழுவி ஒளிப்பதிவு செய்யப்பட்ட குறும்படம்.\nதமிழீழ கடற்ப்பரப்பில் நடந்த உண்மையான நிகழ்வு இது அதன் மீள் படைப்பே இக் குறும்படம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள���.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2011/10/blog-post_23.html", "date_download": "2018-12-19T13:50:51Z", "digest": "sha1:UB6K2XXOG2AHFVEYXRAPFYHN2MY33SEU", "length": 92875, "nlines": 1062, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: இதில ஒண்டுமே இல்லை:))", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஆண்டவா எல்லோரையும் காப்பாத்தூஊஊ... என்னையும்....தேன்ன்ன்:)))\nஹா..ஹா..ஹா.... அதுதான் தலைப்பிலேயே சொல்லிட்டனே இதில ஒண்டுமே இல்லை:) என்று, பிறகேன் ஓடிவந்து முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)))).\nசரி வந்திட்டீங்கள்... நான் க���ட்ட பூஸ் ரேடியோவிலிருந்து ஒரு நெயில்சுவை... அதுதான் நக(கை)ச்சுவை:)))....\nஒரு ஊரில் பிரபலமான ஒரு பிக்பொக்கட் காரர் இருந்தார். அந்த ஊரில் அவரைப்போல் ஆராலேயுமே அவரை வெல்ல முடியாது, அவ்வளவு திறமைசாலி.\nஒருமுறை அவர் பக்கத்து ஊருக்குப் போயிருக்கிறார், அங்கு போய்க் கொஞ்ச நேரத்தில் பார்க்கிறார், அவரது பொக்கட்டில் இருந்த பேர்ஸைக் காணவில்லை, அதை ஆரோ களவெடுத்திட்டினம்.\nஅப்போ அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தன்னிடமே களவெடுத்தவரென்றால் அவர் எவ்வளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என நினைத்து, அங்கிருந்தோரை விசாரித்திருக்கிறார்.\nஅவர்கள் சொன்னார்கள், அது அந்த ஊரில் இருக்கும் ஒரு பெண் தான், இதில் அவ மிகவும் கெட்டிக்காரி என்று.\nஇவருக்கு உடனே யோசனை தோன்றிட்டு, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, அவவையே திருமணம் செய்துகொண்டால்... எவ்வளவு நல்லது என எண்ணி, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, திருமணம் முடித்து விட்டாராம்.\nஅவர்களுக்கு ஒரு குழந்தை கிடைத்தது, ஹொஸ்பிஸ்டலில் குழந்தை கையை இறுக்கிப் பொத்திப்பிடித்தபடி இருந்ததாம்.... எல்லோரும் அதைப் பார்த்து, கஸ்டப்பட்டு கையை திறந்தார்களாம்.... அங்கே பிரசவம் பார்த்த ஒரு நேர்ஸின் மோதிரம் குழந்தையின் கைகளில் இருந்ததாம்:)))))(பிறக்கும்போதே பிக்பொக்கட்:))))....\n.. இரு திறமைசாலிக்குப் பிறந்த, திறமைசாலி:))))).\nஇதுவும் ஒருவிதப் புய்ப்பம்:). இங்கு ஓகஸ்ட் மாதம் தொடங்கி... அநேகமாக எல்லா வீட்டிலும் ரோட்டிலும் நிற்குது, நிறையப் பூக்கும் அழகாக இருக்கு. 2,3 நிறங்களில் கண்டேன்... அதிகம் பிங்தான்... குட்டியாகவும் இருக்கு, பெரியதாகவும் இருக்கு, அழகான புய்ப்பம்:)).\nஆசைகுப் படம் படமாப் போட்டு, ஆசை தீர வெளயாடியாச்சு:)))... அதனால இம்முறை படம் போடும் பசளிக்குட்டியை:)) நீக்கியிருக்கிறேன்(அதுதாங்க. ..facility:)). என்னாது... ஜெய் வாயில கைவச்சுச் சிரிக்கிறமாதிரித் தெரியுது:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nஎன் கணவர் சொல்வார், ஆராவது எம் இடத்தில் ஏதும் புதுசா ரெஸ்ரோரண்ட், ரேக் எவே ஷொப் ஓபின் பண்ணியிருக்கு... அதில் அந்தச் சாப்பாடு ரேஸ்ட் இந்தச் சாப்பாடு ரேஸ்ட்... எனச் சொன்னால்... அப்பூடியா..... தெரியாதே என விளிக்கப்படாது:))... கேள்விப்படுவதெல்லாம் சாப்பிட்டுப் பார்க்கோணும் என(எல்லாம் ஒரு சாட்டுத்தான்:))... புதிதாக என்��� உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).\nஅதுபோலத்தான்... புளொக்கில் படம் போடலாமே என்றால்...ஙேஙேஙேஙேஙேஙேஙே...:)) என விளிக்காமல், மாயா புண்ணியத்தில் போட்டு, அஞ்சுவின் உதவியோடு ருசிச்சு,ருசிச்சு.. அனுபவித்திட்டோம்.... அலுத்தே விட்டது, இனியும் ஆசை மீண்டும் வரும்போது, மீண்டும் போடுகிறேன்.\nஆரைப் பார்த்தாலும் அடிக்க வருகினம்:))).. இதுதான் இப்போதைக்குப் பாதுகாப்பான இடம்.\nபட்டப் படிப்பு படிக்க வந்தேன், பரம்பரையை உயர்த்த வந்தேன் மியாவ்வ்வ்:)))\nஇது.... மாயாவுக்காக.. ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்ஸ்ஸ் உடன், நானே படம் பிடித்த ரோஜாக்கூட்டம்..\n“உண்மையான வீரன் யார் என்றால்,\nஉடல் வலிமை பெற்றவர் அல்ல,\nஅடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”\nLabels: Poosh Radio , சிரிக்கலாம் வாங்கோ\nபட்டப் படிப்பு படிக்க வந்தேன், பரம்பரையை உயர்த்த வந்தேன் மியாவ்வ்வ்:)))\nவாழ்த்துக்கள் சகோ .அருமையான பகிர்வுக்கு ......\nஹை ஹை .... ஹய்ய்ய்ய்ய்யோ ஹய்ய்ய்யோஓஓஓ... பிங்கு பிங்கு.... எனக்கு புட்ச்ச கலரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ\nஹா ஹா படம் வருலையாஆஆஆஆஆஆ... ஃபெசிலிட்டிய நீக்கியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்... ஹா ஹா அப்ப இது என்னாதூஊஊஊஊஊஊஊஊஊ\nஹய்யோ.... ஹய்யோ.... சரி பிறகு வார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்\n“உண்மையான வீரன் யார் என்றால்,\nஉடல் வலிமை பெற்றவர் அல்ல,\nஅடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”//\n“உண்மையான வீரன் யார் என்றால்,\nஉடல் வலிமை பெற்றவர் அல்ல,\nஅடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”//\nகோவம் வந்தால் கொஞ்சம் ....\nதொகுப்புக்கள் அருமை..இதுல ஓன்னுமே இல்லை அட தலைப்பே வித்தியாசமாக இருந்தது இது என்ன பதிவுலகில் புது ஸ்டைலா\n.. இரு திறமைசாலிக்குப் பிறந்த, திறமைசாலி:))))).//////நெயில் சுவை சூப்பர்\nயுவதிகள் அழகாக கையை தூக்கிக்கொண்டு நடனம் ஆடுவதைப்போன்ற தோற்றம் நீங்கள் கிளிக்கிய புய்ப்பம்.படமும் கலரும் கொள்ளை அழகு1\nபுதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).//அதனையும் படம் எடுத்து பகிர்வாக போடலாமே நாங்களும் பிரித்தானியா வந்தால் உதவிகரமாக இருக்குமே\nமாயா அரை சதத்திற்கும் மேல் பின்னூட்டம் போட்டு எல்லொரையும் புத்தூர் கட்டு போட வைத்ததற்கு ரோஜாப்பூ கொ���ுத்து ஸ்பெஷல் தாங்க்ஸா\n“உண்மையான வீரன் யார் என்றால்,\nஉடல் வலிமை பெற்றவர் அல்ல,\nஅடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”//கரெக்ட் அதீஸ்..நான் கூட நிறைய தடவை கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொள்வேனாக்கும்.\nஇப்படி பதிவு போட்டுட்டு முருங்கை மரம் ஏறிடக்கூடாது.கம்பியூட்டர் முன்னாடி கொட்ட கொட்ட உட்கார்ந்து கோண்டு வர்ர கமெண்ட்டுக்கெல்லாம் பதில் சுடச்சுட போட்டுக்கொண்டு இருக்கணும்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nநாங்க நிறைய தெரிந்து கொள்ளணும்...\n//ஒரு ஊரில் பிரபலமான ஒரு பிக்பொக்கட் காரர் இருந்தார்.//\n \"ஒரு ஊரில் பிரபலமான ஒரு டாக்டர் இருந்தார்\" அப்படினு சொல்றமாதிரி சொல்றீங்க\n//“உண்மையான வீரன் யார் என்றால்,\nஉடல் வலிமை பெற்றவர் அல்ல,\nஅடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”//\nவாங்க அம்பாளடியாள்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி.\nஇம்முறை ஒருவருக்கும் இல்லை, ஆரியபவான் சுடச்சுட பருப்பு வடை வித் பிளேன்ன்ன்ன்ன்ன் ரீ உங்களுக்கே:).\nஆஆ.... மாயா வாங்க... ஜஸ்ட்டு மிஸ்ட்டு..:)) எங்க போயிருந்தீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).\n:)).. நல்ல டார்க் மரூண்... போன வருடம் பிங் எல்லாம் படம் எடுத்தேன்... இதில போய்க் “கட்டாயம்” பாருங்க மாயா:))\nமாயா... படம் போடும் பசளிக்குட்டியை நீக்கியும் படம் வருதேஏஏஏஏ அவ்வ்வ்வ்வ்வ்:))))).... அது நீங்க ஏற்கனவே வேறு முறையில் போடத்தொடங்கிட்டீங்க. .. ஆனா நான் போட வருகுதே..... ஹா....ஹா...ஹா.....\nமியாவும் நன்றி மாயா... இப்போ அடிக்கடி பிசியாகிடுறீங்கபோல... எதில பிசி என விரைவில் கண்டுபிடிக்கிறேன்:))))).\n:)) உஸ்ஸ்ஸ் மெதுவா.. நித்திரைத்தூக்கத்தில இது “நியூ.....”புளொக் என நினைச்சிட்டீங்கபோல:))) சிவா இது “பிரித்...” புளொக்:)))..\nஹா..ஹா....ஹா.... கரீட்டு... அதானே வடைக்கு முந்த முடியேல்லை, பிறகு திறமைசாலியாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).\nகோவம் வந்தால் கொஞ்சம் ....\nஉண்மைதான், அதிக கோபம் வரும்போது ஒண்ணுமே பண்ண முடியாது:)))... கொஞ்சம் அதிரா இப்பூடிச் சொன்னா என நினையுங்க அப்போ கொஞ்சமாவது கோபம் குறையும்...:)))\nஅது ஒரு லேசான மழைநேரம்(மழையே நீ நல்லா இருப்பியா\n//இதுல ஓன்னுமே இல்லை அட தலைப்பே வித்தியாசமாக இருந்தது இது என்ன பதிவுலகில் புது ஸ்டைலா\nஎனக்கு பதிவை எழுதும்போது, கிட்னியில் டக்கென ஒரு மின்னல் அடிக்கும், அதையே தலைப்பாகப் போட்டுவிடுவேன்:)))..... பிறகு நான் ஏதும் நல்ல தலைப்பு போட்டால், அதைப்பார்த்து வந்து ஏமாந்துபோய் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இதில ஒண்ணுமே இல்லையே... இதுக்குப் போய் இப்படி இரு தலைப்பா எனக் கேட்பீங்க:)))) அதுதான் நானே சொல்லிட்டேன்:)))).\nவாங்க ஸாதிகா அக்கா. அந்த புக்கள் பெரிய பற்றையாக வளர்ந்து பூக்குது, ஒவ்வொருமாதமும் இங்கு ஒவ்வொரு பூக்கள் மலரும்... எங்கு பார்த்தாலும் அவைதான் இருக்கும்... சூப்பர்...\nஇங்கு என் கணவரும் சகோதரி குடும்பம் வந்திருந்தபோது, நான் நிறைய ஐட்டங்கள் செய்வேன், அப்போ ஒருநாள் பொறுக்க முடியாமல் அவ அனைத்து டிஷ்களையும் படமெடுத்தா, நான் கொண்டுபோய் அம்மாவுக்கு(என் மாமிக்கு) காட்டப்போகிறேன், அதிரா செய்தவ என, என்று படமெடுத்தா...\nஆனா அவவின் கணவர் சொன்னார்... சே..சே... சாப்பிடும் உணவையெல்லாம் படம் எடுக்கப்படாது , அது நல்லதல்ல என:)))... இவ அப்படியே விட்டிட்டா...:)).\n//மாயா அரை சதத்திற்கும் மேல் பின்னூட்டம் போட்டு எல்லொரையும் புத்தூர் கட்டு போட வைத்ததற்கு ரோஜாப்பூ கொடுத்து ஸ்பெஷல் தாங்க்ஸா\nஇல்லை இல்லை தப்பா புரிஞ்சிட்டீங்க... அப்படிப்பார்த்தால்... சரிசமனாக பின்னூட்டம் போட்டு என் பக்கத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கும் பெருமை அஞ்சுவுக்கும் மாயாவுக்கும் போய்ச் சேரும். ஆனா இது, பல வகைகளில் மாயா எனக்கு புளொக்கில் உதவி செய்திட்டார்(நான் கேட்காமல் தானாகவே முன்வந்து)... அதுக்கு எப்படி நன்றி சொல்வதென்றுதான் இங்கு ரோஜாப்பூக் கொடுக்கிறேன்... மாயா ரோஜாவை எடுத்திட்டு ஓடிடுங்க:)))... ஸாதிகா அக்காவின் பார்வையே சரியில்லையே:)))).\nஹா..ஹா..ஹா... ஸாதிகா அக்கா, அட்ரஸ் குடுங்க, நான் கொலர் வைத்த, பூஸ் ரீசேட் ஒன்று அனுப்பி வைக்கிறேன்:))).\n//இப்படி பதிவு போட்டுட்டு முருங்கை மரம் ஏறிடக்கூடாது.கம்பியூட்டர் முன்னாடி கொட்ட கொட்ட உட்கார்ந்து கோண்டு வர்ர கமெண்ட்டுக்கெல்லாம் பதில் சுடச்சுட போட்டுக்கொண்டு இருக்கணும்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்//\nஎனக்கும் அப்படி இருக்க ஆசைதான், ஆனா நைட்டில்தான் நேரம் கிடைக்குது, கடகடவென ரைப்பண்ணிப் போஸ்ட் பண்ணிப்போட்டு, ஒரு 5 நிமிடம் வெயிட் பண்ணுவேன், பின்பு போய்விடுவேன், ரைப் பண்ணினாலே ரெயேட் ஆகிடுவன், பின்பு எங்க இருப்பதாம் அவ்வ்வ்வ்வ்:))).\nமியாவும் நன்றி ஸாதிகா அக்கா.\nவாங்க கிச்சா...(கடவுள�� பெயர் பிடிக்காட்டில் சொல்லிடுங்க நேரே, கோபம் வேண்டாம் பிளீஸ்ஸ்)), அல்லது மெளனம் சம்மதத்தின் அடையாளம் என எடுத்திடுவேன்:))).\nநாங்க நிறைய தெரிந்து கொள்ளணும்...//\nஉண்மைதான் ஆசியா, ஆனா நான் 99 வீதமும் உடனே ரைப்பண்ணி உடனே போஸ்ட் பண்ணிடுவேன். மனதில் என்ன எழுதவேணும் என குறிப்பெடுத்துக்கொள்வேன், அப்பப்ப எடுக்கும் படங்களையு மனதில் நினைத்துக்கொண்டு கடகட என எழுதி முடித்திடுவேன்,\nஆனா படங்கள் எங்கின இருக்கு எனத் தேடிப்பிடிக்கத்தான் நேரம் எடுக்கும், மற்றும்படி அரை மணிநேரம் போதுமெனக்கு.\nஅடடா வாங்க கவிக்கா.... பாதை மாறி வந்தவர்போல, நீஈஈஈஈஈஈஈஈண்ட காலத்தால வந்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... எண்டெல்லாம் சொல்ல மாட்டனே.. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு.. 6 வயசிலிருந்தே :))).\n \"ஒரு ஊரில் பிரபலமான ஒரு டாக்டர் இருந்தார்\" அப்படினு சொல்றமாதிரி சொல்றீங்க\nபின்ன என்னவாம் பிக்பொக்கட் என்றால் சும்மாவோ\nஇன்னும் கொஞ்சக் காலத்தில, எங்காவது ஒரு புளொக்கில ஆராவது எழுதுவார்கள்... “பிரபலமான ஒரு புளொக் மியாவ் இருந்தார்” என .... ஹா..ஹா..ஹா.... அப்போ அதுக்கெல்லாம் ஆச்சரியப்பட்டிடாதீங்க:))).\n:)) அடக்குங்க அடக்குங்க... நான் கோபத்தைச் சொன்னேன்:)))) ஹா..ஹா..ஹா....:))\nதமனா அக்காவை:)) வேறு ஆருக்கோ நிட்சயம் பண்ணி தட்டும் மாத்திட்டாங்களாம்:))), இன்னுமா நீங்க காவிட்டுத்திரியிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).\nஒருவேளை கடசி நேரத்திலயும் கல்யாணம் நிக்கலாம் என நினைச்சோஓஓ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))))).\n ஆனா, வந்தாலும் வாராட்டாலும் வந்துட்டேன்னு அட்டெண்டன்ஸ் போட்டுக்கணும் அக்காங்..\n// (பிறக்கும்போதே பிக்பொக்கட்:)))).... //\n// தனக்கு வரும் கோபத்தை அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்//\nஇது ரொம்ப டாப்பு மியாவ்'நன்றீ... பூஸ்\nவணக்கம் தோழி ,மின் தடையால் உடனே வர இயலவில்லை .சாரி தாமதத்திற்கு\nதாமதமா வந்ததற்கு நானல்லவா மன்னிப்பு கேட்கணும் ,பூனை என்னிடம் கேட்கிறதே \nஅருமையான கதை ,நல்ல நகைச்சுவை ,\nஇரண்டு திறமைசாலிகளுக்கு பிறந்த மகா திறமைசாளின்னு சொல்லியிருக்கலாம் .\nஅதான் சொல்லுவாங்களே ,விரை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்று\nஅழகிய பூக்கள் தோழி ,நன்கு ரசித்தேன் ,ஒரு சின்ன பாப்பா கைகளை விரித்து ஆடுவது போல் உள்ளத��� மலரின் தோற்றம்\nஅப்புறம் ஊசிக்குரிப்பில் உயர்த்த வந்தேன்னு சொல்லிட்டு தூங்குனா எப்பிடி ,இது சோம்பல் அல்லவா\nநல்ல தத்துவம் வீரத்தைப் பற்றி ,அருமை\nஅப்புறம் ,அப்புறம்... ஓ ..பதிவு அவ்வளவு தானா ,சரி தோழி விடை பெறுகிறேன் ,நன்றி\nதீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் ,நன்றி .\nஇருந்தாலும் பூசாருக்கு மரியாதை ஜாஸ்திதான் ,இன்னும் கைகளை கீழே போடலை பாருங்களேன் \nஇனிய காலை லண்டன் வணக்கம் & இனிய மாலை இலங்கை வணக்கம் அக்கா,\nஒன்றும் தானே இல்லை அக்கா,\nஆனால் மூன்று வெவ்வேறு வகையான பதிவுகள் இருக்கே..\nஒன்னு நகைச்சுவை, சாரி நெயில் சுவை...\nபிறக்கும் போதே ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, நர்ஸோட மோதிரத்தையும் அமுக்குற குழந்தையா பிறந்திட்டானே...\nபூ படங்கள் அழகாக இருக்கு,\nசாரி பூனையை மங்கி அரவணைத்து வைத்திருக்கும் படங்களும் அசத்தல்.\nபுதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).//\nfat free உணவுகளை வாங்கி சாப்பிடுங்க.\nஇல்லேன்னா வெளிநாட்டு உணவுகளுக்கு உடம்பு புசுக்கென்று வைச்சிடுமாம்....\n“உண்மையான வீரன் யார் என்றால்,\nஉடல் வலிமை பெற்றவர் அல்ல,\nஅடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”\nஅது நல்ல பிள்ளைக்கு அழகு...\nபூசாருக்கும் இது பொருந்தும் தானே.\nஏன்னா பூசாரும் இந்த மாதிரி எதிரிகள் வந்தா எலியைத் தவிர்த்து, ஓடி ஒளிச்சுடுவாரே...\nமி மி மி மியாவ் .கொஞ்சம் அசந்து தூங்கி எழும்பரதுக்குள்ள அடுத்த போஸ்ட்\nவாங்க அம்பாளடியாள்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி.\nஇம்முறை ஒருவருக்கும் இல்லை, ஆரியபவான் சுடச்சுட பருப்பு வடை வித் பிளேன்ன்ன்ன்ன்ன் ரீ உங்களுக்கே:).\nஅவ்வ்வ்வவ்வ்வ்வ்................எனக்கே எனக்கா ..........மாயா பாவம் நான் குறுக்க வந்து\nதட்டி பறிச்சிற்ரன்.இருந்தாலும் இந்த உபசரிப்புக்கு நன்றி சொல்லாம விடக்கூடாது .\nமிக்க நன்றி மியாவ்வ்வ்வவ்வ்வ்வ்.......இன்று என் வீட்டில் ஒரு கவிதை காத்திருக்கு\nவாங்க சகோ .மறக்காம ஓட்டுப் போடுங்க .பதிவு பார்த்தாலே புரியும் நீங்க நம்ம கட்சிக்\nகாறர் (பெண் )அதனால்தான் சொன்னேன் .\nஅந்த மலர்கள் Fuchsia .\nஆசைகுப் படம் படமாப் போட்டு, ஆசை தீர வெளயாடியாச்சு:)))... //\nரொம்பவே விளாடியாச்சு.பாவம் சாதிகா அக்காவுக்கும் சிவாவ���க்கும் தான் படம் வரல்ல\n வாயில கைவச்சுச் சிரிக்கிறமாதிரித் தெரியுது:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//\nசாதாரண சிரிப்பல்ல இங்க வரைக்கும் கேக்குது ஹோ ஹோ ஹோ\nஇரு திறமைசாலிக்குப் பிறந்த, திறமைசாலி:))))).\n ஆனா, வந்தாலும் வாராட்டாலும் வந்துட்டேன்னு அட்டெண்டன்ஸ் போட்டுக்கணும் அக்காங்..\nஇது ரொம்ப ஒஹத்தியாரமாத்தான் இருக்குதூஊஊஊ:)))....ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்..... அதுதான் இங்கின நடக்காது....:))) பூஸார் வலு கவனமாக கணக்கெடுக்கிறாராக்கும் பின்னூட்டம் போடுவோரையெல்லாம் ..ல்லாம்..ல்லாம்ம்....:)).\nஉங்கட ஏணி உயரம் போதாதுபோல:)) கொஞ்சம் பெரிசாக்கி வையுங்கோ ஜெய் இறங்க, பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..\n//மின் தடையால் உடனே வர இயலவில்லை .சாரி தாமதத்திற்கு///\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) நான் மின்சாரத்துக்குச் சொன்னேனாக்கும்...க்கும்..க்கும்....:)).\n//ஒரு சின்ன பாப்பா கைகளை விரித்து ஆடுவது போல் உள்ளது மலரின் தோற்றம்//\nஹா..ஹா..ஹா.. சரியாகச் சொல்லிட்டீங்க.. அதியேதான் ஸாதிகா அக்காவும் சொல்லியிருக்கிறா.\nசே..சே..சே... அது உண்ட களை ரமேஸ்ஸ்ஸ்ஸ்.. :)))\n//இருந்தாலும் பூசாருக்கு மரியாதை ஜாஸ்திதான் ,இன்னும் கைகளை கீழே போடலை பாருங்களேன் \nஹா..ஹா..ஹா.. புவஹா....புவஹா....... ரொம்ப புகழ்றீங்க:)))..... வெட்கம் வெட்கமாக வருதாம்... பூஸாருக்குத்தான்:)).\nமியாவும் நன்றி ரமேஸ்ஸ்ஸ்.... வாழ்த்துக்கும் நன்றி.\nஉடுங்க பாஸ் அடுத்தவாட்டி வந்து பாத்துக்குவோம்...\nநிரூபன்... அஞ்சூஊஊஊஊஊ.. வாங்கோ இருங்கோ.. இந்தாங்கோ அனியன் பஜ்ஜி... ரெஸ்கோ வில ஃபிரெஷ்சா வாங்கி வந்தோம்.... அவ்வ்வ்வ்வ்வ்... குளிருக்கு சூப்பராத்தான் இருக்கு, நீங்களும் இந்த சில்லி சோசுடன் தொட்டூஊஊஊஊஊஉ தொட்டுச் சாப்பிடுங்கோ... நான் கொஞ்சம் பொறுத்து வாறேன்... நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...\nஅம்பாளடியாள்...... வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. ஆனா குத்த முடியேல்லையே:))) நான் வோட்டைச் சொன்னேன்:))).. மியாவும் நன்றி.\n//உடுங்க பாஸ் அடுத்தவாட்டி வந்து பாத்துக்குவோம்...//\nஆஆஅ... மாயாஆஆஆஆஆஆஆ... விழுந்தாலும் “முறுக்கின மீசையில” மண் ஒட்ட விடமாட்டீங்கபோல அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).... நான் கொஞ்சம் போயிட்டுப் பின்பு வாறேனே....\nஅட்டகாசமான பதிவு அருமையான பதிவு\nஉங்களுக்கு ரொம்ப ஆசையா ,நானே செஞ்சு தரேன்ன்ன்ன் .எங்கேயோ ஓஒ ஓஒ போய்டுவீங்க ஹா ஹா ஹாஆ ஆஆஆஆஅ\nஹா..ஹா..���ா... அனியன் பஜ்ஜி என்ன ஜ்ஜீஈஈஈஈ...:))) இதைப் பார்த்த உடனேயே நான் எங்கேயோஓஓஓஓஓஓஓ போயிட்டேன் அஞ்சூஊஊஊஊஊஉ:)))))... மாயா... மாய உருவம் எல்லாம் எடுத்தும் 2வது இடத்திலதான் இருக்கிறார் கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈ படிச்சதும் கிழிச்சிடுங்க அஞ்சு:))).\nஇனிய காலை லண்டன் வணக்கம் & இனிய மாலை இலங்கை வணக்கம் அக்கா//\nஇதில், இடத்தை மாத்திப் போட்டு வணக்கம் சொல்றேன் நிரூபன்.\nநல்ல கண்டுபிடிப்புத்தான்... கூடவே நல்ல சிரிப்பு:)).\n//பிறக்கும் போதே ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, நர்ஸோட மோதிரத்தையும் அமுக்குற குழந்தையா பிறந்திட்டானே...//\nபொறந்தாப் பொறக்கணும் பிள்ளை அவர்போல:)))).\n//பூ படங்கள் அழகாக இருக்கு,\nசாரி பூனையை மங்கி அரவணைத்து வைத்திருக்கும் படங்களும் அசத்தல்.///\nஹா..ஹா..ஹா... கடந்துவந்த பரம்பரை மறக்கலாமோ\n///fat free உணவுகளை வாங்கி சாப்பிடுங்க.///\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) மினக்கெட்டு ரெஸ்டோரண்ட் போய் ஃபட் ஃபிரீயாஆஆஆஆஆஆ:)) அதைவிடப் போகாமலே இருக்கலாமே... அவ்வ்வ்:)).\n///இல்லேன்னா வெளிநாட்டு உணவுகளுக்கு உடம்பு புசுக்கென்று வைச்சிடுமாம்....///\nஉண்மைதான் நிரூபன், உணவால் மட்டுமில்லை, இங்கு உடம்புக்கு எக்ஸசைஸ் இல்லைத்தானே... நடை இல்லை, குனிந்து நிமிர்ந்து வேலை இல்லை, நிலத்தில் கால்மடித்து இருப்பதில்லை.... வியர்க்கவே வியர்ப்பதில்லை... இப்படி எல்லாமே இல்லை என்பதால்தான் உடம்பும் நோமலாக இல்லை.\nஇன்னுமொன்று வீட்டில் 3 வேளைச் சாப்பாடெல்லாம் இல்லை, ஒரு மீல்தான் மெயின் மீலாக இருக்கும்... பெரும்பாலும் இங்குள்ளோர் எல்லோரும் அப்படித்தான்.\nஇருப்பினும் முடிந்தவரை வோக் போவது, ரெட்மில் செய்வதும் உண்டு(நான் கொஞ்சம் கள்ளம்:))).\n///அது நல்ல பிள்ளைக்கு அழகு...\nபூசாருக்கும் இது பொருந்தும் தானே.\nஏன்னா பூசாரும் இந்த மாதிரி எதிரிகள் வந்தா எலியைத் தவிர்த்து, ஓடி ஒளிச்சுடுவாரே...\nஹா..ஹா..ஹா...இதுவும் சூப்பர் கண்டுபிடிப்பு:))), வரவர நிரூபனுக்கு கிட்னி நன்றாக வேலை செய்யுது:)))\n... எதிர்த்துப் போக முடியாத கட்டத்தில, பெரிதாக சவுண்டுவிடோணும், பாவம் எண்டு, நானே விட்டுக்கொடுத்து ஒதுங்கிப்போயிட்டேன் என்று:)))).\nமியாவும் நன்றி நிரூபன். இனி எப்ப மறுபடியும் உங்களைச் சந்திக்கலாம்.\nநான் போஸ்ட் போடும்போது, நீங்க கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... விட்ட சத்தம் எனக்குக் கேட்டுதே:)))\nஓ... பொம்பிளைப் பிள்ளைப் பெயராகவே இருக்கே:)).\n//ரொம்பவே விளாடியாச்சு.பாவம் சாதிகா அக்காவுக்கும் சிவாவுக்கும் தான் படம் வரல்ல//..\nஎன்னாது ஜெய்ட சிரிப்பு அங்கின வரைக்கும் கேட்குதோ\nஅவர் இப்போ கடுமையாகத் திங் பண்றமாதிரித் தெரியுது:)), என்னவென்றால் 12 இல உலகம் அழியமுன், ஸ்பேஸில போய் செட்டில் ஆகிட நினைக்கிறார்போல, அதுதான் புது ஆராட்சியில் இறங்கியிருக்கிறார்... விடமாட்டமில்ல:)))... எங்கிட்டயேவா:))).\nமுதன்முதலாக வந்திருக்கிறீங்க, நல்வரவு.... மிக்க & மியாவும் நன்றி.\n//இன்னுமொன்று வீட்டில் 3 வேளைச் சாப்பாடெல்லாம் இல்லை, ஒரு மீல்தான் மெயின் மீலாக இருக்கும்... பெரும்பாலும் இங்குள்ளோர் எல்லோரும் அப்படித்தான்//.\nநானும் கேள்விபட்டிருக்கேன் அது ரொம்ப தவறு அதிரா .நாங்க மூன்று வேளையும் சாப்பிடுவோம் .ஒரே வேளை சாப்பிடும்போது க்வாண்டிடி நிறைய சாப்பிட வேண்டி வரும் அதனால்தான் வேய்ட் பிரச்சினை .\n.// புதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).//\nசரவணபவன் மினி இட்லிஸ் அண்ட் பில்டர் காபி try பண்ணிருக்கீங்களா.சூப்பரா இருக்கும் .பக்கத்து சிட்டில திறந்திருக்காங்க போகணும்\nGerman botanist Leonhart Fuchs என்பவர் பெயரால் Fuchsia என்று இதை கூப்பிடறாங்க\nஜெர்மன்காரங்க எல்லார் பெயரும் இப்படிதான் தமிழ்படுத்தி பாக்கும்போது அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் சிரிப்பு சிரிப்பா வரும் Leonhartநரி .haa haa\nஇந்த பூ மாதிரி நான் கொஞ்ச நாள் முன்பு க்வில்ட் மலர் ஒன்னு செய்தேன்\nஅதனால் தான் இவ்ளோ டிடேல்ஸ்\nஉங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்... கொண்டாடுங்கள்... மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்த்துக்கள்\n/ஹா..ஹா..ஹா.... அதுதான் தலைப்பிலேயே சொல்லிட்டனே இதில ஒண்டுமே இல்லை:) என்று, பிறகேன் ஓடிவந்து முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:))))./ is it அப்ப அப்புடியே எஸ் ஸ்ஸ்...மீதிய அப்புறம் வந்து படிக்கிறேன். ஹா ஹா\nமியாவும் நன்றி நிரூபன். இனி எப்ப மறுபடியும் உங்களைச் சந்திக்கலாம்.//\nஅக்கா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் உளம் கனிந்த இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nஉங்கள் ஊசி குறிப்பு ,குண்டூசி குறிப்பு எல்ல்லா ஜூப்பரு\nபூஷ் ரேடியோ பார்க்க முடியல\n வாயில கைவச்சுச் சிர��க்கிறமாதிரித் தெரியுது:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//\nசாதாரண சிரிப்பல்ல இங்க வரைக்கும் கேக்குது ஹோ ஹோ ஹோ //\nஃபேவரைட் படத்தை போட்டுட்டு சிரிக்கிறமாதிரியா..\nஇல்லை அஞ்சு... இங்கு வந்த காலம் தொடக்கம் எமக்குப் பழகிவிட்டது... மெயின் மீல் எனில் ஒருதடவைதான் ஒரு நாளுக்குச் சாப்பிட முடியும்.. வேலை நாட்களில்.. 5-6 மணிக்கும்... சனி ஞாயிறில் வீட்டில் நின்றால், நல்ல ஒரு வெட்டு மத்தியானமும்:) நடக்கும்... மற்றும்படி சாப்பிடாமல் எல்லாம் இல்லை, குண்டக்க மண்டக்கதான்:))))). சாப்பிட்டால் வேலை எதுவும் ஓடாது எனக்கு, சாப்பிடாவிட்டால் உசாராகத்திரிவேன்:).\nஆனால் பிள்ளைகளுக்கு 3 வேளையும் ஒயுயுயுங்காகக் கொடுப்போம்.\nகனடாவில்தான் சரவணபவன் போயிருக்கிறோம்... மினி இட்லியா\nஇதை எப்பூடித் தமிழில் அழைப்பது எனக் கேட்க நினைத்து விட்டிட்டேன்...\nமாயா..... வெடியெல்லாம் பலமா இருக்கூஊஊஊஊஊஊஊஉ.. மியாவும் நன்றி மாயா.\nபட்டாசு சுட்டுச் சுட்டுப் போடட்டுமா... பாட்டுத்தான் நினைவுக்கு வருது.\n அப்ப அப்புடியே எஸ் ஸ்ஸ்...மீதிய அப்புறம் வந்து படிக்கிறேன். ஹா ஹா\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவும் எஸ்கேப் ஆகிறதிலேயே குறியாக இருக்கிறீங்க... அதிராதானே அவவுக்கு கோபம் வராது, நாம் எப்படியும் போகாமல் விட்டாலும் ஒண்ணுமே இல்லை:))) எண்டெல்லாம் கற்பனையில் மிதக்காதீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) பிறகு கோபிச்சுக் காட்டிடுவேன் எங்கிட்டயேவா:)))).\nமீண்டும் நிரூபன்ன்ன்ன்... வாங்க வாங்க... அநியன் பஜ்ஜிதான் உங்களை மீண்டும் அழத்து வந்திருக்குதுபோல அவ்வ்வ்வ்வ்:))).\nஹையோ.. அப்போ வீட்டில எல்லாம் இருக்க மாட்டீங்களோ அடக் கடவுளே.. அப்போ எப்பூடி நான் நிரூபனுக்கு சம்பந்தம் பேசுறது அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).... இது என்ன புதுப்பிரச்சனை... நல்ல ஒஹத்தியாரமாத்தான் இய்க்குது:)))))).....\nநோ...நோஒ... ஆம்பிளைப்பிள்ளைகளுக்கு மெயில் அனுப்பினால், அம்மா பேசுவா எனக்கு:)))))))... ஹா..ஹா..ஹா.... மியாவும் நன்றி நிரூபன்.\nஉந்தச் சாட்டெல்லாம் இனியும் சொன்னால் நான் டிவோஸ் நோட்டீஸ் அனுப்பப்போறேன்:)))).. எவ்வளாவு காலம்தான் நானும் பொறுமை காக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).\nஇன்னும் என்ன பிரச்சனை ஜல் அக்கா இப்போ கொமெண்ட் போட முடியுதுதானே இப்போ கொமெண்ட் போட முடியுதுதானே அப்போ ��டிவந்து ஒரு பத்துப்பன்னிரண்டு போட்டிட்டுப் போறதைவிட்டுப்போட்டு... என்ன கதை அப்போ ஓடிவந்து ஒரு பத்துப்பன்னிரண்டு போட்டிட்டுப் போறதைவிட்டுப்போட்டு... என்ன கதை\nசரி சரி முறைக்காதீங்க... ஓக்கை ஓக்கை.... மியாவும் நன்றி ஜல் அக்கா.\nஹையோ... நான் பார்ப்பது உண்மையிலயே பச்சைக்கலரோ இல்லைப் பிரமையாக இருக்குமோ\nஎனக்காராவது சுட்டாறிய தண்ணி தெளிச்சுவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்... நான் பெயிண்ட் பண்ணுறேன்(இது வேற பெயிண்ட்:))).\nபாட்ஷா பெரிய ஏணி வச்சுவிட்டிருக்கிறார் இப்பத்தான் :)))....\nஆஆஅ.... ஜெய்.. வாங்க வாங்க.... திரும்பப் போயிடாதீங்க பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..\nஅஞ்சு... சிரிப்பு நிண்டு, கர் ஆரம்பமாச்சூஊஊஊஊஊ.. அங்கின வரைக்கும் கேட்குதா:))).. தேம்ஸ்ல நல்லாவே கேட்குது நான் கர்ர்ர் ஐச் சொன்னேனாக்கும்:))).\nஸாதிகா அக்கா மிக்க நன்றி.\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..\nமேலே ஒரு படம் ஓடுதே.. அது நீங்கதானா...\nமியாவ் MyKitchen//பேர் போட்டிருக்காங்க பாருங்க .\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் .\nசிரிப்பு நிண்டு, கர் ஆரம்பமாச்சூஊஊஊஊஊ.. அங்கின வரைக்கும் கேட்குதா:))).. தேம்ஸ்ல நல்லாவே கேட்குது நான் கர்ர்ர் ஐச் சொன்னேனாக்கும்:))).//\nஆங் ஆங் கேக்குது கேக்குது .\nஇங்க்லிஷ்ள few sha அப்படிதான் pronounce பண்ணுவாங்க .\nக்கிக் க்கிக் க்கிக் கீ .இவ்விட நோக்கி\nஎன்னென்ன பலகாரம் செய்தீங்க அதீஸ்\nதமிழ் பேர் இமாவுக்கு தெரிஞ்சிருக்கும்\nசாப்பிட்டால் வேலை எதுவும் ஓடாது எனக்கு, சாப்பிடாவிட்டால் உசாராகத்திரிவேன்:).//\nஅது உண்ட மயக்கம் ஹா ஹா\nமாயா இங்கில்லை அதனால் ..........\n..........எனக்குதான் நூறாவது ஸ்வீட் தீபாவளி ஸ்வீட்\n.அதிரசம் ,சுழியம் /லட்டு ட்ரீம்ஸ்\n இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அதீஸ்ஸ்\nஅதிரா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஅடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்\"// உண்மையானது அதிரா.\nஇப்பூ என்னிடமும் இருக்கு.வெள்ளையும்சிவப்பும் சேர்ந்த கலர்.மற்றையது பேர்பில்லும் சிவப்பும்.எனக்கு பிடித்தமானது.\nநான் இரு பதிவுக்குத்தான் பதில் பின்னூட்டமிடவில்லை.என் பெயரையே எடுத்திட்டீங்களே உங்க பக்கத்திலிருந்தே.6வயதிலிருந்தே நல்லபெண் கோபிக்ககூடாது.\n//ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு.. 6 வயசிலிருந்தே :))).//\nநானும் கூட ரொம்ப நல்ல பையன்தான்... தூங்கும்போது மட்டும்... :D :D\n//தமனா அக்க��வை:)) வேறு ஆருக்கோ நிட்சயம் பண்ணி தட்டும் மாத்திட்டாங்களாம்:))), இன்னுமா நீங்க காவிட்டுத்திரியிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).\nஒருவேளை கடசி நேரத்திலயும் கல்யாணம் நிக்கலாம் என நினைச்சோஓஓ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))))). //\n அதுல்லாம் நேத்திக்கு... இது இன்னிக்கு... தமன்னா இல்லைனா என்ன அதுதான் அனுஷ்கா இருக்காளே... அவ்வ்வ்வ்வ்வ்வ்..... ;)\n”உங்க பக்கத்திலே” சுத்திட்டு இருக்காம, அடிக்கடி தோட்டம் பக்கமும் வாங்க... :) :)\nஓ... மை கிச்சின்.....கிச்சா...கிரிஸ்ரி,,, ஓரளவுக்கு நான் பொருத்தமாத்தான் வைத்திருக்கிறேன் பெயர்....:))\nமிக்க நன்றி கிரிஸ்ரி... பெயர் எழுதியது சரிதானே\nவாங்க ஜெய்... மிக்க நன்றி... மீஈஈஈஈஈஈ.. யாவேதான்:))))))).\nஇப்பத்தானே புரியுது, தீபாவளிப் பட்டாசுக்குப் பயந்து புளியில இருக்க முடியாமல் கீழ இறங்கிட்டார்போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).\n இதைத்தான் கேட்டேன் எப்பூடி அழைப்பதென. தமிழ்ப்பெயரெல்லாம் தெரிஞ்சு நான் என்ன பண்ணப்போறேன்:)).\n//எனக்குதான் நூறாவது ஸ்வீட் தீபாவளி ஸ்வீட்//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இண்டைக்கு அஞ்சுவுக்கு வெள்ளி துலாவில:)) இங்கினயும் 100, அங்கினயும்100 அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... எனக்குத்தான் எங்கேயும் எதுவும் கிடைக்கல்லே:)))))).\n:)))) இல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆஆஆஆஆஆஆ எனக்கு ஆராவது ஐ ரொப்ஸ்(eye drops) விடுங்கோ... கண் மங்கலாகுது:)))).... தொண்டை நோகக் கத்தும்போது ஓடிவந்திருந்தால் எவ்ளோ சந்தோசப்படிருப்பேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).\nஇட்ஸ் ஓக்கை இப்பவாவது வர நினைச்ச மயிலை செங்கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.... சே...சே.. இந்த நேரம் பார்த்து மாயா இங்கின இல்லை, இல்லையெண்டால் ஸ்பீக்கரில பாட்டுப் போட்டிருப்பார்:))).\nவாங்க இல்ஸ்ஸ்ஸ் மியாவும் நன்றி.\n2 பதிவுக்குப் பின்னூட்டம் போடவில்லையாயின், பூஸார் பெயரை நீக்கிடுவார்:)), 4 பதிவுக்கு வரவில்லையாயின்... புளொக் பண்ணிடுவார்...:))) பூஸார் சுத்த மோசம், நம்பாதீங்க:))), ஆனா நான் ரொம்ப நல்ல பொண்ணு.. 6 வயசிலிருந்தே:))).\nயா..யா... இரவும் பகலும் சேவை:)))).. அதுவும் இலவச சேவை:))))).\n//நானும் கூட ரொம்ப நல்ல பையன்தான்... தூங்கும்போது மட்டும்... :D :D///\n அதுல்லாம் நேத்திக்கு... இது இன்னிக்கு... தமன்னா இல்லைனா என்ன அதுதான் அனுஷ்கா இருக்காளே... அவ்வ்வ்வ்வ்வ்வ்..... ;)///\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்��்ர்ர்ர்:)))) கலிகாலம்..கலிகாலம்...:))) அனுஷ்காவுக்கு, நேற்றுத்தான் திருமணம் முற்றானது:)), நிட்சயதார்த்தத்துக்கு என்னை வரும்படி ஒற்றைக்காலில:))) நிண்டதால போகவேண்டியதாப்போச்ச்ச்ச்ச்:)))... அதுதான் பின்னூட்டங்களுக்குப் பதில்போட லேட்:))).\n///”உங்க பக்கத்திலே” சுத்திட்டு இருக்காம, அடிக்கடி தோட்டம் பக்கமும் வாங்க... :) :)///\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்:))) இதைப் பார்த்ததும் ரோஷம் அதிகமாகி... தோட்டத்துக்கு ஓடிப்போய்... சட சட எனச் சுட்டிட்டேன்ன்ன்ன்ன்ன்:)))))... பயப்புடாதீங்க.... சும்மா சத்தவெடிதான்:))).\nஅப்பாடா எல்லாரும் தீபாவளி கொண்டாடி முடிச்சுட்டாங்க.. ஸ்வீட் பெட்டியை கொண்டு போயிருவோம்... :-)\nமாயா இங்கில்லை அதனால் ..........//\nஹா ஹா தேம்ஸ்ல முதலை வயித்துல தான் ரெஸ்ட் எடுத்துட்டுருக்கேன்...\nமாயா... சுவீட் எல்லாம் சாப்பிட்டிட்டமே:)) பெட்டியை எதுக்கு எடுத்துப் போறீங்க...:)).\nஇப்போ ஒவரா ரெஸ்ட் எடுக்கிறீங்க மாயா.. இனி முதலைக்குப் பேதிக் குளிசை கொடுக்கோணும்:))))\nஊரெல்லாம் என்ர புழைப்பில மண் அள்ளி போட்டுட்டீங்களேன்னு ஏங்க இப்பிடி செய்யுறீங்கன்னு கோவத்தோட வந்தா.... இஞ்ச நல்ல ஆலோசனைக்கள்தான் சொல்லி இருக்கீங்க.. என்ர பொடியோட வண்டியில போகேக்க அவன் ஒருக்கா தட்டிய திறந்துட்டான் நல்ல காலம் ரோட்டில வாகனங்கள் இல்லை அன்றிலிருந்து நான் தட்டிக்கு பூட்டு போடாம சிவலயன வண்டியில பூட்டுறதில்ல...\nஅருமையான ஆலோசனைகள் சொல்லி இருக்கீங்க இஞ்ச வேலை வேலைன்னு ஓடுற நாங்க ஆசுப்பத்திரி கீசுப்பத்திரின்னு ஓட முடியாது அதோட இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை வேறு.. நல்லாதான் சொல்லி இருக்கீங்க தங்கச்சி..\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சொன்னதையே திருப்பிச் சொல்லப்பிடா:)))..\nஅதுசரி பழைய தலைப்பித்தேடி வந்து பின்னூட்டமிட்டிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).\nவாங்கோ காட்டான்... முதன்முதலா மம்பட்டியோட வந்திருக்கிறீங்க:))... நல்வரவு மிக்க நன்றி.\n///ஊரெல்லாம் என்ர புழைப்பில மண் அள்ளி போட்டுட்டீங்களேன்னு ஏங்க இப்பிடி செய்யுறீங்கன்னு கோவத்தோட வந்தா....\nஅது உங்களுக்கு ஒரு பப்ளிக்குட்டி:)) கிடைக்கட்டுமே என்ற நல் எண்ணத்தாலதான்:))).\n//அன்றிலிருந்து நான் தட்டிக்கு பூட்டு போடாம சிவலயன வண்டியில பூட்டுறதில்ல..///\nஹா..ஹா..ஹா... இண்டைக்குத்தான் எனக்குத் தெரியும் “சிவலயன்” ஆரெண்டு:)).\n//இஞ்ச வே��ை வேலைன்னு ஓடுற நாங்க ஆசுப்பத்திரி கீசுப்பத்திரின்னு ஓட முடியாது //\nஉண்மையேதான்... ஒருசெக்கன் பொறுமை கடைப்பிடித்து, அனைத்தையும் கரெக்ட்டாச் செய்தால்... பல நிமிடங்கள்.. நிம்மதி கிடைக்கும்.\nவரவுக்கு மிக்க மகிழ்ச்சி... மியாவும் நன்றி.\nஹா..ஹா..ஹா.... காட்டானைவிட, இந்தக் குழைபோடுவதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... பூவரசங்குழையோ\nஇருந்தாலும், குழையை தலைப்பு மாறிப்போட்டிட்டீங்களே அவசரத்தில:)))).\nமாயா... சுவீட் எல்லாம் சாப்பிட்டிட்டமே:)) பெட்டியை எதுக்கு எடுத்துப் போறீங்க...:)).\nஇப்போ ஒவரா ரெஸ்ட் எடுக்கிறீங்க மாயா.. இனி முதலைக்குப் பேதிக் குளிசை கொடுக்கோணும்:))))//\nஹா ஹா ஹய்யயோ முதல வாய் வழியா சீக்கிரம் வந்திர்றா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.... ;-)))\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஎங்கட கார்டினும், மக்கு:) பையும்:)\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 35 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nரீ பிரேக்:) ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசினிமா ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nவீட்டுத் தோட்டம் ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nநகைச்சுவை. ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 3 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/sterlite-killings-who-violated-law/", "date_download": "2018-12-19T13:19:37Z", "digest": "sha1:FFFHBLHNJZA4W26Y5DHXJA77FC3YQMS6", "length": 15850, "nlines": 116, "source_domain": "new-democrats.com", "title": "ஸ்டெர்லைட் கொலைகள் - சட்டத்தை மீறியவர்கள் யார்? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ\nகோப்ரா போஸ்ட் : காசு கொடுத்தால் கொலையும் செய்வோம் – கார்ப்பரேட் ஊடகங்கள்\nஸ்டெர்லைட் கொலைகள் – சட்டத்தை மீறியவர்கள் யார்\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், கருத்து, தமிழ்நாடு\nசட்டப்படி ஸ்டெர்லைட் பிரச்சினையை அணுகியிருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் என்கிறார்கள் சில அறிவுஜீவிகள். அவர்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, தூத்துக்குடி மக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்படையில் தான் இத்தனை நாளும் போராடி வந்திருக்கிறார்கள்; மே 22 அன்றும் மக்கள் சட்டப்படிதான் முறையாக அறிவித்துவிட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்றார்கள்.\nஆனால், சட்டப்படி வந்து பதில் சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இத்தனை நாட்கள் வரவில்லை, சட்டப்படி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஆட்சியர் தப்பி வெளியூர் செல்கிறார். துப்பாக்கிகளோடு காவல்துறை வந்து “சட்டப்படி” சுட்டுத் தள்ளுகிறது. நடந்தேறிய அரச பயங்கரவாத படுகொலைகளுக்கு பிறகு இப்போது “சட்டப்படி” நடக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் பல்வேறு அமைப்புகளையும் பார்த்து அறிவுரை சொல்கிறார்கள் இவர்கள்.\nயார் சட்டத்தை துளியும் மதிக்கவில்லையோ, யார் அத்தனை சட்டங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறார்களோ அவர்களை விட்டுவிட்டார்கள்; சட்டவிரோதமான முறையில் ஆலையை அமைத்து சுற்றுச்சூழலை சீரழித்து மக்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையையும், அனில் அகர்வாலையும் விட்டுவிட்டார்கள்.\nஅமைதியான முறையில் சட்டத்தை மதித்து நடந்த பொதுமக்களைப் பார்த்து இன்று தேசவிரோதிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று சொல்கிறார்கள்.\nசட்டப்படி 22 ஆண்டுகள் போராடியுள்ளார்க��் அம்மக்கள், அதற்கு சட்டம் அவர்களுக்கு அளித்த நீதி கேன்சர் கொலைகளும் சுற்றுச்சூழல் சீரழிவும்\nசட்டப்படி நடந்த கிரானைட் ஊழல் வழக்கு, தாதுமணல் கொள்ளை வழக்கு என்ன ஆனது அதில் செத்த உயிர்கள் எத்தனை அதில் செத்த உயிர்கள் எத்தனை சட்டப்படி நடந்ததால் கேன்சர் உட்பட பல்வேறு நோயால் செத்தவர்களுக்கு நீதி என்ன\nஅதே சட்டப்படிதான் காவிரிப் பிரச்சினையில் தமிழகம் இன்று வஞ்சிக்கப்படுகிறது. சட்டப்படி தான் நீட் தேர்வும், மீத்தேன், ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல் மண்டலம் உட்பட அனைத்து கனிமவளக் கொள்ளைகளும் நடைபெறுகின்றன. ஸ்டெர்லைட்டுக்கு அடிபணிந்து செல்வதுதான் இவர்கள் சொல்லும் “சட்டப்படி” நடப்பது.\nசட்டப்படி நட என்று சொல்பவர்கள் சிந்தனை திறன் அற்றவர்கள் அல்லர், நன்றாக சிந்தித்து தனது வர்க்க நலனையும், கட்சி ஆட்சி அதிகார நலனையும் வைத்துதான் இந்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள். சாமானிய மக்களுக்குத் தெரியும் – அனில் அகர்வால் சட்டத்துக்கு என்ன விலை வைப்பார் என்று.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nமாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு\nகாவிரி, ஸ்டெர்லைட் – கார்ப்பரேட் சங்கிலிகளை உடைத்தெறிவோம்\nஜல்லிக்கட்டுப் போராட்டம் : மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி\nRTI, கஜா புயல் நிவாரண பணி அனுபவம் : ஐ.டி ஊழியர்கள் சந்திப்பு\nRTI, கஜா புயல் நிவாரண பணி அனுபவம் : ஐ.டி ஊழியர்கள் சந்திப்பு\nரிசர்வ் வங்கி கவர்னர் : உர்ஜித் படேல் போய் சக்திகாந்த தாஸ்\nவட சென்னையில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nகஜா புயல் : நிவாரணம் வழங்குவது லேசுப்பட்ட வேலை இல்லை\n“காற்றின் மொழி” – செல்ஃபோன், வேலை இழப்பு, பொருளாக பார்க்கப்படும் பெண்கள்\nCategories Select Category அமைப்பு (271) போராட்டம் (263) பு.ஜ.தொ.மு (26) பு.ஜ.தொ.மு-ஐ.டி (135) இடம் (559) இந்தியா (295) உலகம் (108) சென்னை (88) தமிழ்நாடு (122) பிரிவு (579) அரசியல் (231) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (372) உழைப்பு சுரண்டல் (18) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (60) பணியிட உரிமைகள் (103) பணியிட மரணம் (2) முதலாளிகள் (44) மோசடிகள் (18) யூனியன் (86) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (574) அனுபவம் (31) அம்பலப்படுத்தல்கள் (86) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (116) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (56) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nBPO, Call Center, KPO – சங்கமாக அணி திரள்வதே தேவை\nசுரண்டலையும், கடுமையான பணிச்சூழலையும், சந்தித்து குறைவான சம்பளத்துடன் வேலை செய்யும் நமக்கு பணிப்பாதுகாப்பு என்பது சுத்தமாக இல்லை. நிர்வாகம் நினைத்தால் நம்மை எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டுத் தூக்கியெறியலாம்....\nஉழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம்\nஉழவர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வருவதில் அரசுக்கு என்ன பலன் இது ஒரு புதிரான கேள்வி, ஏனென்றால் பயிர் காப்பீட்டுத் திட்டம் அரசுக்கு பொருளாதார ரீதியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T358/tm/sinnam%20piti", "date_download": "2018-12-19T13:24:34Z", "digest": "sha1:OSKQMFDPSVHCL72QOQSNIXGMTEIV3BDV", "length": 5179, "nlines": 52, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி\nஅற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி\nசெம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி\nசித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.\nசிற்சபையைக் கண்டோம்என்று சின்னம் பிடி\nசித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி\nபொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி\nபுந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.\nநாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி\nஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி\nஅருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.\nகூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி\nஅடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி\nஅருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி.\nஅப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி\nஅற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி\nசெப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி\nதானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி\nசத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி\nஊனே புகுந்ததென்று சின்னம் பிடி\nஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.\nவேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி\nசாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.\nமீதான நிலைஏறிச் சின்னம் பிடி\nவெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி\nவேதாக மம்கடந்து சின்னம் பிடி\nவேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.\nபன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி\nபன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி\nசன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி\nசத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.\nசித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி\nசெத்தார் எழுவார்என்று சின்னம் பிடி\nஇத்தா ரணியில்என்று சின்னம் பிடி\nஇதுவே தருணம்என்று சின்னம் பிடி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-19T14:02:47Z", "digest": "sha1:SPIJE4WAXCX4BO7V7FAGLVDNCPFLMX6K", "length": 4601, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாஜ்மஹால் | Virakesari.lk", "raw_content": "\nஅசுத்தமான வியாபார நிலையங்கள் சுற்றிவளைப்பு\nவியாபார நிலையத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை\nநிறைவேற்று அதிகாரத்தினை தொடர்ந்தும் பயன்படுத்துவேன்- ஜனாதிபதி\nரயிலுடன் மோதிய சிறிய ரக உழவு இயந்திரம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி\nஜனாதிபதி - முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nதாஜ்மஹாலை பார்வையிட வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை\nஉலக அதிசயங்களில் ஒ���்றாக கருதப்படும் தாஜ்மஹாலை பார்ப்பதற்கு இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏ...\nபாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால்\nபாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையில் எழுப்பப்பட்ட தாஜ்மஹால் பாதுகாக்கப்படும் என இந்தியா உத்திரப்பிரதேச முதல்...\nஉலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாரம்பரிய காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹால் தற்போது பூச்சிகளின் தாக்குதல...\nஜனாதிபதி - முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\n“நான் அல்ல, என்னுளிருக்கும் வைத்தியர்களின் ஆவியே பெண்களை சீரழித்தது”: 350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் கருத்து\nமேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்பது ஏமாற்றுவேலை:துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/17/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-140-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-12-19T14:09:32Z", "digest": "sha1:P5KEMBD53QY767GRHP4RJKPEE75GBS6Q", "length": 11426, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளையொட்டி விருது வழங்கும் விழா…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\nகிரானைட் குவாரி எதிராக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்\nதேவையற்ற மொபைல் அழைப்புகள் வரும் நாடுகளின் பட்டியலில் 2 வது இடத்தில் இந்தியா\nதாய் உயிரோடு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து 285 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த மகன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளையொட்டி விருது வழங்கும் விழா…\nதந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளையொட்டி விருது வழங்கும் விழா…\nதந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளையொட்டி தொண்ண��று வயதைக் கடந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முற்போக்காளர்களுக்கும் பாராட்டு, விருது வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் திங்களன்று (செப்.17) நடைபெற்றது. கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அறிமுக உரையாற்றினார்.\nஇதில் பேராசிரியர் க.அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உள்ளிட்ட 25 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சங்கரய்யா முதுமை காரணமாக நிகழ்ச்சிக்கு நேரில் வரஇயலாத நிலையில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி அந்த விருதைப் பெற்றுக் கொண்டார். ‘‘ஏன் அவர் பெரியார்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக பெரியார் சிலைக்கு ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளையொட்டி விருது வழங்கும் விழா...\nPrevious Articleதமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் உதயம்..\nNext Article பாக். ராணுவத்தின் கைப்பொம்மை இம்ரான் கான் மத்திய அமைச்சர் வி.கே.சிங் குற்றச்சாட்டு…\nகள் இறக்க அனுமதி தேவை: பனை தொழிலாளர்கள் கோரிக்கை\nசிறு, குறு நிறுவனங்களை அழிக்கும் ஆட்சியாளர்களை தூக்கியெறிவோம் சென்னை ஆர்ப்பாட்டத்தில் த.வெள்ளையன் ஆவேசம்\nபல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஇவர்கள் தேச பக்தர்கள் என்றால்…\nகாம்ரேட் பி.ஆரும் 1970-80 களில் சென்னை தொ.ச இயக்கமும் (2)\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்ப���ட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/11/30065628/1215603/kala-bhairava-ashtami-viratham.vpf", "date_download": "2018-12-19T14:45:48Z", "digest": "sha1:NSPXMRRI2GHOZJGAZKDQF7UPVG6OYZGS", "length": 20024, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று கஷ்டங்களை போக்கும் கால பைரவாஷ்டமி விரதம் || kala bhairava ashtami viratham", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று கஷ்டங்களை போக்கும் கால பைரவாஷ்டமி விரதம்\nபதிவு: நவம்பர் 30, 2018 06:56\nஇன்று (30-ந்தேதி) வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இன்று விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் பறந்தோடும்.\nஇன்று (30-ந்தேதி) வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இன்று விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் பறந்தோடும்.\nஇன்று (30-ந்தேதி) வெள்ளிக்கிழமை கால பைரவாஷ்டமி தினமாகும். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இதனை ருத்ராஷ்டமி, தேவாஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்வார்கள். இது தேவர்களே பைரவரை பூஜிக்கின்ற நாள்.\nசிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.\nஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும்.\nஅந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் “பைரவா... காப்பாற்று’’ என்று அழைத்துப் பாருங்கள், காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவார்.\nபைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால். நவக்கிரக தோஷங்கள் விலகி, தீவினைகள் அழிந்து, பிறவிப் பயன��� உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள். 8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.\nதாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார். தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.\nசெல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வ வள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள். எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.\nதை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.\nபடைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.\nஇந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.\nதேய்பிறை அஷ்டமி தினத்தன்று செய்யப்படும் பைரவர் வழிபாடு மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும். தைமாதம் முதல் துவங்கி ஒவ்வொரு செவ்வாய், சனிக்கிழமையும் பைரவரை வணங்கி பஞ்சதீபம் ஏற்றி, காலபைரவ அஷ்டகம் படித்து பூஜை செய்து வந்தால், எதிரிகள் அழிந்து கடன்கள் தீர்ந்து யம பயம் மட்டுமல்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.\nசெவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பரணி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திரம் இணைந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nசாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தமிழகம் முழுவதும் தடை\nநிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை: தமிழக அரசு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவிரத தினத்தன்று இட்லி சாப்பிடலாமா\nவளங்கள் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nசகல சவுபாக்கியங்களை தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை\nசிவபெருமான் கூறிய வைகுண்ட ஏகாதசி விரத முறை\nநீங்காத செல்வம் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஅடித்தது ஜாக்பாட்: வருண் சக்கரவர்த்திக்கு 8.4 கோடி ரூபாய், ஷிவம் டுபேக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/49197-interesting-world-news-happenings-around-the-world.html", "date_download": "2018-12-19T14:48:05Z", "digest": "sha1:XLEAE35UXIHI57SHCY3KF5BODGUGIMND", "length": 21396, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வீக்லி நியூஸுலகம்: ஜனநாயகத்தை காக்கத் தவறிய இலங்கையும் செயற்கை சூரியனை உருவாக்கிய சீனாவும் | Interesting World news & happenings around the world", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை :மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் ஜிசாட் 7ஏ\nஅதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-இன் தம்பி ஓ.ராஜா அதிரடி நீக்கம்\nரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைதான் வேண்டும்: காங்கிரஸ்\nவீக்லி நியூஸுலகம்: ஜனநாயகத்தை காக்கத் தவறிய இலங்கையும் செயற்கை சூரியனை உருவாக்கிய சீனாவும்\n'நீதிபதி பதவிக்கு இஸ்லாமியர்களும் யூதர்களும் சரிப்பட மாட்டார்கள்'\nஅமெரிக்காவின் பொறுப்பு அட்டார்னி ஜெனரலாக உள்ள மேத்யூ விட்டேகர் மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தைக் கூறி சிக்கலில் மாட்டியுள்ளார். ஜெப் செசன்ஸ் அட்டார்னி ஜெனரல் பதவியிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் திடீரென நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு பொறுப்பு நபராக மேத்யூ விட்டேக்கர் நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், இஸ்லாமியர்கள், கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் யூதர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடாது. ஏனெனில் அவர்களுக்கு விவிலிய முறையிலான நீதிக் குறித்த பார்வை இல்லை என்று கூறியுள்ளார். மத சார்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு கருத்துக் கூறினார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில் இருந்து ஜெப் செசன்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விலகிக்கொண்டதில் இருந்து, டிரம்பின் விமர்சனத்துக்கு ஆளாகி வந்தார். ஜெப் செசன்ஸ் மிகவும் பலவீனமானவர் என கூறி வந்தார்.\nமேத்யூ விட்டேகர் அமெரிக்க தேர்தலில், ரஷிய தலையீடு தொடர்பான ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணையை குறை கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஊழல் புகாரில் சிக்கிய நிறுவனத்தில் பங்குதாரராகவும் மேத்யூ விட்டேகர் இருந்து வருகிறார்.\nபிரபலமாகும் மேகன் மெர்கலின் கர்ப்ப கால உடைகள்\nபிரிட்டன் அரண்மனைக் குடுமபத்தின் அனைத்து அசைவுகளும் செய்திகளாகும். பிரிட்டன் இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக கெங்சிங்டன் அரண்மனை தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் இளவரசர் ஹரி- மேகன் மெர்கல் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். கடந்த மே மாதம் 19-ஆம் திகதி இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.\nஇந்த நிலையில், மேகன் மெர்கல் கர்ப்பமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதன் பிறகே இதனை அதிகாரபூர்வமாக அரச குடும்பத்தினர் அறிவித்தனர். இந்த நிலையில் மேகன் மெர்கல் அணிந்து வரும் கர்ப்ப கால உடைகள் வைரலாகி வருகின்றன. அவரது கர்ப்ப காலத்தை கொண்டாடும் பிரட்டன் மக்கள் பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டனர். அந்நாட்டு கடைகளில் மேகன் மெர்கலின் கர்ப்ப கால உடைகள் விற்பனைக்கும் வந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளன.\nகலிபோர்னியா காட்டுத் தீ: ஆயிரம் பேர் மாயம்\nகலிப்போர்னியாவில் கடந்த வாரம் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கி 71 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காண உறவினர்களிடமிருந்து டிஎன் ஏ மாதிரி வாங்கப்பட்டுள்ளதாக, கலிபோர்ணியா மாகாண அரசு கூறியுள்ளது. காட்டுத் தீயில் மாயமானவர்களின் எண்ணிக்கை 300 லிருந்து 1000 ஆக அதிகரித்துள்ளது.\nதொடர்ந்து அவர்களை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 12 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் காட்டுத்தீயில் சிக்கி நாசமாகி உள்ளதாகவும், கலிபோர்ணியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.\nகேலிக் கூத்தாகும் இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் முன்னாள் பிரதமர் ரணில் ஆதரவு எம்.பி.க்கள் மீது மிளகாய்ப் பொடித் துாவி தாக்குதலில் ஈடுபட்டனர்.\nமேலும் சபாநாயகர் வெளியேறிய பின், அவரது இருக்கையில் அமர்ந்தும் ரகளையில் ஈடுபட்டதாள் பரபரப்பு ஏற்பட்டது.\nஇலங்கையில், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் பதவி பறிக்கப்பட்டு, அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம், நாடாளுமன்றத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. அப்போது சக எம்.பி.,க்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் கரு ஜெயசூரியாவை தாக்கவும் முயன்றனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், பார்லிமென்ட், நேற்று மீண்டும் கூடியதும், ராஜபக்சே ஆதரவு, எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போத�� நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த, ரணில் ஆதரவு எம்.பி.,க்களை கைது செய்ய உத்தரவிடும் படி கோஷம் எழுப்பினர். அதற்கு ரணில் ஆதரவு, எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்ததால், சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனிடையே ராஜபக்சே ஆதரவாளர்களில் ஒருவர், சபாநாயகர் ஜெயசூரியாவை இருக்கையிலிருந்து எழுப்பி, அதில் ராஜபக்சே ஆதரவு எம்.பி., ஒருவர் அமர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில், சபாநாயகர் இருக்கையை சிலர், அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.\nஇதனால், சபாநாயகர் ஜெயசூரியா நின்றபடி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, ராஜபக்சே ஆதரவு, எம்.பி.,க்கள், ரணில் ஆதரவாளர்கள் மீது, மிளகாய் பொடியை துாவி, தாக்குதல் நடத்தினர். இது, சபையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சபை காவலர்களை அழைத்த ஜெயசூரியா, ரகளையில் ஈடுபட்ட எம்.பி.,க்களை வெளியேற்றும் படி உத்தரவிட்டார். இதனால் வரும் வாரத்துக்கு சபையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஇயற்கை சூரியனை விட வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா\nநம்முடைய வானத்திலுள்ள சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ் மட்டுமே கொண்டதாகும். இந்த உண்மையே ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்க, இந்த வெப்பநிலை, அணு ஆற்றல் ஆய்வாளர்களுக்கு இன்னொரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது பூமியில் அணுக்கரு இணைப்பை ஏற்படுத்த குறைந்தபட்சம் 100 மில்லியன் டிகிரி வெப்பம் தேவை என்பதுதான் அது. இன்றைய தேதியில் மிகச் சிறந்த அணுக்கரு இணைப்பு பரிசோதனைக்கு வழங்கப்பட்டுள்ள பெயர் செயற்கை சூரியன் என்பதாகும்.\nஆற்றலை உருவாக்க நமது சூரியன் பயன்படுத்தும் அதே செயல்பாட்டை உருவாக்க ஆய்வாளர்கள் இந்த அணுக்கரு உலையை உருவாக்கினார்கள். இந்த அணுக்கரு உலை, அணுக்கருப்பிளப்பின்போது வெளியாகும் வெப்பத்தை தாங்கும் விதத்திலான சுவர்களைக் கொண்டுள்ளது. அணுக்கரு இணைப்பில் ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது. அது எவ்வளவு நேரம் அணுக்கரு இணைப்பை நீடிக்கச் செய்ய முடியும் என்பதுதான்.\nஇதற்குமுன் அதிக நேரம் நீடித்த அணுக்கரு இணைப்பு வேதிவினை, பிரான்சில் உள்ள அணு உலை ஒன்றில் நிகழ்த்தப்பட்டது, 2003-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு 6 நிமிடங்கள் 30 விநாடிகள் நீடித்தது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற��றால் இன்னும் சில ஆண்டுகளில் ஒரு செயற்கை சூரியன், நம் வீடுகளில் இரவையும் பகலாக்கும் வண்ணம் பிரகாசிக்கலாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவீக்லி நியூஸுலகம்: மருத்துவத்தால் பிழைத்த இரட்டை குழந்தைகள் மற்றும் இயற்கையாய் பிறந்த கழுதைவரிகுதிரையும்\nவீக்லி நியூஸுலகம்: வைரலான தலையில்லாத சிறுமி மற்றும் கண்கலங்க வைக்கும் 7 வயது சிறுமியின் படம்\nவீக்லி நியூஸுலகம்: எலிக்கு இளமை திரும்பவைத்த இந்தியர் மற்றும் சவுதிக்கு சவுக்கடி தந்த மாநாடும்\nவீக்லி நியூஸுலகம்: ஒளியை ஸ்லோமோஷனில் படமாக்கும் கேமரா மற்றும் கஞ்சாவை கேளிக்கையாக்கிய கனடா\nஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nஹாக்கி: உலகக் கோப்பை யாருக்கு\nஇந்தியாவுக்குதான் வேல்டுகப்: அடித்து சொல்கிறார் கங்குலி\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 2\n6. ஐபிஎல் ஏலம் LIVE UPDATES: தமிழக வீரர் வருணுக்கு ரூ.8.4 கோடி\n7. திருப்பாவை – 3\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180303", "date_download": "2018-12-19T13:15:08Z", "digest": "sha1:3FDEQRW5HCGEDU22JT77AWAOZDDP757V", "length": 17499, "nlines": 215, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » March » 3", "raw_content": "\nவிஜயகாந்த் உடல்நிலை மீண்டும் மோசம் – வெளிநாட்டில் சிகிச்சை\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nசர்ச்சையை கிளப்பிய ஹன்சிகா போஸ்டர்\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை தாக்கிவிட்டு தப்பிய நடிகை\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nகுழந்தைக்கு ஹிட்லரின் பெயரை சூட்டிய தம்பதிக்கு சிறை\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்ட���யில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nபெண்கள் பற்றி ஆண்கள் தவறாக நினைக்கும் 10 விஷயங்கள்\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்\nநல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்\nபின்லேடனின் முக்கிய ஆவணங்கள் இதோ…\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஸ்ரீதேவி அஸ்திக்கு என்ன நடக்கிறது தெரியுமா\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சு தற்போது தான் ஓய்ந்துள்ளது. அவர் இறப்பில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் தெரிவித்துவந்த நிலையில் அவரின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டு பிப்ரவரி 28ம் தேத�� தகனம் செய்யப்பட்டது. தற்போது\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி 50 ஆண்டுகள் திரையுலகில் இருந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுகமான காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற\nதீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்\nஅஜித் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா\nஅனுஷ்கா சர்மா படத்துக்கு தடை\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள பரி திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. புரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரி’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த\nதுபாய் தீவில் உருவாகும் உலகிலேயே பெரிய ராட்டினம்\nஉலகில் உள்ள அனைத்துதரப்பு மக்களும் பயணம் செய்ய விரும்பும் முக்கிய பொழுதுபோக்கு சாதனம் ராட்டினம். திருவிழாக்கள், கண்காட்சிகள் என்று அல்லாமல் சில இடங்களில் ராட்டினங்கள் நிரந்தமாக அமைக்கப்பட்டு தினந்தோறும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றன.\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்���ு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/tirunelveli?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-19T14:14:59Z", "digest": "sha1:5B2VRXQT4MTOJ24VTKG54IF25PIRPH3W", "length": 8837, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tirunelveli", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகாதலுக்கு இடையூறு: குழந்தையை கம்பியால் தாக்கிய தாய் கைது\nஇருட்டுக்கடை அல்வாவிற்காக அலைமோதும் பக்தர்கள்\nகல்வீச்சால் பதட்டம் - போலீஸ் பாதுகாப்புடன் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம்\nஇறந்தவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவலநிலை..\nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \nமணல் அள்ளுவதில் தகராறு : ஒருவர் வெட்டி கொலை\nகல்யாணமான ஒரே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்\nபொங்குது குற்றாலம்; அருவியில் குளிக்கத்தடை\nடன் கணக்கில் கொட்டப்படும் கேரள மருத்துவ கழிவுகள் ; கண்டு கொள்ளாத அதிகாரிகள்\nமனிதர்களின் அழைப்பை ஏற்று வரும் அணில்கள்\nஅரசின் குறைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்: ஜாமீன் பெற்ற கார்ட்டூனிஸ்ட் பாலா பேட்டி\nகந்துவட்டி கொடுத்த தம்பதிகளிடம் விசாரணை\nஉயிரைக் குடிக்கும் கந்து வட்டி\nஉயிரைக் குடிக்கும் கந்து வட்டி\nதீபாவளி: சென்னை- நெல்லைக்கு சிறப்பு ரயில்\nகாதலுக்கு இடையூறு: குழந்தையை கம்பியால் தாக்கிய தாய் கைது\nஇருட்டுக்கடை அல்வாவிற்காக அலைமோதும் பக்தர்கள்\nகல்வீச்சால் பதட்டம் - போலீஸ் பாதுகாப்புடன் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம்\nஇறந்தவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவலநிலை..\nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \nமணல் அள்ளுவதில் தகராறு : ஒருவர் வெட்டி கொலை\nகல்யாணமான ஒரே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்\nபொங்குது குற்றாலம்; அருவியில் குளிக்கத்தடை\nடன் கணக்கில் கொட்டப்படும் கேரள மருத்துவ கழிவுகள் ; கண்டு கொள்ளாத அதிகாரிகள்\nமனிதர்களின் அழைப்பை ஏற்று வரும் அணில்கள்\nஅரசின் குறைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்: ஜாமீன் பெற்ற கார்ட்டூனிஸ்ட் பாலா பேட்டி\nகந்துவட்டி கொடுத்த தம்பதிகளிடம் விசாரணை\nஉயிரைக் குடிக்கும் கந்து வட்டி\nஉயிரைக் குடிக்கும் கந்து வட்டி\nதீபாவளி: சென்னை- நெல்லைக்கு சிறப்பு ரயில்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilradar.com/2018/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-12-19T13:19:41Z", "digest": "sha1:MD3IRKF4S2Q6ZJ6SWZX5L4RKPP2CFMVA", "length": 12427, "nlines": 196, "source_domain": "www.tamilradar.com", "title": "நாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்! | Tamil Radar", "raw_content": "\nதீர்மானிப்பது உங்கள் கடமை தெரிவிப்பது எங்கள் பொறுப்பு\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு – முழுமையான விபரங்கள் இதோ\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்தது இரணைமடு\nவட சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடிப்பு: 22 பேர் பலி\nபதவி விலகுகிறார் எரிக் சொல்கேம்\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nகஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி\nகஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி\nகஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nமேலும் தெரிவிக்கையில், சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எழுந்து செல்லாத காரணத்தினாலேயே நாடாளுமன்றத்தில் பதற்றமும் அமளியும் ஏற்பட்டது.\nசபாநாயகர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு எழுந்து சென்றிருந்தால், இப்படியான நிலைமை ஏற்பட்டிருக்காது.\nஅதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபைக்குள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்திருந்ததாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.\nஎது எப்படி இருந்த போதிலும் பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்த மகிந்த ராஜபக்ச தரப்பினர் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை காரணமாக சபையில் அமளியும் பதற்றமும் ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious : சபாநாயகரை கடுமையாக திட்டிய மஹிந்த நான் தான் எல்லாம் என எச்சரிக்கை\nNext : இன்றைய ராசிபலன் 16-11-2018\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nகரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரான விஜயராஜன் என்பவர் கைது செய்து விசாரித்துக்கொண்டிருந்த போது பின் வாசல் வழியாக தப்பியோட்டம்.\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவவுனியாவில் பௌத்த வழிபாட்டு தலம் அமைக்கும் முயற்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nகருணாநிதி வேடத்தில் நாடாளுமன்றம் வந்த ஆந்திர எம்பி\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்…\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nகிராமங்களை நோக்கி கடல் நீர்: மக்கள் அச்சம்\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nரஜினியின் 68 ஆவது பிறந்த நாள் – 68 சுவாரஸ்ய தகவல்கள்\n`நான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’’ – சுஜாவிடம் சொன்ன கமல் \nவெளியே வீரம்… உள்ளே வெள்ளந்தி… ‘தூக்குதுரை’ அஜித் – எக்ஸ்க்ளூசிவ் ‘விஸ்வாசம்’\nஇளையராஜா பெயர் எப்படி வந்தது\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்தி��� அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilradar.com/2018/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T13:20:56Z", "digest": "sha1:RVNPOA4BXOEBIC22NFI5YQS5VJXVUWSP", "length": 11335, "nlines": 198, "source_domain": "www.tamilradar.com", "title": "நாக்கால் நெற்றியை தொடும் அதிசய நபர்!! – தீயாக பரவும் காணொளி | Tamil Radar", "raw_content": "\nதீர்மானிப்பது உங்கள் கடமை தெரிவிப்பது எங்கள் பொறுப்பு\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு – முழுமையான விபரங்கள் இதோ\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்தது இரணைமடு\nவட சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடிப்பு: 22 பேர் பலி\nபதவி விலகுகிறார் எரிக் சொல்கேம்\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nகஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி\nகஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி\nகஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்\nநாக்கால் நெற்றியை தொடும் அதிசய நபர் – தீயாக பரவும் காணொளி\nநாக்கால் நெற்றியை தொடும் அதிசய நபர் – தீயாக பரவும் காணொளி\nநாக்கால் மூக்கை தொட முடியுமா என நாம் பலரை கேட்டிருப்போம். அதேபோல் நாக்கால் மூக்கை தொடுபவர்களையும் பார்த்திருப்போம்.\nஆனால் , Bahadur Katuwal என்ற நபர் தனது நாக்கால் நெற்றியை தொட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nபாகிஸ்தானை சேர்ந்த குறித்த நபர் ஒரு சாரதியாவார்.\nஇவருக்கு வயது 35 .\nஇவர் நாக்கால் நெற்றியை மட்டுமல்ல உதட்டால் மூக்கை தொடுவது உள்ளிட்ட பல வித்தைகளை தன்னிடத்தில் கொண்டுள்ளார்.\nஅது தொடர்பான காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.\nமேலும் இவர் கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious : ”வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை… ஜெயலலிதாவின் பிரியங்கள்\nNext : `நான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’’ – சுஜாவிடம் சொன்ன கமல் \n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nகரைச்சி பிரதேச சபையின் ���றுப்பினரான விஜயராஜன் என்பவர் கைது செய்து விசாரித்துக்கொண்டிருந்த போது பின் வாசல் வழியாக தப்பியோட்டம்.\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவவுனியாவில் பௌத்த வழிபாட்டு தலம் அமைக்கும் முயற்சி\nகர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nகருணாநிதி வேடத்தில் நாடாளுமன்றம் வந்த ஆந்திர எம்பி\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nரஜினியின் 68 ஆவது பிறந்த நாள் – 68 சுவாரஸ்ய தகவல்கள்\n`நான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’’ – சுஜாவிடம் சொன்ன கமல் \nவெளியே வீரம்… உள்ளே வெள்ளந்தி… ‘தூக்குதுரை’ அஜித் – எக்ஸ்க்ளூசிவ் ‘விஸ்வாசம்’\nஇளையராஜா பெயர் எப்படி வந்தது\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/top-10-android-smartphones-under-rs-10000-november-2015.html", "date_download": "2018-12-19T14:48:13Z", "digest": "sha1:LXHWFKUCSC2THD5J6GSDAK3C2OWTYZIE", "length": 26230, "nlines": 189, "source_domain": "www.thagavalguru.com", "title": "10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள் - November 2015 | ThagavalGuru.com", "raw_content": "\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள் - November 2015\nஇதோ சில தினங்களில் தீபாவளி பண்டிகை வந்து விட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பல மின் வணிக தளங்கள் அதிக தள்ளுபடியில் மொபைல்களை விற்பனை செய்து வருகின்றன. நீங்களும் ஏதேனும் மொபைல் வாங்க திட்டமிட்டு இருந்தால் \"10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள் - November 2015\" என்ற இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனு���்ளதாக இருக்கும்.\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த சில மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் பெற்ற சிறந்த பத்து மொபைல்களை உங்களுக்கு பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன்.\nமைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட YU YUREKA PLUS சிறந்த 4G மொபைல். இதற்கு முன்பு YU YUREKA அறிமுகமாகி பெரிதும் வெற்றி பெற்றதால் YU YUREKA PLUS தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த மொபைல் இப்போது அதிகம் பிரபலம் அடைந்து விட்டது. உங்களின் எதிர்பார்ப்பு அனைத்தையும் பூர்த்தி செய்யும் மொபைலாக இது இருக்கும். மேலும் இது ஆண்ட்ராய்ட் 5 லாலிபாப் பதிப்புடன் வெளியிடப்பட்டது சிறப்பு. இந்த மொபைலுக்கு அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ஆண்ட்ராய்ட் M பதிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் நம்பிக்கையாக சொல்கிறார்கள். இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.\nபலம்: 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா அருமை,\nபேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, விரைவான சார்ஜ் ஆகும் தன்மை.\nபலவீனம்: சற்று அதிகம் பயன்படுத்தும் போது ஹீட் ஆகுதல்.\nமொபைலை பற்றி மேலும் விவரம் அறிய அல்லது ஆன்லைன் மூலம் வாங்க விருப்பம் இருந்தால் இங்கே கிளிக் செய்யுங்கள். .\nமைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட YU Yuphoria நல்லதொரு 4G மொபைல். இந்த மொபைல் வெளிவரும் முன்பே அதிக எதிர்பார்ப்பை பெற்றது. இதன் மேற்புறம் மெட்டலால் ஆனது. குறைந்த விலையில் அதிக சிறப்புகளை பெற்றது இந்த மொபைல். அமசான் தளத்தில் இது வரை Flash Sales முறையில் விற்பனையில் கொடிகட்டி பறந்த இந்த YU Yuphoria தற்போது நேரடியாக தளத்தில் வாங்கும் முறைக்கு வந்து இருக்கு. அமேசான் தளத்தில் மட்டும் இந்த மொபைல் கிடைக்கும்.\nஇதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.\nYU YUPHORIA விவர குறிப்புகள் (Specs):\nபலம்: 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா பரவாயில்லை,\nபேட்டரி சேமிப்பு பரவாயில்லை, விரைவான சார்ஜ் ஆகும் தன்மை.\nபலவீனம்: OTG சப்போர்ட் இல்லை.\nவிலை: 6999 மட்டும். (நேரடியாக அமசான் தளத்தில் வாங்கலாம்)\nஇந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற இங்கே கிளிக் செய்து அமேசான் தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nXiaomi நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட Xiaomi Redmi 2வை விட இதில் வசதிகள் அதிகம். பிலிப்க்கார்ட் தளத்தில் சில தினங்களில் 8 லக்சம் மொபைல்கள் விற்று தீர்ந்தது. ஸ்மார்ட்ஃபோன்களை பட்ஜெட் விலையில் விற்பனை செய்து Xiaomi நிறுவனம் இந்தியா மொபைல் சந்தையில் நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு உள்ளது. இப்போது இந்தியா முழுவதும் சர்வீஸ் சென்டர்களை திறந்து வருகிறார்கள். இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்மளவு மொபைல்கள் க்ஷியமி நிறுவனத்தின் மொபைல்களே.\nXiaomi Redmi 2 Prime மொபைலில் 8 மெகாபிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகாபிக்ஸல் பின் புற காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி என அனைத்து வசதிகளும் சிறப்பாகவே இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.\nபலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே\nபலவீனம்: பெரிய அளவில் பலவீனம் ஒன்றும் தெரியவில்லை.\nஇந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற இங்கே கிளிக் செய்து SNAPDEAL தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nMEIZU நிறுவனத்தின் M1 NOTE வெளியிடப்பட்டு பெரிதும் வெற்றி அடைந்ததால் அதன் அடுத்த பதிப்பாக M2 NOTE என்ற இந்த மொபைலை தயாரித்து சில மாதங்கள் முன் வெளியீட்டு இருந்தார்கள். மேலும் MEIZU நிறுவனத்தின் MX5, MEIZU M2 Meizu Pro 5 நல்ல திறன் வாய்ந்த மொபைல் என்பதை பலர் அறிவார்கள். இந்த MEIZU M2 NOTE மொபைலின் விலையில் 2000 ரூபாய் தள்ளுபடியில் 9999 ரூபாய்க்கு அமேசான் தளத்தில் கிடைக்கிறது, இதில் அனைத்து சிறப்பு வசதிகளும் இருக்கு. MEIZU M2 NOTE மொபைல் பற்றி விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.\nபலம்: FHD டிஸ்ப்ளே, 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா சூப்பர், பேட்டரி சேமிப்பு சூப்பர்,\nவிலை: 9999 மட்டும். (நேரடியாக அமசான் தளத்தில் வாங்கலாம்)\nஇந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற இங்கே கிளிக் செய்து அமேசான் தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nINFOCUS நிறுவனம் தனது Infocus 530 மொபைல் பெரிதும் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது InFocus M535 என்ற இந்த மொபைலை வெளியீட்டு உள்ளது. இதன் விலை 9,999 மட்டுமே. அனைத்து திறன்களும் உடைய ஒரு சிறப்பு வாய்ந்த மொ��ைல் இது. இந்த மொபைலில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.\nInFocus M535 5.5\" அங்குலம் உயரம் உடைய HD IPS Dsiplay, 1.5GHz quad-core, MediaTek MT6735, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64GB வரை மெமரி கார்ட் வசதி, முக்கியமாக இந்த மொபைலில் பின் பக்க காமிரா 13 மெகா பிக்ஸெல், முன் புற காமிரா 8 மெகா பிக்ஸெல், ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பதிப்பு, சிறப்பான InLife UI ஸ்கின், 4G சப்போர்ட் என அனைத்தும் உள்ளது. இதன் பேட்டரி 2600 mAh என்பதால் கூடுதல் மின் சேமிப்பு கிடைக்கும்.\nபலம்: பட்ஜெட் மொபைல். பணத்திற்க்கு தகுந்த மதிப்பு.\nபலவீனம்: 4G 40 Band இந்தியா சப்போர்ட் இல்லை\nவிலை: 9999 ரூபாய் மட்டும்.\nஇந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற இங்கே கிளிக் செய்து SNAPDEAL தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇதன் தொடர்ச்சி பகுதி - 2ல் முதல் ஐந்து இடத்தை பிடித்த மொபைல்களை பாருங்கள்.\n[குறிப்பு: இந்த பதிவு நீளமாக செல்வதால் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு உள்ளது. கடைசி 5 இடத்தை பிடித்த மொபைல்களை பகுதி -1 ல் பார்த்து விட்டீர்கள். முதல் ஐந்து இடங்களை பிடித்த மொபைல்களை பார்க்க அடுத்த பகுதிக்கு செல்லுங்கள் - PART - 2]\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nSamsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள்\nXOLO BLACK 1X சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.\n5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - November 2015\nOnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-19T13:49:43Z", "digest": "sha1:VB2JH6EL3FIG4ZTLTROZLU6ZNVENUQ2Y", "length": 3856, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நீர்க்குதிரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நீர்க்குதிரை யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/secret-confession-hotel-staff-workers-reveals-shocking-facts-021705.html", "date_download": "2018-12-19T13:55:58Z", "digest": "sha1:4D2GVCGBCDMAR6HGI6LLEGU5Z2AEKGZ7", "length": 28631, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "தங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! | Secret Confession: Hotel Staff Workers Reveals Shocking Facts! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nதங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nபயணம் யாருக்கு தான் பிடிக்காது.. அதுவும் சுற்றுலா என்றால் சொல்லவா வேண்டும்... சிலருக்கு ஹோட்டல் எடுத்து தங்குவதே ஒரு அலாதி பிரியம் தான் .\nஹோட்டலுக்குள் சென்றதும் அந்த ஃபிரஷ் காற்று, புதியது போல அமைக்கப்பட்டிருக்கும் அறை என குதுகலமாக இருக்கும். சிலர் மெத்து, மெத்தென இருக்கும் அந்த ஹோட்டல் மெத்தையில் ஏறி குதித்தும் விளையாடுவதுண்டு. இதற்கு எல்லாம் வயது வித்தியாசமே இல்லை.\nஆனால், நீங்கள் பார்ப்பவை எல்லாம் சுத்தமானவை அல்ல, உண்மையானவை அல்ல... ஒவ்வொரு ஹோட்டல் அறையிலும் ஏதேனும் ஒரு இரகசியம் பூட்டப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள் ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசில படப்பிடிப்புகள் நடக்கும் போது ஸ்டார் ஹோட்டல்களில் தான் ரூம் புக் செய்யப்படும். அதும் பல்க் புக்கிங் தான் செய்வார்கள். நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் போக உதவியாளர்களுக்கும் அங்கேயே தான் அறைகள் புக் செய்வார்கள்.\nஇதில் ப��ரபலங்கள் கூட இயல்பாக தான் நடந்துக் கொள்வார்கள், ஆனால், உடன் இருக்கும் எடுபிடிகள் தொல்லை தான் தாங்க இயலாது. அவர்கள் செய்யும் அலப்பறையில் வேறு அறையில் தங்கி இருக்கும் விருந்தாளிகளுக்கும் தொந்தரவாக இருக்கும். ஆனால், அந்த பிரபலதிற்காக இவர்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.\nவெளியூர் சென்று ஒரு நல்ல ஹோட்டலில் அறை புக் செய்து, உள்ளே சென்றவுடன் நாம் அனைவரும் செய்யும் விஷயம்... பொத்தென்று அந்த படுக்கையில் விழுந்து களைப்பை போக்குவது தான். சிலர், உடல் அசதியாக இருந்தால், சின்ன குளியல் போட்டுவிட்டு வந்து கொஞ்ச நேரம் அசதி தீர ஓய்வெடுப்பார்கள்.\nஆனால், ஹோட்டல்களில் நடக்கும் சங்கதி என்னவெனில், மெத்தை விரிப்புகளை உடனுக்குடன் தினமும் துவைக்க மாட்டார்களாம். சில சமயம், ஒரு விருந்தாளி அறையை காலி செய்த பிறகு, மற்றொருவர் தங்க வருகிறார் என்றால், இடைப்பட்ட நேரத்தில் வெறும் 30 நிமிடங்கள் தான் பணியாளர்களுக்கு சுத்தம் செய்ய நேரம் கிடைக்குமாம். இந்த நேரத்தில், கசகசவென கிடப்பதை நீட் செய்ய தான் முடியுமே தவிர, துவைத்து காய வைக்க சுத்தம் செய்ய நேரம் இருக்காது என்று கூறுகிறார்கள்.\nவெகு சில ஹோட்டல்கள் மட்டுமே ஒவ்வொரு அறைக்கும் ஸ்பேர் போர்வை, மெத்தை விரிப்புகள் வைத்திருப்பார்கள். பல ஹோட்டல்களில் அறைக்கு ஒரு செட் என்ற விதம் தான் இருக்கும். எனவே, பெரும்பாலான ஹோட்டல்களில் நீங்கள் பயன்படுத்தும் மெத்தை விரிப்புகள் ஸ்ப்ரே அடிக்கப்பட்டவையாக இருக்குமே தவிர, சுத்தமானதாக இருக்க வாய்ப்பில்லை.\nபெரும்பாலும் வேலை விஷயமாகவும், வெளியூர் சுற்றுலா செல்பவர்களும் தான் ஹோட்டலில் அறையெடுத்து தங்குவார்கள். ஆனால், மன அழுத்தம் காரணாமாக, வீட்டில் சண்டைப் போட்டுக் கொண்டு ஊரைவிட்டு வந்தவர்களும் ஹோட்டலில் அறையெடுத்து தங்க வாய்ப்புகள் உண்டு.\nஒரு ஹோட்டல் பணியாளர், \"அந்த சம்பவம் நடந்த அடுத்த ஆறு மாதத்திற்குள் நான் அங்கிருந்து வேலையை விட்டு வந்துவிட்டேன். ஓர் அறையில் தங்கி இருந்த விருந்தாளி யாரும் எதிர்பாராதவிதமாக தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டார். அறையை சுத்தம் செய்ய சென்ற பணிப்பெண் தான் இதை முதலில் பார்த்தார். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால், பெயர் கெட்டுவிடும், பிறர் வர தயங்குவார்கள் என்று கருதிய மேனேஜர் சத்தமி��்லாமல் போலீஸை அழைத்து, காதும், காதும் வைத்தப்பாடு பாடியை எடுத்து செல்ல கூறிவிட்டார்.\nஇப்படி ஒரு மரணம் நடந்ததாக மற்ற அறையில் தங்கி இருந்தவர்களுக்கு தெரியாது. மக்களுக்கு தெரியாது என்றாலும், அதே அறையில் வேறு சிலர் வந்து தங்கும், அங்கே சென்று வேலை செய்ய எனக்கு மிகவும் பயமாக இருந்தது.\nபெருமளவு அந்த அறையை யாருக்கும் ஒதுக்க மாட்டோம். ஹோட்டலின் எல்லா அறைகளும் நிறைந்தவிட்டால், வேறு வழியின்றி அந்த அறையை தர வேண்டிய சூழல் நேரிடும். இதனாலேயே, அங்கிருந்து நான் வேலையை விட்டு வந்துவிட்டேன்.\nMOST READ: வாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nசில உயர்தர ஹோட்டல்களில் நீர் அருந்த, தேநீர் அருந்த, மதுபானம் அருந்த என தனிதனி கோப்பைகள் அறைகளில் இருக்கும். இதில், எல்லா கோப்பைகளும் பயன்படுத்தியிருக்க மாட்டாது.\nஎனவே, பயன்படுத்திய கோப்பைகளை தவிர, இதர கோப்பைகளை வெறும் நீரில் அலசி அப்படியே துடைத்து வைத்துவிடுவார்கள். ஆகவே, அவை நீங்கள் கருதும் அளவிற்கு சுத்தமாக இருக்காது. ஆனால், வேறுவழியின்றி நீங்கள் அதை தான் பயன்படுத்தியாக வேண்டும்.\nசில விருந்தாளிகள் வேறு வேலைக்காகவும் அறைகள் எடுத்து தங்குவார்கள். அவர்கள் முடிந்த வரை அவர்கள் தம்பதி போல காண்பித்து கொள்ள கடினமாக நடிப்பார்கள். ஆனால், செய்கைகளை வைத்தே அவர்கள் யார், எதற்காக வந்திருக்கிறார்கள் என்று எங்களால் கண்டறிந்துவிட முடியும்.\nஎங்களுக்கு தேவை அறைகள் நிறைய வேண்டும், ஆட்கள் வரவேண்டும். முடிந்த வரை அபாயமான நபர்களாக தெரிந்தால், முதல் பார்வையிலேயே சந்தேகம் எழும்படியாக இருந்தால், ஹோட்டலில் அறைகள் காலியாக இருந்தாலும், அறைகள் இல்லை என்று கூறி அனுப்பிவிடுவோம்.\nஇதில், செக்ஸ்காக மட்டும் வந்து செல்வோரும் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிவது சுலபம். ஆனால், அதை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும், எங்களுக்கு பிஸ்னஸ் நடக்க வேண்டும் அது மட்டும் தான் கவனத்தில் கொண்டிருப்போம்.\nநீங்கள் தங்கி இருக்கும் அறையில் சிலர் இருந்து சென்றிருக்கலாம், சிலர் இறந்து சென்றிருக்கலாம். தற்கொலை மட்டுமல்ல, விபத்து, உடல்நலக் குறைபாடு, காதல் விவகாரம்... ஏன் சில ஹோட்டல் அறைகளில் கொலைகள் கூட நடந்திருக்கும்.\nபெரும்பாலும், இந்த செய்திகள் எல்லாம் ஹோட்டலில் பணியா��்றும் வேலை காரர்களுக்கும், மேனஜர்களுக்கும் மட்டும் தான் தெரியும். எனவே, பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் ஏதேனும் ஒரு இரகசியம் பூட்டப்பட்டிருக்கும். அதை அறிந்துக் கொண்டால் உங்களால் அந்த அறையில் நிம்மதியாக தங்க இயலாது.\nசில ஸ்டார் ஹோட்டல்களில் தனித்தனி அறையில் ஒரு மினி பார் செட்டப் இருக்கும். அதாவது ஒரு ஃப்ரீசரில் தேவையான பீர், மதுபானம், கோப்பைகள், சோடா போன்றவை நிரப்பப்பட்டிருக்கும்.\nஆனால், ஹோட்டல் பணியாளர்கள், உங்களுக்கு மதுவருந்த வேண்டும் எனில், ஹோட்டலில் இருக்கும் பாருக்கு சென்று அருந்துவதே சரியான தேர்வு, மினி பார் செட்டப்பை முற்றிலுமாக சரிபார்க்க வாய்ப்புகள் கிடைக்காது.\nசில சமயம் அவை பழைய மதுபானமாக இருக்கலாம். சில சமயம், முன்னாடி தங்கி இருந்த விருந்தாளிகள் கொஞ்சம் பருகிவிட்டு அதில் வேறு எதையாவது கலந்து வைத்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இது தவிர்க்க வேண்டிய ஒன்று.\nஹோட்டலில் பணியாற்றும் நபர்கள் எல்லாம் மிகவும் கனிவானவர்கள், அவர்கள் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள் என்று நீங்கள் கருதலாம். ஆனால், அப்படி இல்லை. பெரும்பாலும் ஹோட்டல்களில் பணியாற்றும் நபர்களுக்கு குறைவான ஊதியம் தான் இருக்கும்.\nஎனவே, அவர்கள் கைவசம் இரண்டு வேலைகள் வைத்திருப்பார்கள். இன்று மாத சம்பளம், மற்றொன்று வரும் விருந்தாளிகளிடம் இருந்து சம்பாதிப்பது. அவர்களுக்கு கார் புக் செய்து தருவது, ஊரை சுற்றி பார்க்க தங்களுக்கு தெரிந்த கைடுகளை ஏற்பாடு செய்து கொடுப்பது என பல வேலைகள் செய்து வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு உங்களால் ஒரு கமிஷன் சென்றுக் கொண்டிருக்கும்.\nஹோட்டலில் பணிபுரியும் நபர்கள் நினைத்தால், இலவச சலுகைகள் ஏற்பாடு செய்யலாம். பெரும்பாலும் ஹோட்டலில் நீங்கள் புக் செய்யும் அனைத்தும் காசாக தான் இருக்கும். ஒரு வாட்டார் பாட்டில் ஆர்டர் செய்தாலும் கூட, அது வெளியே விற்கப்படும் பணத்தை காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருக்கும்.\nஆனால், சில சமயம் பெரிய ஹோட்டல்களில் நிறைய பிரமோஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அந்த பொருட்களை பணியாளர்கள் அனைத்து விருந்தாளிகளுக்கும் தரமாட்டார்கள், தங்களிடம் கனிவாக நடந்துக் கொள்ளும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nMOST READ: காபி உங்களுக்கு பிடிக��குமா அப்போ தினமும் 7 கப் குடிங்க... ஏன்னு தெரியுமா\nமுடிந்த வரை ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுடன் சுமூகமாக நடந்துக் கொண்டால், அதிக பயன்கள் பெற வாய்ப்புகள் உண்டு. நீங்களாக ஏதேனும் அதிக செலவு செய்ய நேரிட்டாலும், அதை குறைத்துக் கொள்ள உதவுவார்கள், தெரிந்த கார் ஓட்டுனர்களை குறைந்த செலவில் ஏற்பாடு செய்துக் கொடுப்பார்கள். சில சமயம் இலவசங்கள் கூட கிடைக்கும். மேலும், ஆபர்களை உங்களுக்காக ஏற்பாடு செய்துக் கொடுப்பார்கள். இதை எல்லாம் மேலாளரின் உத்தரவு இன்றியே கூட அவர்கள் உங்களுக்காக செய்துக் கொடுக்கலாம்.\nஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டால் ஹைஜீனிக்கான உணவு கிடைக்கும் என்று நீங்கள் நம்பினால்... அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது. அங்கே தான் வாரத்திற்கு வேண்டிய பொருட்கள் ஒரே நாளில் வாங்கி வந்து ஃப்ரீசர்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.\nமேலும், சில அவரசர் தேவைக்கான உணவுகளை, சூப் போன்றவற்றை முன்னாடியே ப்ரீ-பிரிப்பேர் செய்து ஃப்ரீசரில் வைத்துவிடுவார்கள். பிறகு விருந்தாளிகள் ஆர்டர் செய்யும் போது, அதை சுடு தண்ணியில் கலந்து, மேற்படி தூவல்களை போட்டு சுடசுட கொடுத்துவிடுவார்கள்.\nஇப்படி, உணவுகளில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்.\nமுடிந்த வரை வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் சொந்த டவலை பயன்படுத்துங்கள். ஹோட்டல் டவல்கள் எல்லா சமயங்களில் துவைத்தாக இருக்காது. சில சமயம், சில நாட்கள் பக்கத்து அறையில் இருந்த டவல்கள் கூட உங்கள் அறைக்கு அவசர தேவைக்காக மாற்றி வைக்கப்படலாம், ஸ்மெல் வராமல் இருக்க ரூம் ஃபிரஷ்னர் பயன்படுத்துவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகனவில் இந்த பொருட்களைப் பார்த்தால் நோய் வருமாம்...\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸ���. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகாலையில எழும்போது இந்த இடத்துல வலிக்குதா... அது இந்த நோயா இருக்கலாம்... ஜாக்கிரதை\nஇந்த விஷயங்களை பிறரிடம் கூறுவது உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அழிக்கும் என்கிறார் சுக்ராசாரியார்\nஇந்த நடிகர், நடிகைகளின் இயற்பெயர் என்னன்னு உங்களுக்கு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/which-stocks-can-buy-sell-hold-on-march-12-010684.html", "date_download": "2018-12-19T13:21:13Z", "digest": "sha1:PIJTGOU355R2MGIZZXTOAAOGEELKAQSO", "length": 20286, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்று (12/03/2018) எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்..! | Which stocks can Buy, Sell, Hold on March 12 - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்று (12/03/2018) எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்..\nஇன்று (12/03/2018) எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்க எல்ஐசிக்கு அனுமதி கிடைத்தது..\nஅடுத்த 2 வாரத்தில் லாபத்தை அள்ளிதரும் பங்கு முதலீடுகள்..\nபிளிப்கார்ட்டில் உள்ள பங்குகளை அதிகரிக்கும் வால்மார்ட்..\nமும்பை பில்டெஸ்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் விசா..\nஇன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..\nதேசிய பங்கு சந்தையில் உள்ள பங்குகள் டிரெண்டில் உள்ள நிலையில் சென்ற வார சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 44.43 புள்ளிகள் என 0.13 சதவீதம் சரிந்து 33,307.14 புள்ளிகள் எனவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 15.80 புள்ளிகள் என 0.15 சதவீதம் சரிந்து 10,226.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.\nஎனவே இன்று (12/03/2018) எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம் மற்றும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று இங்குப் பார்க்கலாம்.\nரசாயன நிறுவனமான எஸ்எச் கெல்கர் நிறுவனப் பங்குகளை 275 ரூபாய் கொடுத்து வாங்கினால் 318 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்றும் மோதிலால் ஒஸ்வால் பரிந்துரைக்கிறது. எஸ்எச் கெல்கர் நிறுவனம் இந்தியாவில் பெர்ஃபூம், வாசனைத் திரவங்கள், காஸ்மெடிக்ஸ் மற்றும் பிளாவர் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. எஸ்எச் கெல்கர் சந்தை மூலதனம் 40 பில்லியன் ரூபாயாக உள்ளது.\nபாலியஸ்டர் ஃபிளிம், பாலிமர்ஸ் மற்றும் பொறியியல் பிளாஸ்டிக்குகள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனமான எஸ்டர் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை 58 ரூபாய் கொடுத்து வாங்கினால் 113 ரூபாய் வரை உயரும் என்றும் ரூத்ரா ஷேர்ஸ் & ஸ்டாக் புரோக்கார்ஸ் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. எஸ்டர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் ஒரு வருடத்தில் 46 சதவீதம் வரை உயர்ந்து லாபம் அளித்துள்ளது. சந்தை முதலீடு 4.8 பில்லியன் ரூபாயாக உள்ளது.\nதைனிக் ஜாக்ரன் நிறுவன ஒரு தின சரி நாளிதழ் நிறுவனம் ஆகும். இந்தப் பங்குகளை 58 ரூபாய் கொடுத்து வாங்கினால் 113 ரூபாய் வரை லாபம் அளிக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் பரிந்துரைத்துள்ளது. ஜாக்ரன் பிரகாஷன் ரூ. 51 பில்லியன் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது.\nபார்மா நிறுவனமான ஐபிசிஏ லெபாரட்ரீஸ் 75 நாடுகளில் தங்களது தயாரிப்புகளை விற்று வருகிறது. ஒரு வருடத்தில் 25 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது. சந்தை மூலதனமாக 86 பில்லியன் ரூபாயினைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனப் பங்குகளை 680 ரூபாய் கொடுத்து வாங்கினால் 837 ரூபாய் வரை உயரும் என்றும் பிரபுதாஸ் லேலதர் வாங்குவதற்காகப் பரிந்துரைத்துள்ளது.\nலாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான நவகர் கார்ப் மெரைன் கார்கோ ஹேண்ட்லிங், கோல்டு ஸ்டோரேஜ், ரெஃபெர் கண்டைனர்ஸ், வேர் ஹவுஸ் போன்ற சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகிறது. இந்த பங்குகளை 157 ரூபாய்க்கு வாங்கினால் 265 ரூபாய் வரை உயரும் வாய்ப்புள்ளது என்றும் ஏஞ்செல் புரோக்கிங் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுனர்கள் கருத்தாகும். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கும், கிரேனியம் டெக்னாலஜிஸ் நிறுவனமும் பொருப்பாகது. பங்குகளை வாங்குவதும் விற்பதும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொறுத்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிசர்வ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை- பணவியல் கொள்கைக்குழு முடிவு..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்ப��� நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/10193316/Between-government-hospitals-to-Virudhunagar-Ramamurthy.vpf", "date_download": "2018-12-19T14:25:45Z", "digest": "sha1:7IAI3CLJVK4LAVPN5XWK6O5SCGMON533", "length": 17204, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Between government hospitals to Virudhunagar Ramamurthy Road decide on the construction of the subway || விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Between government hospitals to Virudhunagar Ramamurthy Road decide on the construction of the subway\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் இருபுறமும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:30 AM\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் ரோட்டின் கிழக்கு பகுதியில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ரோட்டின் இருபுறமும் அரசு ஆஸ்பத்திரியும், அரசு பிரசவ ஆஸ்பத்திரியும் உள்ளது. மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் இந்த இரு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ரோட்டை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளதால் இந்த இரு ஆஸ்பத்திரிகளுக்கும் இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வந்தனர்.\nஇறுதியில் இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு ரூ.2 கோடியில் மதிப்பீடு தயாரித்து சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தலைமை என்ஜினீயர் அனுமதி அளித்து அரசு ஆணை வெளியிட்ட பின்னர் இந்த திட்டப்பணி தொடங்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு இறுதியிலேயே திட்டமதிப்பீடு தயாரித்து நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த வக்கீல் மாசிலாமணி, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயர், நெல்லை நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வை என்ஜினீயர், பரமக்குடி கோட்ட என்ஜினீயர், விருதுநகர் கோட்ட என்ஜினீயர் ஆகியோர் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\n1. “என் மகளை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிடுங்கள்”: இளம்பெண்ணின் தாயார் நீதிபதிக்கு கடிதம், மதுரை ஐகோர்ட்டு வழக்குப்பதிவு\n“என் மகளை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும்“ என்று இளம்பெண்ணின் தாயார் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். அதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.\n2. கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்\nராமநாதபுரத்தில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. டாக்டர்கள் சங்கத்தினருடனான பேச்சுவார்த்தை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; சுகாதாரத்துறை செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nடாக்டர்கள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்��்தை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க ஆயுள் தண்டனை கைதிக்கு பரோல்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஆயுள் தண்டனை கைதியை பரோலில் விடுதலை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ராமேசுவரம் கோவிலில் 1–வது தீர்த்தம் இடமாற்றம்; பக்தர்கள் புனித நீராடினர்\nமதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ராமேசுவரம் கோவிலில் 1–வது தீர்த்தம் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் புனித நீராடினர்.\n1. ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்\n2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்\n3. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n4. குஜராத், அசாம் பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம், மோடி இன்னும் தூங்குகிறார் - ராகுல் காந்தி\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\n1. மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை: அடுத்தடுத்து சிக்கும் போலீஸ்காரர்கள், அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\n2. வானவில் : பட்டனை தொட்டால் ஸ்டார்ட் ஆகும் டி.வி.எஸ். எக்ஸ்.எல். 100 ஹெவி டியூட்டி\n3. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு\n4. சென்னை துரைப்பாக்கத்தில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை\n5. திருப்பூரில் வாலிபரை கொலை செய்த உறவினர் கைது; முன்விரோதம் காரணமாக தீர்த்துக்கட்டியது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/12132249/Ranked-at-115-out-of-157-economies-India-rejects-World.vpf", "date_download": "2018-12-19T14:27:24Z", "digest": "sha1:D66TK6B3EPEZZUPZRZGEJHJCELSZI6V3", "length": 13697, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ranked at 115 out of 157 economies, India rejects World Bank's report on Human Capital Index || மனிதகுல மூலதன குறியீட்டில் 157 நாடுகளில் 115 இடம் : இந்திய அரசு ப��றக்கணிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனிதகுல மூலதன குறியீட்டில் 157 நாடுகளில் 115 இடம் : இந்திய அரசு புறக்கணிப்பு\nமனிதகுல மூலதன குறியீட்டில் 157 நாடுகளில் 115 இடம். உலக வங்கி அறிக்கையை இந்தியா புறக்கணித்தது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 13:22 PM\nமனிதகுல மூலதன குறியீட்டின் எச்சிஐ. (HCI) உலக வங்கியின் அறிக்கையை இந்தியா நிராகரித்து உள்ளது. உலக வங்கி வெளியிட்டு உள்ள மனித மூலதன குறியீட்டு பட்டியலில் நேபாளம், இலங்கை, மியான்மார் மற்றும் வங்காளதேசத்தை விட குறைந்து 157 நாடுகளில் 115 வது இடத்தில் உள்ளது.\nஉலக வங்கி, அதன் முதல் அறிக்கையில் எச்சிஐ. ( HCI) குழந்தை இறப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அளவு கோல்கள் மீது 157 பொருளாதாரங்களை மதிப்பிட்டது.\nஇது குறித்து நிதி அமைச்சகம் தெரிவித்துள்ள ஒரு அறிக்கையில்,\nநாட்டில் மனித மூலதனத்தை வளர்த்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட முக்கிய முயற்சிகளை இந்தியாவின் எச்சிஐ ( HCI) ஸ்கோர் பிரதிபலிக்கவில்லை என தெரிவித்துள்ளது.\n19.7 கோடி பள்ளி மாணவர்களின் நலனுக்கான கல்வி மற்றும் தரத்தில் கவனம் செலுத்துவதற்காக சமாக்கிர ஷிக்சா அபிஹான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n”ஆயுஷ்மன் பாரத் திட்டம் மூலம், இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை 50 கோடி குடிமக்களுக்கு போதுமான சுகாதார பாதுகாப்புடன் வழங்கியுள்ளது. மற்றும் 150,000 சுகாதார மையங்களை ஆரோக்கிய மையங்களாக மாற்றுவதற்கு விரிவான ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்கி வருகிறது\"\nபிரதான் மந்திரி உஜ்ஜ்வல யோஜனா திட்டம் மூலம் சுமார் 3.8 கோடி பெண்களுக்கு எரிபொருள் மற்றும் கரி அடிப்படையிலான சமையல் அடுப்புகளுக்கு பதிலாக எல்பிஜி இணைப்பு வழங்குவதன் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்தி உள்ளது.\nசேமிக்கும் திட்டத்துடன் தொடர்ந்து பிரதான் மந்திரி ஜந்தன் யோஜனா மூலம் 32.8 கோடி நபர்களுக்கு முறையான வங்கிச்சேவை சேவைகளை வழங்கியுள்ளது. கிராமப்புற பெரியவர்களிடையே வங்கி கணக்கு 2011 ல் 33 சதவீதத்திலிருந்து 2017 ல் 79 சதவீதமாக உயர்ந்து இரட்டிப்பாகி உள்ளது.\nஆதார் அமைப்பு மூலம் இந்தியாவில் 6400 கோடி டாலர்கள் நிதி உதவி நேரடியாக குடிமக்களுக்கு கிடைக்க உதவியுள்ளது. இதனால் ஆளுமை மற்றும் சமூக பாதுகாப்பு மே���்பாடு அடைந்து உள்ளது.\nஆகையால் இந்திய அரசாங்கம், எச்சிஐ ( HCI) அறிக்கையை புறக்கணிக்க முடிவு செய்ததோடு மனிதகுல மூலதன வளர்ச்சிக்கான அதன் பாதை முறிவுத் திட்டத்தை தொடர்ச்சியாக நிறைவேற்றுவதோடு அனைத்து குழந்தைகளுக்கும் வெளிப்படையான மற்றும் தரமான வாழ்க்கையை விரைவாக மாற்றியமைக்கும் நோக்கம் கொண்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.\n1. தொழில் நடத்த சாதகமான நாடுகளில் இந்தியா 77-வது இடம் தென்கிழக்கு ஆசியாவில் முதல் இடம்\nஉலக வங்கி ஆய்வறிக்கை ஒன்றின்படி சர்வதேச அளவில் தொழில் நடத்த சாதகமான நாடுகளில் இந்தியா 23 படிகள் முன்னேறி 77-வது இடத்திற்கு வந்து இருக்கிறது.\n1. ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்\n2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்\n3. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n4. குஜராத், அசாம் பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம், மோடி இன்னும் தூங்குகிறார் - ராகுல் காந்தி\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\n1. அஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களுக்கு அடி; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்\n2. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n3. கர்நாடக கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 14 பேர் உயிரிழப்பு; வீரியமிக்க பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டது தெரியவந்தது\n4. 99 சதவீத பொருட்களை 18 சதவீத வரம்புக்குள் கொண்டுவர முயற்சி : விலை குறையும் பொருட்களின் பட்டியல்\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4/", "date_download": "2018-12-19T14:13:20Z", "digest": "sha1:W3I6PLCXUB2JYAFAC7NPE426E5EPQ767", "length": 8447, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநிறைவேற்று அதிகாரம் எனும் சர்வாதிகார முறையை இனியும் தொடரவிட முடியாது: எரான்\nமஹிந்தவுடனான உறவில் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி உறுதி\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nசபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்\nநாடாளுமன்றம் எதிர்வரும் 29ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணி அளவில் கூடியது.\nநாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.\nநாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்பே நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.\nஇதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்து நாடாளுமன்ற அமர்வினை பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்பதுட\nநாடாளுமன்றம் 6ஆவது நாளாக மீண்டும் ஒத்திவைப்பு\nரபேல் விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து\nநாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க போராட்டம்\nநாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) போராட்டமென்றை நடத்தி வருகி\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு இடமளிக்க மாட்டோம்: ஜே.வி.பி\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோமென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்\nஇலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் இன்று (புதன்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொள்���\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nகொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 60 வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\nரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nசீன அரசாங்கத்தால் இலங்கைக்கு தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nபிரெக்ஸிற்றுக்கு பின்னரான குடிவரவுக் கொள்கை இன்று வெளியிடப்படும்\nமைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்: மஹிந்தானந்த\nஅமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180106", "date_download": "2018-12-19T13:22:22Z", "digest": "sha1:W7JMARACSTMP2PTEM6XM5POWCMJQ3KUI", "length": 21931, "nlines": 242, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » January » 6", "raw_content": "\nவிஜயகாந்த் உடல்நிலை மீண்டும் மோசம் – வெளிநாட்டில் சிகிச்சை\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nசர்ச்சையை கிளப்பிய ஹன்சிகா போஸ்டர்\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை தாக்கிவிட்டு தப்பிய நடிகை\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nசினி செய்திகள்\tDecember 19, 2018\nகுழந்தைக்கு ஹிட்லரின் பெயரை சூட்டிய தம்பதிக்கு சிறை\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nநடிகையின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா\nசினி செய்திகள்\tJuly 13, 2018\nகஞ்சா கருப்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..\nசினி செய்திகள் சின்னத்திரை\tSeptember 2, 2017\nதிரைபார்வை\tMay 14, 2016\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\nஓவியாவை தொடர்ந்து வெளியான “தாரா” (வீடியோ)\nசினி செய்திகள்\tNovember 1, 2017\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் ���கள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஸ்ரேயாவின் அரை நிர்வாண போஸால் பரபரப்பு\nசினிமா நடிகைகளில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினி முதல் தனுஷ், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தான் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல்\nரஜினிக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு\nதிரையுலகில் 25 ஆண்டு இசை பயணத்தை நினைவுகூரும் வகையில் சென்னையில் ஜனவரி 12-ம் தேதி ‘நேற்று இன்று நாளை’ என்னும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் பத்திரிகையார்கள் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை)\nரஜினி, கமல் உட்பட 340 நடிகர், நடிகைகள் மலேசியா பயணம்\nதென் இந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என��று நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nமக்களை இழிவாக பேசியதாக கமல் மீது வழக்கு\nஆர்.கே.நகருக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் இடம்பிடித்தன. பணநாயகம் வென்றதாக தினகரன் வெற்றி குறித்து\nரஜினிக்கு சிறப்பு விருந்தளித்த மலேசிய பிரதமர்\nநடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350 நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர். அங்கு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில்\nவிதி – மதி உல்டா – திரைவிமர்சனம்\nசென்னையில் நாயகன் ரமீஸ் ராஜா வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டில் ஜாலியாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவான ஞானபிரகாசம், புரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் தரவில்லை. இதனால், ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார் சென்ட்ராயன். இதற்கிடையில்,\nஓநாய்கள் ஜாக்கிரதை – திரைவிமர்சனம்\nபடம் ஆரம்பத்திலேயே நாயகி ரித்விகா மர்ம நபர்களால் கொலை செய்யப்டுகிறார். அவரை யார் கொன்றார்கள் என்பது தெரியலவில்லை. ஏ.வெங்கடேஷ் பெரிய பங்களா ஒன்றில் வாட்ச் மேனாக வேலை பார்க்கிறார். அந்த பங்களாவின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் விஷ்வந்த்,\nஉலகிலேயே மிக விலை உயர்ந்த மது பாட்டில் கொள்ளை\nடென்மார்க் தலைநகர் கோபன்ஹகனில் பிரையன் இங்க் பெர்க் என்பவருக்கு சொந்தமான மது பார் உள்ளது. இங்கு உலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மது பாட்டிலை அவர் வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.8 கோடியே 50 லட்சமாகும். அந்த பாட்டில் வெள்ளை மற்றும் தங்க நிற\nவிமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – நபர் கைது\nஇந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். பிரபு ராமமூர்த்தி லாஸ்வேகாசில் இருந்து\nதுப்பாக்கி ��ுனையில் திருமணம் – கண்ணீருடன் தாலி கட்டிய மணமகன்\nபீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள போகாரா இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனஜராக வேலைப்பார்த்து வருபவர் வினோத் குமார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றுள்ளார். திருமணம்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n10 நாளில் 10,000 கழிப்பறை கட்டி சாதனை….\nஇந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் படுக்கையறை….\nபெண் உயிரை காப்பாற்றிய பிரா…\nகூகுள் சேவை – மொபைலில் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்\nவாழத் தகுதியான கிரகம் செவ்வாய் – ஆய்வில் தகவல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபு��ைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewpoems.blogspot.com/", "date_download": "2018-12-19T14:50:25Z", "digest": "sha1:OYUJ4RDEKSSMDZY3L66CRBVEABUF6XLH", "length": 2101, "nlines": 44, "source_domain": "tamilnewpoems.blogspot.com", "title": "Eelanila Cooking | Your Blog Description", "raw_content": "\nநீங்கள் எளிதாய் சமையல் கற்றுக்கொள்ள\nதேவையான பொருட்கள் மைதாமாவு – 500 கிராம் சீனி – 450 கிராம்\nயாழ்ப்பாணம் ஒடியல் கூழ் செய்முறை..\nயாழ்ப்பாணம் ஒடியல் கூழ் செய்முறை.. சுவைப்போமா...\nதேவையான பொருட்கள் கடலை மாவு – ¼ கிலோ அரிசி மாவு – 2 தேக்கரண்டி\nஉலுத்தன் வடை செய்யும் முறை - தமிழில்\nஉலுத்தன் வடை செய்யும் முறை - தமிழில்\nநீங்கள் மாலை வேளையில் சிப்ஸ் செய்து சாப்பிட்டு போர் அடித்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-12-19T13:17:06Z", "digest": "sha1:OW3LROIAAYDMVOB3D2JTJJFDNU5H4HU6", "length": 6245, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முருங்கை கீரை |", "raw_content": "\n4 மாவட்ட பா.ஜ மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும். முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tkeerai, murungai, murungai-keerai-benefits, உட்சூடு, கண்ணோய், தலைநோய், மந்தம், மருத்துவ குணம், முருங்கை இலை சமைத்து, முருங்கை இலையின் மருத்துவ குணம், முருங்கை கீரை, மூர்ச்சை, வெறிநோய்\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் ���ழியுருத்துகின்றன\". மற்ற விரதங்களைவிட ஏகாதசி ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/01/06.html", "date_download": "2018-12-19T13:31:51Z", "digest": "sha1:7P3VYPB2747POPCMUDHH2D3DQTK7UGBV", "length": 27021, "nlines": 271, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: எரிந்தும் எரியாமலும்-06", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Tuesday, January 19, 2010 16 பின்னூட்டங்கள்\nமுன்பு ஒருநாள் தொலைக்காட்சியில் நடந்த \"தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு\" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது அடடா என்ன ஒரு அருமையான விடயம் அது...\nஒரு நாட்டுப்புற ஊருக்குச் சென்ற ஒருவர் மக்களைச் சில விடயங்கள் கேட்டார்,\nஅவர் -மனிதன் மாதிரி ரோபோ இருக்கு தெரியுமா\nஅவர் -computerல கடிதம் அனுப்பலாம் தெரியுமா\nஅவர் -பாங்கில லொக்கர் இருக்கு தெரியுமா\nஅவர் - பெரிய பெரிய ரோட்டெல்லாம் இருக்கு தெரியுமா\nஅவர் பொறுமையிழந்து எதிரே ஒரு எருமைக்கடா வர, அதைப்பார்த்துவிட்டு\nமக்கள் - ஓ... தெரியுமே.... எமனின் வாகனம் என்றனர்.\nகண்ணுக்குத்தெரிபவற்றை தெரியாது..தெரியாது என்று கூறும் மக்கள் கண்ணுக்குத்தெரியாத எமனையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன கொடுமை இது, இப்படித்தான் போலிச்சாமிகளையும் சனம் நம்புகிறது, என்று தீரும் இந்த மூடநம்பிக்கை...ஹிம்ம்\nதிருகோணமலை தனியார் வைத்தியசாலையில் நடந்தது இது, அங்கு BLOOD SUGER செக் பண்ணச் சென்ற எனது பாட்டிக்கு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறிவிட்டார்கள் (இதுக்கு அவர் வீட்டில் இனிப்பே சாப்பிடுவதில்லை). சரி அந்த வைத்தியசாலையிலுள்ள வைத்தியரிடம் மருந்து எடுக்கலாம் என்று பார்த்தால் வைத்தியர் வரவில்லை(நல்லகாலம்).\nஉடனே வெளியே எங்களுக்கு தெரிந்த ஒரு வைத்தியரிடம் ஒருவரிடம் சென்று நாங்கள் எடுத்த BLOOD SUGERக்கான ரிப்போட்டைக்காட்ட முற்பட்ட போது \"எங்கே அந்த (வைத்தியசாலையின் பெயரைக்குறிப்பிட்டு) வைத்தியசாலையிலா எடுத்தீர்கள்\" அதை எனக்குக்காட்ட வேண்டாம் அது முற்றிலும் பிழையாகத்தான் இருக்கும், என்றுவிட்டு அவர் தான் செக் பண்ணியபோது NORMAL ஆக இருந்தது.\nஎன்ன கொடுமை இது, அங்க தொட்டு இங்க தொட்டு வைத்தியசாலைவரை வந்துவிட்டது. வைத்திசாலையில் பிழையான ரிப்போட் வழங்கப்படுவது அறிந்து வைத்தியரை ஒரு நடவடிக்கை எடுக்க முற்படாதது கவலைக்குரிய விடயம்.(அந்த ரிப்போட்டைப் பார்க்காததைத்தவிர)\nநேற்று முன்தினம் பிறந்தநாளைக்கொண்டாடிய யோ அண்ணாவுக்கும் இன்று பிறந்தநாளைக்கெண்டாடும் கடலேறி ஆதிரை அண்ணா மற்றும் பங்குச்சந்தை அச்சு அண்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nதமிழ்மணம் போட்டியில் வெற்றி பெற்ற எமது பதிவர்கள் வந்தி அண்ணா, லோசன் அண்ணா மற்றும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும் சளைக்காது போட்டி போட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇவருக்கு வரன் பார்க்கிறார்களாம் முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..ஹீஹீ\nவகைகள்: எரிந்தும் எரியாமலும், கதை, சிந்தனை, போலி, வாழ்த்து\nஉயிர்களைக் காக்கும் வைத்தியர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியமானது....\nஉரியவர்கள் கருத்தில் கொள்வார்களா பார்ப்போம்\n(நாங்கள் தப்பிக் கொள்ள 'உரியவர்கள் கருத்தில் கொள்வார்களா பார்ப்போம்' என்று தானே சொல்லிப் பழகிவிட்டோம்...\nபிறந்தநாளைக் கொண்டாடிய யோ வொய்ஸ் அண்ணாவிற்கும்,\nஇன்று கொண்டாடும் ஆதிரை அண்ணாவிற்கும், பங்குச் சந்தை அச்சு அண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....\n(கடலேரி இல்லை பவன், கடலேறி)\nஉனக்கும் த்ரிஷா பைத்தியம் பிடிச்சிற்றா\nஎன்ன கொடுமை பவன் இது....\n//(நாங்கள் தப்பிக் கொள்ள 'உரியவர்கள் கருத்தில் கொள்வார்களா பார்ப்போம்' என்று தானே சொல்லிப் பழகிவிட்டோம்//\nஹிம்.. வேறு என்ன செய்வது, ஏதாவது நடவடிக்கைக்குப்போனால் BLOOD PRESSURE எகிறி விடும்\n//(கடலேரி இல்லை பவன், கடலேறி)//\n//உனக்கும் த்ரிஷா பைத்தியம் பிடிச்சிற்றா\nஎன்ன கொடுமை பவன் இது//\nசீச்சீ... எல்லாம் ஒரு பொதுச்சேவைதான் திரிசாக்கு சல்லது நடந்தாச்சரி..:p\nவருகைக்கம் கருத்துக்கும் நன்���ி அண்ணா..;)\nநீங்கள் எழுதிய கடைசி விசயத்தைப் பார்த்த பிறகும் சும்மா இருக்க முடியவில்லை பவன், ஐயோ, க கைலெல்லாம் குறுகுறுன்னு வருதே, கெளம்பிருடா சுபாங்கா\nநீங்கள் எழுதிய கடைசி விசயத்தைப் பார்த்த பிறகும் சும்மா இருக்க முடியவில்லை பவன், ஐயோ, க கைலெல்லாம் குறுகுறுன்னு வருதே, கெளம்பிருடா சுபாங்கா //\nயோ வொய்ஸ் (யோகா) Says:\n அப்புறம் இங்கும் அரசியல் நடக்கும் கவனம்...\nமருத்துவ ரிப்போர்ட் எனது தந்தைக்கும் அது போன்று ஒரு முறை நடந்தது, இவர்களை கண்டிக்க வழியில்லையா\n:)). உலகெங்கும் மருத்துவ ரிப்போர்ட் இப்படித்தானோ.\n//கண்ணுக்குத்தெரிபவற்றை தெரியாது..தெரியாது என்று கூறும் மக்கள் கண்ணுக்குத்தெரியாத எமனையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன கொடுமை இது, இப்படித்தான் போலிச்சாமிகளையும் சனம் நம்புகிறது, என்று தீரும் இந்த மூடநம்பிக்கை...ஹிம்ம் //\nஆ.. அருமை அருமை எருமையைச் சொன்னாலும் அருமை அருமை ( புளோவுக்காக..... ஆராய வேண்டாம்)..\nஆமா சீச்சீ என்னோட கட்டளகுக்கு முன்னால திரிசாவா\nதிரிசா என்னட்ட கேட்டா ஆனா நான் யோசிச்சு சொல்றன் எண்டு சொல்லிற்றன்,\n//ஐயோ, க கைலெல்லாம் குறுகுறுன்னு வருதே, கெளம்பிருடா சுபாங்கா//\nடாக்டர் பாலா அண்ணா வந்து சுபாங்கன் அண்ணாவை செக் பண்ணி மருந்து கொடுக்கவும்,\nஏதோ கை காலெல்லாம் குறுகுறு எண்டு வருதாம், அவருக்கு எக்ஸாம் வேற நடக்குதாம் அவருக்கு உதவி செய்யுங்கள்..:p\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா..;)\n அப்புறம் இங்கும் அரசியல் நடக்கும் கவனம்...//\nநன்றி மட்டும் போதாது அடுத்த சந்திப்பில் ட்ரீட் தருவதாக உறுதியளிக்கவும்...ஹீஹீ\n//மருத்துவ ரிப்போர்ட் எனது தந்தைக்கும் அது போன்று ஒரு முறை நடந்தது, இவர்களை கண்டிக்க வழியில்லையா\nஎல்லாம் காசு..காசு.. எண்டு இருக்கிறது தான் பிரச்சினைகளுக்குக் காரணம்..\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\n//:)). உலகெங்கும் மருத்துவ ரிப்போர்ட் இப்படித்தானோ//\nஎன்ன செய்வது எல்லாம் விதி..\nநன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்...;)\n//ஆ.. அருமை அருமை எருமையைச் சொன்னாலும் அருமை அருமை ( புளோவுக்காக..... ஆராய வேண்டாம்)//\nஎருமை எருமை என இருக்கும் மக்கள் சிறுமை ஒழிந்து பெருமையாகி பெருமைப்பட வேண்டும்..ஹீஹீ....\n(இதையும் ஆராய வேண்டாம் சும்மா புளோவுக்கு..:p)\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்��ும்\nபவன் எல்லாம் சரிப்பு கண்ணை இருட்டுது என்ன திரிசாவுக்கு கலியாணமா நடக்கட்டும் நடக்கட்டும் அப்பாடா இனி படம் நடிக்காது மனுசி நிம்மதி... நான் தமன்னா ரசிகர் மன்றம் அமைப்பதாக உள்ளேன் ரசிகர்கள் தொடர்பு கொள்ளவும்\n//பவன் எல்லாம் சரிப்பு கண்ணை இருட்டுது என்ன திரிசாவுக்கு கலியாணமா நடக்கட்டும் நடக்கட்டும்//\nஅப்ப நீங்க ட்ரை பண்ணலயா\n//அப்பாடா இனி படம் நடிக்காது மனுசி நிம்மதி... நான் தமன்னா ரசிகர் மன்றம் அமைப்பதாக உள்ளேன் ரசிகர்கள் தொடர்பு கொள்ளவும்//\nஏதோ உங்கட மனசி மாதிரி \"மனுசி\" எண்டுறீங்க #எச்சரிக்கை...:p\n ஹாஹா... அது.அது.. நான்தான்.. கொ.ப.செ...okவா\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாஈ;)\nஇல்ல இல்ல நமக்கு எப்பவுமே எமா வொட்சன் தான்...:p\nஉங்கள் வீட்டுக்கு யார் சொந்தக்காரர் தெரியுமா\nகட்டிப்புடி வைத்தியம் யூஸ் பண்ணுறதில்ல\nஅவளும் நானும் அந்த மூன்று ஆண்டுகள்..\n10 விக்கெட் எடுத்திட்டோம் சேவாக் அண்ணன்ட சொல்லுங்க...\nதிருமலைக்களியாட்டவிழா ஒரு கலக்கல் அனுபவம்\nநினைவுகள்-07 (மாங்காய் செய்த சதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/31", "date_download": "2018-12-19T14:50:48Z", "digest": "sha1:NRLBBM2U2VFXH6UEDKRI2YUPBVH6DTX3", "length": 11447, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "31 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்கவோ அசைக்கவோ முடியாது என்றும், சிறிலங்கா அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 31, 2016 | 1:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் வெற்றிக்காக உழைத்தோம்; காலை வாரி விட்டார் – பொது பலசேனா\nகடந்த 2015ஆம் ஆண்டு நடத்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தாங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 31, 2016 | 1:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Dec 31, 2016 | 1:19 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n“சீனாவிடம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டேன்”- மகிந்த\nஅம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக, சீன அதிகாரிகளிடம் தான் தெரிவித்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 31, 2016 | 1:04 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nவில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்தி, வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Dec 31, 2016 | 0:45 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஒரே நேரத்தில் சிறிலங்காவை விட்டு வெளியேறும் இந்திய, சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள்\nகொழும்பில் உள்ள இந்திய, சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர்.\nவிரிவு Dec 31, 2016 | 0:13 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n6000 பேர் சிறிலங்கா படைகளில் இருந்து விலகினர்\nசிறிலங்கா முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 6000 படையினர் பொதுமன்னிப்புக் காலத்தில் சமூகமளித்து, சட்டபூர்வமாக விலகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 31, 2016 | 0:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஎட்கா உடன்பாடு குறித்த மூன்றாவது கட்டப் பேச்சு கொழும்பில்\nஎட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்தியா, சிறிலங்கா இடையிலான மூன்றாவது கட்டப் பேச்சு வரும் 2017 ஜனவரி 4ஆம், 5ஆம் நாள்களில் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Dec 31, 2016 | 0:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-12-19T14:53:03Z", "digest": "sha1:LO42VLCN5IX4343HS27Q6WIBGCHBXV3R", "length": 13357, "nlines": 123, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீன நீர்மூழ்கி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: சீன நீர்மூழ்கி\nசிறிலங்கா கடற்பரப்புக்குள் தாக்குதல் ஆயுதங்களுக்கு இடமில்லை – ரவி கருணாநாயக்க\nஎந்த நாட்டினது தாக்குதல் ஆயுதங்களும் சிறிலங்காவின் எல்லைக்குள் அனுமதிக்கப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 09, 2017 | 3:14 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன நீர்மூழ்கிக்கு கொழும்பு அனுமதி மறுத்ததில் இந்தியாவின் தலையீடு இல்லை – அட்மிரல் லன்பா\nசீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்து செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்த விடயத்தில் இந்தியா செல்வாக்குச் செலுத்தவில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 01, 2017 | 1:50 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் ��மைச்சர் சரத் அமுனுகம\nஇராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் சிறிலங்கா அனுமதி அளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 17, 2017 | 3:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகொழும்பில் சீன நீர்மூழ்கிகள் – பதிலளிக்க மறுத்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர்\nகொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிகள் தரித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர், ஜெப் ரத்கே, கருத்து எதையும் வெளியிட மறுத்துள்ளார்.\nவிரிவு May 06, 2015 | 4:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநீர்மூழ்கிகள் தரித்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் – சிறிலங்காவிடம் எதிர்பார்க்கிறது சீனா\nசீன நீர்மூழ்கிகள் சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு புதிய அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று சீனா எதிர்பார்ப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 02, 2015 | 13:03 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன நீர்மூழ்கிகளை மீண்டும் சிறிலங்கா வர இடமளியோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர\nசீன நீர்மூழ்கிகள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அனுமதிக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 28, 2015 | 12:54 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபழிவாங்கல்களுக்கு அஞ்சமாட்டேன் – இந்திய ஊடகத்துக்கு கோத்தா செவ்வி\nசிறிலங்கா அரசாங்கத்தினதோ, மேற்கு நாடுகளினதோ பழிவாங்கல்களுக்குத் தாம் அஞ்சப் போவதில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 09, 2015 | 12:30 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியப் பெருங்கடலில் தங்கவேட்டையில் இறங்கியது சீன நீர்மூழ்கி\nஇந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Jan 05, 2015 | 14:27 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்\nசீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் ஒருவாரகாலம் தங்கிச் சென்ற பின்னர், முதல்முறையாக இந்தியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Dec 10, 2014 | 1:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன நீர்மூழ்கி விவகாரம் – மௌனத்தை உடைத்தார் சுஸ்மா சுவராஜ்\nஇந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தச் செயலிலும் தாம் ஈடுபடமாட்டோம் என்று சிறிலங்கா அரசாங்கம், மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 27, 2014 | 0:19 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-19T13:55:37Z", "digest": "sha1:XQEL3LOI6H3FIBQAPY2B4RYCKA44GIZU", "length": 4962, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரிட்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=52&ch=18", "date_download": "2018-12-19T14:10:26Z", "digest": "sha1:COPUQJGK537POQOJ5M5BH27RVX2TR3S2", "length": 20081, "nlines": 186, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.\n2அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.\n3படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.\n4தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று,\n5அவர்கள் மறுமொழியாக, “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள். இயேசு,\nஎன்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.\n6‘நான்தான்’ என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.\nஎன்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள்.\n“‘நான்தான்’ என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்”\n“நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை”\nஎன்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.\n10சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு.\n“வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ\nதலைமைக் குருமுன் இயேசு கொண்டுவரப்படுதல்\n12படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,\n13முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.\n14‘இந்தக் கயபாதான், “மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது” என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.\n15சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார்.\n16பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார்.\n17வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், “நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே” என்று கேட்டார். பேதுரு, “இல்லை” என்றார்.\n18அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் சென்று அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.\nதலைமைக் குரு இயேசுவை விசாரித்தல்\n19தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார்.\n“நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை.\n நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே”\n22அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், “தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்” என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.\n“நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்\n24அதன்பின் அன்னா அவரைக் கட்டப���பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.\n25சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், “நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே” என்று கேட்டனர். அவர் “இல்லை” என்று மறுதலித்தார்.\n26தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், “நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா” என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர்.\n27பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று.\n28அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.\n29எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, “நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன\n30அதற்கு அவர்கள், “இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்” என்றார்கள்.\n31பிலாத்து அவர்களிடம், “நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்” என்றார். யூதர்கள் அவரிடம், “சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்றார்கள்.\n32இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள்.\n33பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா\n அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா\n35அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய் உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்\n“எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல”\n37பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ” என்று கேட்டான். அதற்கு இயேசு,\n“அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்”\nஇயேசுவுக்கு மரண தண்டனை விதித்தல்\n38இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, “இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே” என்றான்.\n39மேலும், “பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா உங்கள் விருப்பம் என்ன\n40அதற்கு அவர்கள், “இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்” என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/beds/latest-crystal-furnitech+beds-price-list.html", "date_download": "2018-12-19T14:29:40Z", "digest": "sha1:RDPAVGV65VHX3LCME66XMR2MKVHOXOFG", "length": 15655, "nlines": 339, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள கிரிஸ்டல் பிதுர்நிட்ச் பேட்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest கிரிஸ்டல் பிதுர்நிட்ச் பேட்ஸ் India விலை\nசமீபத்திய கிரிஸ்டல் பிதுர்நிட்ச் பேட்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 19 Dec 2018 கிரிஸ்டல் பிதுர்நிட்ச் பேட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு கழண்ட கிங் பெட் வித் டாப் ஸ்டோரேஜ் இந்த வெங்கே கலர் பய கிரிஸ்டல் பிதுர்நிட்ச் 23,499 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான கிரிஸ்டல் பிதுர்நிட்ச் பெட் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட பேட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10கிரிஸ்டல் பிதுர்நிட்ச் பேட்ஸ்\nகழண்ட கிங் பெட் வித் டாப் ஸ்டோரேஜ் இந்த வெங்கே கலர் பய கிரிஸ்டல் பிதுர்நிட்ச்\nபிளாட்டின வெங்கே கிங் பெட் வித் டாப் ஸ்டோரேஜ் இந்த வெங்கே கலர் பய கிரிஸ்டல் பிதுர்நிட்ச்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/kamakoti/newTamil/kamakotipradeepam-152.html", "date_download": "2018-12-19T13:26:33Z", "digest": "sha1:4XHUFSE7F43QINSNU2F5TYA2FBUJ7WS3", "length": 24530, "nlines": 91, "source_domain": "kamakoti.org", "title": "ஸ்ரீ காஞ்சி காமகோடி", "raw_content": "ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்\nமலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1\nஅக்டோபர்- நவம்பர் - 1980\nஸ்ரீ காஞ்சி வேங்கடேச ராமாயணம்\nபுராணங்கள் என்று பாரதம் போற்றும் பழ நூல்களுள் ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் என்பது ஒன்று. அதன் பெருமைகளுள் ஒன்று எனலாம் அதன் நடுவே வரும் ஸ்ரீவேங்கடேச ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை. ஏழுமலையானுக்கு அங்கே ஸந்நிதியில் நடைபெறும் நித்ய ஆராதனைகளுள் இந்த ஸஹஸ்ர நாம அர்ச்சனை மிக விசேஷம் ஆனது. மொத்தம் 183 சுலோகங்களில் அடங்கும் அந்தத் தோத்திரத்தில் திருமாலின் தசாவதாரமும் பேசப்பெறுகிறது. ஆங்கு வரும் ராம கதையையே நாம் இங்கு ஸ்ரீவேங்கடேச ராமாயணம் எனக் கூறலானோம்.\nரவி வம்ஸ ஸமுத்பூதோ தாகவோ : பரதாக்ரஜ : |\nகௌஸல்யா தனயோ ராமோ விச்வாமித்ர ப்ரியங்கர : || 41 ||\nசூர்ய குலத்துச் செம்மல் அவன்; ரகு வழி வந்தவன். ஆதலின் ராகவன் என்பதும் அவன் பெயராம். பரதனுக்கு மூத்தவன், கோசலை மைந்தன் ராமன். விசுவாமித்திர முனிவர் வேண்டியதை அருளியவன்.\nஇந்த விவரங்கள் வருவது மேற்கண்ட 41-ஆம் சுலோகத்தில் ஆகும்.\nதாடகாரி: ஸூவாஹூக்னோ பலாதிபல மந்த்ரவான் |\nஅஹல்யா ஸாபவிச்சேதீ ப்ரவிஷ்ட ஜனகாலய : || 42 ||\nராமன் தாடகையின் எதிர்; சுபாஹூவை ஒழித்தவன். பலா அதிபலா என்ற உயரிய மந்திரங்களைக் கைக் கொண்டவன். விசுவாமித்ர முனிவர் உபதேசித்த இவ்விரு மந்திரங்களைக் கொண்டுதான், ராமன் விசுவாமித்திரரின் வேள்வியை அழிக்க வந்த அரக்கரை அழித்தான். பின்னர் முனிவர் பின்னோடு சென்று, கல்லாகிக் காத்து நின்ற அகலிகையை உயிர்ப்பித்து எழச்செய்து, ராமன் அந்த அம்மையாரது சாபம் நீங்குமாறு அருளினான். உடன் ஜனக மன்னனின் மாளிகையில் பிரவேசித்தாயிற்று.\nஸ்வயம்வர ஸபாஸம்ஸ்த ஈஸசாப ப்ரபஞ்ஜன : |\nஜானகீ பரிணோதா ச ஜனகாதீஸ ஸம்ஸ்துத : || 43 ||\nசுயம்வரம் நடக்கிறது. அம்மண்டபத்தில் ராமன் சென்று அமர்கிறான். சில தனுசை முறிக்கிறான். ஜனகன் பெண்ணைக் கடிமணம் புரிந்துகொள்கிறான். மாமன்னன் ஜனகன் மகா ஞானியும் ஆவான். அவன் ராமனைப் புகழ்கிறான். ஆம், ராமனை இன்னார் என அந்த ஞானி கண்டு கொள்கிறான் \nஇந்த இனிய அவதாரக் கதை தொடங்குவதற்கு முன் வந்து சென்ற பரசுராமன் இங்கே குறுக்கிடுகிறான்.\nஜமதக்னித தனூஜா தயோத்தா யோத்யாதிபாக்ரணீ : |\nபித்ருவாக்ய ப்ரதீபாலஸ் த்யக்தராஜ்ய : ஸலக்ஷ்மண : || 44 ||\nபரசுராமன் வம்புக்கு இழுக்க, வந்த வம்பை விடாது ராமன் சமாளிக்கிறான். அயோத்தியை ஆண்ட அரசர் தம்முள் முதலான ராமன், தந்தை சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அரசைத் துறந்து இலக்குவனோடு வெளியேறுகிறான். ஆம், தந்தை தசரதன் தந்திருந்த வாக்கை நடத்திக் காட்டுதற்காகத் தனயன் காடு சென்றான்.\nஸஸீதஸ் சித்ரகூடஸ்தோ பரதாஹிதராஜ்யக : |\nகாகதர்ப்ப ப்ரஹர்த்தா ச தண்டகாரண்ய வாஸக : || 45 ||\nசீதாப்பிராட்டியோடு வனம் புகுந்த ராமன் பரதனிடம் அரசை ஒப்படைத்து விட்டான். காகாசுரனின் கொட்டத்தை அடக்கினான். இப்படியாக தண்டகாரண்ய வாசம் தொடர்ந்தது.\nபஞ்சவட்யாம் விஹாரீ ச ஸ்வதர்ம பரிபோஷக : |\nவிரானஹா கஸ்த்ய முக்ய முனி ஸம்மானித : || 46 ||\nபஞ்சவடியில் தங்கிய ராமன் தன் கடமைகளினின்று வழுவாது ஒழுகி வந்தான். விராதன் என்னும் கொடியோனைக் கொன்று போட்டு, க்ஷத்ரிய தர்மத்தைப் பேணி, அகத்யர் முனிவரால் போற்றிப் புகழப்பட்டான்.\nஇந்த்ர சாபதர: கட்கதரஸ் சாக்ஷயஸாயக : |\nகராந்தகோ தூஷணாரிஸ் த்ரிஸிரஸ்கரிபுர்வ்ருஸ்ஷ : || 47 ||\nஇந்த்ரனுடைய வில்லேந்திய வீரன்; உடைவாள் தரித்து நிற்பவன். குறைவிலா அம்பு அவனது. கரனைத் தீ��்த்துக் கட்டியவன். தூஷணன் என்பான் அவனைப் பகைத்துக் கொண்டான். திரிசிரஸ் என்னும் எதிரிக்கு ஏறு போன்றவன். (இந்த சுலோகம் முழுதும் க்ஷத்திரிய வீரம் பேசுகிறது.)\nதத: ஸூர்ப்பணகாநாஸாச்சேத்தா வல்கல தாரக : |\nஜடாவான் பர்ணஸாலாஸ்தோ மாரீசபல மர்தக : || 48 ||\nபின்னர், சூர்பணகையின் மூக்கைக் கொய்தான். மரவுரி தரித்து ஜடாதாரியாக விளங்கும் ராமன் பர்ணசாலையில் தங்கியுள்ள காலை, மாரீசன் குறுக்கிடுகிறான். துரத்திக்கொண்டு போய், அம்மாய மானின் வலிமையை ஒடுக்குகிறான்.\nஇங்கெல்லாமோ, இதற்குப் பின்னரோ சீதாதேவி காணாமல் போவது குறிப்பிடப்படவில்லை. அடுத்து, ஜடாயுவுடன் அண்ணல் பேசுவது வருகிறது:\nபக்ஷிராட் க்ருதஸம்வாதோ ரவிதேஜா மஹாபல : |\nஸபர்யானீத பல புக் ஹனூமத் பரிதோஷித : || 49 ||\nகதிரவனின் குலத்து மாவீரன். வலிமையில் அக்கதிரவனுக்கே ஒப்பானவன். ஜடாயுவினோடு பேசியபின் நடையைத் தொடர்கிறான். வழியில் சபரி தரும் கனிகளைப் புசிக்கிறான். அடுத்து அனுமான் வருவான். அவன் உள்ளத்தை ஆட்கொள்கிறான்.\nஸூகிரீவாபயதோ தைத்யகாய க்ஷேபணபாஸுர : |\nஸப்ததாலஸமுச்சேத்தா வாலிஹ்ருத் கபி ஸம்வ்ருத : || 50 ||\nசுக்ரீவ மன்னனுக்கு அபயம் தந்தருள்கிறான். அரக்கன் உடலை எட்டி வீசி, எழில் கொண்டு திகழும் அவன் ஏழு மரங்களையும் துளைத்துக் காட்டுகிறான். வாலியை வதம் செய்து, குரங்கினத்தின் புடைசூழக் காட்சி தருகிறான்.\nவாயுஸூனு க்ருதாஸேவ: த்யக்த பம்ப்ப : குஸாஸன : |\nஉதன்வத்தீரக : ஸூரோ விபீஷண வரப்ரத : || 51 ||\nவாயுகுமாரனின் பணிவிடையை ஏற்கிறான். பம்பா சரஸைவிட்டுக் கிளம்பும் ராமன் தர்ப்ப சயனம் செய்துவிட்டுக் கடலை கடக்கிறான். எதிர்க்கரையைச் சென்றடையும் சூரன், வீபீடணனுக்கு வரம் அருளிக் காக்கிறான்.\nஸேதுக்ருத் தைத்யஹா ப்ராப்தலங்கோ லங்காரவான் ஸ்வயம் |\nஅதிகாய ஸரச்சேத்தா கும்பகர்ண விபேதன : || 52 ||\nபாலம் அமைத்து இலங்கை போய்ச் சேரும் ராமன் அரக்கரைக் கொல்கிறான். அழகு ஏதும் செய்துக்கொள்ளாமலேயே அழகாக விளங்குபவன் ராமன். அதிகாயன் என்பானின் தலையைக் கொய்து வீசுகிறான். கும்பகர்ணனைப் பிளந்து வீழ்த்துகிறான். இங்கே சேத்தா छॆत्ता என்ற சொல் இந்தப் பன்னிரண்டே சுலோகங்களில் மூன்றாம் முறை வருகிறது சூர்ப்பணகை மூக்கைச் சீவியவன், ஏழு மரங்களைத் துளைத்துப் பின்னர் அதிகாயன் தலையை வீழ்த்தி வீசுகிறான். முதலில் பிறர் ���னை நோக்காப் பேராண்மையில் குறுக்கிடும் முயற்சிக்கு ஒரு வீழ்ச்சி, அடுத்தது, தன் வலிமையை எதிரிக்கு உணர்த்தும் ஒர் எச்சரிக்கை. இறுதியில் கண்டது, தர்மத்தோடு மோதினால் தலைகள் உருளும் என்பதை மெய்ப்பிப்பது\nதஸகண்ட்ட ஸீரோத்வம்ஸீ ஜாம்பவத் ப்ரமுகாவ்ருத : |\nஜானகீச ஸீராத்யக்ஷ : ஸாகேதேஸ : புராதன : || 53 ||\nபத்துத் தலை ராவணனை அழித்தாயிற்று. ஜாம்பவான் முதலானோர் புடை சூழ ஜானகிமணாளன் பழையபடி, அயோத்தியேகுகிறான்.\nவெகு சாமர்த்தியமாக அவதார உத்தேசம் நிறைவு ஆனதை ஒட்டி, இங்கு ராமனை தேவர்க்கதிபன் என்று வர்ணித்தாகிறது. இன்னோர் அழகு யாதெனில், இதுவரை சீதா தேவியைப் பற்றிப் பேசாமல் இருந்த தோத்திரம் திவ்ய தம்பதியை நொடிப்போதில் சேர்த்து வைக்கிறது. அன்னை காணாது போனாள் என்றோ, அரக்கன் அபகரித்துச் சென்றான் என்றோ, நம் மனத்திற்கு ஒவ்வாத அவலப் பேச்சு ஏதுமே இல்லை.\nससीत: என்று (ஸஸீத:) கடைசியாக 45-ஆம் சுலோகத்தில் நாம் தரிசனம் செய்யும் அன்னை, இடையில் இதுவரை மாயமாய்ப் போய், ஏழு சுலோகங்களுக்கு அப்பால் जानकीश: ஜானகீச: என்ற இடத்தில் நம் கண் எதிரே திருக்காட்சி தருகிறாள்.\nராமனையும் தேவியையும் ஒன்று சேர்த்தபின் உடனே அவர்களை வைகுந்தச் சூழலில் கொண்டு சென்று நிறுத்துவது அடுத்த சுலோகம்:\nபுண்ய ச்லோகோ வேதவேத்யோ ஸ்வாமி தீர்த்த நிவாஸக: |\nலக்ஷ்மீஸர: கேகிலோலோ லக்ஷ்மீஶோ லோகரக்ஷக: || 54 ||\nதொடர்வது தேவகி மைந்தனாய்ப் பிறப்பு எனவே, இந்த ஈரடிகள் ராமாயணத்தை நிறைவு தருவனவாம். புண்ய சுலோகங்கள், வேதங்களினால் மட்டுமே அறியத்தக்கவன். திருமலையில் ஸ்வாமி புஷ்கரணியில் உறைபவன். இலக்குமி என்னும் தடாகத்தில் ஆடிமகிழும் அவன், இலக்குமி காந்தன். உலகினையே காத்தருளுபவன் என்று அமைகிறது. படிப்போர்க்கு நல்வினை கூட்டிதரும் இந்த ராமாயண சுலோகங்கள் அப்புராதன, புண்ணிய புருஷனின் புகழ் பாடும் புண்ணிய சுலோகங்கள் தாம் அல்லவா\nஇங்கே பதினான்கே சுலோகங்களில் நமக்கு ராமகாதை முழுக்கக் கிடைக்கிறது. குலப் பெருமை, குடிப்பெருமை, ரவிவம்சம், ராகவன் என்ற சொற்களில் நமக்குத் தெளிவாகின்றன. பரதன், கோசலை, விசுவாமித்திரர், ஜனக மன்னன், அகத்தியர், பரசுராமன், சீதாப்பிராட்டி, இலக்குவன், சுக்கிரீவன், சபரி, அனுமன் இப்படி ஜாம்பவான் உட்பட எவர் பெயரும் விடுபடவில்லை (குகனைக் காணவில்லை என்பது உண்மைதான்). மோதி மோட்சம் பெற்றவருள் தாடகை, சுபாஹூ, காகாசுரன், விராதன், கரன், தூஷணன், திரிசிரஸ், வாலி, மாரீசன், அதிகாயன், ராவணன் யாரையும் மறக்கவில்லை. உபபாத்திரங்கள் என்று கொள்ளத்தக்க அகலிகை, ஜடாயு, சூர்ப்பணகை வருகின்றனர். வரலாற்றில் அழியா இடம் பெற்ற இடங்கள் ஆகிய சித்திரகூடம், தண்டகாரண்யம், பஞ்சவடி, பம்பா சரஸ், லங்கை, சேது, அயோத்திமாநகர் எல்லாம் தத்தம் இடத்தில் உள்ளன.\nராமாயணம் எனில், இன்னும் நமக்கு வேறென்ன வேண்டும் கதையம்சம் விடுபெறாமல் தொடர்ச்சியாகவும், நடந்த வரிசையிலும் இங்கே 14 சுலோகங்களில் கூறப்பெறுகிறது. இதே ஸஹஸ்ர நாமத் தோத்திரத்தில் ராமனைப் பேசும் பிற நாமங்கள் தனித்தனியே வந்து செல்கின்றன. உதாரணங்கள்: अनसूयानन्दनॊ त्रिनॆत्रानन्द: அநசுயா நந்தனோ த்ரிநேத்ரானந்த: (சு: 109) आञ्जनॆयकरार्चित: ஆஞ்சநேய க்ரார்ச்சித: (சு.158) इक्ष्वाकुकुलनन्दन: இக்ஷ்வாகு குலநந்தன: (சு.151) भरद्वाजप्रतिष्टावान् பரத்வாஜப்ரதிஷ்டாவான் (152). இப்படி ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும் விட்டுவிட்டு ராம நாமங்கள் வரும்.\nஒரு சேர அழகாகக் கதையில், நிகழ்ச்சிகள் வரும் வரிசையை மீறாது, மாற்றாது ராமாயணத்தை எடுத்தியம்பும் சுலோகங்கள் பதிநான்கு ஆகும். அவற்றில் நாமாவளிக்கும் நமக்கு 76 திவ்வியத் திருநாமங்கள் கிடைக்கின்றன. ராமாயணத்தில் ரத்தினச் சுருக்கமாயும் இவை உள்ளன. ப்ரம்மாண்ட புராணத்தின் நடுவே சதிஷ்ட நாரத ஸம்வாதத்தில் ஸ்ரீவேங்கடேச ஸஹஸ்ரநாமப் பிரசங்கத்தில் வந்து செல்லும் இந்தப் பதிநான்கு சுலோகங்களையும் நாம் ஸ்ரீவேங்கடேச ராமாயணம் என்று கொண்டாடி நித்திய பாராயணத்தில் சேர்த்துச் சொல்லி மன நிறைவு பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/todays-december-4-petrol-and-diesel-prices/", "date_download": "2018-12-19T13:21:44Z", "digest": "sha1:U2LJQCS3OBYWPWGWXY3GHFBUBUUI2PN7", "length": 4493, "nlines": 72, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய(டிசம்பர் 4) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.! | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nHome India இன்றைய(டிசம்பர் 4) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய(டிசம்பர் 4) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்தும்,டீசல் விலை 29 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து ரூ. 74.41 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 29 காசுகள் குறைந்தும் ரூ.70.09 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nPrevious articleஆயிரம் கோடி இல்ல…..ஐயாயிரம் கோடி இல்ல 55,000 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா..\nNext articleமீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nஜம்முகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் …\n40,000 கிலோ மீட்டர் மிதிவண்டி பயணம்…கின்னஸ் சாதனை படைத்த தமிழக இளைஞர் ….\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் – நிதின் கட்கரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23795/", "date_download": "2018-12-19T14:25:37Z", "digest": "sha1:EYTGGROFRHCGAX4MK6VPQ3OORJHRXZCC", "length": 9591, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல் திருத்தச் சட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது – GTN", "raw_content": "\nதேர்தல் திருத்தச் சட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது\nதேர்தல் திருத்தச் சட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல் திருத்தச் சட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துறைசார் அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் திருத்தச் சட்டங்களை மேற்கொள்வதன் மூலம் துரித கதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅமைச்சரவை தேர்தல் திருத்தச் சட்டங்கள் பணிப்புரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் ஜனாதிபதியாகி முன்னாள் பிரதமராகி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகுவார் மகிந்த :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிறைவ��ற்று அதிகாரத்தை தொடர்ந்து பயன்படுத்துவேன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிறைவேற்று முறையை ஒழிக்கத் தவறினால் மகிந்தவிற்கு நேர்ந்த கதியே மைத்திரிக்கும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு காவல்துறையினர் படுகொலை நாட்டை குழப்பும் செயல் – அப்பாவிகள் கைது:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு கண்டனம் தெரிவித்து மறிச்சுக்கட்டி பகுதியில் தொடர்ந்தும் 14வது நாளாக போராட்டம்\nவவுனியாவில் கடும்மழை காற்று காரணமாக 48 வீடுகள் சேதம்\nமகிந்தவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை December 19, 2018\nமுன்னாள் ஜனாதிபதியாகி முன்னாள் பிரதமராகி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகுவார் மகிந்த : December 19, 2018\nநிறைவேற்று அதிகாரத்தை தொடர்ந்து பயன்படுத்துவேன் : December 19, 2018\nநிறைவேற்று முறையை ஒழிக்கத் தவறினால் மகிந்தவிற்கு நேர்ந்த கதியே மைத்திரிக்கும் : December 19, 2018\nமட்டக்களப்பு காவல்துறையினர் படுகொலை நாட்டை குழப்பும் செயல் – அப்பாவிகள் கைது: December 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on நாட்டின் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, 46 பெரும்பான்மையினர் வடக்கில் நியமனம்…\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29339/", "date_download": "2018-12-19T13:16:12Z", "digest": "sha1:RP5UKIIYOZJ2TJ5J3IKPW3Z2SXETULSS", "length": 9662, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளங்குளத்தில் நீரில் ம���ழ்கி ஏழு வயது சிறுவன் மரணம் – GTN", "raw_content": "\nவெள்ளங்குளத்தில் நீரில் மூழ்கி ஏழு வயது சிறுவன் மரணம்\nநேற்றயதினம் பத்து மணியளவில் தேவன்பிட்டி வெள்ளங்குளம் பகுதியில் சக நண்பர்களுடன் ஆறு ஒன்றைக் கடக்க முற்;பட்ட வேளை ஆற்றில் வீழ்ந்த சிறுவன் ஒருவர் ஊர்மக்களால் மீட்;கப் பட்டு நோயாளர் காவுவண்டியில் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு வந்த போதும் இறந்த நிலையிலையே கிளிநொச்சி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்\nதேவன்பிட்டி வெள்ளங்குளத்தை சேர்ந்த ஏழு வயதான அருள்ஞானம் அருள்விஜிந்தன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்\nசிறுவனது சடலம் மரண விசாரணை அதிகாரின் பரிசோதனையின் பின்னர் மன்னார் பொலிசாரின் விசாரணைகளுடன் இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இருந்து உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது\nTagsசிறுவன் நீரில் மூழ்கி மரணம் வெள்ளங்குளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு காவல்துறையினர் படுகொலை நாட்டை குழப்பும் செயல் – அப்பாவிகள் கைது:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் புகையிரத விபத்துக்கள்- ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 ஐ தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆரம்பம் :\nஅதிபரின் தாக்குதலுக்குள்ளான உயர்தர மாணவன் வைத்தியசாலையில்\n50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு\nமட்டக்களப்பு காவல்துறையினர் படுகொலை நாட்டை குழப்பும் செயல் – அப்பாவிகள் கைது: December 19, 2018\nசீனா இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு December 19, 2018\nயாழில் புகையிரத விபத்துக்கள்- ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது December 19, 2018\nமுல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் : December 19, 2018\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. December 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on நாட்டின் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, 46 பெரும்பான்மையினர் வடக்கில் நியமனம்…\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29933/", "date_download": "2018-12-19T13:10:51Z", "digest": "sha1:BEAK5WMKWLRKB2VN6WEKTTS5L4KABAZW", "length": 11386, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டும் – GTN", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டும்\nமுஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் கோரியுள்ளார்.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத அடிப்படையில் தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான அழுத்தங்களை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோர வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அழுத்தங்களை நிறுத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஓர் காலக்கெடு விதிக்க வேண்டுமெனவும் இந்தக் காலக் கெடுவிற்குள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென அவர் வலியுறுத்தியள்ளார்.\nTagsஅமர வேண்டும் எதிர்க்கட்சியில் காலக்கெடு பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் புகையிரத விபத்துக்கள்- ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 ஐ தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு அரச அதிபர் புதிய இராணுவ தளபதியிடம் கோரிக்கை\nபுகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது\nஉளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் கடமையாற்றுகின்றனர் – CMA\nசீனா இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு December 19, 2018\nயாழில் புகையிரத விபத்துக்கள்- ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது December 19, 2018\nமுல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் : December 19, 2018\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. December 19, 2018\nமன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 ஐ தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆரம்பம் : December 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவ���ப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on நாட்டின் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, 46 பெரும்பான்மையினர் வடக்கில் நியமனம்…\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=12&ch=16", "date_download": "2018-12-19T13:44:09Z", "digest": "sha1:7EI3RZVWSY7TRQOO7UHIJWHETDQJAHUW", "length": 12566, "nlines": 131, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 அரசர்கள் 15\n2 அரசர்கள் 17 》\n1இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான்.\n2ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் தன் மூதாதையான தாவீதைப் போல் தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.\n3இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே தானும் நடந்து, இஸ்ரயேலரின் பார்வையில் ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் அருவருப்பான வழக்கத்தின்படியே தன் மகனைத் தீயிலிட்டுப் பலியாக்கினான்.\n4மேலும் தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், செழித்த மரங்களின் அடியிலும் பலியிட்டுத் தூப வழிபாடு நடத்தி வந்தான்.\n5அப்பொழுது சிரியாவின் மன்னன் ரேட்சீனும் இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்து, ஆகாசுக்கு எதிராக முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களால் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.\n6அவ்வேளையில், ஏதோம் மன்னன்* தன் நாட்டிற்காக ஏலாத்தைக் கைப்பற்றி அங்கிருந்து யூதா மக்களை விரட்டியடித்தான். ஏதோமியர் ஏலாத்திற்குள் நுழைந்து இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகின்றனர்.\n7எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி “நான் உம் பணியாளன்; உம் மகன் நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர்” என்று ���ொன்னான்.\n8மேலும் ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான்.\n9அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.\n10எனவே, அரசன் ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரைச் சந்திக்கத் தமஸ்குக்குச் சென்றான். அப்பொழுது, அவன் அந்நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்டு அதன் வரைபடத்தையும், தன் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளையும் குரு உரியாவுக்கு அனுப்பி வைத்தான்.\n11அரசன் ஆகாசு தமஸ்குவிலிருந்து அனுப்பிய பலிபீடக் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளுக்கும் ஏற்ப, குரு உரியா அவன் திரும்பி வருவதற்குள் கட்டி முடித்தார்.\n12அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பி வந்தான். அவன் பலிபீடத்தைக் கண்டு, நெருங்கிச் சென்றான்.\n13அவன் எரிபலியும் உணவுப் படையலும் அதில் செலுத்தி, நீர்மப் படையலை வார்த்தான்; தனக்கென்று நல்லுறவுப் பலியின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மீது தெளித்தான்.\n14மேலும், அவன் ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடத்தைக் கோவிலின் முன்புறமிருந்து அகற்றித் தன் பலிபீடத்திற்கும் ஆண்டவரின் இல்லத்திற்கும் இடையே வடபுறத்தில் வைத்தான்.\n15பிறகு அரசன் ஆகாசு குரு உரியாவை நோக்கி. “பெரிய பலிபீடத்தின்மேல் காலை எரிபலியையும், மாலை உணவுப்படையலையும், அரசனின் எரிபலியையும், உணவுப் படையலையும், நாட்டு மக்கள் அனைவரின் எரிபலியையும் உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் செலுத்தி எரிபலிகளின் எல்லா இரத்தத்தையும் மற்றப் பலிகளின் எல்லா இரத்தத்தையும் அதன்மேல் தெளிப்பீர். வெண்கலப் பலிபீடம் திருவுளத்தை நான் அறிவதற்கென்று இருக்கட்டும்” என்றான்.\n16அரசன் ஆகாசு கட்டளையிட்டபடியே, அனைத்தையும் குரு உரியா செய்தார்.\n17அப்பொழுது, அரசன் ஆகாசு சக்கரத் தாங்கிகளைப் பிரித்துக் கொப்பரைகளை அவற்றினின்று அகற்றினான். வெண்கல நீர்த் தொட்டியைக் காளைகளினின்று அகற்றி, அதனைக் கல்தளத்தின்மீது வைத்தான்.\n18மேலும் அசீரிய மன்னனின் விருப்பத்திற்கிணங்க, ஆண்டவரின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த அரியணை மேடையையும் வெளியிலிருந்த அரச நுழைவாயிலையும் அவன் அகற்றினான்.\n19ஆகாசு செய்த பிற செயல்கள், ‘யூதா அரசர்களின் குற���ப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா\n20ஆகாசு தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் எசேக்கியா அரசர் ஆனார்.\n16:6 * ‘சிரியாவின் மன்னன் ரேட்சீன்’ என்பது எபிரேய பாடம். 16:6 ** ‘சிரியாவுக்காக’ என்பது எபிரேய பாடம்.\n《 2 அரசர்கள் 15\n2 அரசர்கள் 17 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=19&ch=31", "date_download": "2018-12-19T13:44:05Z", "digest": "sha1:D6DCANLJZITN3MHXSYLFE5R2VJWZKM7G", "length": 12207, "nlines": 229, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)\nவலிமை மிகு கோட்டையாய் இரும்.\n3ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;\nஎனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.\n4அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள\nஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.\nஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர்.\n7உமது பேரன்பில் நான் களிகூர்வேன்;\nஎன் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்;\nதுயரத்தால் என் கண்ணும் என் உயிரும்\nஎன் உடலும் தளர்ந்து போயின.\nஎன் எலும்புகள் தளர்ந்து போகின்றன.\nஎன் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்;\n‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.\n15என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும்\nஅடியேன் மீது வீசும்படி செய்யும்;\nஉமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.\n17ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்;\nநீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி\nஉமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்\nஅவர் தம் பேரன்பை வியத்தகு முறையில்\nநீர் என் கெஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீர்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/neegada-dam-issue-new-dam-no-reservoir-should-not-be-built-chief-minister-palanisamy/", "date_download": "2018-12-19T14:23:19Z", "digest": "sha1:F5IOAIMBT5BR524F7GAOPEFKII5DL5GO", "length": 8113, "nlines": 73, "source_domain": "dinasuvadu.com", "title": "மேகதாது அணை விவகாரம்:புதிய அணை, நீர்த்தேக்கம் என எதையும் கட்டக்கூடாது…! முதலமைச்சர் பழனிச்சாமி | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nHome Politics மேகதாது அணை விவகாரம்:புதிய அணை, நீர்த்தேக்கம் என எதையும் கட்டக்கூடாது…\nமேகதாது அணை விவகாரம்:புதிய அணை, நீர்த்தேக்கம் என எதையும் கட்டக்கூடாது…\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம�� மாதந்தோறும் நீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்தது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nமேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தியது.இதனால் இன்று மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க, திமுக எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகம் வந்தடைந்தனர்.\nஇதன் பின்னர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது.அரசின் தீர்மானத்தின் மீது முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.\nசிவசமுத்திரம், மேகதாது நீர்மின் திட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அரசிதழில் வெளியிடப்பட்டு தீர்ப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் மாதந்தோறும் நீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்தது .கர்நாடக அரசின் எந்த திட்டத்திற்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க கூடாது என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று கடிதம் எழுதினேன், பிரதமரை சந்தித்தும் வலியுறுத்தினேன்.மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிய உடனே, கர்நாடகாவின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.புதிய அணை, நீர்த்தேக்கம் என எதையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது, கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleமேகதாது அணை விவகாரம்…தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் தொடங்கியது….\nNext articleஅடுத்த வருடம் வெளிவரபோகும் ஜாவா பைக்கினால் விற்பனையில் சரிவை காணும் ராயல் என்ஃபீல்டு\nரூ 108,34,99,624….கஜா புயல் நிவாரண நிதி சேர்ந்துள்ளது…தமிழக அரசு அறிவிப்பு …\n1,00,000 வாக்கு���ள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் – அமைச்சர் வேலுமணி…\nபோதிய நிவாரண நிதி இருந்தும் தமிழகத்திற்கு தர மத்திய அரசு மறுப்பு – தமிழக அரசு குற்றச்சாட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2011/03/blog-post_7376.html", "date_download": "2018-12-19T13:56:11Z", "digest": "sha1:QFRWRJXPWWMLN62BCBJ6ZCPRW3KMNKXP", "length": 8737, "nlines": 95, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "ஆண்டாண்டு காலமதாய் நாம்.... ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nதிங்கள், 7 மார்ச், 2011\nஅப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி\nஎங்கள் மண்ணை ஆள நினைச்சா\nஅலறி ஓடணும் . நாம்\nஅடிமை இல்லை என்று புதிய\nஎங்கள் வேங்கைத் தலைவன் தானே\nபொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு\nபுனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு\nபண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june16/31113-2016-07-01-02-15-19?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+keetru/mAfm+(Keetru+RSS+Feed)", "date_download": "2018-12-19T13:49:38Z", "digest": "sha1:J6ZDUVFB27X22Z5JZ4Y7ZLT3WQ46CPVN", "length": 25678, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூன் 2016\n+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\nஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கிடையாது என்பது குலக் கல்வி முறைக்கான மாதிரியே\nமாணவர்களை அழிக்கும் அயோக்கியர்களாய் ஆசிரியர்கள்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது\nபள்ளிப் படிப்பும் பரிட்சை முறையும்\nபோட்டித் தேர்வுகளும் தகர்க்கப்பட வேண்டிய சில பிம்பங்களும்\nமந்தக் காதுடைய உயர்கல்வித் துறைக்கு மலைநிகர்த்த கேள்விகள்...\nஒரு செய்தியாளர் அனுபவித்த சித்திரவதைகளும், படுகொலையும்\nஅலைவு இலக்கியம் பற்றிய அலசல்\nதிருவள்ளுவர் கால யவனர் மெய்யியல்\nகாஹா சத்தசஈ : சமயச் சார்பற்ற காதல் இலக்கியம்\nசோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்தம் (1941 - 1945)\nநந்தீஸ் - சுவாதி ஆணவக் கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nசேரர் துறைமுக நகர் ‘முசிறி’ அகழாய்வு\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூன் 2016\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2016\n‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன்\n‘கேசவனுடைய எழுத்துக்களில் மிகுந்த துணிவு உண்டு. ஆய்வாளர்கள் சிக்கலானவை குறித்துப் பட்டும் படாமலும் எழுதித் தப்பித்துக் கொள்வதே ஒரு மரபாக இருந்து வருகிறது.\nகேசவன், ஆய்வுலகின் பயந்தாங்கொள்ளி மரபை நாகரிகமாக ஏற்றுக் கொண்டதில்லை. ஆய்வின் முடிவுகளை அச்சமின்றிச் சொல்லும் நெஞ்சுரம் அவருக்கு இருந்தது’ - என மக்கள் கவிஞர் இன்குலாப் கேசவனைப் புகழ்ந்துரைத்துள்ளார்.\nகேசவன��� மதுரையில் 05.10.1946-ஆம் நாள் கோவிந்தன்- பொன்னம்மாள் வாழ்விணையருக்கு பிறந்தார். தமது ஆரம்பக் கல்வியை பரிதிமாற் கலைஞர் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலை பள்ளிக் கல்வியை மதுரை மன்னர் சேதுபதி உயர் நிலைப் பள்ளியிலும் பயின்றார்.\nபுகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியிலும், பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு முதலியவற்றை மதுரை தியாகராசர் கல்லூரியிலும் முடித்தார்.\n‘சி. சுப்பிரமணிய பாரதியார் படைப்புகளில் அரசியல் பின்னணி’ - என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத் துறையில் மொழி பெயர்ப்பாளராக சில ஆண்டுகள் பணி புரிந்தார்.\nகேசவன் திருச்சி, புதுக்கோட்டை முதலிய அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் மத்தியில் புரட்சிகர, முற்போக்கு சிந்தனைகளை விதைத்தார். தமிழிலக்கிய ஆய்வுகள் மார்க்சிய நோக்கு நிலையில் அமைந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nதமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தில் இணைந்து நிர்வாகியாக செயல்பட்டார். கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கலந்துகொண்டார்.\nகல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் மத்திய, மாநில அரசுகளுடைய மக்கள் விரோத, பிற்போக்குத் தனமாக, விஞ்ஞானத்திற்குப் புறம்பான பாடத்திட்டங்களை விமர்சித்து, அவற்றை பாடத்திட்டங்களிலிருந்து நீக்கிட போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்குகளில் தமது கருத்துரைகளை அளித்தார்.\nகல்லூரி மாணவர்களின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான, இலவசப் பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, விடுதிகளில் அடிப்படை வசதி, மாணவர் பேரவை தேர்தல் நடத்தக் கோருதல், தாய் மொழி வழிக் கல்வி, இலவசக் கல்வி கோருதல் முதலியவற்றுக்காக நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மாணவர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் கல்லூரி நிர்வாகத்திடமும், பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் வாதாடினார்.\nபுரட்சிகர கம்யூனிச அரசியல் கொள்கையை ஏற்று மார்க்சிய- லெனினிய- மாசேதுங் சிந்தனை வழியில் சிந்தித்��ுச் செயல்பட்டார். கேசவன், புரட்சிகர முற்போக்கு பண்பாட்டை வளர்ப்பதற்காக தமது எழுதுகோலை ஏந்தியவர். எழுத்துரிமை, பேச்சுரிமை,\nகருத்து கொண்டிருக்கும் உரிமை, கருத்து கூறும் உரிமை - முதலிய உரிமைகள் அனைத்தும் அரசு ஊழியரானவுடன் மறுநொடியே இல்லாமல் போய்விட வேண்டும் என்னும் மூடநம்பிக்கையை உடைத்தெறிந்தார்.\nமண்ணும் மனித உறவுகளும், பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை, இலக்கிய விமர்சனம்\nஒரு மார்க்சியப் பார்வை, பொதுவுடைமை இயக்கமும் சிங்கார வேலரும், சுயமரியாதை இயக்கமும் மொழிக் கொள்கையும், பாரதி முதல் கைலாசபதி வரை, சாதியம், கோவில் நுழைவுப் போராட்டங்கள், இந்திய தேசியத்தின் தோற்றம்,\nசோசலிசக் கருத்துக்களும் பாரதியாரும், சமூக விடுதலையும் தாழ்த்தப்பட்டோரும் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை தமிழக மக்களுக்கு வழங்கிச் சென்றுள்ளார்.\nபாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், ஜார்ஜ் தாம்சனின்எ ன்னும் நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், மாரிஸ்கார்ன் போர்த்தின்- லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.\nசமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் முதலிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து முக்கிய பங்காற்றினார். நடப்பு அரசியல், பொருளாதார, சமூக, பண்பாடு, கலாச்சாரம் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.\n“எடுத்துக் கொள்ளும் விஷயத்தை தருக்க ரீதியாக விவரித்து விளக்குவதற்குப் பெரிதும் துணை கொள்வது கேசவன் கைக்கொள்ளும் அணுகு நெறியேயாகும். வரலாற்றுப் பொருள்முதல்வாதமே அந்த அணுகு நெறி. அதாவது சமுதாயமானது அதனுடைய நியதிகளின்படி தொடர்ந்து வளர்ந்து கொண்டும், மாறிக் கொண்டும் இருக்கிறது என்கிற அடிப்படை பிரமாணங்களைக் கொண்டு நிறுவனங்களையும், கருத்தோட்டங்களையும், இயங்கியல் ரீதியில் அலசியிருக்கிறார்”.\n“தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் மட்டங்களில் மார்க்சிய விமர்சனம் கால்கோள் கொண்டுவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாக விளங்கியவர் கேசவன்”- கேசவனுடைய `மண்ணும் மனித உறவுகளும்’ என்னும் நூலின் முன்னுரையில் ஈழத்து மார்க்சிய ஆய்வாளர், பேராசிரியர் கலாநிதி க.கைலாசபதி பதிவு செய்துள்ளா��்.\nகேசவன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழக அரசின் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் நடுவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார்.\n“தாழ்த்தப்பட்டோருக்கு வர்க்க ஒடுக்குமுறையோடு, சமூக ஒடுக்குமுறையும் உள்ளது.\nஇந்தச் சமூக உற்பத்திமுறையை, நிலவுடைமையும், ஏகாதிபத்தியமும் ஆதிக்கம் செலுத்தும் இந்த உற்பத்தி முறையை மாற்றாமல் தாழ்த்தப்பட்டோருக்கு வர்க்க விடுதலை சாத்தியமில்லை. மேலும், தாழ்த்தப்பட்டோர் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் அணி திரண்டு போராடுவதன் மூலமே அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும்” என்ற கருத்தை கேசவன் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.\nதிராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம்\nபற்றி ஆய்வு மேற்கொண்டு நூல்களை எழுதி அளித்துள்ளார். மேலும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முதலிய தலைவர்களின் அரசியல் கொள்கைகள், பணிகள் பற்றியும் ஆய்வு செய்து நூல்கள் படைத்துள்ளார்.\nஇலக்கிய விமர்சன கொள்கை குறித்து கேசவனின் கூற்று,\n`ஒரு இலக்கியதை விமர்சிக்கும் போது, அந்த இலக்கியம் தோன்றிய சமூகத்தின் புறநிலை யதார்த்தத்தையும், மனோபாவத்தையும் காண்பது மிகவும் அவசியம். இது தவிர்க்க இயலாதவாறு சமூகச் சூழலை சொல்வதில் முடிந்து விடுகிறது’.\nமேலும், `இலக்கியம் என்பதைக் குறிப்பிட்ட தன்மையிலும், சமூகம் என்பதை பொதுத் தன்மையிலும் காண வேண்டும். எனவே, இலக்கியத்தை விமர்சிக்கும் போது, இந்த இரண்டின் இணைவு நிலையைச் சுட்டிக்காட்ட வேண்டும்’.\nதமது உடல் நலத்தை கவனிக்காமல் ஆய்வுப் பணியிலும், எழுத்துப் பணியிலும், இயக்கப் பணியிலும், பேராசிரியப் பணியிலும் ஓய்வின்றி அயராது பாடுபட்ட புரட்சிகர எழுத்துப் போராளி கேசவன் 1998-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16-ஆம் நாள் தமது ஐம்பத்து இரண்டாவது வயதில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.\n“ஆய்வாளர் சிலர் ஆய்வு என்ற பெயரில் தனிநபர் வழிபாட்டிற்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் களம் அமைக்கின்றார்கள்.\nஇந்தப் போக்கிற்கு முற்றிலும் மாறாக நடுநிலைமையில் ஆய்வு மேற்கொண்டவர் கேசவன். இதனால் ஒரு சிலர் அவரைத் தூற்றியதும் உண்டு. அரசியல் சமூகத் தளங்களில், சமூகவியல் பார்வையில் விஞ்ஞானப் பூர்வமான ��ார்வையைக் கொண்டோர் வெகு சிலரே\nஉள்ள சூழலில் கேசவனின்மறைவு தமிழக ஆய்வு உலகிற்கு உண்மையிலேயே பேரிழப்பாகும்” என தமிழகத்தின் மூத்த ஆய்வாளர் பெ.சு.மணி புகழாரம் சூட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0U2&tag=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-19T14:09:27Z", "digest": "sha1:HGXVHPSWCRT2VIP56CAVMX5OF35JDWR6", "length": 6585, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் ஸ்பெஷல்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு புத்தகங்கள்எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் ஸ்பெஷல்\nஎம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் ஸ்பெஷல்\nவடிவ விளக்கம் : 32 p.\nதுறை / பொருள் : வாழ்க்கை வரலாறு\nகுறிச் சொற்கள் : எம்.ஜி.ஆர். , எம்.ஜி.ராமச்சந்திரன் , Marudur Gopalan Ramachandran , எம்.ஜி.ஆர். திரையுலக வாழ்க்கை , நாடோடி மன்னன்\nM.G.R. திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ukraine.admission.center/ta/tuition-fee/", "date_download": "2018-12-19T14:19:08Z", "digest": "sha1:TPXVXDRVZMNT65YXLEZ3ZPQA3N5TDSHW", "length": 60420, "nlines": 611, "source_domain": "ukraine.admission.center", "title": "கல்வி கட்டணம் - உக்ரைனில் ஆய்வு. உக்ரைனியன் சேர்க்கை மையம்", "raw_content": "\nபார்வையிடவும் இந்த பக்கம் ஆன்லைன் விண்ணப்ப செய்ய.\nநினைவில் கொள்க: அசல் மொழி \"உக்ரைனியன் சேர்க்கை மையம்\" உள்ளடக்கம் ஆங்கிலம். அனைத்து பிற மொழிகளில் நீங்கள் ஆறுதல் செய்யப்படுகின்றன, ஆனால் அவர்களின் மொழிபெயர்ப்பு தவறாக இருக்கலாம்\nசமூக netrworks எங்களுக்கு பின்பற்ற மறக்க வேண்டாம் இலவச போனஸ்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nஉக்ரைன் சேர்க்கை சிறப்பு சலுகைகள்\nபடிப்புகள் பயிற்சி (Ukr. / ரஸ் மொழி) வருடத்திற்கு பயிற்சி (ஆங்கில மொழி) வருடத்திற்கு\nஇளநிலை முதுநிலை / போதையில் இளநிலை முதுநிலை\n1 பொது மருத்துவம் 3800 4100\n2 பல்மருத்துவம் 4000 4400\n4 மருத்துவ மற்றும் மருந்தக மேலாண்மை 1700 2000\n5 மருத்துவ உளவியல் 1700 2000\n6 மகப்பேறியல் மற்றும் இருந்து $4400\n7 ஒவ்வாமையியல் மற்றும் இம்முனாலஜி இருந்து $4400\n8 இரைப்பை குடலியல் இருந்து $4400\n9 மரபியல் இருந்து $4400\n10 குழந்தை பெண்ணோயியல் இருந்து $4400\n11 குழந்தை தொற்று நோய்கள் இருந்து $4400\n12 குழந்தை பல்மருத்துவம் இருந்து $4400\n13 குழந்தை அறுவை சிகிச்சை இருந்து $4400\n14 மருத்துவ தீவிர பராமரிப்பு மற்றும் சிகிச்சை இருந்து $4400\n15 தொற்று நோய்கள் இருந்து $4400\n16 மருத்துவமருந்தியலின் இருந்து $4400\n17 கார்டியாலஜி இருந்து $4400\n18 தோல் மற்றும் பால்வினை நோய்கள் இருந்து $4400\n19 Combustology மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்து $4400\n20 வானொலி நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை இருந்து $4400\n21 நரம்பியல் (குழந்தை மற்றும் பொது) இருந்து $4400\n22 நியூரோசர்ஜர் இருந்து $4400\n23 ஆன்காலஜி இருந்து $4400\n24 பற்களைச் இருந்து $4400\n25 எலும்பியல் பல் இருந்து $4400\n27 நோயியல் உடற்கூறியல் இருந்து $4400\n28 குழந்தை மருத்துவத்துக்கான இருந்து $4400\n29 குழந்தை பராமரிப்பு இருந்து $4400\n30 முற்காப்பு பல்மருத்துவம் இருந்து $4400\n31 மனநல மற்றும் narcology இருந்து $4400\n32 நுரையீரலியல் இருந்து $4400\n33 ரூமட்டலாஜி இருந்து $4400\n34 குடும்ப மருத்துவம் இருந்து $4400\n36 சிறுநீரக இருந்து $4400\n37 பிசியோதெரபி இருந்து $4400\n38 வயிற்று அறுவை சிகிச்சை இருந்து $4400\n39 Thoracical அறுவை சிகிச்சை இருந்து $4400\n40 பல் அறுவை சிகிச்சை இருந்து $4400\n41 என்டோகிரினாலஜி இருந்து $4400\nமொழி / ஆயத்த திட்டம்: $1300.00 - $2100.00. (இந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரங்களில் ���ேறுபடுகிறது).\nவிடுதி வசதிகள்: $500.00 / கல்வி ஆண்டில். இந்த பல்கலைக்கழக பொறுத்தது, விடுதி வகை (தனியார் அல்லது பள்ளி சொந்தமான), மற்றும் அறையில் கைதிகள் - வழக்கமாக மூன்று விட (3).\nவிசேடம் காலம்: அது வரை 23 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட.\nமருத்துவ ரெசிடென்சி: 2 வயது மற்றும் அதற்கு.\nஇளநிலை. (கொண்டு.): 3 ஆண்டுகள்.\nபட்டதாரி திட்டம் (ஆங்கில மொழி)\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 1 ஆண்டு (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nஐந்து (கடன்) அறிவியல் பாடங்களில் உள்ள எய்தினார், ஆங்கில மொழியை பின்வரும் சேர்க்க வேண்டும் : உயிரியல் மற்றும் வேதியியல். இயற்பியலில் ஒரு கடன் ஒரு நன்மை இருக்கும்.\nமேல்நிலை பள்ளி முடிவு தாள் (WAEC / க.பொ.த / NECO அல்லது அது சமம் தான்), பாடங்கள் மற்றும் மார்க்ஸ் காட்டும்\nமேல்நிலை பள்ளி நிறைவு சான்றிதழ்\nவிட பழைய 25 ஆண்டுகள்\nபட்டதாரி திட்டம் (உக்ரைனியன் / ரஷ்ய மொழி), ஒரு மொழி ஆயத்தக் திட்டம் பிறகு\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 1 ஆண்டு (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nமேல்நிலை பள்ளி முடிவு தாள் (WAEC / க.பொ.த / NECO அல்லது அது சமம் தான்), பாடங்கள் மற்றும் மார்க்ஸ் காட்டும். ஒரு அறிவியல் பின்னணி பெரிய நன்மை இருக்கும்.\nமேல்நிலை பள்ளி நிறைவு சான்றிதழ்\nவிட பழைய 25 ஆண்டுகள்\nபட்டப்பின் படிப்பு திட்டம் (ஆங்கில மொழி)\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 1 ஆண்டு (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nமேல்நிலை பள்ளி முடிவு / நிறைவு சான்றிதழ்\nபல்கலைக்கழகம் முடிவு / நகல்கள் காட்டும் பாடங்களில் படித்த மற்றும் கலவை\nபட்டப்பின் படிப்பு திட்டம் (உக்ரைனியன் / ரஷ்ய மொழி), ஒரு மொழி ஆயத்தக் திட்டம் பிறகு\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 1 ஆண்டு (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nமேல்நிலை பள்ளி முடிவு / நிறைவு சான்றிதழ்\nபல்கலைக்கழகம் முடிவு / நகல்கள் காட்டும் பாடங்களில் படித்த மற்றும் கலவை\nமுதுகலை மாணவர்க��் ஒரு nostrification செயல்முறை அவர்களின் விளைவாக மற்றும் சான்றிதழ் சரிபார்க்க மேற்கொள்ளப்படும் என்று கவனிக்க வேண்டும்(கள்). இந்த வருகையை மீது மேற்கொள்ளப்படுகிறது, கல்வி திட்டத்தை இயங்கும் போது. அதன் முடிவுகள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து சரிபார்க்க முடியவில்லை தங்கள் சேர்க்கை இழக்க மாணவர்கள். உங்கள் முடிவுகளை சட்ட மற்றும் கோரிக்கை மீது சரிபார்க்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு,.\nபொறியியல் படிப்புகள் மற்றும் அறிவியல்\n# படிப்புகள் பயிற்சி (Ukr. / ரஸ் மொழி) வருடத்திற்கு பயிற்சி (ஆங்கில மொழி) வருடத்திற்கு\nஇளநிலை ($) முதுநிலை($) இளநிலை ($) முதுநிலை ($)\n1 தகவல் பாதுகாப்பு நிர்வாக மேலாண்மை 3600\n2 ஏர் நேவிகேஷன் சிஸ்டம்ஸ் (ஏர் நேவிகேஷன் சிஸ்டம்ஸ்) 4300 3600 5500 5000\n3 ஏர் நேவிகேஷன் (விமான போக்குவரத்து சேவைகள்) 3400 4500\n4 ஏர் நேவிகேஷன் (விமானம் விமானம் ஆபரேஷன்) 5500 6000\n5 விமான போக்குவரத்து சேவைகள் 3600 5000\n6 விமான போக்குவரத்து அமைப்பு மற்றும் மேலாண்மை 3600 5000\n7 விமான மற்றும் ராக்கெட் பொறியியல் 3400\n8 விமான உபகரணங்கள் 3600 5000\n9 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் 3600\n10 விமான வேலை டெக்னாலஜிஸ் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் 3600 5000\n11 அப்ளைட் எகாலஜி மற்றும் இயற்கை பாதுகாப்பு € 1800 € 2350 - $3001\n13 பிரயோக கணிதம் மற்றும் தகவல் அறிவியல் € 1800 € 2350\n14 அப்ளைடு ஃபிசிக்ஸ் 3400 3600\n15 பிரயோக புள்ளியியல் 2000 2700\n16 கட்டடக்கலை சுற்றுச்சூழல் வடிவமைப்பு 3600\n18 கட்டிடம் மற்றும் கட்டுமான கட்டிடக்கலை 3000\n19 தானியக்க கட்டுப்பாட்டு முறைகள் € 1800 € 2350\n20 போக்குவரத்து துறையில் தானியங்கித் மற்றும் தன்னியக்கவாக்கம் கட்டுப்பாடு 3600\n21 ஆட்டோமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் - ஒருங்கிணைந்த டெக்னாலஜிஸ் 3400 4500\n22 ஆட்டோமேஷன், தொலைத்தொடர்புகள் € 1800 € 2350\n23 ஆட்டோமொபைல் டிசைன்ஸ் 2300 2500\n24 ஆட்டோமொபைல் செயல்பாடுகள் 2300 2500\n25 ஆட்டோமொபைல் சாலைகள் மற்றும் ஏரோடிராம் கட்டுமான (நெடுஞ்சாலைகள் மற்றும் விமானத் தளங்களுக்கு) 2000 2300\n26 மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் வசதி 3000\n27 மோட்டார் வாகனங்கள் மற்றும் கார் இயந்திரங்கள் 2300 2500\n28 அவியோனிக் 3400 4500\n29 உயிர்வேதியியல் 2200 3000\n31 பயோபிசிக்ஸ் 1700 2500\n32 Biotechnical மற்றும் மருத்துவ இயந்திரத்தை 3600\n34 கட்டிடம் ஆய்வுகள் 2300 3300\n35 இரசாயன உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் கருவிகள் € 1800 �� 2350\n36 எரிபொருள் மற்றும் கார்போனிக் பொருட்கள் இரசாயன டெக்னாலஜிஸ் 3600\n37 உயர் மூலக்கூறு சேர்மங்கள் இரசாயன டெக்னாலஜிஸ் 3600\n38 இரசாயனத் தொழிநுட்பமும் 3400\n39 வேதியியல் 2200 3000\n40 சிவில் இன்ஜினியரிங் 2000 3000\n41 கணக்கீட்டு கணிதம் மற்றும் புரோகிராமிங் € 1800 2350\n42 கணினி சுற்று சூழல் மற்றும் பொருளாதார கண்காணிப்பு 1500 2000\n45 கம்ப்யூட்டர் சிஸ்டம் ஆட்டோமேஷன் மற்றும் கட்டுப்பாட்டு 3600 2400\n46 கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் 2300 2500\n47 கணினி மற்றும் பிணையங்களில் 3600\n48 போக்குவரத்து புலங்கள் கணினி அமைப்புகள் 2300 2500\n49 கணினி-சார்ந்த வடிவமைப்புகள் 3600\n50 கணினியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப செயல்கள் மற்றும் உற்பத்தி 3600\n51 கட்டுமான மேலாண்மை 1700 2000\n53 கருவிகள் மற்றும் கருவிகள் கட்டிங் € 1800 € 2350\n54 சாலை போக்குவரத்து கட்டுப்பாடு 2300 2500\n55 வடிவமைப்பு 3400 3600\n56 ஆவணங்கள் மற்றும் தகவல் அமைப்பு மேலாண்மை 1500 2000\n57 சூழியல் பயோடெக்னாலஜி மற்றும் bioenergetics 3600\n58 சூழலியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமப்படுத்தப்பட்ட இயற்கை வளங்கள் விண்ணப்ப 1700 - 3400 2500 - 3600 4500\n59 சூழலியல் மேலாண்மை 1700\n60 மின் இயக்கி மற்றும் தொழில்துறை நிறுவல் ஆட்டோமேஷன் € 1800 € 2350\n62 மின்சார நுகர்வு மின் அமைப்புகள் 3600\n63 மின்னணு சாதனங்கள் 3600\n64 மின்னணுவியல் சாதனங்கள் மற்றும் அமைப்புகளின் 3400 3600 4500 5000\n65 இலத்திரனியல் € 1800 € 2350\n66 எரிசக்தி மேலாண்மை 3600\n67 பொறியியல் கிராஃபிக் மற்றும் வடிவியல் € 1800 € 2350\n68 காணல் தொழில்நுட்பம் மற்றும் உத்திகள் € 1800 € 2350\n69 இரும்பு உலோக சம்பந்தமான ஆலை உபகரணங்கள் € 1800 € 2350\n70 எரிபொருள் இரசாயனத் தொழிநுட்பமும் € 1800 € 2350\n71 கேஸ் டர்பைன் செடிகள் மற்றும் அமுக்கி நிலையங்கள் 3600 5000\n72 பொது வேதியியல் € 1800 € 2350\n73 ஜியோடெசி மற்றும் ஜியோ-தகவல் € 1800 € 2350\n74 ஜியோடெசி, நிலப்படவரைவியல் காணி வள மேலாண்மை 3400\n75 Geoinformation அமைப்புகள் மற்றும் டெக்னாலஜிஸ் 3600\n76 புவியமைப்பியல் € 1800 € 2350\n77 வெப்ப மற்றும் எரிவாயு சப்ளை, காற்றோட்டம் 3000\n78 வெப்ப-பவர் பொறியியல் € 1800 € 2350\n79 வெப்ப இடமாற்றம் இயற்பியல் € 1800 € 2350\n80 நெடுஞ்சாலை மற்றும் Aerodromes 3600\n81 வைபவத்துக்கும்-போக்குவரத்து, கட்டிடம், சாலை கட்டுமான, நிலம்-மீட்பு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் 3000\n82 நீரியல் பொறியியல் 2000 3000\n83 தொழிற்சாலை மற்றும் சிவில் இன்ஜினியரிங் 2000 3000\n84 தொழிற்சாலை மற்றும் சிவி��் இன்ஜினியரிங் 3600\n85 மின் வழங்கல் தொழில் நிறுவனங்களின் மற்றும் நகரங்கள் € 1800 € 2350\n86 தொழில் மேலாண்மை 1700 2000\n87 தகவல் மற்றும் அளவிடும் அமைப்புகள் 3600\n88 தகவல் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் 3600\n89 தகவல் பாதுகாப்பு கட்டுப்பாடு 3400\n90 தகவல் பாதுகாப்பு அமைப்புகள் 3400\n91 தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆட்டோமேஷன் பதப்படுத்துதல் 3600\n92 அறிவுசார் சொத்து 4000 5500\n93 முடிவெடுக்கும் புலனாய்வு அமைப்புகள் 1500 2000\n94 மனை சர்வே பதிவு 3600\n95 தூக்கும் மற்றும் மாற்றுவதால், கட்டுமானம், சாலை பொறியியல் புனரமைப்புச் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் 3000\n96 விளக்கு தொழில்நுட்பம் மற்றும் ஒளி மூலங்கள் 3600\n97 விமான மற்றும் எஞ்சின்கள் பராமரிப்பு மற்றும் பழுது 3600 5000\n98 விமான பராமரிப்பு 3400 4500\n99 உற்பத்தி பொறியியல் € 1800 € 2350\n100 தயாரிப்பு மேலாண்மை € 1800 € 2350\n102 எந்திரவியல் பொறியியல் 2000 2300\n103 உலோக வடிவாக்கம் € 1800 € 2350\n104 Metrological மற்றும் தகவல் அளவிடும் டெக்னாலஜிஸ் 1500 - 3400 2000 - 4000\n105 மைக்ரோ மற்றும் நானோ எலக்ட்ரானிக்ஸ் 3400\n106 கனிம வைப்பு அபிவிருத்தி € 1800 € 2350\n107 கனிய வளங்கள் டிரஸ்ஸிங் € 1800 € 2350\n108 சுரங்க மின் பொறியியல் மற்றும் ஆட்டோமேஷன் € 1800 € 2350\n109 ஜியோ-மெக்கானிக்ஸ் சுரங்க € 1800 € 2350\n110 சுரங்க இயந்திரங்கள் € 1800 € 2350\n111 சுரங்க போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் € 1800 € 2350\n112 கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் கண்காணிப்பு € 1800 € 2350\n113 இயற்கை பாதுகாப்பு நடவடிக்கை € 1800 € 2350\n114 Nonferrous உலோக சம்பந்தமான மற்றும் கட்டுமானப்பொருட்கள் € 1800 € 2350\n115 தாது-வெப்ப செயல்கள் மற்றும் குறைந்த கழிவு டெக்னாலஜிஸ் € 1800 € 2350\n116 வான்வழி படைப்புகள் மற்றும் சேவைகள் அமைப்பு 3600\n117 மருந்து பயோடெக்னாலஜி 3600\n118 உடல் மற்றும் உயிர் மருத்துவப் இலத்திரனியல் 3600\n119 உடல் மற்றும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி € 1800 € 2350\n120 உடல் பொருள் அறிவியல் € 1800 € 2350\n123 மின் நிலையங்கள் € 1800 € 2350\n124 பவர்-இயந்திரவியல் முறைமைகள் € 1800 € 2350\n125 பவர்-பிளாண்ட் பொறியியல் 3400 4500\n126 தர கட்டுப்பாடு € 1800 € 2350\n127 தர, தரநிர்ணய மற்றும் சான்றிதழ் 3600\n128 வானொலி தொடர்பாடல், ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி கருவிகள் 3600\n129 வானொலி மின்னணு சாதனங்கள், அமைப்புகள் மற்றும் வளாகங்களில் 3400 3600 4500 5000\n130 ரேடியோ இன்ஜினியரிங் 3400 4500\n131 வானொலி, இயற்பியல் மற்றும் மின்னணு 1500 2000\n132 தகவல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் பாதுகாப்பு 3400 3600\n133 நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் பாதுகாப்பு 1700 2000\n134 மென்பொருள் பொறியியல் 3400 4500\n135 சிறப்பு கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் 2300 2500\n136 ஸ்டீல் உலோக சம்பந்தமான € 1800 € 2350\n138 கணினி பொறியியல் 3400 4500\n139 கணினி நிரலாக்க 3600\n140 கணினி மென்பொருள் 3600\n141 கட்டிடம் நிர்மாணங்கள் தொழில்நுட்பம், பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை 3000\n142 மின்னணு மல்டிமீடியா அப்படியென்றால் தொழில்நுட்பம் 3600\n143 தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் நெட்வொர்க்ஸ் 3600\n145 கோட்பாட்டு மெக்கானிக்ஸ் € 1800 € 2350\n146 போக்குவரத்து அமைப்புகள் 3600\n147 போக்குவரத்து டெக்னாலஜிஸ் 3400 4500\n148 நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு (Sewagery) 3000\nமொழி / ஆயத்த திட்டம்: $1300.00 - $2100.00 - (இந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரங்களில் வேறுபடுகிறது).\nவிடுதி வசதிகள்: $500.00 / கல்வி ஆண்டில் - $1000.00 / கல்வி ஆண்டில். இந்த பல்கலைக்கழக பொறுத்தது, விடுதி வகை (தனியார் அல்லது பள்ளி சொந்தமான), மற்றும் அறையில் கைதிகள் - வழக்கமாக மூன்று விட (3)\nபட்டதாரி திட்டம் (ஆங்கில மொழி)\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 1 ஆண்டு (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட)\nஐந்து (கடன்) அறிவியல் பாடங்களில் உள்ள எய்தினார், இது சேர்க்க வேண்டும் ஆங்கில மொழி பின்வரும் : இயற்பியல், வேதியியல், கணிதம். ஒரு கடன்நிலவியல் மேலும் சுற்றுச்சூழல் மற்றும் புவியமைப்பியல் தொடர்பான படிப்புகள் தேவை.\nமேல்நிலை பள்ளி முடிவு தாள் (WAEC / க.பொ.த / NECO அல்லது அது சமம் தான்), பாடங்கள் மற்றும் மார்க்ஸ் காட்டும்\nமேல்நிலை பள்ளி நிறைவு சான்றிதழ்\nவிட பழைய 25 ஆண்டுகள்\nபட்டதாரி திட்டம் (உக்ரைனியன் / ரஷ்ய மொழி), ஒரு மொழி ஆயத்தக் திட்டம் பிறகு\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்\nஆண்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய இல்லை லெஸ் ஒரு சர்வதேச பாஸ்போர்ட் (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nமேல்நிலை பள்ளி முடிவு தாள் (WAEC / க.பொ.த / NECO அல்லது அது சமம் தான்), பாடங்கள் மற்றும் மார்க்ஸ் காட்டும். ஒரு அறிவியல் பின்னணி பெரிய நன்மை இருக்கும்.\nமேல்நிலை பள்ளி நிறைவு சான்றிதழ்\nவிட பழைய 25 ஆண்டுகள்\nபட்டப்பின் படிப்பு திட்டம் (ஆங்கில மொழி)\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.\nஆண்டு ஏற்றுக்கொள்ளக���கூடிய இல்லை லெஸ் ஒரு சர்வதேச பாஸ்போர்ட் (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nமேல்நிலை பள்ளி முடிவு / நிறைவு சான்றிதழ்.\nபல்கலைக்கழகம் முடிவு / நகல்கள் காட்டும் பாடங்களில் படித்த மற்றும் கலவை.\nபட்டப்பின் படிப்பு திட்டம் (உக்ரைனியன் / ரஷ்ய மொழி), ஒரு மொழி ஆயத்தக் திட்டம் பிறகு\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 2 ஆண்டுகள்\nமேல்நிலை பள்ளி முடிவு / நிறைவு சான்றிதழ்\nபல்கலைக்கழகம் முடிவு / நகல்கள் காட்டும் பாடங்களில் படித்த மற்றும் கலவை\nமுதுகலை மாணவர்கள் ஒரு nostrification செயல்முறை அவர்களின் விளைவாக மற்றும் சான்றிதழ் சரிபார்க்க மேற்கொள்ளப்படும் என்று கவனிக்க வேண்டும்(கள்). இந்த வருகையை மீது மேற்கொள்ளப்படுகிறது, கல்வி திட்டத்தை இயங்கும் போது. அதன் முடிவுகள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து சரிபார்க்க முடியவில்லை தங்கள் சேர்க்கை இழக்க மாணவர்கள். உங்கள் முடிவுகளை சட்ட உறுதி, முறையான மற்றும் கோரிக்கை மீது சரிபார்க்க முடியும்.\nசமூக அறிவியல், மேலாண்மை & மனிதநேயம்\n# படிப்புகள் பயிற்சி (Ukr. / ரஸ் மொழி) வருடத்திற்கு பயிற்சி (ஆங்கில மொழி) வருடத்திற்கு\nஇளநிலை $ முதுநிலை $ இளநிலை $ முதுநிலை $\n2 பைனான்ஸ் மற்றும் சர்வதேச பொருளாதார நடவடிக்கைகள் கணக்கு 1700 - 2000 2400\n4 நிர்வாக மேலாண்மை 4000 5500\n6 வர்த்தக பொருளாதாரம் 2200 2400\n7 வணிக மேலாண்மை 1700 2000\n8 சினிமா, மற்றும் தொலைக்காட்சி கலை 2500 4000 3500 5500\n9 வணிக மற்றும் தொழிலாளர் சட்டம் 1700 2000\n10 வணிக வணிக மற்றும் வர்த்தக 2200 3200\n11 நிறுவனங்கள் வெளிநாட்டு பொருளாதார நடவடிக்கை € 1800 € 2350\n12 நிறுவனத்தின் பொருளாதாரம் € 1800 € 2350\n13 கணினி மற்றும் தகவல் அமைப்பு அமைப்புக்கள் மேலாண்மை 2300 2500\n15 பொருளியல் சைபர்னெட்டிக்ஸ் 3400 3600\n16 மேலாண்மை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை 2300 2500\n17 பொருளாதார சைபர்னெட்டிக்ஸ் 2000 3500\n19 பொருளாதாரம் மற்றும் வர்த்தக மேலாண்மை 1700 2000\n20 பொருளியல் மற்றும் அமைப்பு மேலாண்மை 1700 2000\n21 பொருளியல் மற்றும் சந்தைப்படுத்தல் € 1800 € 2350\n22 பொருளியல் மற்றும் பெர்சனல் மேனேஜ்மெண்ட் 1700 2000\n26 நிதி மற்றும் வங்கி € 1800 € 2350\n27 நிதி மற்றும் வங்கி சட்டம் 1700 2000\n28 நிதி மேலாண்மை 1700 2000\n30 வெளிநாட்டு பைலாஜி 2500 4500 3500 6000\n32 ஹோட்டல் மற்றும் உணவக மேலாண்மை 2000 3200\n33 அறிவுசார் சொத்து 3600\n35 சர்வதேச வர்த்தகம் மற்றும் விளம்பரம் 1700 2000\n36 சர்வதேச வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் 1700 2000\n37 சர்வதேச வர்த்தக சட்டம் 1700 2000\n38 சர்வதேசப் பொருளாதார உறவுகள் 4000 - 4300 4500 - 5000 5000 7000\n40 சர்வதேச பொருளாதாரம் மற்றும் வங்கி 1700 2000\n41 சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதி 1700 2000\n42 சர்வதேச பொருளாதாரம் மற்றும் பெர்சனல் மேனேஜ்மெண்ட் 1700 2000\n46 சர்வதேச மார்க்கெட்டிங் மற்றும் பொருளாதார ஊடகவியல் 1700 2000\n47 சர்வதேச நாணய மற்றும் நிதி உறவுகள் 1700 2000\n49 சர்வதேச உறவுகள் அரசியல் 1700 2000\n51 சட்டவியல் 3400 3600\n52 தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் Aerology € 1800 € 2350\n54 மொழியியல் 1500 2500\n57 மேலாண்மை மற்றும் பொருளாதார சட்டம் € 1800 € 2350\n58 நிறுவனங்கள் மற்றும் நிர்வாக மேலாண்மை 3600\n59 வெளிநாட்டு பொருளாதார நடவடிக்கை மேலாண்மை 3600\n60 சர்வதேச வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேலாண்மை 1700 2000\n62 வர்த்தக மற்றும் வியாபார நடவடிக்கைகளில் மேலாண்மை 1700 2000\n65 மாநகர கட்டுமான மற்றும் நகரம் பொருளாதாரம் 2000 3000\n66 அலுவலகம் மற்றும் தகவல் மேலாண்மை 4300 4500\n67 பெர்சனல் மேனேஜ்மெண்ட் மற்றும் தொழிலாளர் பொருளாதாரம் € 1800 € 2350\n68 பெர்சனல் மேனேஜ்மெண்ட் மற்றும் தொழிலாளர் பொருளாதாரம் 2000 2700\n70 அரசியல் தலைமை பொது நிர்வாகத்துறை 1700 2000\n71 அரசியல் மார்க்கெட்டிங் பொது நிர்வாகத்துறை 1700 2000\n73 நடைமுறை உளவியல் 1700 2000\n74 தொழில்முறை தகவல் தொடர்பு வெளிநாட்டு மொழிகள் € 1800 € 2350\n75 திட்ட மேலாண்மை 3600\n77 வெளியிடுதல் மற்றும் Polygraphic வணிக 3400\n78 சமூக பணி 3600\n80 திரையரங்கு கலை 2500\n82 சுற்றுலா மேலாண்மை மற்றும் ஹோட்டல் வணிக 1700 2000\n83 டவுன் கட்டிடம் மற்றும் பொருளாதாரம் 3000\nமொழி / ஆயத்த திட்டம்: $1300.00 - $2100.00 - (இந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரங்களில் வேறுபடுகிறது).\nவிடுதி வசதிகள்: $450.00 / கல்வி ஆண்டில் - $1000 / கல்வி ஆண்டில். இந்த பல்கலைக்கழக பொறுத்தது, விடுதி வகை (தனியார் அல்லது பள்ளி சொந்தமான), மற்றும் அறையில் கைதிகள் - வழக்கமாக மூன்று விட (3)\nபட்டதாரி திட்டம் (ஆங்கில மொழி)\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 1 ஆண்டு (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nஐந்து (கடன்) சமூக அறிவியல் பாடங்களில் எய்தினார், இது சேர்க்க வேண்டும் ஆங்கில மொழி மற்றும் எந்த பின்வரும் : பொருளியல், வர்த்தக,கணிதம், அரசு, நிதி கணக்கியல், இலக்கியம், போன்றவை.\nமேல்நிலை பள்ளி முடிவு தாள் (WAEC / க.பொ.த / NECO அல்லது அது சமம் தான்), பாடங்கள் மற்றும் மார்க்ஸ் காட்டும்\nமேல்நிலை பள்ளி நிறைவு சான்றிதழ்\nவிட பழைய 25 ஆண்டுகள்\nபட்டதாரி திட்டம் (உக்ரைனியன் / ரஷ்ய மொழி), ஒரு மொழி ஆயத்தக் திட்டம் பிறகு\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 1 ஆண்டு (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nமேல்நிலை பள்ளி முடிவு தாள் (WAEC / க.பொ.த / NECO அல்லது அது சமம் தான்), பாடங்கள் மற்றும் மார்க்ஸ் காட்டும். ஒரு சமூக அறிவியல் பின்னணி பெரிய நன்மை இருக்கும்.\nமேல்நிலை பள்ளி நிறைவு சான்றிதழ்\nவிட பழைய 25 ஆண்டுகள்\nபட்டப்பின் படிப்பு திட்டம் (ஆங்கில மொழி)\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 1 ஆண்டு (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nமேல்நிலை பள்ளி முடிவு / நிறைவு சான்றிதழ்\nபல்கலைக்கழகம் முடிவு / நகல்கள் காட்டும் பாடங்களில் படித்த மற்றும் கலவை\nபட்டப்பின் படிப்பு திட்டம் (உக்ரைனியன் / ரஷ்ய மொழி), ஒரு மொழி ஆயத்தக் திட்டம் பிறகு\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் (தனிப்பட்ட பல்கலைக்கழகம் விமர்சனம் பக்கம் கிடைக்கும் பதிவிறக்க எங்கள் பகுதி உறுப்பினர்கள்)\nஒரு சர்வதேச பாஸ்போர்ட் மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைவாக இல்லை 1 ஆண்டு (முன்னுரிமை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட).\nமேல்நிலை பள்ளி முடிவு / நிறைவு சான்றிதழ்\nபல்கலைக்கழகம் முடிவு / நகல்கள் காட்டும் பாடங்களில் படித்த மற்றும் கலவை\nமுதுகலை மாணவர்கள் ஒரு nostrification செயல்முறை அவர்களின் விளைவாக மற்றும் சான்றிதழ் சரிபார்க்க மேற்கொள்ளப்படும் என்று கவனிக்க வேண்டும்(கள்). இந்த வருகையை மீது மேற்கொள்ளப்படுகிறது, கல்வி திட்டத்தை இயங்கும் போது. அதன் முடிவுகள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து சரிபார்க்க முடியவில்லை தங்கள் சேர்க்கை இழக்க மாணவர்கள். உங்கள் முடிவுகளை சட்ட மற்றும் கோரிக்கை மீது சரிபார்க்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு,.\nசேர்க்கை 2018-2019 இப்போது திறக்கப்பட்டுள்ளது\nஎங்கள் மாணவர்கள் அமேசிங் இலவச போனஸ்\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nசேர்க்கை 2018-2019 உக்ரைன் திறந்த\nஅனைத்து வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைன் படிக்க வரவேற்கிறேன். நீங்கள் உக்ரைனியன் சேர்க்கை மையம் விண்ணப்பிக்க முடியும்.\nஉக்ரைனியன் சேர்க்கை மையம் உக்ரைனியன் பல்கலைக்கழகங்கள் சேர்க்கை மற்றும் கல்வி செயல்முறை வெளிநாட்டு மாணவர்கள் உதவ நிறுவப்பட்டது என்று அதிகாரி அமைப்பு ஆகும்.\nNauki அவென்யூ 40, 64, கார்கிவ், உக்ரைன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:19 டிசம்பர் 18\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nபதிப்புரிமை அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை 2018 உக்ரைனியன் சேர்க்கை மையம்\nஆன்லைனில் விண்ணப்பிக்க\tகுளோபல் சேர்க்கை மையம்\tதொடர்புகள் மற்றும் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/04", "date_download": "2018-12-19T14:51:19Z", "digest": "sha1:WD7G3ISRKTTVQHKZGR3YD7NSBRDKY36A", "length": 11890, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "04 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொழும்பு துறைமுகத்துக்கு வந்தது மற்றொரு பாகிஸ்தான் போர்க்கப்பல்\nபாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் சுல்பிகார் என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.\nவிரிவு May 04, 2017 | 11:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவுடன் அல்ல, இந்திய நிறுவனத்துடனேயே உடன்பாடு செய்வோம் – சிறிலங்கா பிரதமர்\nஇந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது குறித்த கொள்கை ரீதியான முடிவே எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா பிரதம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 04, 2017 | 3:24 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா- பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் – நவாஸ் ஷரீப்\nசிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 04, 2017 | 3:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகத்துக்கு ��ராஜதந்திர அந்தஸ்து வழங்குகிறது சிறிலங்கா\nஅபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகத்தின் பணியகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கும், அதற்கு இராஜதந்திர நிலையை வழங்குவதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nவிரிவு May 04, 2017 | 2:45 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅனுமன் பாலம் குறித்து இந்தியாவுடன் இணக்கப்பாடு ஏற்படவில்லை – சிறிலங்கா பிரதமர்\nஇந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கின்ற பாலத்தை அமைப்பது தொடர்பாக அண்மைய இந்தியப் பயணத்தின் போது எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 04, 2017 | 2:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து 42 காவல்துறையினர் நீக்கம்\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 42 காவல்துறையினர் நேற்று திடீரென விலக்கப்பட்டுள்ளனர்.\nவிரிவு May 04, 2017 | 1:53 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா\nகாங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது.\nவிரிவு May 04, 2017 | 1:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசுன்னாகம் படுகொலை – 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை\nசுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேக நபரான இளைஞன் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில், காவல்நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு May 04, 2017 | 1:19 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவை��் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agni-paritchai/18627-agni-paritchai-09-09-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-12-19T13:34:24Z", "digest": "sha1:IK4I7TWYSGKL3PBVQ2SMJGPER3V5A4AQ", "length": 5399, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை - 09/09/2017 | Agni Paritchai - 09/09/2017", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஅக்னிப் பரீட்சை - 09/09/2017\nஅக்ன���ப் பரீட்சை - 09/09/2017\nஅக்னிப் பரீட்சை - 06/10/2018\nஅக்னிப் பரீட்சை - 15/09/2018\nஅக்னிப் பரீட்சை - 04/08/2018\nஅக்னிப் பரீட்சை - 07/07/2018\nஅக்னிப் பரீட்சை - 26/05/2018\nஅக்னிப் பரீட்சை - 19/05/2018\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 2ஏ செயற்கைக்கோள்\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\n“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்\nகஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு\n“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/08/micromax-canvas-selfie-2-canvas-selfie-3-android-smartphones-launched.html", "date_download": "2018-12-19T14:49:42Z", "digest": "sha1:ZWUCZNBXO4Z6PDC3TQVAWR2QT7PY7X33", "length": 12497, "nlines": 231, "source_domain": "www.thagavalguru.com", "title": "மைக்ரோமாக்ஸ் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு உள்ளது. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Micromax , Mobile , ஆண்ட்ராய்ட் , கைபேசி , லாலிபாப் » மைக்ரோமாக்ஸ் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு உள்ளது.\nமைக்ரோமாக்ஸ் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு உள்ளது.\nமைரோமாக்ஸ் நிறுவனம் சென்ற திங்களன்று மாலை ஒரு அறிமுக விழாவில் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு இருக்கிறது. நாம் வாங்கும் மொபைல் விலை குறைவாகவும், அதே சமயம் கொடுக்கும் விலைக்கு தகுந்த வசதிகள் உடைய பட்ஜெட் மொபைலாக இருந்தால் நமக்கு திருப்திதானே. அந்த வகையில் மைரோமாக்ஸ் நிறுவனம் இரண்டு செல்ஃபி மொபைல்களை ரிலீஸ் செய்து இருக்கிறது. அவை Micromax Canvas Selfie 2 மற்றும் Canvas Selfie 3.\nஇன்றைய பதிவில் இந்த இரண்டு மொபைல்களின் விலை, மொபைல் கிடைக்கும் நாள் மற்றும் இந்த இரண்டு மொபைல்களின் விவரக்குறிப்புகளை பார்ப்போம்.\nஇந்த மொபைல் விலை 5999 மட்டுமே. இது ஆகஸ்ட் 22 முதல் ஆன்லைனில் கிடைக்கும். இந்த மொபைலில் 5 இன்ச் உயரம் கொண்ட ஸ்கிரீன், 1.3GHz quad-core பிரசாசர், 1GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, இரண்டு பக்கமும் 5 ம��கா பிக்ஸல் காமிரா, ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் மற்றும் 2000mah பேட்டரி சேமிப்புடன் வெளிவந்து உள்ளது.\nபலம்: பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே, செல்ஃபி எடுக்க உதவும்.\nபலவீனம்: 4G இல்லை, ஒரே ஒரு சென்சார் மட்டுமே இருக்கு. முக்கியமான COMPASS/ MAGNETOMETER, AMBIENT LIGHT SENSOR போன்ற சென்சார் கூட இல்லை.\nஇந்த மொபைலுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மொபைல் அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் கிடைக்கும். இந்த மொபைலில் 4.8 இன்ச் உயரம் கொண்ட 720x1280 pixels HD ஸ்கிரீன், 1.3GHz quad-core பிரசாசர், 1GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, இரண்டு பக்கமும் 8 மெகா பிக்ஸல் காமிரா, ஆண்ட்ராய்ட் லாலிபாப் மற்றும் 2300mah பேட்டரி சேமிப்புடன் வெளிவர உள்ளது.\nபலம்: பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே, செல்ஃபி எடுக்க உதவும்.\nபலவீனம்: 4G LTE இல்லை, இரண்டு சென்சார் மட்டுமே இருக்கு.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ�� கால் பேசப்படுகிறத...\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-19T14:00:42Z", "digest": "sha1:IW7ZLILARWQVJT6CFHEITYNHJCNRBU4T", "length": 3607, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ் மகா வித்தியாலயம் | Virakesari.lk", "raw_content": "\nஅசுத்தமான வியாபார நிலையங்கள் சுற்றிவளைப்பு\nவியாபார நிலையத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை\nநிறைவேற்று அதிகாரத்தினை தொடர்ந்தும் பயன்படுத்துவேன்- ஜனாதிபதி\nரயிலுடன் மோதிய சிறிய ரக உழவு இயந்திரம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி\nஜனாதிபதி - முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nArticles Tagged Under: தமிழ் மகா வித்தியாலயம்\nமொனராகலை தமிழ் மகா வித்தியாலய, இடைநிலைப் பாடசாலைக்கு 2018 ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும் பல்கலைக்...\nஜனாதிபதி - முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\n“நான் அல்ல, என்னுளிருக்கும் வைத்தியர்களின் ஆவியே பெண்களை சீரழித்தது”: 350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் கருத்து\nமேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்பது ஏமாற்றுவேலை:துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-12-19T13:50:42Z", "digest": "sha1:SQTRS5U4PK237MEYFAN2LTFEAC73GREJ", "length": 4180, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உள்ளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உள்ளம் யின் அர்த்தம்\n‘இவை என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள்’\n‘அவன் இத்தகைய பரிவு உள்ளம் உடையவனாக இருப்பான் என்று நினைக்கவில்லை’\n‘இந்தக் காதல் கதை இளைஞர்களின் உள்ளங்களைக் கவரும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29359", "date_download": "2018-12-19T14:46:29Z", "digest": "sha1:U2MOWFK26JCJO4FJHSKNRF4WYSJTLJRG", "length": 10272, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -2 ராஜகோபாலன் ஜானகிராமன்\nநாஞ்சில் நாடனை Virginiaவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . கம்பராமாயணம் பற்றிப் பேசும்படி கேட்டுக்கொண்டேன் . பேச்சு எப்பிடி போகும்னு தெரியல தம்பி பாப்போம் என்றார் . பேச ஆரம்பித்தவுடன் மடை திறந்த வெள்ளம் போல் தமிழ்ச் சொற்களைப் பற்றி ஆரம்பித்து கம்பனில் ஆழ்ந்தார் . அம்பறாத்தூணி என்ற சொல்லுக்கு விளக்கம் , சீதைக்கும் அனுமனுக்கும் அசோக வனத்தில் நடந்த உரையாடல் போன்றவற்றை மிகவும் அழகாக விளக்கினார்.\nநாஞ்சில் நாடனைபோல் ஒரு நல்லாசிரியன் கம்பராமாயணம் குறித்துப் பேசுவதை ஆவணப்படுத்தினால் என்னைப் போன்ற தமிழ் இலக்கிய வாசலில் இருக்கும் பலருக்கும் உதவியாக இருக்கும்\nகுறைந்த பட்சம் நாஞ்சில் அவர்கள் ஊட்டி முகாம் மற்றும் அமெரிக்காவில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவுகளை videoவாக உங்கள் தளத்தில் வலையேற்றம் செய்தால் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பயனடைவார்கள்\nநாஞ்சில்நாடனுக்கு ஒரு வலைத்தளம் உள்ளது. http://nanjilnadan.com\nஅதில் அவரது ஆக்கங்கள் நிறையவே கிடைக்கின்றன\nஊட்டி காவிய முகாம் (2011) – 1\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nமின் தமிழ் பேட்டி 3\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nTags: கம்பராமாயணம், நாஞ்சில் நாடன்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-12-19T14:11:00Z", "digest": "sha1:6VUSMERI2SHZ4QK2I5YEGZUCIQ6UVH3D", "length": 9138, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "தி.மு.க.வினால�� அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது: துரை தயாநிதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nசபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது நாட்டிற்குச் செய்யும் துரோகம்: அத்துரலியே ரத்தன தேரர்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\nதி.மு.க.வினால் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது: துரை தயாநிதி\nதி.மு.க.வினால் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது: துரை தயாநிதி\nதி.மு.க.வினால் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற முடியாதென, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.\nமேலும் தி.மு.க.வில் சேரும் முயற்சி தமக்கிருப்பதாகவும், அவர்கள் இணைத்து கொண்டால் நிச்சயம் சேரவுள்ளதாகவும் கூறினார்.\nதி.மு.க. வின் தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர், அக்கட்சியின் தலைவர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.\nஇந்நிலையில், போட்டியின்றி அனைவரது விருப்பின் பெயரிலும் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.\nஎனினும் கருணாநிதியின் மற்றுமொரு மகனான மு.க.அழகிரி, தன்னையும் தி.மு.க.வில் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.\nதன்னை தி.மு.க.வில் இணைத்து கொள்ளாவிடின், பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அழகிரி கூறியுள்ளார்.\nஇந்நிலையில், அழகிரியின் மகன் மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க போராட்டம்\nநாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) போராட்டமென்றை நடத்தி வருகி\n‘பெய்ட்டி’ புயலால் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து\n‘பெய்ட்டி’ புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் இன்று\nபுதிய இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்துள்ளோம் – சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி\nஜனநாகயகத்தை ப��துகாக்கவும், புதிய இந்தியாவை உருவாக்கவும் நாம் இன்று இணைந்துள்ளோம் என காங்கிரஸ் கட்சிய\nஅ.தி.மு.க ஒரு நிரந்தர புரட்சி போர்க்கப்பல்- பொள்ளாச்சி ஜெயராமன்\nஅ.தி.மு.க ஒரு நிரந்தர புரட்சி போர்க்கப்பல் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். த\nமும்பை விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு\nமும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தத\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nகொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 60 வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\nரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nசீன அரசாங்கத்தால் இலங்கைக்கு தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nபிரெக்ஸிற்றுக்கு பின்னரான குடிவரவுக் கொள்கை இன்று வெளியிடப்படும்\nமைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்: மஹிந்தானந்த\nஅமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-15/", "date_download": "2018-12-19T14:13:15Z", "digest": "sha1:NLMSEUQTWLNCCEPIITVSYBEGA6IKAHG6", "length": 9955, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்ற வளாக மோதல் திட்டமிடப்பட்ட தாக்குதலா? (2ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநிறைவேற்று அதிகாரம் எனும் சர்வாதிகார முறையை இனியும் தொடரவிட முடியாது: எரான்\nமஹிந்தவுடனான உறவில் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி உறுதி\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nசபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்\nநாடாளுமன்ற வளாக மோதல் திட்டமிடப்பட்ட தாக்குதலா\nநாடாளுமன்ற வளாக மோதல் திட்டமிடப்பட்ட தாக்குதலா\nப��ரித்தானிய நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பாதுகாப்பு அரண்கள் மீதும் பொதுமக்கள்மீதும் காரைமோதி நடத்தப்பட்ட சம்பவமானது வேண்டுமென்றே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதென்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆனால், சம்பவத்தை நேரில்கண்ட சாட்சியங்களின் கருத்தை உறுதிபடுத்த பாதுகாப்பு தரப்பினர் மறுத்துள்ளனர். அத்துடன், இதுவொரு பயங்கரவாதத் தாக்குதலா என்பதையும் உறுதியாகக் கூறமுடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஸ்கொட்லன்ட் யாட் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிபடுத்த முடியவில்லை என அதிகாாிகள் ஏற்கனவே தொிவித்திருந்த நிலையில், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் அம்பியுலன்ஸ் சேவை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவத்தை அடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் நிலக்கீழ் ரயில்நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், மில்பாங்க், நாடாளுமன்ற சதுக்கம் மற்றும் விக்டோரியா டவர், பூங்கா உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த வீதிகளும் மூடப்பட்டுள்ளன.\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார் மோதி பலர் படுகாயம்\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு மதில்களையும் அரண்களையும் காரொன்று இடித்துச் சென்றதில், பாதசாரிகள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகார் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய லண்டனில் பொலிஸாரும் அவசர வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித விடயங்களையும் அறிவிக்க முடியாதுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தீவிரவாத செயற்பாடா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெஸ்ட்மின்���்டர் கார் தாக்குதல்: சந்தேகநபர் மீது கொலைமுயற்சி குற்றச்சாட்டு\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வௌியே காரைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nகொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 60 வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\nரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nசீன அரசாங்கத்தால் இலங்கைக்கு தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nபிரெக்ஸிற்றுக்கு பின்னரான குடிவரவுக் கொள்கை இன்று வெளியிடப்படும்\nமைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்: மஹிந்தானந்த\nஅமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65661/cinema/Kollywood/Sneha-disoppoinment-on-velaikaran.htm", "date_download": "2018-12-19T14:08:28Z", "digest": "sha1:2WZ7KFHH4NVM3BDUZ7IDTHSVCI2WC2HF", "length": 11206, "nlines": 139, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சினேகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வேலைக்காரன் - Sneha disoppoinment on velaikaran", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசீதக்காதி-க்கு தடை கோரி வழக்கு | இளையராஜா நிகழ்ச்சியை தடுப்பதே அவர்களின் நோக்கம் : விஷால் | ராஜமவுலி படத்தில் சமுத்திரக்கனி | சைக்கோ வில்லனாக மாறும் பஹத் பாசில் | களைகட்டும் மலையாள கிறிஸ்துமஸ் ரிலீஸ் | ரஜினிகாந்த் ஜோடி கீர்த்தி சுரேஷ் | 2018 - அதிகப் படங்களில் நடித்த விஜய் சேதுபதி | 'கல்யாண வயசு', நீக்கப்பட்ட பாடல், மீண்டும் வருமா | 2018 - அதிகப் படங்களில் நடித்த விஜய் சேதுபதி | 'கல்யாண வயசு', நீக்கப்பட்ட பாடல், மீண்டும் வருமா | சட்டப்படி நடவடிக்கை - தயாரிப்பாளர் சங்கத் தரப்பு | விருது விழாவில் தீபிகா ஆனந்த கண்ணீர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசினேகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வேலைக்காரன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் வேலைக்காரன். மோகன���ராஜா இயக்கிய இந்த படத்தில் சினேகாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கேரக்டர் கதைக்கு முக்கியமானதாக இருந்தபோதும் தான் ஏமாற்றப்பட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் சினேகா.\nஅதுபற்றி சினேகா கூறுகையில், இந்த வேலைக்கரன் படத்தில் 18நாட்கள் நடித்தேன். எனது கேரக்டர் படத்தில் 15நிமிடங்கள் வரும் என்றுதான் முதலில் இயக்குனர் சொன்னார். ஆனால் படம் திரைக்கு வந்தபோது நான் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகள் இல்லாமல், வெறும் ஐந்து நிமிட காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து அதிச்சியடைந்து விட்டேன்.\nமேலும், குழந்தை பிறந்த பிறகு வெயிட் குறைப்பதென்பது சாதாரணமான விசயமல்ல. ஆனால் நான் 3மாதங்களாக டயட்ஸ், உடற்பயிற்சி மூலம் 7கிலோ வெயிட் குறைத்து கஷ்டப்பட்டு நடித்தேன். அதனால் எனது கேரக்டர் படத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றது எனக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது என்று கூறியுள்ளார் சினேகா.\nsneha velaikkaran சினேகா வேலைக்காரன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவித்தியாசமான தோற்றத்தில் மீண்டும் ... எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிருது விழாவில் தீபிகா ஆனந்த கண்ணீர்\n'மணிகர்னிகா', நானும் இயக்குனர் - கங்கனா அறிவிப்பு\nஅமீர்கானுக்கு தடை விதித்த சீன பல்கலைக்கழகம்\n'சிம்பா - ஆன்க் மேரே' பாடல் புதிய உலக சாதனை\nஅம்பானி வீட்டு திருமணத்தில் திரைநட்சத்திரங்கள் உணவு பரிமாறியது ஏன்.\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசீதக்காதி-க்கு தடை கோரி வழக்கு\nஇளையராஜா நிகழ்ச்சியை தடுப்பதே அவர்களின் நோக்கம் : விஷால்\nரஜினிகாந்த் ஜோடி கீர்த்தி சுரேஷ் \n'கல்யாண வயசு', நீக்கப்பட்ட பாடல், மீண்டும் வருமா \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகமல் கட்சிப் பாடல்களை எழுதிய சினேகன்\nபிக்பாஸ்-2- சினேகன் கொடுத்த அட்வைஸ்\nமீண்டும் இணைந்த பிரஷாந்த் - சினேகா\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/maya-maya-lyrical-video-sarvam-thaalam-mayam/", "date_download": "2018-12-19T14:33:49Z", "digest": "sha1:LSFNKKQCDIIHJPPSMNJWYSO6V6MTBFUD", "length": 4361, "nlines": 67, "source_domain": "dinasuvadu.com", "title": "வருடும் வரியால் நம்மை இழுத்த நா.முத்துகுமாரின் வரிகளில் வெளியானது..!மாயா…மாயா…LYRICAL வீடியோ உள்ளே..!! | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nHome Cinema வருடும் வரியால் நம்மை இழுத்த நா.முத்துகுமாரின் வரிகளில் வெளியானது..\nவருடும் வரியால் நம்மை இழுத்த நா.முத்துகுமாரின் வரிகளில் வெளியானது..\nநடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.பி பிரகாஷ் நடித்துள்ள படம் சர்வம் தாளமயம் படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டுள்ளது.இந்த படத்திற்கு இசை புயல் AR ரகுமான் இசையமைத்துள்ளார்.தற்போது மாய மாய என்கிற பாடல் வெளியாகியுள்ளது.இந்த பாடல் மறைந்த சிறந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் வரிகள் என்பது இதன் தனிச்சிறப்பு.\nPrevious articleவரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்ட கேரளாவிற்கு மத்திய அரசு ரூ.3048 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு..\nNext articleமேகதாதுவில் அணைக்கட்டுவது உறுதி …நாளை முதல் ஆய்வுப் பணிகள் தொடக்கம் …நாளை முதல் ஆய்வுப் பணிகள் தொடக்கம் …\n டிவிட்டரில் ஷாக் அளித்த 2.O தயாரிப்பு நிறுவனம்\nமாரி 2 படத்தை இணையத்தில் வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநடிகர் விஷால் மீது அதிருப்தி….தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/tag/abu-dhabi", "date_download": "2018-12-19T14:10:16Z", "digest": "sha1:CBGF46CYZ6Y6A6GVOLE2R2J4T2MTFHUM", "length": 2977, "nlines": 73, "source_domain": "knrunity.com", "title": "Abu Dhabi – KNRUnity", "raw_content": "\nநீண்ட காலமாக KNR யூனிட்டின் ஒன்று கூடல் நிகழ்ச்சி அபுதாபியில் நடத்த வேண்டும் என்று அபுதாபி நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்று சிறப்பாக நடைபெற்றது. அழைப்பு விடுத்த அனைவரும் தவறாமல் பங்கு பெற்றனர். நாம் செய்யும் சேவைகளையும் UMC யூனிட்டி மெடிக்கல் சென்டர் செயல்பாட்டையும் அமீர் LMB அப்துல் முஹம்மது தெளிவாக விளக்கி கூறினார். செயலாளர் யூசுப் அவர்கள் நண்பர்கள் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்க��் கொடுத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அபுதாபி நண்பர்கள் சிற்றுண்டி […] Read more\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\nநாகங்குடியார் அயிஷா அம்மாள்-நாகங்குடி மெளத்து\nகோஸ் பரக்கத் நாச்சியா மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9kJQy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-19T13:39:54Z", "digest": "sha1:WC4XXLWCH2GYCKDRZ5VWENG2I6XXHSK4", "length": 6137, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nபதிப்பாளர்: சென்னை , தமிழ்ப்பன்ணை , 1947\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/01/2017_30.html", "date_download": "2018-12-19T14:50:33Z", "digest": "sha1:IX2AQWUIMHS3OQCGS4F7M3FD7PNPX36F", "length": 5331, "nlines": 92, "source_domain": "www.gafslr.com", "title": "அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2017 நிகழ்வு - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2017 நிகழ்வு\nஅறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2017 நிகழ்வு\nஇந்து சமய கலாசார அலுவல்கள் தி��ைக்களத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று முன்தினம் நடைnhற்ற இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியமர்வு இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஅறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2017 நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றது.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/05", "date_download": "2018-12-19T14:54:28Z", "digest": "sha1:5DSHOAXDWPRVW5X44ANIEEMSM2KN6LLW", "length": 7682, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு – கூட்டமைப்பு அதிர்ச்சி\nசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு, மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும், பன்முகத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு தடையாகவும், மற்றும் சித்திரவதை துன்புறுத்தல்கள் மேலும் இடம்பெற வழிசமைக்கும் ஒன்றாகவுமே காணப்படுகின்றது.\nவிரிவு May 05, 2017 | 3:17 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஇரண்டு மாத சரிவுக்குப் பின் மீண்டும் அதிக���ித்துள்ள சுற்றுலாப் பயணிகள் வருகை\nகடந்த மாதங்களில் சரிவைக் கண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 05, 2017 | 3:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவைக் கண்காணிக்க வருகிறார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nநல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், கண்காணிப்பதற்கும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு May 05, 2017 | 2:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/category/about-us/soofimanzils/india/", "date_download": "2018-12-19T13:18:58Z", "digest": "sha1:WM2UN5B26Z5AJ6SODXE5YC7UN2DEBVAB", "length": 21996, "nlines": 268, "source_domain": "sufimanzil.org", "title": "இந்தியா – Sufi Manzil", "raw_content": "\nதற்போது நமது தரீகத் சகோதரர் இல்லத்தில் வைத்து பிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு மஃரிபு தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸ் மற்றும் கந்தூரி வைபவங்கள் நடந்து வருகிறது. மன்ஜில் கட்டுவதற்கு முயன்று வருகிறோம்.\nஹிஸ்புல்லாஹ் ஸபை, ஸூபி மன்ஜில்,\n1/14, மீனாம்பாள் சாலை, சென்னை-118.\nபிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு மஃரிபு தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸ் நடைபெறும்.\nஸூபி மன்ஸில் கட்டிடடத்திற்கு நிதி உதவி வழங்குங்கள்\nநமது ஸூபி மன்ஸில் தற்போது வெளியிடத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கென ஒரு இடம் அல்லாஹ்வின் கிருபையாலும் நமது ஷெய்குமார்களின் துஆ பரக்கத்தாலும் வாங்கப்பட்டுள்ளது. தற்போது அதில் ஸூபி மன்ஸில் கட்டிடம் கட்டுவதற்கு நிதி தேவைப்படுகிறது. தாளார மனம் படைத்த தாங்கள் அல்லாஹ்வை நினைவு கூறும் மன்ஸிலுக்கு தாராளமாய் நிதி உதவி அளித்திடவும், தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் வசூலித்து அனுப்பித் தந்திடவும் வேண்டுகிறோம்.\nபணம் அனுப்ப வேண்டிய முகவரி:\nபிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளியிரவு 9.00 மணிக்கு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெறுகிறது.\nபிரதிவருடம் சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி, ஆல்முஹிப்புர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி சித்தீகி காஹிரி, அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களது கந்தூரி விழா நடைபெறுகிறது.\nகாயல்பட்டணம் ஸூபி மன்ஜிலில் நடைபெற்று வரும் நிகழ்வுகள்:-\n1. பிரதி வாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ்நடைபெறும்.\n2. ரமலான் பிறை 24 அன்று காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி – சுபுஹுக்குப்பின் கத்முல் குர் ஆன் ஓதி தமாம் செய்தல்.\n3.ஷவ்வால் பிறை 10 மாலைகாயல்பட்டினம் ஸூபி ஹழரத், ஹைதராபாத் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கந்தூரி – காலை குர்ஆன் ஷரீபு ஓதி தமாம், மாலை மௌலிது ஷரீபு ஓதுதல், இரவு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ், மார்க்க உரை நிகழ்த்தப் பெறுதல்.\n4. ரஜப்பிறை 6-ஹழரத் காஜாமுயீனுதீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி – காலை கத்முல் குர்ஆன் – மாலை மௌலித��� ஷரிஃப் ஓதுதல், இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ், மார்க்க உரை நிகழ்த்தப் பெறுதல்.\nகீழ் காணும் புத்தகங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-\nஅக இருள் அகற்றி அறிவொளி நல்கிடும் அற்புதமான ஞான நூற்கள்.\nஎண் புத்தகத்தின் பெயர் ஆசிரியர் விலை இருப்பு\n1. அத்துஹ்பத்துல் முற்ஸலா ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.30 ஆம்\n2. அல்ஹக் (சந்தேக விளக்க நூல்) ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.20 ஆம்\n3. .அத்தகாயிகு ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – இல்லை\n4. அஸ்ஸுலூக் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – இல்லை\n5. ஞான தீபம்-மிஷ்காத்துல் அன்வார் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – இல்லை\n6. மஹ்புபு மனோன்மணி கீதம் வெள்ளி மீரான் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ரூ.12 ஆம்\n7. ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் நினைவு மலர் ஸூபி மன்ஸில் ரூ.20 ஆம்\n8. காதிரிய்யா ராத்திபு கிதாபு ஸூபி மன்ஸில் ரூ.20 ஆம்\n9. அகமியக் கண்ணாடி ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.30 ஆம்\n10. அல்ஹக்-1 (இஸ்லாமிய மெஞ்ஞான அகமிய போதனை விளக்கம்)\nஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – இல்லை\n11. ஹஜ் உம்ரா ஜியாரத்தின் விளக்கம் ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.100 ஆம்\n12. அல்ஹகீகா பூக்கோயா தங்கள் அவர்கள் ரூ.50 ஆம்\n13. கல்வத்தின் இரகசியங்கள்-அஸராருல் கல்வத் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.30 ஆம்\n14. கலிமத்துல் ஹக் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – இல்லை\nசுன்னத்வல் ஜமாஅத்தின் தூய கொள்கைகளை விளக்கி அறிவுத் தெளிவூட்டும் அற்புத நூற்கள்.\nஎண் புத்தகத்தின் பெயர் ஆசிரியர் விலை இருப்பு\n1. இள்ஹாறுல் ஹக் – சத்திய பிரகடனம் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.30 இல்லை\n2. தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக் கிருமிகள்\nஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.50 ஆம்\n3. தப்லீக் என்றால் என்ன\nஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.20 ஆம்\n4. மௌதூதி சாஹிபையும் அவரது ஜமாஅத்து இஸ்லாமி இயக்கத்தையும் பற்றி மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.20 ஆம்\n5. அல்முஹன்னதின் அண்டப்புளுகு ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.10 ஆம்\n6. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நம்மைப் போன்ற மனிதரா\nஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.10 ஆம்\n7. மீலாது ஷரீபு கொண்டாடலாமா\nஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.10 ஆம்\n8. தக்லீது (இமாம்களை பின்தொடர்தல்)\nஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.10 ஆம்\n9. முஹம்மது நபி அவர்களும் முந்தைய நபிமார்களும் ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.15 ஆம்\n10. யாரஸூலல்லாஹ் என அழைக்கலாமா\nஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.15 ஆம்\n11. தப்லீக் ஜமாஅத்தில் ஏன் சேரக்கூடாது\nஏ.கே.எம். மீராசாகிபு அவர்கள் ரூ.10 ஆம்\n12. காதியானி தேவுபந்தி சம்பாஷணை ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் ரூ.5 ஆம்\n13. தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்தவிதமாக தலையில் தட்டு\nஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – இல்லை\n14. அறிவாளர்களே ஆராய்ந்து பாருங்கள் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – இல்லை\n15. புலியைக் கண்டு ஓட்டம் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – ஆம்\n அல்ல நரக விலங்குகள் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – இல்லை\n17. உலமாக்களின் உண்மை பத்வா ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் – இல்லை\n18. திப்யானுல் ஹக் ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ரூ.10 ஆம்\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்\nஎம்மை அழைத்திடுங்கள் யா ரஸூலல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/10/verses-showing-plurality-of-god-in-old.html", "date_download": "2018-12-19T13:30:16Z", "digest": "sha1:RDHNLV562LGRP3VIHEPKCRXKQNOQ3KVH", "length": 11000, "nlines": 104, "source_domain": "www.bibleuncle.org", "title": "Verses showing the plurality of God in the Old and New Testaments | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்��ிய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77375", "date_download": "2018-12-19T14:33:48Z", "digest": "sha1:BAKXO45KVKX6KVLUJGKU6IZ6RYJDVXX7", "length": 58943, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61", "raw_content": "\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61\nபகுதி பத்து : கதிர்முகம் – 6\nகௌண்டின்யபுரியின் மகளிர்மாளிகையின் பெருமுற்ற முகப்பில் சுடரொளிகொண்டு நிழல்நீண்டு நின்றிருந்த பொற்தேரின் நுகத்தில் கட்டப்பட்ட வெண்புரவிகளை கழுத்தை வருடி அமைதிப்படுத்தி சேணங்களை இறுக்கி கழுத்து மணிகளை சீரமைத்தபின் பாகன் தன் பீடத்தில் ஏறிக்கொண்டான். புரவிகள் குளம்போசை எழுப்பி முன்பின் கால் வைத்து நின்ற இடத்திலேயே அசைந்து நிற்க பொறுமையற்றது போல தேர் தோரண மணிகள் குலுங்க உடல்கொண்ட ஒளிகள் நலுங்க சற்று அசைந்தது. இளவரசி அறைநீங்கிவிட்டார் என கட்டியங்காரனின் சங்கொலி அறிவித்ததும் எழப்போகும் பறவை தலைதாழ்த்துவது போல முற்றத்தின் மறுமுகப்பில் நின்றிருந்த புரவி வீரர்கள் சற்றே முன்னகர்ந்து அணிகூர்ந்தனர்.\nஏழு புரவிகள் இழுத்த அகன்ற தட்டுகொண்ட திறந்த தேர் ஒன்றை வீரர்கள் கொண்டு முன்னால் நிறுத்த இசைச் சூதர்கள் அதில் ஏறி தங்கள் முதுகுகள் ஒட்டி முகம் வெளிப்பக்கமாக திரும்பியிருக்க மடியில் முழவு��ளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளுமாக அமர்ந்துகொண்டனர். சற்றே சிறிய விரிதட்டுத் தேரில் மங்கலத் தாலங்களுடன் அணிப்பரத்தையர் ஏறி இரு நிரைகளாக வெளிப்புறம் திரும்பி நின்றனர். இளவரசியின் வருகை அறிவிக்கும் நிமித்திகர் பெருங்கூடவாயிலில் கையில் சங்குடன் உள்ளே நோக்கி நின்றார்.\nஉள்ளிருந்து அமிதை முதிய உடல் வளைத்து குறுகிய காலடிகளை வைத்து ஓடி வந்து மூச்சிரைக்க “அனைத்தும் சித்தமாகி விட்டதா காவலர்தலைவரே” என்றாள். ”ஆம் செவிலியன்னையே” என்றார் காவலர்தலைவர். அமிதை திரும்பிச்சென்று படிகளில் ஏறி இடைநாழியில் ஓடியபடி “இளவரசி வருக” என்றாள். ”ஆம் செவிலியன்னையே” என்றார் காவலர்தலைவர். அமிதை திரும்பிச்சென்று படிகளில் ஏறி இடைநாழியில் ஓடியபடி “இளவரசி வருக” என்றாள். அறையிலிருந்து கிளம்பிவிட்டிருந்த ருக்மிணி இரு சேடியர் தொடர செஞ்சுடர் விரித்த மணிசெறிந்த அணிகளுடன் இளஞ்செந்நிறப் பட்டாடை படியில் அலைக்கும் நீரலைகள் போல் ஒலிக்க எதிரே வந்தாள். அமிதை சொல்லிழந்து மார்பில் கைவைத்து நோக்கி நின்றாள்.\nபடியிறங்கி பெருங்கூடத்துக்கு வந்த அவளை விழிதூக்கி நோக்கிய வீரன் தன்னை மறந்து கையில் சங்குடன் வீணே நின்றான். அமிதை அவனை நோக்கி கையசைத்து சங்கொலி எழுப்பும்படி ஆணையிட்டாள். அவன் திடுக்கிட்டு விழிப்பு கொண்டு வலம்புரியை வாய்பொருத்தி இளங்களிறு போல் ஒலியெழுப்ப முற்றமெங்கும் அனைத்து உடல்களிலும் விதிர்ப்பு எழுந்தது. புரவிகள் அசைய தேர்களும் திடுக்கிட்டு சித்தமாயின.\nமுற்றத்தை வளைத்த பந்தங்களின் ஒளியில் செம்மலர்கள் செறிந்த மலர்க்கிளை போல ருக்மிணி பெருங்கூட வாயிலில் தோன்றியதும் இசைச்சூதர் தங்கள் வாத்தியங்களை மீட்டி மங்கலப்பேரிசை முழக்கினர். அணிப்பரத்தையர் குரவையொலி எழுப்ப வீரர்கள் ”அன்னமென எழுந்த திருமகள் வாழ்க அழியா மங்கலம் கொண்ட விதர்ப்பினி வாழ்க அழியா மங்கலம் கொண்ட விதர்ப்பினி வாழ்க கௌண்டின்யபுரியின் மணிமுத்து வாழ்க விந்தியம் விளைந்த வைரமணி வாழ்க\nசெம்பஞ்சுக் குழம்பிட்ட நீலச் சிறு பாதங்களை மெல்ல வைத்து படிகளிறங்கி அணிகள் இமை இமைக்க ஆடை காற்றென ஒலிக்க தேரை அணுகி படிகளில் கால்வைத்து ஏறி செம்பட்டு இட்ட சேக்கையில் ருக்மிணி அமர்ந்து கொண்டாள். அவளுக்குப்பின் சிறு பீடத்தில் அமிதை அமர்ந்தாள். நிமித்திகன் விரைந்து கைகாட்ட புரவிகள் எழுந்தன. வெண்புரவிகள் இழுக்கும் பொன்ரதத்தில் செம்மணிகள் சுடர ருக்மிணி சென்றது இளஞ்சூரியன் முகில் மேலெழுந்தது போல என்றுரைத்தனர் இடைநாழியில் நின்ற ஏவலர்.\nநகரின் தெருக்கள் கருக்கலுக்கு முன்னரே துயிலெழுந்திருந்தன. கடைகள் அனைத்தும் திரைதூக்கி நடைதிறந்து கொத்துச்சுடர்கள் எரிந்த நெய்விளக்கின் ஒளியில் விற்பனைப் பொருட்களாலும் வண்ண ஆடைகள் அணிந்த வணிகர்களாலும் பொலிந்தன. நகரெங்கும் பரவியிருந்த பலநூறு குலமூதாதையர் ஆலயங்கள் அனைத்திலும் அன்று கொடையும் பலியும் பூசையும் நிகழ்வதால் படையல் மலர்களுடனும் நறுஞ்சாந்துடனும் சுண்ணத்துடனும் படையல் பொருட்களுடனும் நகர்மகளிர் புத்தாடை அணிந்து சிரித்துப்பேசியும் கூவியழைத்து அணிகுலுங்க ஓடியும் ஒழுகிக்கொண்டிருந்தனர்.\nபுரவிக்குளம்புகளின் ஒலிகேட்டு அஞ்சிநின்று திரும்பி நோக்கி அணியூர்வலத்தைக் கண்டு விழிவிரிந்து பிறரை அழைத்து சுட்டிக்காட்டினர். கைவளை குலுங்க வீசி வாழ்த்தொலித்தனர். வீடுகளுக்குள் இருந்து சிறுவர் அரைத்துயில் திரண்ட கண்களுடன் ஓடிவந்து அணியை நோக்கினர். காலைப்புழுதி பனிகொண்டு கிடந்த நகர்த்தெருக்களில் குளம்புத்தடங்கள் நடுவே சகடக்கோடுகள் சென்றன.\nஆடி நிறைவு நாளென்பது நீண்ட களியாட்டமொன்றின் தொடக்கம். ஆடி நிறைவுக்குப் பின் முப்பது நாட்கள் வரதாவில் மீன் பிடிக்கலாகாது என நெறியிருந்தது. உழுது மரமடித்து சேறு நொதிக்கவிட்ட நிலம் பூத்து செங்குருதி இதழ் காட்டுவது வரை கால் படக்கூடாது என்று வேளிர் முறைமை கூறியது. மேழிகளைக் கழுவி அறைசேர்த்து காளைகளை நீராட்டி கொட்டில் அணைத்து வேளிர் விழவுக்கு ஒருங்குவர். வரதாவில் மீன்பிடித் தோணிகளனைத்தும் கரைசேர்க்கப்பட்டு மணலில் கவிழ்க்கப்பட்டு அரக்கு கலந்த தேன்மெழுகு பூசி மெருகேற்றப்படும்.\nமரப்பேழைகளிலிருந்து புத்தாடைகள் வெளியே எழும். ஊனுணவுக்கென மலைகளிலிருந்து கொண்டுவரப்படும் கன்றுகளையும் ஆடுகளையும் மலைப்பன்றிகளையும் குலங்களுக்கு ஒரு குழுவென அமர்ந்து விலைகொடுத்து கொண்டு அனைவருக்குமென பங்கிட்டளிப்பார்கள். தினைவறுத்து தேனுடன் உருட்டிய இன்னுருளைகளும் அக்காரப்பாகில் கம்புசேர்த்து நீளமாக உருட்டி எடுத்த தேன்குழல்களும் இல்லங்களெங்கும் கலம் சேர்க்கப்படும். உலர்ந்த கிழங்குகளை அக்காரத்துடன் இடித்து நெருப்பிலிட்டு உருக்கி எடுத்த பாகை மர அச்சில் வார்த்து எடுக்கும் தேனடைகளை மழைச்சாரல் மண்டிய காற்றை உண்டு நீர்கொள்ளாமல் இருக்க வாழையிலையில் பொதிந்து மாவிருக்கும் கலங்களில் வைப்பார்கள்.\nஒவ்வொன்றும் சித்தமாகி வருகையில் நாள்களை எண்ணி பின்பு மணிகளையும் நொடிகளையும் எண்ணி காத்திருப்பர் நகர்மக்கள். ஆடி முழுமைக்கு சில நாட்களுக்கு முன்னரே மழை நின்று சாரலாகும். அன்னையின் ஆடையின் முந்தானை நூல் பிசிறு போன்றது அச்சாரல் என்பர் சூதர். இளையோர் அதிலாடிக் களிப்பார்கள். சேற்றுக்களி படிந்த நகருக்குள் நுழைந்து வரதாவில் காலளைந்து வழுக்கி விழுந்தெழுந்து புரண்டு கூவி நகைப்பார்கள். பின் இளவெயிலாகும். வெயில் மூத்து வெள்ளியாகும். வரதா வெளுத்து ஒதுங்குவாள். சேறு சிப்பிகளாகும். “ஆடி முடிகிறது. ஆவணிப் பொன்முகில்கள் எழுகின்றன” என்று நிமித்திகர் அறிவிப்பார்.\nஆடிமுடிவைக் கொண்டாட அணிகொண்டிருந்த சிற்றாலயங்களின் கருவறைக்குள் நெய்விளக்கு ஒளியில் மூதாதை தெய்வங்கள் வெள்ளிவிழிகள் பொறித்த முகங்களுடன் புன்னகைக்கும் வாய்களுடன் வீதியை நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன் விரித்த வாழையிலைகளின்மேல் ஆவி பறக்கும் அன்னமும் அப்பங்களும் அக்கார அடிசிலும் படைக்கப்பட்டிருந்தன. சூழ்ந்திருந்த பந்த ஒளியில் அன்னம் குருதிநிறம் கொண்டிருந்தது. மலர்சூடி அமர்ந்திருந்த மூதன்னையருக்கு முன்பு குருதியுடன் சேர்த்துப் பிசைந்த அன்னம் கவளக் குவைகளாக படைக்கப்பட்டிருந்தது.\nபடையல் மேடைகளில் இருவிரலால் உடுக்குகளை மீட்டி பூசகர் நிற்க முதுவேலர் உடம்பெங்கும் நீறு பூசி விரிசடை தோளிலாக்கி காலில் கட்டிய கழல்மணிகள் ஒலிக்க தோள்கள் நடுங்க கைகள் விதிர்த்து துடிக்க சன்னதம் கொண்டு துள்ளி ஆடினர். மலையிறங்கி வந்த அறியாத் தொல்மொழியில் ஆவதையும் அணைவதையும் உரைத்தனர். முழவுகளை மீட்டிய சூதர்கள் அவர்கள் மண் நிகழ்ந்தபோது ஆற்றிய பெருவினைகளை பாடலெடுத்துப் பரவினர். அவர்களின் கொடிவழி வந்த குடியினர் காலை நீராடி ஈர ஆடை அணிந்து குழலில் மலர்முடித்து உடலில் நறுஞ்சுண்ணமும் சாம்பலும் பூசி கை வணங்கி நின்றிருந்தனர்.\nகல்பாவிய மையச்சாலை வழியாக சகடங்கள் கடகடத்து ஒலிக்க தேர்களும் புரவிகளும் சென்றன. காவல் புரவிகளின் எடை மிகுந்த லாடக் குளம்புகள் நூறு துடிகள் இணைந்தொலித்த ஓசை என அவ்வணி ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்றன. சாலைகளின் இருபக்கமும் உப்பரிகைகளில் நின்ற நகர் மக்கள் குரவையொலி எழுப்பி புது மலரள்ளி வீசி விதர்ப்பினியை வணங்கினர். “ஆடி நிறையும் நன்னாளில் முதல் முகமென எங்கள் முன் எழுந்தருள வேண்டியது திருமகளே” என்றார் ஒரு முதியவர். “இன்று கண்ட இந்த முகம் இவ்வாண்டு முழுக்க எங்கள் இல்லங்களில் வளம் நிறைக்கும்” என்றார் பிறிதொருவர்.\nகௌண்டின்யபுரியின் மக்கள் ஆடி நிறைவிற்கு ருக்மிணி எழுந்தருள்வதை பதினெட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் விழி நிறைய கண்டவர்கள். அன்னை மடியமர்ந்து சிறு நீலமலர் போல அவள் சென்றதை முன்பு கண்டிருந்த அன்னையர் மேனி பொலிந்து அவள் சென்றதைக்கண்டு விழி நிறைந்து கை கூப்பினர். வாழ்த்தொலிகளால் கொண்டு செல்லப்பட்டவள் போல அவள் நகரத்தெருக்களில் சென்றாள்.\nநகராளும் ஒன்பது கொற்றவையரின் ஆலயங்கள் பிறை வடிவமாக வளைந்து நகரை கையணைத்துச் சென்ற வரதாவின் கரை ஓரமாகவே அமைந்திருந்தன. நகர் நடுவே இருந்த அரண்மனையிலிருந்து கிளம்பி கிழக்கு கோட்டையின் வாயில் வரை சென்று வெளியே இறங்கி வரதாவில் அமைந்த பெரிய படித்துறையை அணுகியது அரச நெடுஞ்சாலை. அங்கே நீருக்குள் காலிறக்கி நின்ற படகுத்துறையில் பாய் சுருக்கிய காவல்படகுகள் மொய்த்து அலைகளிலாடிக் கிடந்தன. அவற்றை நோக்கிச்சென்ற கல்பாவிய சாலையில் இருந்து பிரிந்து சென்ற செம்மண் சாலை வரதாவின் கரைமேடு வழியாகவே சென்றது.\nஆடியில் வணிகமில்லாததனால் பொதிப்படகுகள் ஒன்றிரண்டே தெரிந்தன. நான்கு துலாக்கள் கரையிலிருந்து பொதிகளைத் தூக்கி அப்படகுகளின் திறந்த நீளப்பரப்பில் வைத்துக் கொண்டிருந்தன. அலைகளில் துள்ளிய படகுகள் அன்னை ஊட்டும் உணவுக்கு வாய்திறந்த சிறுபறவைக் குஞ்சுகள் போல் தோன்றின. பயணியர் படகுகளில் சிற்றூரில் இருந்து மக்கள் வந்திறங்கி பலவண்ணங்கள் குழம்பிய பெருக்கென வழிந்து நகருக்குள் நுழைந்துகொண்டிருந்தனர்.\nவரதாவின் ஓரமாக அமைந்த மலர்ச்சோலையின் நடுவே இருந்தது சைலபுத்ரியின் ஆலயம். ஆற்றுப்படுகை என்பதனால் பெரு மரங்களை அடுக்கி அடித்தளமெழுப்பி அதன் மேல் மரத்தால் கட்டப்பட்டு சுண்ணமும் அரக்கும் கலந்த வெண்சாந்து பூசி வண்ணச்சித்திரங்கள் வரைந்து சிறு களிச்செப்பு போல அணி செய்யப்பட்டிருந்த சைலபுத்ரியின் ஆலயத்தின் முன் பட்டு விதானத்துடன் சிறு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் சரணரும் ஆலய காரியக்காரரும் ஏவலர் எழுவரும் முரசும் கொம்புமேந்திய சூதர் சூழ இளவரசிக்காக காத்து நின்றிருந்தனர்.\nவரதாவின் இளங்காற்றில் சோலைவனத்து இலைகள் குலைந்து கிளைகள் கொப்பளித்துக் கொண்டிருந்தன. வானில் விடியலின் கன்னிவெளிச்சம் பரவியிருந்தமையால் இலைகள் நிழல் வடிவங்களாகவே தெரிந்தன. சோலைக்கு அப்பால் ஓடிய வரதாவின் நீர்ப்பரப்பின் பகைப்புலத்தில் ஒவ்வொரு இலையையும் தனித்தனியாக பார்க்க முடிந்தது. காலையிலே நீர் தெளித்து இறுக்கப்பட்டிருந்த செம்மண் பாதையில் சகடத் தடங்கள் பதிந்து புரிமுறுகும் ஒலியுடன் சைலபுத்ரியின் ஆலயத்தை அணுகின.\nகாவலுக்கு முன்சென்ற புரவிவீரர்கள் படைக்கலங்களை தாழ்த்தியபடி இரு பிரிவாக பிரிந்து ஆலயத்தை வளைத்து மறுபக்கம் சென்று இணைந்து நின்றனர். இசைச்சூதர் எழுப்பிய நல்லிசையை அணிச்சேடியரின் வாழ்த்தை அங்கே கூடி நின்றவர்கள் எதிரொலியென எழுப்பி வரவேற்றனர். இசைச்சூதரின் தேர் இடப்பக்கம் விலகி வளைந்து சென்று நின்றது. அணி குலையாமல் இசை முறியாமல் அதிலிருந்து இறங்கிய சூதர் மூன்று நிரைகளாக தங்களை தொகுத்துக் கொண்டனர்.\nஅணிச்சேடியரின் தேர் வலப்பக்கமாக விலகிச்சென்று நிற்க அதிலிருந்து தாலங்களுடன் நிரை குலையாது இறங்கிய சேடியர் ஆலயமுகப்பு நோக்கி தாலங்களுடன் சென்று தலை வணங்கி மங்கலம் காட்டினர். மங்கலச் சேடியர் விலக பொன்துலங்கும் மெல்லொளி எழுப்பி ஆடி வந்து நின்றது வெண்புரவிகள் இழுத்த தேர். கணக்குகூர்ந்து அமைத்த தேர் நின்றபோது யாழின் ஆணியை முறுக்கும் மெல்லிய ஒலியை மட்டுமே எழுப்பியது. தலைக்கோலி “விதர்ப்பினி விண்ணளக்கும் மாயனின் துணையென பொலியும் அன்னபூரணி, இவ்வாலயத்திற்கு எழுந்தருளியுள்ளார்” என்று சொல்ல காரியக்காரர் தலைவணங்கி “அடியோங்கள் வாழ்த்தப்பெற்றோம். இளவரசி, தங்கள் வரவு சிறப்புறுக விண்ணளக்கும் மாயனின் துணையென பொலியும் அன்னபூரணி, இவ்வாலயத்திற்கு எழுந்தருளியுள்ளார்” என்று சொல்ல காரியக்காரர் தலைவணங்கி “அடியோங்கள் வாழ்த்தப்பெற்றோம். இளவ���சி, தங்கள் வரவு சிறப்புறுக” என்றார். அமைச்சரும் தலை வணங்கி “இளவரசி நல்வரவு கொள்க” என்றார். அமைச்சரும் தலை வணங்கி “இளவரசி நல்வரவு கொள்க” என்றார். அமிதை குனிந்து ருக்மிணியின் குழலைத் திருத்தி விரித்தாள். முந்தானையின் மடிப்பை மெல்ல சீர் செய்து ஒரு கையால் அதன் நுனியை பற்றிக் கொண்டாள். ருக்மிணி இடுப்பின் ஆடை மடிப்புகளை கையால் அழுத்தியபடி வலக்கையால் நெஞ்சைத் தொட்டு ”வணங்குகிறேன் அமைச்சரே” என்றபடி இறங்கி செம்மண் பரப்பின் மேல் காலை வைத்து நடந்தாள். அவள் கால்கள் சிவப்பதை அமிதை குனிந்து நோக்கினாள்.\nஇருபுறமும் இசைச்சூதர்களின் பேரிசை எழுந்து அலையடிக்க அவள் ஆலயத்துள் நுழைந்ததும் ஆலயச்சூதர் இரு பிரிவினராகப் பிரிந்து இசையுடன் அவளை தொடர்ந்தனர். அவளுக்கு இடப்புறம் நடந்த காரியக்காரர் ”நிமித்திகர் வகுத்த நன்னேரத்தில் எழுந்தருளியுள்ளீர்கள் இளவரசி. சைலபுத்ரியின் பேரருள் தங்கள் மேல் பொழிவதாக” என்றார். முகமண்டபத்தில் வெண்மலர் விரித்து அமைக்கப்பட்ட மலர்வட்டத்தின் நடுவே ஏழு திரியிட்ட குத்துவிளக்கு சுடரிதழ்கள் நெளிய நின்றிருந்தது. சாளக்கிராமம், பொற்குவளைநீர், மலர், காய், கனி, தேன், அரக்கு, கோரோசனை என எட்டு மலைமங்கலங்கள் அன்னைக்கு படைக்கப்பட்டிருந்தன.\nகருவறையில் வெண்காளை மேல் வலக்கால் மடித்து அமர்ந்து வலது மேல்கையில் விழிமணி மாலையும் இடது மேல்கையில் முப்பிரி வேலும் கொண்டு, கீழிருகைகளில் அஞ்சலும் அருளலும் காட்டி, நீலம் பதித்த பொன் விழிகள் மலர்ந்து, மணிமுடி சூடி அன்னை அமர்ந்திருந்தாள். செங்குழம்பு பூசப்பட்ட அவள் இடக்கால் நகங்கள் பொற்சிப்பிகளாக தெரிந்தன. காலடியில் வெண்மலர்கள் கணி வைக்கப்பட்டிருக்க அருகே புதுமரத்தாலங்களில் அன்னங்களும் மலைத்தேனும் படைக்கப்பட்டிருந்தன. இருபுறமும் நின்ற பூசகர் விழிதிருப்பி காரியக்காரரை நோக்க அவர் கண்ணசைத்ததும் பூசனைகள் தொடங்கின.\nமூன்று சுடராட்டு நறும் புகையாட்டு மலர்ப்பொழிவு மந்திரம் ஓதுதல் கொடையளித்தல் பாதம் சூடுதல் என வழிபாடுகள் முறைமையாக நடந்தன. கைகூப்பி ருக்மிணி நிற்க அமிதை அவள் மேலாடையைப் பற்றியபடி கைகளை நெஞ்சோடு சேர்த்து அழுத்தி நின்றாள். சைலபுத்ரி முலைமுகிழாத சிறுமி. உலகறியாத இளம்புன்னகை கொண்டவள். அந்தக் காளை மேல் இருந்து குதித்தோடி வந்து இடை வளைத்து கட்டிக் கொள்வாளென்று தோன்றியது. அவளுக்கு வெண்சிற்றாடை அணிவித்து அதன் மேல் நீலமணி பதித்த பொன்னாரமும் பொன்மேகலையும் சுற்றியிருந்தார்கள். சிறுமுலை எழுந்த மார்பில் செந்நிறக் கல்பதிந்த ஆரம் சரிந்தது. அணிகளுக்குள் அவள் சிறைப்பட்டவள் போலிருந்தாள்.\nஅன்னையை வணங்கி திரும்பிய ருக்மிணி நின்று அங்குள்ள மரங்களை நோக்கி ”அன்னையே, இங்கு முன்பொருமுறை வந்தபோது மகிழ மரத்திலேறி விழுந்தேனே நினைவிருக்கிறதா” என்றாள். ”ஆம், இளவரசி” என்றாள் அமிதை. ”இங்குள்ள அத்தனை மரங்களிலும் நான் ஏறியிருக்கிறேன். இப்போதுகூட இவ்வணிகளின்றி வந்திருந்தால் இம்மரங்களிலேறி மலர் உதிர்த்திருப்பேன்” என்று உடல் சுற்றி சூழநோக்கி முகம் மலர சிரித்து “எப்போதும் கனி பழுத்திருக்கும் ஏழு நெல்லி மரங்கள் இங்குள்ளன. ஒவ்வொன்றின் சுவையும் நானறிவேன். இங்குள்ள செண்பகங்கள் ஏழுவகையானவை. மூன்று கிளைகளை ஒரே சமயம் பற்றிக்கொண்டு அதில் ஏற வேண்டும். முல்லைக் கொடி படர்ந்த பந்தல்மேல் கூட இளவயதில் நான் ஏறியிருக்கிறேன்” என்றாள்.\n“ஆம், இளவரசி” என்றாள் அமிதை. முதிய காரியக்காரர் “இளவரசி, அனைத்தும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்” என்றார். “ருத்ரரே, ஓவ்வொரு நாளும் சிறுமியென இச்சோலையில் ஆடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள் ருக்மிணி. பூசகர் கொண்டு வந்த தாலத்தில் இருந்து சந்தனச் சாறெடுத்து நெற்றியிலும் கழுத்திலும் பூசினாள். வலம் வந்து நான்கு வாயில்களையும் வணங்கிவிட்டு முகப்புக்கு வந்தாள்.\n“இளவரசி, இன்னும் எட்டு அன்னையர் எஞ்சியுள்ளனர்” என்றாள் அமிதை. ”ஆம்” என்றபடி ருக்மிணி மெல்ல நடந்து வந்தாள். அவளைக்காத்து தேர் திரும்பி நின்றிருந்தது. “ஏறிக்கொள்ளுங்கள் இளவரசி” என்று அமிதை சொல்ல படிகளில் காலெடுத்து வைத்து ஏறி அவள் அமர்ந்து கொண்டதும் சரணர் தலைவணங்கி விரைந்தோடி தன் புரவியிலேறிக் கொண்டார். அவரும் இரு காவலர்களும் முழுப்பாய்ச்சலில் அடுத்த துர்க்கையின் ஆலயம் நோக்கி சென்றனர்.\nருக்மிணி திரும்பி ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த அன்னையை நோக்கி “சைலபுத்ரி வெண்பனி சூடிய இமவானின் மகள். செம்புலித்தோல் அணிந்த அனல்வண்ணனுக்காக பிறந்தவள்” என்றாள். அமிதை ”ஆம் இளவரசி. ஆனால் தான் எதற்காகப் பிறந்தோம் யாருக்காக மலைமகள் வடிவ��டுத்தோம் என்று இன்னமும் அறிந்திலாத இளம் கன்னி அவள்” என்றாள்.\nதேர் நகர்ந்து வாயிலை கடக்கும்போது ருக்மிணி மீண்டும் ஒரு முறை நோக்கி ”அனைத்தும் அறிந்தும் தன் அறியா இளமையில் திளைப்பவளென்று தோன்றுகிறது அவள் முகம்” என்றாள். விடியத்தொடங்கிவிட்டிருந்தது. வரதாவின் மறுகரையில் செறிந்திருந்த குறுங்காட்டில் இருந்து பறவைக்கூட்டங்கள் எழுந்து நீர்ப்பரப்பின் மேல் சிறகடித்தன.\nஇரண்டாவது துர்க்கையின் ஆலயம் ஈச்சமரங்கள் சூழ்ந்த சிறுகாட்டுக்குள் இருந்தது. பெரிய மரத்தடிகளை நட்டு அவற்றின் மேல் மூங்கில்கள் பாவி தரையிட்டு ஈச்சஓலைக்கூரை அமைத்து தவக்குடில் போல் கட்டப்பட்ட ஆலயம் கூப்பிய கை போல் எழுந்து ஒளி ஊறிக்கொண்டிருந்த முகிலற்ற வானின் பகைப்புலத்தில் நின்றிருந்தது. முந்தைய நாள் புதிதாக வேயப்ப்பட்டிருந்த பழுத்த ஈச்சையோலைப்பரப்பு பொன்னிறக் கூந்தலின் அலைகள் போல் தெரிந்தது. முகப்பந்தலின் அருகே சென்று நின்ற தேரை நோக்கி முன்பே அங்கு சென்று நின்றிருந்த சரணரும் பிரம்மசாரிணி ஆலயத்தின் காரியக்காரரும் ருக்மிணியை முகமன் சொல்லி வரவேற்றனர்.\nசாலையிலிருந்தே தெரிந்த திறந்த கருவறையில் வலது மேல்கையில் உருத்திரவிழி மாலையும் இடதுமேற்கையில் கமண்டலமும் வலது கீழ்க்கையில் சுவடியும் இடது கீழ்க்கையில் அருட்குறியுமாக வெண்கலை ஆடை அணிந்து சடைமகுடம் சூடி அன்னை அமர்ந்திருந்தாள். கழுத்திலும் இடையிலும் உருத்திரவிழிக் கருமணி மாலைகள் சுற்றியிருந்தாள். பாதி விழி மூடி புன்னகை இதழ் ஊறி தன்னுள் எழுந்த நினைவொன்றில் முற்றிலும் நனைந்து அவள் இருந்தாள்.\nஆலயத்தை மும்முறை வலம்வந்து கருவறையின் படிநிரைக்கு இடம் நின்று அன்னையை வணங்கினாள் ருக்மிணி. மலரும் நீரும் பெற்று மீள்கையில் பின்னால் கைகட்டி வந்த காரியக்காரர் “தன்னுள் ஈசன் உறைவதை அறிந்து பிற அனைத்தையும் ஒதுக்கி தவம் பூண்டு நின்றிருக்கும் அன்னை இவள் என்பர் நூலோர்” என்றார். ருக்மிணி அதை கேட்டது போல் தெரியவில்லை. திரும்பி வந்து தேரில் ஏறி அமர்ந்தபின் ஆலய வாயில் தாண்டும்போதுகூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை.\nஅனலடுப்பில் நீர்க்கலம் வெம்மையை வாங்கத் தொடங்குவதுபோல் தெரிந்தாள். வெம்மைகொள்வதன் ரீங்காரம் எழுகிறது. கலப்புறம் சிவக்கிறது. அறியாது கை நீட்ட���பவள் போல ருக்மிணியின் தோளை தொட்டுப் பார்த்தாள் அமிதை. அவள் உடல் வெம்மை கொண்டிருப்பதை அறிந்து மெய்யோ என மயங்கி பிறிதொரு முறை தொட்டு உறுதி செய்து கொண்டபின் மூச்செறிந்தாள். அவள் முகத்தில் இலைத்தழைப்பினூடாக வந்த வரதாவின் ஒளி திவலைகளாகத் தெறித்து சிதறிச்சென்றது.\nமூன்றாவது அன்னை செம்மலர்கள் பற்றி எரிந்த அரளிக்காட்டின் நடுவிலிருந்தாள். கொம்பரக்கு கலந்த சுண்ணத்தால் இளஞ்செந்நிறம் பூசப்பட்ட மரப்பலகைகளால் கட்டப்பட்ட ஆலயத்தின் மேற்கூரை வாழைப்பூ போல் அமைந்திருந்தது. முகமண்டபம் அதிலொரு இதழ் எழுந்து வளைந்தது போல். செம்பட்டாலான பந்தலில் நின்றிருந்த காரியக்காரர் அவளை அணுகி வணங்கி முகமன் சொல்லி உடன் வந்தார். “அன்னைக்கு முதல்ருத்ரை என்று பெயர். கன்னி கொள்ளும் முதல் அனல் அவள். உள்ளம் கொண்ட பிறைசூடிக்காக இங்கு ஐந்தழல் நடுவே தவம் செய்கிறாள்” என்றார்.\nருக்மிணி படிகடந்த போதே விழிதூக்கி அன்னையை நோக்கினாள். தழல் கொழுந்துகளென உடல்வரிகள் நெளியும் வேங்கை மேல் வலது மேற்கையில் முப்பிரி வேலும் இடது மேற்கையில் வாளும் கீழ் கைகளில் அஞ்சல் அருளல் முத்திரைகளுமாக அன்னை அமர்ந்திருந்தாள். அவள் தலையில் இளம்பிறை ஒளிவிட்டது. திறந்த விழிகள் எங்கென இன்றி திசைவெறித்தன. முக மண்டபத்தில் செம்மலர்க் களம் நடுவே ஒற்றைக் கொழுந்து நின்றாடிய தீப்பந்தம். அதன் நெய்யுருகி சொட்டி மலர்கள் பொசுங்கிய மணம் எழுந்தது.\n“ஊழ்கமலைமுடி போல் அன்னை தன் தவத்தை பிறையென நெற்றியில் சூடுகிறாள்” என்றார் பூசகர். மூன்று பூசகர்கள் கொழுந்தாடும் பந்தங்களைச் சுழற்றி அன்னைக்கு சுடராட்டு காட்ட தானும் ஒரு தழலாக அவள் அங்கிருந்தாள். அவள் நெற்றியில் அமைக்கப்பட்டிருந்த வெண்பளிங்கு கீற்றுநிலா குருதி சூடிய வாளென மின்னி அணைந்தது.\nநான்காவது அன்னையின் ஆலயத்திற்குச் செல்லும்போது ருக்மிணி மிகவும் மாறிவிட்டிருப்பதை அமிதை உணர்ந்தாள். அறியா ஒருவர் குடி வந்த இல்லம் போல் ஆகியது அவள் உடல். இனி தன்னால் அதை தொடமுடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை. கூஷ்மாண்டையின் ஆலயத்தின்முன் போடப்பட்ட மரப்பட்டைப் பந்தலில் தேர் நின்றது. வந்து பணிந்த காரியக்காரர் ”நான்காவது துர்க்கையின் ஆலயம் இளவரசி” என்றபோது சிம்மம் என மெல்ல எழுந்து தேர்ச்சகடங்கள் முனக க��ல் வைத்து இறங்கினாள். அவள் உடலின் எடையும் பல மடங்காகிவிட்டது போல.\nகருவறையில் நுங்கென முலைகள் திமிர்த்த கன்னங்கரிய உடலில் அறுந்த தலைகளாலான குருதி சொட்டும் மாலை அணிந்து பல்சிரிக்கும் கபாலங்களை குண்டலங்களாக்கி விழுதுகளென விரிந்த நெடுஞ்சடைகளுடன் கனல்விழிகள் விரித்து குருதியுண்ட ஓநாய் என நாநீட்டி அன்னை நின்றிருந்தாள். இரு மேற்கைகளிலும் வெங்குருதி நிறைத்த கலங்கள். வலது கீழ் கையில் முப்பிரி வேல். இடது கீழ் கையில் ஒளிரும் வாள். அவள் காலடியில் சந்திரனும் சூரியனும் வளைந்து தாழ அவர்களின் தலைமேல் குருதி சொட்டியது. கீழே கற்பீடத்தின் வளைவுகளில் கைகூப்பி வியந்திருந்தனர் முனிவர்.\nஏழு தூண்கள் சூழ்ந்த முகமண்டபத்தில் பன்னிரு குவளைகளில் புதிய குருதி படைக்கப்பட்டிருந்தது. அவ்வளையத்தின் நடுவே காலையில் அவள் பலிகொண்ட மோட்டெருமையின் வெட்டுண்ட தலை நிணவிழுதுகள் வழிய, கொம்புகள் விரிய தலை சரித்து, முள்மயிர் கொண்ட இமைகளுக்குள் சிப்பிகள் என வெண்விழி மட்டும் தெரிய, வாயோரத்தில் மடிந்து தொங்கிய தடித்த நீலச்செந்நா குருதி துளித்து மணியாகி நிற்க வைக்கப்பட்டிருந்தது. காரியக்காரர் ”அன்னை இப்புவி வெல்ல எழுந்த பெருஞ்சினம் கொண்டவள். தவ நிறைவில் இறைவன் அணுகாமை கண்டு அனலானவள்” என்றார். எச்சொற்களுக்கும் அப்பால் இருந்தாள் ருக்மிணி.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழ��� – ‘இந்திரநீலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\nTags: அமிதை, கூஷ்மாண்டை, சைலபுத்ரி, துர்க்கை, முதல்ருத்ரை, ருக்மிணி, ருத்ரர், வரதா\nதேவதைகளும் கலைஞர்களும் -ஒரு கடிதம்\nகன்னிநிலம் முடிவு - கடிதம்\nஇந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/87419-tn-cm-edapadi-palanisamy-will-give-tamil-awards-tomorrow.html", "date_download": "2018-12-19T13:56:10Z", "digest": "sha1:TQFH7SWJSZ5IX3DJ3U66J7ECHBR6SK7Q", "length": 17641, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ் செம்மல் விருதுகள் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார் | TN CM Edapadi Palanisamy will give Tamil awards tomorrow", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:29 (24/04/2017)\nதமி��் செம்மல் விருதுகள் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார்\n2016-ம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு விருதுகள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்குகிறார்.\nதமிழுக்காக தொண்டாற்றி வருபவர்களுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசால் தமிழ் அறிஞர்களின் பெயரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2016-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்துக்கும் கபிலர் விருது - முனைவர் இல.க.அக்னிபுத்திரனுக்கும், உ.வே.சா விருது - முனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணனுக்கும் கம்பர் விருது - இலங்கை ஜெயராஜுக்கும் சொல்லின் செல்வர் விருது - பி.மணிகண்டனுக்கும் ஜி.யு.போப் விருது - வைதேகி ஹெர்பர்ட்க்கும் உமறுப்புலவர் விருது - முனைவர் தி.மு.அப்துல் காதருக்கும், இளங்கோவடிகள் விருது- நா. நஞ்சுண்டனுக்கும் அம்மா இலக்கிய விருது - ஹம்சா தனகோபாலுக்கும் வழங்கப்படவுள்ளது.\nமொழிபெயர்ப்பாளர் விருது - நாகலட்சுமி சண்முகம், முனைவர் அ. ஜாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், செல்வி வி.சைதன்யா, சி.முருகேசன், கு.பாலசுப்பிரமணியன், ச.ஆறுமுகம்பிள்ளை, முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயவும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மேலும் 2015-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதும் மாவட்டத்துக்கு ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 25,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\n`ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும்’ - தமிழக அரசு தகவல்\nஅ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி - பின்னணியில் 2 அமைச்சர்கள்\n`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்\n`எல்லாமே சுஷ்மாதான்' - ப��கிஸ்தானிலிருந்து விடுதலையான இளைஞரின் தாயார் கண்ணீர்\n`பிளாஸ்டிக் தடை அரசாணையை ரத்து செய்ய முடியாது’ - வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்\n`உப்பின் அளவைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை’ - ஆய்வு சொல்லும் உண்மை\n90,000 பதவிகளுக்கு 2.5 கோடி பேர் போட்டி... இதுதான் இன்றைய வேலைவாய்ப்பு நிலைமை\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-19T14:13:47Z", "digest": "sha1:BTFJJUJOORR3ZSXJT7W37X3HJSMCSYUD", "length": 5887, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "வானில் வண்ணத்துகள்களின் மாயாஜாலம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநிறைவேற்று அதிகாரம் எனும் சர்வாதிகார முறையை இனியும் தொடரவிட முடியாது: எரான்\nமஹிந்தவுடனான உறவில் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி உறுதி\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nசபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்\nநாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய ஒளிப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nவிஞ்ஞானிகள் Ultra violet Vision தொலைநோக்கியின் மூலமாக அண்டவெளியை புகைப்படம் எடுத்துள்ளனர்.\nவண்ணத்துளிகளின் சிதறல்கள் போல மனித கண்களுக்கு காட்சி அளிக்கும் அந்த ஒளிப்படத்தில் 15,000 Galaxy கள் மற்றும் 12,000 நட்சத்திரங்கள் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nபுதிய புதிய அறிவிப்புக்களையும், புதிய அண்டவெளி கண்டுபிடிப்புக்களையும் வெளியிடும் நாசாவின் இந்த புதிய வெளியீடானது அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம��� செய்துகொள்ளுங்கள்.\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nகொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 60 வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\nரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nசீன அரசாங்கத்தால் இலங்கைக்கு தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nபிரெக்ஸிற்றுக்கு பின்னரான குடிவரவுக் கொள்கை இன்று வெளியிடப்படும்\nமைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்: மஹிந்தானந்த\nஅமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/35.html", "date_download": "2018-12-19T14:47:55Z", "digest": "sha1:2VKL7HDT4G7QNXO7QRTDCMAIHVGYOKVI", "length": 8624, "nlines": 98, "source_domain": "www.gafslr.com", "title": "பிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News பிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்\nபிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்\nகிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால், பாடசாலை மாணவர்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களினால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கியமான உளநலத்திற்கு மாசற்ற சுற்றுச் சூழல் எனும் தொனிப் பொருளிலில், கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்பொருட்டு, பாடசாலை மாணவர்களிடையே போட்டி ஒன்றின் மூலம் பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் ஒரு பகுதியை கொண்டு குறித்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இருந்து, 40,000க்கும் மேற்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டன.\nஅவற்றில் 4000 போத்தல்களில் மாவட்ட வைத்தியசாலையின் உளநல பிரிவுக்கு முன், இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தப் போட்டியில், கிளிநொச்சி பூநகரி சாமிபுலம் அ.���.க.பாடசாலை முதலாம் இடத்தையும், பூநகரி மட்டுவில் நாடு அ.த.க.பாடசாலை இரண்டாம் இடத்தையும், பளை அல்லிப்பளை பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டு, முறையே 7000 ரூபா, 5000 ரூபா, 3000 ரூபா பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇதேவேளை, பாடசாலைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5 ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவின் இந்த செயற்பாடு பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை சூழலிலிருந்து அகற்றும் செயற்பாடுகளுக்கு முன்மாதிரியான ஒன்று எனவும், சாதாரணமாக சிறிய அளவு அறிவிக்கப்பட்ட இதுபோன்ற போட்டிக்கு 40 ஆயிரம் கழிவுப் போத்தல்களை சேகரிக்க முடியும் என்றால், ஒரு நிகழ்வாக திணைக்களம் இதனை மேற்கொள்ளும் போது, சுற்றுப்புறச் சூழலிலிருந்து அதிகளவு பிளாஸ்ரிக் கழவுப் பொருட்களை அகற்ற முடியும் என, சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/12/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-19T13:22:26Z", "digest": "sha1:X3RTBSPF7AARUBUB3L3QLNTWE6BRH4ME", "length": 12009, "nlines": 80, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "உடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஉடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள்\nஉடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள்\nஉங்களால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா எடையைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் இதர சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா எடையைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் இதர சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா முக்கியமாக உங்களால் எடையைக் குறைக்க டயட்டை பின்பற்ற முடியவில்லையா முக்கியமாக உங்களால் எடையைக் குறைக்க டயட்டை பின்பற்ற முடியவில்லையா அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்காகத் தான்.\nஉடல் எடையைக் குறைக்க டயட்டை மேற்கொள்ள முடியாவிட்டாலும், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களைக் எடுத்து வந்தால் தான், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை எரிக்க முடியும்.\nஇங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் சில எளிய வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை மட்டும் பின்பற்றி வந்தாலே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதனைப் பின்பற்றும் முன் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது தான் நடக்கும்.\nசீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும்.\nசீரகம் – 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 1 1/2 டம்ளர்\nஇரவில் படுக்கும் போது நீரில் சீரகத்தைப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அதில் எலுமிச்சையை பிழிந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் காலையில் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடை குறைந்திருப்பதை நீங்களே காணலாம்.\nஒரே மாதத்தில் உடற்பயிற்சி அல்லது டயட் இல்லாமல் எடையைக் குறைக்க வேண்டுமெனில், தேன் மற்றும் எலுமிச்சை உதவும். எலுமிச்சை உடலை சுத்தப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, எடையைக் கு��ைக்க உதவும். அத்தகைய எலுமிச்சையுடன் தேனைக் கலக்கும் போது, ஆரோக்கியமாக உடல் எடை குறையும்.\nதேன் – 1 டேபிள் ஸ்பூன்\nவெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்\nஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, ஒரு வாரத்தில் எடையில் மாற்றத்தைக் காணலாம்.\nஉடல் பருமனை நினைத்து கவலைக் கொள்கிறீர்களா அப்படியெனில் ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு எடையை விரைவில் குறைக்கலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் என்னும் பொருள், நீங்கள் அளவாக உணவை உட்கொள்ளச் செய்யும். மேலும் இதில் உள்ள அசிட்டிக் ஆசிட், கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும்.\nஆப்பிள் சீடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்\nவெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்\nதேன் – 1 டேபிள் ஸ்பூன்\nவெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மாலை மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வர, ஒரு வாரத்தில் கொழுப்புக்கள் கரைந்து தொப்பை சுருங்கி, உடல் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.\nசொன்னால் நம்பமாட்டீர்க்ள, தினமும் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, உடல் எடை சீக்கிரம் குறையும். எனவே உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் சுடுநீரைக் குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 9-10 டம்ளர் சுடுநீரைக் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.\nபூண்டில் உள்ள அல்லிசின் என்னும் சேர்மம், உடலில் சேர்ந்துள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களை கரைத்து, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு தினமும் 4-5 பற்களை பச்சையாக உட்கொள்ளலாம் அல்லது பாலுடன் சேர்த்தும் எடுத்து வரலாம்.\nபூண்டு – 5 பற்கள்\nபால் – 1 கப்\nபூண்டு பற்களை பாலில் போட்டு, 20 நிமிடம் நன்கு வேக வைத்து, பின் பூண்டை அந்த பாலுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.\nகேரட் சென்னா பிரியாணி எப்படிச் செய்வது\nநம் இரண்டு கால்கள் கைகள் ஒரே அளவாக இருப்பதில்லை ஏன் தெரியுமா நீங்கள் அறிந்திராத மனித உடம்பின் இரகசியங்கள்\nகேரட் சென்னா பிரியா���ி எப்படிச் செய்வது\nநம் இரண்டு கால்கள் கைகள் ஒரே அளவாக இருப்பதில்லை ஏன் தெரியுமா நீங்கள் அறிந்திராத மனித உடம்பின் இரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/stomach-pains-you-should-never-ignore-022030.html", "date_download": "2018-12-19T13:20:20Z", "digest": "sha1:YIRCI5VBVGEK6VFY7M55SMMYGMUM733W", "length": 18883, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? | Stomach Pains You Should Never Ignore - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்\nவயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்\nவயிற்று வலி என்பது நாம் அனவைரும் கடந்து வரும் ஒரு வலி தான். ஆனாலும், வயிற்று வலிக்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் சில காரணங்கள் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளன. உங்கள் வயிற்றில் உண்டாகும் வலி சாதாரணமான வலியா அல்லது குடல் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகிறதா என்பதை நீங்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து படித்து வயிற்று வலியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இடத்தில் - உங்கள் தொப்புளை சுற்றி திடீர் என்று வலி , இதனுடன் சேர்த்து குமட்டல், காய்ச்சல் , வாந்தி, குடல் இயக்கத்தில் அழுத்தம் , அடிவயிற்று தசைகளில் இறுக்கம்\nசாத்தியமான காரணங்கள் குடல் அழற்சி என்னும் அப்பெண்டிக்ஸ்\nஎன்ன செய்ய வேண்டும் - உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள். குடல் அழற்சியைப் போக்க உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது, இல்லையேல், தொற்று பாதித்த திரவம் அடிவயிற்றின் மற்ற பாகங்களுக்கு பரவ நேரிடும் . அடிவயிற்றில் உண்டாகும் இறுக்கம், தொற்று மற்ற இடங்களுக்கு பரவுவதற்கான அறிகுறியாகும்.\nவாய்வு வெளிப்படுவதுடன் வலி :\nஎந்த இடத்தில் - தொப்புளுக்கு கீழே மற்றும் தொப்புளை சுற்றி வலி மற்றும் வாய்வு வெளிப்பாடு\nசாத்தியமான காரணங்கள் - மலச்சிக்கல் அல்லது வாய்வு\nஎன்ன செய்ய வேண்டும் - மலமிளக்கி அல்லது வாய்வு போக்கும் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் வலி நீடித்தால் மருத்துவரிடம் செல்லலாம்.\nஉங்கள் வலது பக்கத்தில் திடீ��் வலி :\nஎந்த இடத்தில் - அடிவயிற்றின் வலது பக்கத்தில் உண்டான வலி, அதிகரித்து அடிவயிற்றின் பின்புறம் சென்று அடைதல்\nசாத்தியமான காரணங்கள் - பித்தப்பை கற்கள் அல்லது பித்தப்பை அழற்சி\nஎன்ன செய்ய வேண்டும் - எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும்போது வலி அதிகரித்தால், மருத்துவரை அணுகவும்.\nதொப்புளுக்கு கீழே திடீர் வலி :\nஎந்த இடத்தில் - தொப்புளின் இரண்டு பக்கத்திலும் மாறி மாறி வலி ஏற்படுவது\nசாத்தியமான காரணங்கள் - பெருங்குடல் சீர்குலைவு, சிறுநீரக குழாய் தொற்று அல்லது இடுப்பு அழற்சி நோய்\nஎன்ன செய்ய வேண்டும் - வலி மோசமாக இருந்தால், மருத்துவரை அழைக்கவும், பரிசோதனை செய்து, அவசர பிரிவிற்கு செல்வதை பரிந்துரைக்கவும்.\nஎந்த இடத்தில் - இடுப்பிற்கு கீழ் பகுதியிலிருந்து விலா எலும்பு வரை\nசாத்தியமான காரணங்கள் - சிறுநீரக கற்கள், அல்லது இந்த அறிகுறியுடன் காய்ச்சல் இணைந்திருந்தால், சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை தொற்று\nஎன்ன செய்ய வேண்டும் - தண்ணீர் அதிகம் பருகவும். மருத்துவரை அழைக்கவும். சிறுநீரக கற்கள், சிகிச்சையினால் வெளியேறும் வாய்ப்புகள் அதிகம், அரிதான வழக்கில், அறுவை சிகிச்சை அவசியப்படும். வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும்.\nஎந்த இடத்தில் - அதிகமான உணவு சாப்பிட்டவுடன் , மார்பு எலும்பிற்கு சற்று கீழே ஒரு வித எரிச்சல்\nசாத்தியமான காரணங்கள் - நெஞ்செரிச்சல்\nஎன்ன செய்ய வேண்டும் - எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். அன்டசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். அடுத்த சில வாரங்களுக்கு வலி நீடித்தால் , மருத்துவரை அணுகவும்.\nஎந்த இடத்தில் - இடது பக்க அடிவயிற்றின் கீழ் பகுதியில் வலியுடன் கூடிய காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி\nசாத்தியமான காரணங்கள் - பகுதி குடலிய அழற்சி அல்லது குரோன் நோய், பெருங்குடல் புண்,\nஎன்ன செய்ய வேண்டும் - மருத்துவரை அணுகவும். கோலன்ஸ்கோபி செய்வதை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த நோய்க்கு நீண்ட நாள் சிகிச்சை அவசியம்.\nஅடிவயிற்றில் திடீர் வலி மற்றும் இரத்தம் :\nஎந்த இடத்தில் - வயிற்று வலியுடன் இணைந்து இரத்த வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் சேர்ந்து வருவது, இரத்த வாந்தி\nசாத்தியமான காரணங்கள் - குடல் இயக்கத்தில் அடைப்பு, துளையிடப்பட்ட குடல் முளை, அல்லது குடலில் இரத்தப்போக்கு\nஎன்ன செய்ய வேண்டும் - இவை அனைத்தும் உள்ளுறுப்பு இரத்தபோக்கு என்பதால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லவும்.\nதொடர்ந்து மிதமான வலி அல்லது அசௌகரியம் இருப்பது :\nஎந்த இடத்தில் - வயிற்றில் மிதமான வலி இருப்பது, சில மாதங்கள் தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருப்பது, சில நேரம் வயஈற்றுப்போக்குடன் இணைந்து வலி இருப்பது, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அல்லது வாய்வு போன்றவை உண்டாவது.\nசாத்தியமான காரணங்கள் - லாக்டோஸ் சகிப்புத்தன்மை இன்மை , எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, புண்கள், உணவு சகிப்புத்தன்மை இன்மை , கிரோன் நோய், பெருங்குடல் அழற்சி அல்லது உடற்குழி நோய்\nபோன்ற ஒரு நாள்பட்ட வியாதி\nஎன்ன செய்ய வேண்டும் - மருத்துவரை அணுகவும், அவர் உங்களுக்கு இரைப்பை குடை இயல் மருத்துவரை பரிந்துரைக்கலாம்.\nவயது முதிர்ந்தவர்களுக்கு அடிவயிற்றில் திடீர் வலி :\nஎந்த இடத்தில் - அதிகம் புகை பிடிக்கும் அல்லது உயர் இரத்த அழுத்தம் கொண்ட வயது முதிர்தவர்களுக்கு அடிவயிற்றில் திடீர் வலி உண்டாவது, இதனுடன் சேர்ந்து லேசான மயக்கம்\nசாத்தியமான காரணங்கள் - அடிவயிற்று குடல் அழற்சி\nஎன்ன செய்ய வேண்டும் - பெருந்தமனியில் இரத்தப்போக்கு உண்டாகலாம், உடனடியாக மருத்துவமனையின் அவசர பிரிவிற்கு செல்லுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பிணிகளே... கர்ப்ப காலத்தில் இதை எல்லாம் கனவில் கூட நினைக்காதீங்க\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமூக்கை வெச்சே உங்களுக்கு என்ன நோய்னு கண்டுபிடிக்கலாம்... எப்ப���ினு தெரியுமா\nஇந்த 6 குணங்கள் உள்ளவர்கள் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை அழித்து விடுவார்களாம் தெரியுமா\nஇந்த ராசிகளுக்கு மறைமுக எதிரிகள் இருப்பார்களாம்... பார்த்து கவனமா இருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/vijay-mallya-to-marry-air-hostess-for-3rd-time-307410.html", "date_download": "2018-12-19T14:41:41Z", "digest": "sha1:JVWIOG3DFNTJZH6LTEEQK7AKLGM3EJMY", "length": 11741, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் மல்லையா லண்டனில் 3வது திருமணம்?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nவிஜய் மல்லையா லண்டனில் 3வது திருமணம்\nரூ. 9 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் 3-வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண மோசடி, வங்கிகளை ஏமாற்றியவர் என்று கழுத்தை நெறிக்கும் சிக்கல்களில் இருக்கிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகையை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடிவிட்டார். வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவரை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிஜய் மல்லையா லண்டனில் 3வது திருமணம்\nபதவி விலகிய ராஜபக்சே, இலங்கை அரசியலில் அடுத்த பரபரப்பு-வீடியோ\nமறந்து விடப்பட்ட மனித இதயம்... படுவேகமாக தரையிறக்கிய விமானம்- வீடியோ\nஅமெரிக்காவின் வாடகை துப்பாக்கி அல்ல பாகிஸ்தான்- இம்ரான் கான் வீடியோ\nபூமியை மிரட்டும் 'பென்னு'வை நெருங்கியது ஓசிரிஸ் -ரெக்ஸ்-வீடியோ\nஅரபு அமீரகத்திடம் இனி ரூபாயில்தான் வியாபாரம்-வீடியோ\nயூ டியூப் மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்-வீடியோ\nதமிழ் மக்கள் என்னையும் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன்- KGF ஹீரோ-வீடியோ\nதென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்\n2018ம் ஆண்டின் வார்த்தை இதோ இதுதான்\nபாராளுமன்றத்தில் ஸ்லீவ் லெஸ் உடை... பெண் பத்திரிக்கையாளர்-வெளியேற்றம் வீடியோ\nஎண்ணெய் நாடுகளுக்கு அதிர்ச்சி... ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்-வீடியோ\n5ஜி சோதனையால் செத்து ��டிந்த பறவைகள்-வீடியோ\nவிஜய் சேதிபதி, தனுஷ் படங்கள் அதிகம் பார்ப்பேன்- KGF ஹீரோ-வீடியோ\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஎழில் துரை இயக்கத்தில் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/09/", "date_download": "2018-12-19T14:08:54Z", "digest": "sha1:XKHMTXPGFTRHTPQYCTPILKD44K3JKZXZ", "length": 12390, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2017 December 09", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\nகிரானைட் குவாரி எதிராக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்\nதேவையற்ற மொபைல் அழைப்புகள் வரும் நாடுகளின் பட்டியலில் 2 வது இடத்தில் இந்தியா\nதாய் உயிரோடு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து 285 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த மகன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரத்த முழக்கம்…\nபிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு செல்வதற்கு முன் அந்நாட்டு வரலாற்றை அறிந்து கொள்ள எடுவர்டோ காலியானோ எழுதிய “லத்தீன் அமெரிக்காவின்…\n===மு.சங்கரநயினார்=== ’நானே சிறந்தவன்’ ஈபிள் கோபுர வளாகத்தில நடைபெற்ற நிகழ்ச்சியில் ’பாலேன் தி அவுர்’ பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்றுள்ள…\nடிச.19ல் பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் துவக்கம்…\nகோயம்புத்தூர்; பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் வரும் டிச.19ம் தேதி முதல் 2018 ஜன.16ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக…\nலாலு குடும்பத்தின் ரூ. 45 கோடி சொத்து முடக்கம்…\nபாட்னா; பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேக்கு சொந்தமான 2 ஹோட்டல்களின் பராமரிப்பு…\nகூலிப்படை மூலம் கொல்ல முயன்றார்;மணிசங்கர் ஐயர் மீது பிரதமர் மோடி பகீர் புகார்\nஅகமதாபாத்; பிரதமர் நரேந்திர மோடி இழிவானவர் என்று, மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணி சங்கர் ஐயர்…\nபாஜகவைத் தோற்கடிக்கத் தேர்தல் உத்திகள் மட்டும் போதாது;பிரகாஷ் காரத் நேர்காணல்…..\nஇப்போதைய அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஉதகை மலை ரயிலில் திடீர் தீ விபத்து…\nநீலகிரி; மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் மலை ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஹில்குரோ என்னுமிடத்தில் ரயில் சென்றுகொண்டிருந்த போது,…\nஅடுத்த வாரம் காங். தலைவராகிறார் ராகுல்காந்தி…\nபுதுதில்லி; அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார். தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழ்…\nஒக்கி புயல் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதி; அரசு வேலை….\nதிருவனந்தபுரம்; ஒக்கி புயலில் பலியான கேரள மீனவர்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியும் அரசு வேலையும் வழங்குவதென அம்மாநில இடது…\nகிணறு வெட்டும் போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி\nதருமபுரி, தொப்பூர் அருகே கிணறு வெட்டும் போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர்…\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஇவர்கள் தேச பக்தர்கள் என்றால்…\nகாம்ரேட் பி.ஆரும் 1970-80 களில் சென்னை தொ.ச இயக்கமும் (2)\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/13174305/How-can-AIADMK-executives-say-that-the-corruption.vpf", "date_download": "2018-12-19T14:24:15Z", "digest": "sha1:WAS4DSTP6QJUIJ36TX76UDMURNJW7WHR", "length": 20486, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "How can AIADMK executives say that the corruption allegation will appeal? Stalin || லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யும் என அதிமுக நிர்வாகிகள் எப்படி கூற முடியும்? ஸ்டாலின் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nலஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யும் என அதிமுக நிர்வாகிகள் எப்படி கூற முடியும் ஸ்டாலின் கேள்வி + \"||\" + How can AIADMK executives say that the corruption allegation will appeal\nலஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யும் என அதிமுக நிர்வாகிகள் எப்படி கூற முடியும்\nஅதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 17:43 PM\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் பத்திரிகையாளர்களை சந்தித்து “உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது” என்று அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதன் மீதுள்ள ஊழல் புகாருக்கு பதில் சொல்லக்கூட அஞ்சி பரிதாபகரமான நிலையில் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க அமைப்பாளர் மூலம் பதில் சொல்லியிருப்பது திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வரிடம் பதில் இல்லை என்பதையும், அந்த ஊழல் புகார்கள் உண்மை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.\n“லஞ்ச ஊழல் தடுப்புத்துறை ��ன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு. விஜிலென்ஸ் கமிஷனரும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவர்” என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் எடுத்து வைத்த வாதங்களை நேற்றைய தீர்ப்பில் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\n“நெடுஞ்சாலைத்துறையில் உள்ள எம்பவர்ட் கமிட்டியின் தலைவர் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் இயக்குநர் மற்றும் விஜிலென்ஸ் ஆணையரை நியமிப்பவர் முதல்வர். ஆகவே முதல்வருக்கு எதிரான ஊழல் புகாரினை லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரிப்பது நேர்மையாக இருக்காது” என்று சுட்டிக்காட்டித்தான் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அளித்துள்ளது.\nலஞ்ச ஊழல் தடுப்புத்துறை, விஜிலென்ஸ் ஆணையம் போன்ற அமைப்புகளின் நேர்மைத்தன்மை, சுதந்திரம் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் வெளிவந்துள்ள அ.தி.மு.க அமைப்புச் செயலாளரின் பேட்டி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல, அ.தி.மு.க என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.\nஒரு வார காலத்திற்குள் ஊழல் தொடர்பான கோப்புக்களை சி.பி.ஐ.யிடம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை போடும் விதமாக இந்த பேட்டி அளிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையின் அப்பீல் பற்றி அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்ய முடியும் முதல்வர் மீது மட்டுமல்ல, அ.தி.மு.க அமைச்சர்கள் மீது நிலுவையில் ஊழல் வழக்குகளிலும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் நடவடிக்கைகளை அ.தி.மு.க தலைமைக் கழகம்தான் இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தி விருப்பம்போல் ஆட்டிவைக்கப் போகிறது என்பதொரு மிகவும் வெட்கக்கேடான நிலைமை அ.தி.மு.க ஆட்சியில் உருவாகியிருக்கிறது..\nஆகவே இதற்குப் பிறகும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையோ, விஜிலென்ஸ் கமிஷனோ “தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு” என்று கூறும் எந்தவொரு அருகதையும் அ.தி.மு.க அரசுக்கும் இல்லை. இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளாகி இருக்கும் முதலமைச���சர் எடப்பாடி பழனிசாமிக்கு அறவே இல்லை. ஆதாரபூர்வமான ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி , குறிப்பாக தனது துறையிலேயே கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குற்றத்திற்கு உள்ளாகியுள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்து விட்டதால், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nபதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக நலனுக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத்தால், அவரை ஆளுநர் அவர்களே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதுவே தமிழக மக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n1. ”செந்தில் பாலாஜி சென்றதில் வருத்தம் இல்லை” எங்கிருந்தாலும் வாழ்க- டிடிவி தினகரன்\n”யாரையும் பிடித்து வைக்க முடியாது; செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க” என டிடிவி தினகரன் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.\n2. ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தது ஏன்\nதொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே உண்மையான தலைவன் என்று திமுகவில் இணைந்தப்பின் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார்.\n3. திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது - ராகுல் காந்தி\nதிமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\n4. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n5. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.\n1. ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்\n2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்\n3. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழி��ால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n4. குஜராத், அசாம் பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம், மோடி இன்னும் தூங்குகிறார் - ராகுல் காந்தி\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\n1. அ.ம.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய முடிவா\n2. விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிக்கை தாக்கல்: ஜெயலலிதா சிகிச்சை செலவு ரூ.6.86 கோடி\n3. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று ஆதார் பதிவு செய்யும் திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. தஞ்சையில் நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீரென ஜெயலலிதா சிலை திறப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு\n5. மேகதாது அணை விவகாரம் தமிழக தலைவர்கள் அரசியல் ஆக்குகிறார்கள் நாங்கள் சட்ட திட்டங்களை மதிக்கிறோம் கர்நாடக மந்திரி சிவக்குமார் தந்தி டி.வி.க்கு பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2friends.com/forum/threads/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.1304/", "date_download": "2018-12-19T13:22:55Z", "digest": "sha1:W5K3BNCXU2VNFSTDBOLMVCNTAQDL5O6N", "length": 32065, "nlines": 129, "source_domain": "www.tamil2friends.com", "title": "இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதைக் கூற முடியும்? | Tamil Forums", "raw_content": "\nஇந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதைக் கூற முடியும்\nஇந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா.\nசமீபத்தில் இவர் எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.\nமின்னஞ்சலில் பிபிசி இந்திய மொழிகளின் ஆசிரியர் ரூபா ஜா அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த டி.என்.ஜா பழங்கால இந்தியா, சமூக நல்லிணக்கம், இந்து மதம், முஸ்லிம் மன்னர்கள் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.\nபழங்கால இந்தியா என்பது சமூக நல்லிணக்கம் நிறைந்து பொற்காலமாக இருந்தது....அதற்குப்பின் இடைக்காலத்தில் இஸ்லாமிய அரசர்களின் ஆட்சியின்போதுதான் பயங்���ரவாதம் இந்தியாவில் தலை தூக்கியது என இந்துத்துவவாதிகள் கூறுகின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உள்ளனவா\nஇந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை. வரலாற்று ஆதாரங்களில் இது தெளிவாக தெரியவருகிறது. பழங்கால இந்தியாவை சமூக நல்லிணக்கமும் அமைதியும் நிறைந்ததாக கருத முடியாது. அச்சமயங்களில் வலுவான சாதி நடைமுறை இருந்ததற்கு ஆதாரம் உள்ளது. பிராமணர்கள் அல்லாதவர்கள் குறிப்பாக சூத்திரர்கள் அதாவது தீண்டத்தகாதோர் என அழைக்கப்பட்டோர் சமூக, சட்ட, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்தனர். இதற்கு விரிவான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக பண்டைய இந்திய சமூகத்தில் பதட்டம் நிறைந்த சூழல் நிலவியது.\nதற்போது அம்பானிகளும் அதானிக்களும் உள்ளது போல அப்போது உயர் சாதியினரும் நிலப்பிரபுக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்ந்தனர். இதை வைத்து பார்த்தால் அச்சமூகத்தினர் எப்போதும் பொற்காலத்தில் திளைத்தனர் என்பதை மறுக்க முடியாதுதான்.\nபண்டைய இந்தியா பொற்காலம் நிலவிய ஒன்றாக இருந்தது என்ற கருத்தாக்கம் 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது. குப்தர்களின் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகவும் தேசியத்துவம் நிறைந்ததாகவும் வர்ணித்தனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் தேசியத்துவத்தை குப்தர்கள் புதுப்பித்தனர் என்பதை விட தேசியத்துவத்தால் குப்தர்கள் பலன் பெற்றனர் என்பதே சரி என்கிறார் வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி. சமூக அமைதியுடன் கூடிய பொற்காலம் என்ற கருத்தாக்கம் இந்தியாவிலும் அதே சமயம் பிற நாடுகளிலும் வரலாற்று அறிஞர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டது.\nசீர்திருத்தவாதிகள் என அழைக்கப்படுபவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களை அரக்கர்கள் போன்று சித்தரித்த நிகழ்வும் 19ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தது. தயானந்த சரஸ்வதி (1824-1883) தனது சத்யார்த்த பிரகாஷிகா என்ற நூலில் இரு அத்தியாயங்களை இஸ்லாமிய, கிறித்துவ டெனிக்ரேஷன் என்றே ஒதுக்கினார். விவேகானந்தர் (1863-1902) பசிபிக் கடல் பகுதியிலிருந்து அட்லாட்ண்டிக் பகுதி வரை 500 ஆண்டுகளுக்கு ரத்த ஆறு ஓடியதாகவும் இதற்கு இஸ்லாம்தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.\nஇஸ்லாமிய ஆட்சியாளர்களை இழிவு படுத்தும் போக்கு இன்றைய இந்துத்துவவாதிகள் வரை தொடர்கிறது. இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை தங்கள் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றியதாகவும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கோயில்களை இடித்து தள்ளியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால் இது போன்ற பரப்புரைகளை தாரா சந்த், முகமது ஹபிப், இர்ஃபான் ஹபிப், ஷிரீன் மூஸ்வி, ஹெர்பான்ஸ் முகியா, ஆட்ரி ட்ரஸ்க் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.\nஇஸ்லாமிய மன்னர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டதாகவும் இதற்கு அப்போதைய அரசியல் சூழல்கள் தந்த ஊக்கமே காரணம் என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் காலனி ஆதிக்க காலத்திற்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கடும் மோதல் போக்கு காணப்பட்டது என்பதற்கு பெரிய ஆதாரங்கள் ஏதுமில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சமஸ்கிருதம் அடிப்படையிலான இந்து கலாசாரம் துளிர் விட்டதே முகலாயர் காலத்தில்தான் என்கின்றனர் அவர்கள்.\nஇந்து மதத்தை சகிப்புத் தன்மை மிக்க மதமாக கருதுகிறீர்களா\nஎன்னை பொறுத்த வரை அனைத்து மதங்களுமே சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டவைதான். இதற்கு இந்து மதம் மட்டும் விதிவிலக்கல்ல... பிராமணியத்துக்கும் பெளத்தத்திற்கும்....இடையே பழங்கால மற்றும் இடைக்காலங்களில் மோதல் இருந்ததற்கான ஆதாரங்களை பாருங்கள்...கிறிஸ்துவுக்கு 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பதஞ்சலி அவரது நூலான மகாபாஷ்யாவில் கூறியது மிகவும் பிரபலம். பிராமணர்களும் பெளத்தர்களும் பாம்பும் கீரியும் போல எதிரிகள்...இது அவர்களின் இலக்கியங்களிலேயே வெளிப்படும்...நாடெங்கும் இருந்த புத்த மடாலயங்கள், கட்டடங்கள் இடித்து வீழ்த்தப்பட்டிருப்பதே மோதல் நடந்ததற்கான கண்கண்ட சாட்சிகளாக உள்ளன. புத்த மதம் இந்தியாவில் வேர் விடாமல் மறைந்து போனதற்கு அதற்கு எதிரான பிராமணியத்தின் வீச்சுதான் காரணம். இதிலிருந்தே இந்து மதம் சகிப்புத்தன்மை மிக்க மதமல்ல என உணரலாம்.\nபாரதம் என்ற கருத்தாக்கம் எப்போது, எப்படி உருவானது\nபாரதம் என்பது காலங்களுக்கு அப்பாற்பட்டது எடெர்னல் என்று இந்துத்துவவாதிகள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பாரதம் என்ற நிலப்பரப்பு இந்துக்களின் வேதங்களில் கூட காணப்படவில்லை. வேதங்கள்���ான் இந்தியாவில் இருப்பதிலேயே பழமையான ஆவணங்களாக இந்துக்கள் கருதுகிறார்கள். கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் காரவேலா காலத்தில் கிடைத்த ஆவணங்களில்தான் முதன்முதலாக பாரதவர்ஷா என்ற பெயர் கையாளப்பட்டுள்ளது.\nஅதுவும் பாரதம் என்ற பகுதி மகத தேசம் இல்லாத பிற வட இந்திய பகுதிகளைத்தான் சுட்டிக்காட்டுகிறது. மகாபாரதத்தில் பாரதம் என்ற பெயர் தற்போதைய நாட்டின் பெரும்பகுதியை குறிப்பது போல் சொல்லப்பட்டிருந்தாலும் தக்காண பகுதிகள் பற்றி அதில் தெளிவாக எதுவும் இல்லை. பாரதவர்ஷா என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு எல்லைகள் குறிப்பிடபட்டுள்ளன. எந்த ஒரு பழமையான இந்திய ஆவணங்களிலும் அன்னை என தேசம் சித்தரிக்கப்படவில்லை.\nபாரத தாய் என்ற சொல்லாக்கம் முதன்முதலாக துவிஜெந்தர் லால் ராய்( 1863-1913) பாடலில்தான் குறிப்பிடப்படுகிறது. பிறகு அச்சொல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த மடம் நூலில் இடம்பெற்றது. பாரதமாதாவின் சித்தரிப்பு உருவத்தை முதன்முதலாக 1905ல் அபனிந்தரநாத் ராய் என்பவர் வரைந்தார்.\nபிராமணியமும் புத்த மதமும் எப்போதும் ஒத்துப்போனதில்லை என உங்கள் புதிய புத்தகத்தில் கூறியுள்ளீர்கள். இதற்கு என்ன பொருள் இதற்கும் தற்போது தலித்துகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பின்னணியில் பிராமணிய - புத்தமத மோதலை எப்படி பார்க்கிறீர்கள்\nஇந்துமதம் என்பது சகிப்புத்தன்மை இல்லாதது என நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். பிராமணர்கள் என்றாலே எப்போதும் பெளத்த எதிர்ப்பாளர்கள்தான். தற்போது தலித்துகள் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பவுத்தர்கள். இந்த கொடுமைகள் என்பது சாதியை வேராக கொண்டது. இந்து மதம் என்ற கட்டமைப்பில் தலித்துகளுக்கு கடைசி இடம் தரப்பட்டுள்ளது. இவர்கள் பசுவின் இறைச்சியை உண்பது இவர்கள் கலாசாரம். ஆனால் இவ்வாறு உண்பதை இந்துக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்கள் பசி வியாபாரிகளையும் மாட்டிறைச்சி உண்பவர்களையும் தாக்குவதில் ஆச்சரியமில்லை.\nதற்காலத்தில் இந்து அடையாளம் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்\nஇந்து மதம் என்பது பல்வேறு மதப்பிரிவுகள், நம்பிக்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றின் கலவையாகும்.\nஆனால் இந்துத்துவாதிகள் என்பவர்கள் அம்மதத்தை ஒற்றைத்தன்மை கொண்டதாக சித்தரிக்க முயல்கிறார்கள். இந்து மதத்தின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க முயல்வதுதான் புதிய அடையாளங்கள் தோன்றுவதற்கும் அவை ஆக்ரோஷமாகவும் பயங்கரவாத தன்மையுடனும் காணப்படுவதற்கும் இதுதான் காரணம்.\nமற்ற கடவுளரை விட ராமரை உயர்த்திப்பிடிப்பது, ராமாயணத்தை பிற இதிகாசங்களை விட உயர்வாக காட்டுவது போன்றவை இதற்கு உதாரணங்கள். தற்காலத்திற்கேற்றவாறு மனுஸ்மிருதியை மாற்றி எழுத ஒரு இந்துத்துவ அமைப்பு முயன்றதாக அண்மையில் கேள்விப்பட்டேன். உண்மையில் இல்லாத ஒற்றைத் தன்மை என்ற ஒன்றைக்கொண்டு நவீன இந்திய தேசத்தை இருண்ட காலத்தில் தள்ளும் செயல்தான் தற்போது நடந்துகொண்டுள்ளது.\nபசு என்பது எப்போது கலாசார அடையாளமாக உருவெடுத்தது\nபசு வதைக்கு எதிரான மனப்பாங்கு பழங்காலத்தின் இறுதிப்பகுதியிலும் இடைக்காலத்தின் தொடக்கத்திலும் தொடங்கியது.\nஇஸ்லாமியர்கள் என்று வரும்போது இந்த மனப்பாங்கு மேலும் தீவிரமடைகிறது. இஸ்லாமியர்கள் என்றாலே மாட்டிறைச்சி உண்பவர்கள் என்ற தோற்றம்தான் ஏற்பட்டுள்ளது. பசு என்பது இடைக்காலத்தில் உணர்வுபூர்வமான கலாசார அடையாளமாக மாறத்தொடங்கி மராத்திய வீரர் சிவாஜி காலத்தில் இது மேலும் வலுப்பட்டது.\nசிவாஜி என்பவர் கடவுளின் அவதாரமாக கருதப்பட்டு பிராமணர்களையும் பசுக்களையும் காக்க வந்தவராக கருதப்பட்டார். ஆனால் பசு என்பது அரசியல் ரீதியாக மக்களை ஒருங்கிணைக்க பயன்படுத்தும் போக்கு 1870களில் நடந்த சிக் குலா இயக்கத்தின்போதுதான் தொடங்கியது.\nஇதே சமயத்தில்தான் 1882ல் தயானந்த சரஸ்வதி கோ ரக்ஷனி சபையை தொடங்கினார். பசு பாதுகாப்பு தீவிரமடைந்த நிலையில்தான் பாரதம் என்பது பாரத மாதாவாக மாறியது.\nபசுவை தேசத்தாய் என விளித்தார் ஒரு முதலமைச்சர். இது போன்ற செயல்கள்தான் இந்திய சமூக ஒற்றுமையை சீர்குலைய வைக்கின்றன.\nராமர் என்பவர் அரசியல் கடவுள் ஆகிவிட்டார். 2019 மக்களவை தேர்தல் தொடங்கும் நிலையில் ராமனை மையமாக வைத்து அரசியல் செய்யும் போக்கு தீவிரமடைய உள்ளது. 17 ம் நூற்றாண்டின் இறுதி, 18ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ராமனுக்கு என்று வட இந்தியாவில் கோயிலே இல்லை என்று எழுதியிருந்தீர்கள்\nஇந்துத்துவ பட்டாளம் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்...17, 18ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களே இல்லை. மத்திய பிரதேசத்தில் 12 ம் நூற்றாண்டை சேர்ந்த சில ராமர் கோயில்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. உண்மையில் அயோத்தியில் ஜைன மதமும் பவுத்த மதமும்தான் புகழ்பெற்று விளங்கின. 1528ல் அயோத்தியில் மீர் பக்கி மசூதி கட்டும்போது அங்கு ராமர் கோயில் இல்லை.\nஇந்தியாவை அனைவருக்குமான பூமியாக மாற்ற வரலாறு எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும் என கருதுகிறீர்கள்\nஇந்தியாவை அனைவருக்குமான நாடாக மாற்ற வரலாற்று நிபுணர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இதுவரை சாமானிய மனிதனுக்கு புரியாத சொல்லாடல்களில்தான் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆங்கிலம் மட்டுமல்லாமல் மற்ற மாநில மொழிகளிலும் அவர்கள் வரலாற்று உண்மைகளை எழுத வேண்டும். கடந்த காலத்தில் இருந்து பாரபட்சம் இல்லாமல் கற்க வேண்டியது என்ன என கற்றுத்தர வேண்டும். மதம் தொடர்பான பாரபட்சமற்ற அணுகுமுறையே அனைவருக்குமான தேசமாக இந்தியாவை மாற்றும்.\n\"விவேகானந்தர் (1863-1902) பசிபிக் கடல் பகுதியிலிருந்து அட்லாட்ண்டிக் பகுதி வரை 500 ஆண்டுகளுக்கு ரத்த ஆறு ஓடியதாகவும் இதற்கு இஸ்லாம்தான் காரணம்\"\nஇதற்கு எதாவது நிரூபணம் தங்களிடம் இருக்கின்றதா \n\"புத்த மதம் இந்தியாவில் வேர் விடாமல் மறைந்து போனதற்கு அதற்கு எதிரான பிராமணியத்தின் வீச்சுதான் காரணம். இதிலிருந்தே இந்து மதம் சகிப்புத்தன்மை மிக்க மதமல்ல என உணரலாம்.\"\nஎன்னை பொறுத்த வரை இந்து மதம் என்று எதுவும் இல்லை . இந்து மதத்தை தோற்று வித்தவர் ஒருவரும் இல்லை .ஆனால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இந்த இன மக்களின் மீது இருந்து வருகின்றது . இந்த மக்களுக்கு சகிப்பு தன்மை இருக்கின்றது. இந்த மக்கள் கடவுளாக யாரை வேண்டுமானாலும் ஏற்கின்றார்கள் . வேளாங்கண்ணி கோயிலுக்கு வேண்டுதல் நிறைவேற்ற இந்த இன மக்கள் செல்கிறார்கள் . இதே மக்கள் வேளாங்கண்ணி வேண்டுதலை முடித்து நாகூரிலும் சென்று மொட்டை அடிகின்றனர்.இந்த இரண்டு இடங்களுக்கு போகும் முன்பு வீட்டுக்கு முன்னே இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அவர்கள் மேற்கொள்ளும் பயணம் இனிதாய் முடியவேண்டும் என்று தேங்காய் உடைக்கிரார்கள்\n1.இஸ்லாமியர்கள் என்று வரும்போது இந்த மனப்பாங்கு மேலும் தீவிரமடைகிறது. இஸ்லாமியர்கள் என்றாலே மாட்டிறைச்சி உண்பவர்கள் என்ற தோற்றம்தான் ஏற்பட்டுள்ளது.\nஒரு சிலர்தான் இதற்கு காரணம். காலம் செல்ல செல்ல மனிதன் மதம் என்ற பெயரால் மிருகமாக மாறுகிறான் என்னை பொருத்தமட்டில் மாட்டிறைச்சி எல்லா மதத்தினரும் உண்கின்றனர். எந்த கடவுள் சொன்னது ஆட்டிறைச்சி சாப்பிடு .மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று .எல்லாமே உயிர் வதைகள்தான்\n2. சிவாஜி என்பவர் கடவுளின் அவதாரமாக கருதப்பட்டு பிராமணர்களையும் பசுக்களையும் காக்க வந்தவராக கருதப்பட்டார்.\nஇந்த சிவாஜியை தாழ்த்தப்பட்டவர் என்று முடி சூட தடுக்கப்பட்டார் என்று ஒரு சிலர் சொல்கின்றனர்\nமத வெறியர்கள் தான் இது மாதிரி ஈனச்செயல்களை செய்கின்றனர். சாதாரண பாமர மக்கள் கடவுளை மட்டும் நம்புகின்றனர். நடுவில் இருக்கும் கடவுளின் தரகர்கள் (பார்ப்பனர்கள்) சொல்வதை கேட்டு மக்கள் நம்பி ஏமாறுகின்றனர். பார்ப்பனர்கள் என்னவோ கடவுளே இவர்களுக்கு கடவுளின் செக்ரட்டரி போஸ்ட் கொடுத்த மாதிரி கோயிலில் நடந்து கொள்கின்றனர்..தற்போது கேரளா அரசு இதை மாற்றி அமைத்துள்ளது. வரவேற்கத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/News/punjab-news/2018/12/01181057/Nazuk-Shyamprui-won-title-of-MrsIndia-2018.vpf", "date_download": "2018-12-19T14:45:49Z", "digest": "sha1:US6QFPQPJN762LUAF5ZLM7IO5EVVHLPX", "length": 11932, "nlines": 232, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "Nazuk Shyamprui won title of Mrs.India 2018 , ਮਿਸੇਜ਼ ਵਰਲਡ ਮੁਕਾਬਲੇ ਵਿੱਚ ਭਾਰਤ ਦੀ ਅਗਵਾਈ ਕਰੇਗੀ ਲੁਧਿਆਣਾ ਦੀ ਨਾਜ਼ੁਕ ਸ਼ਾਮਪੁਰੀ", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nமுகப்பு செய்திகள் ਪੰਜਾਬ ਨਿਊਜ਼\nஆகாஷ் அம்பானி ஷலோக மெஹதா...\nஅதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அதிரடி நீக்கம்\nசென்னை: பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை\nபோதிய நிதி இருந்தும் மத்திய அரசு கஜா நிவாரணத்துக்கு தர மறுக்கிறது: தமிழக அரசு மதுரை: மத்திய அரசின் பேரிடர்\nமன உளைச்சல் என கூறுபவர் போலீஸ் வேலைக்கு தகுதியற்றவர் - பொன் மாணிக்கவேல் சென்னை: மன உளைச்சல் என்று கூறும்\nஅடுத்த இரண்டு தினங்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை: தென் தமிழகத்தில் நாளை பரவலாக மழை\nஅண்ணன் என்னடா... தம்பி என்னடா... ஓ.ராஜா நீக்கம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னை: கட்சியில் யார் தவறு\nதமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தினகரன் அறிவிப்பு சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ��சு ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T13:27:35Z", "digest": "sha1:TU4SVPWOWALKTWLP2ATUDUAXSQJ4MV54", "length": 16526, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "இருக்கும் |", "raw_content": "\n4 மாவட்ட பா.ஜ மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து ......[Read More…]\nDecember,18,18, —\t—\tஇருக்கும், ஏகாதசி, ஏகாதசி விரத, ஏகாதசி விரதம், செய்யக்கூடாதது, மகிமை, முறை, விரதம்\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான அரசியல் தேவை\nஜனநாயகத்தில் அரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான_அரசியல் தேவை என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; இதில் ......[Read More…]\nNovember,11,12, —\t—\tஅரசியலில், இருக்கும், தலைவர்களை\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே நடைபெறும்\n2ஜி வழக்கு இனிமேல் திகார் சிறையில் இருக்கும் நீதிமன்றத்திலே நடைபெறும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.திடீரென இந்த அறிவிப்பைகேட்டதும் 2ஜி வழக்கின் குற்றவாளிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆ.ராசா, கனிமொழி ......[Read More…]\nNovember,22,11, —\t—\t2ஜி வழக்கு, இனிமேல், இருக்கும், திகார் சிறையில், நடைபெறும், நீதிமன்றத்திலே\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உலகில் மிகவும் செலவு மிக்க நகரம்\nஉலகில் மிகவும் செலவு மிக்க நகரமாக அங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா தேர்வு செய்யபட்டுள்ளது.பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரம் உலகின் மிகவும் செலவுகுறைந்த நகரமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.4-வது ......[Read More…]\nJuly,12,11, —\t—\tஅங்கோலா நாட்டின், இருக்கும், உலகில், கராச்சி நகரம், தலைநகரான, பாகிஸ்தானில், பாரீஸ், மாஸ்கோவும், மிகவும் செலவு மிக்க நகரம், லண்ட னும், லுவான்டா\nகந்தஹார் சிறையிலிருந்து 450க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓட்டம்\nகந்தஹார் நகரில் இருக்கும் முக்கியமான சிறை ஒன்றில் சுரங்கம் தோண்டி 450க்கும் அதிகமான கைதிகள் த���்பி ஓடி விட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் தலிபான்பயங்கரவாதிகளாவர்.476சிறை கைதிகள் தப்பியுள்ளதாக மதிப்பிடபட்டுள்ளது என ......[Read More…]\nApril,25,11, —\t—\t450க்கும், அதிகமான, ஆப்கன் அதிகாரிகள், இருக்கும், கந்தஹார், கைதிகள், சிறை ஒன்றில், சுரங்கம், தப்பி ஓடி, தெரிவித்துள்ளனர், தோண்டி, நகரில், முக்கியமான, விட்டதாக\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது\nபுட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் இருக்கும் குல்வந்த்ஹாலில் அடக்கம் செய்யப்படுகிறது . பாபாவின் உடல் அடக்கம் செய்யபடும் போது அரசு மரியாதையுடன்-இறுதிசடங்கு நடக்கும்.சாய்பாபாவின் மறைவுக்கு ஆந்திர அரசு ......[Read More…]\nApril,24,11, —\t—\tஅடக்கம், இருக்கும், உடல், உடல் அடக்கம், குல்வந்த்ஹாலில், சாய்பாபாவின், செய்யபடும், செய்யப்படுகிறது, பாபாவின், பிரசாந்திநிலையத்தில், புட்டப்பர்த்தி, புதன்கிழமை, வரும்\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் தாய்லாந்து, கம்போடியா நாடுகளிடையே மோதல்\nதாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து இருக்கும் இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் இருநாட்டு படையினர் இடையே நடைபெற்ற.மோதலில் 4 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3பேர் ......[Read More…]\nApril,22,11, —\t—\tஅமைந்து, இந்து, இருக்கும், இருநாட்டு, உயிரிழந்தனர், எல்லையோரத்தில், கம்போடியா, கோயில், சர்ச்சையில், சொந்தம், தாய்லாந்து, நடைபெற்ற, நாட்டின், படையினர், மோதலில், யாருக்கு, ராணுவவீரர்கள்\nநாம அதிகம் விரும்பி சாப்பிடும் கரும்பில் , கடினமான நார் இழைகள் இருக்குது. இந்த நார் இழைகள்ல தான் சுக்ரோஸ்ங்கிற சர்க்கரை சேமித்து வைக்கப்பட்டிருக்கு. மனிதனோட நாக்கு, கோழைப்படலத்தால சூழப்பட்டு, வெளிர் சிவப்பு நிறத்துல ......[Read More…]\nApril,22,11, —\t—\tஇருக்கும், இருக்குற, இழைகள்ல, ஈரத்தோட, கோழைப்படலத்தால, சர்க்கரை, சுக்ரோஸ்ங்கிற, சுவை முகிழ்ப்புகள், சூழப்பட்டு, நாக்கு, நாக்கோட, நார், நிறத்துல, போர்த்தி இருக்குது, மனிதனோட, மேற்பரப்பை, வெல்வெட் மாதிரி, வெளிர் சிவப்பு, வைக்கப்பட்டிருக்கு\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் கனிமொழி – தயாளு பெயர்\nஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ. தாக்கல் செய்ய இருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .சிபிஐ.யின் இரண்டாவது குற்றப்பத்திரிகை வரும் 25 ......[Read More…]\nApril,13,11, —\t—\t2 வது, அம்மாள், ஆகியோர், இடம்பெறுவது, இருக்கும், உறுதியாகிவிட்டதாக, கனிமொழி, குற்றப்பத்திரிகையில், சிபிஐ, செய்ய, தகவல்கள், தயாளு, தாக்கல், மற்றும், வழக்கில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் முடிவடைந்தது\nதமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் வரும் புதன்கிழமை (13-ந் தேதி) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 8மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5மணியுடன் முடிவடைகிறது . தேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 ......[Read More…]\nApril,11,11, —\t—\t234, 8மணிக்கு, இருக்கும், ஒரேகட்டமாக, ஓட்டுப்பதிவு, தமிழ்நாட்டில், தேர்தல், தொகுதிகளுக்கும், தொடங்கும், பிரசாரம், புதன்கிழமை, புதன்கிழமை காலை, மணியுடன், மாலை, முடிவடைந்தது, வரும்\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன\". மற்ற விரதங்களைவிட ஏகாதசி ...\nஏகாதசி விரதம் அனுஷ்டித்தல் சில செய்தி� ...\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nமாத ஏகாதசிகளும் மற்றும் அதன் பலன்களும� ...\nமுன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி\nபிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே ப� ...\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaathal.blogspot.com/2014/08/2014.html", "date_download": "2018-12-19T14:38:08Z", "digest": "sha1:TA2NQGVY4JV6KMABAH35E6LOM5FLAOSF", "length": 24935, "nlines": 154, "source_domain": "ulaathal.blogspot.com", "title": "உலாத்தல்: சிட்னியில் நிகழவிருக்கும் சைவநெறி மாநாடு 2014 - சிறப்பு முன்னோட்டம்", "raw_content": "\n\"எந்தநேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\"\nசிட்னியில் நிகழவிருக்கும் சைவநெறி மாநாடு 2014 - சிறப்பு முன்னோட்டம்\nசிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014 என்னும் பெரும் எடுப்பிலான நிகழ்வை சிட்னி முருகன் ஆலயமும் உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியாவும் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.\nசைவ நெறி தழைத்தோங்கும் தாய்த் தமிழகத்தில் இருந்தும், ஈழத்தமிழகத்தில் இருந்தும், மலேசிய மண்ணில் இருந்தும் சைவநெறிக்காகத் தம்மை அர்ப்பணித்துச் சிவ சிந்தையோடு நாளும், பொழுதும் இயங்கி வருகின்ற ஆன்மிக வழிகாட்டிகள், ஓதுவார் மூர்த்திகள், கல்விமான்கள் என்று பெரும் புலமையாளர்களை ஒன்று திரட்டி நிகழ்த்தப்படும் ஒரு பெரிய முன்னெடுப்பாக இந்த மாநாடு திகழவிருக்கின்றது,\n\"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\" என்ற முதுமொழிக்கமைய இந்துக்கள் தாம் செல்லும் இடங்கள் தோறும் ஆலயங்கள் அமைத்துப் பணி செய்து வருகின்றார்கள். இன்று புலம்பெயர்ந்து பல்வேறு தேசங்களிலும் வாழும் நமது மக்கள் முன்னெடுத்து வரும் இந்த ஆன்மிகப் பணியில் சிட்னியில் வைகாசிக் குன்றில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் சிட்னி முருகன் ஆலயத்தின் பணி வெறும் சமயப் பணியோடு நின்றுவிடாது, சமூகப்பணியிலும் தன்னை முன்னெடுத்து வருகின்றது. சைவப்பாடசாலை மற்றும் பண்ணிசை வகுப்புகளின் வாயிலாகவும், இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சிட்னி மண்ணுக்கு வரும் ஆன்றோர் பெருமக்கள் பெரும்பாலும் சிட்னி முருகன் ஆலயத்தின் பின் வளவில் இருக்கும் கலாசார மண்டபத்தில் தம் சைவப் பிரசங்கங்களை நிகழ்த்திச் செல்வதும் வழமையான பணியாக அமைகின்ற சூழலில், இந்த சைவ நெறி மாநாடு என்பது இவற்றுக்கெல்லாம் தலையாயதான ஒரு பெரும் பணியாக அமைந்து நிற்கின்றது.\nஒரு காலத்திலே சைவ நெறியோடு ஆட்சி செய்த மன்னர்களால் ஆலயங்கள் வெறும் ஆன்மிக நிலையங்களாக மட்டுமே இயங்கக் கூடாது, மக்களுக்கு சைவ நெறியைப் போதிக்கும் கல்விச்சாலைகளாகவும் இயங்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டதை நாம் வரலாற்று ஆதாரங்களின் வாயிலாகவும், இன்றும் தொன்மை பேசி விளங்கி நிற்கும் ஆலயங்களின் அமைப்பு முறைகளாலும் கண்டிருக்கின்றோம். சோழ மன்னர்களின் பொற்கால ஆட்சி இதற்கொரு வர��ாற்றுச் சாட்சி.\nசைவ நெறி மாநாடு என்பது ஏன் முக்கியம் என்பதை நம் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். இன்று புலம்பெயர்ந்த சூழலில் வாழும் அடுத்த தலைமுறையினர் சைவ சமயம் தொடர்பாக நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்குத் தகுந்த பதில் கொடுக்க நாம் பல சமயம் திணறுவோம். சில வேளை நம் சமயம் மீதான அவ நம்பிக்கையாகவும் கூட அது மாறக்கூடிய பேரபாயம் இருக்கும். இந்தச் சூழலில் இப்படியான மாநாட்டுக் கருத்தரங்கங்கள் தான் இளைய சமுதாயத்தையும், ஏன் மூத்த தலைமுறையையும் கூட ஐயம் திரிபுற சைவ சமய உட்கருத்துக்களை அறிந்து, சந்தேகங்களைப் போக்கி நமது மதத்தை முன்னெடுத்துச் செல்லப் பேருதவியாக அமைகின்றன.\nஇந்த சைவ நெறி மாநாட்டு நிகழ்வுகள் இரண்டு பகுதிகளாக அமைகின்றன. மாநாட்டின் கருப்பொருளான\n\"சைவ ஆகமங்கள், திருமுறைகள், மற்றும் சித்தாந்த நூல்கள் காட்டும் மனித நேயம்\"\nபோன்ற அம்சங்களோடு முக்கிய கருத்தரங்க நிகழ்வுகள் சிட்னி முருகன் சைவ நெறி மாநாட்டின் முக்கிய கருத்தரங்க நிகழ்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.\nசைவ நெறி மாநாட்டு நிகழ்வுகளின் இன்னொரு பரிமாணமாக பயிலரங்கங்கள் என்ற பிரிவில் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,\n\"சைவ மதத்தை நன்கு தெரிந்து கொள்ளும் வழி\"\nஎன்ற தொனிப்பொருளில் மாநாட்டு நிகழ்வுகளுக்குமுந்திய வாரத்தில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய நாட்களில் நடந்தேறின. இதன் தொடர்ச்சியாக மா நாட்டு நிகழ்வு நிறைவுற்ற பின்னர் செப்டெம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளிலும் நடைபெற உள்ளன.\nவரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி சைவநெறி மாநாட்டின் துவக்க நாளில், மாலை 3.45 மணிக்கு பிள்ளையார் பூசையினைத் தொடர்ந்து அமையவிருக்கும் நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுர ஆதீன மூத்த தம்பிரான் முனைவர் குமாரசாமித்தம்பிரான் சுவாமிகள், முனைவர் சபாரத்தினம் சிவாச்சார், கலாநிதி சுரேஷ் கோவிந்த், முனைவர் பேராசிரியர் மா.வேதநாதன், முனைவர் பேராசிரியர் கோ.ப. நல்லசிவம், சைவப்புலவர் செ. நவநீத குமார் ஆகியோரின் சிறப்புரைகளோடும், ஓதுவார் மூர்த்தி அரிகர தேசிகர் அவர்களின் திருமுறைப் பண்ணிசை மற்றும் அன்றைய நாள் நிகழ்வின் முத்தாய்ப்பாக சங்கீத கலாநிதி பேராசிரியர் மு. நவரட்ணம் அவர்களின் திருப்���ுகழிசையோடு மாநாடு அமைய இருக்கின்றது.\nவரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 8 மணிக்கு நாதசுர இசையுடன் ஆரம்பமாகி, மாநாட்டு மலர் வெளியீடு, அறிஞர் பெருமக்களின் சிறப்புரைகளோடும் விளங்கவிருக்கின்றது.\nஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகள் முழு நாள் நிகழ்வுகளாக அமையவிருப்பதால், பொது அரங்கம் என்ற பிரிவில் காலை 10.40 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையான நிகழ்வுகளும், மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை இளைஞர் அரங்கம், மற்றும் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து நிகழ்த்தப்பட இருக்கின்ற ஆராய்ச்சி அரங்கங்கள் (ஆராய்ச்சி அரங்கங்கள் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சம காலத்தில் நிகழ்த்தப்பட இருக்கின்றன).\nஇந்த நிகழ்வுகளில் தமிழக, இலங்கை மற்றும் மலேசிய மண்ணில் இருந்து வருகை தந்திருக்கும் ஆன்றோர் பெருமக்கள் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து சிறப்பிக்கின்றார்கள்.\nஆக்ஸ்ட் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மாநாட்டின் நிறைவு விழா நிகழ்வுகள் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.30 மணி வரை இடம்பெற இருக்கின்றன.\nசைவ நெறி மாநாட்டின் பிந்திய பயிலரங்கங்களில்,செப்டெம்பர் 6 ஆம் திகதி, சனிக்கிழமை, \"திருமுறைப் பண்ணிசை பயில்வோம்\" என்ற நிகழ்வு தமிழ் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் ஓதுவார் மூர்த்தி மா.அரிதரன் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்திருக்கும் பேராசிரியர் கலாநிதி நவரட்ணம் ஆகியோராலும் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.\nசெப்டெம்பர் 6 ஆம் திகதி சனிக்கிழமை, \"சைவசித்தாந்தம் ஓர் எளிய அறிமுகம்\" என்ற நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசியார் மா.வேத நாதன் அவர்களால் வழங்கப்பட இருக்கின்றது.\nசெப்டெம்பர் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, \"Saiva Tradition 101\" என்ற நிகழ்வு ஆங்கிலத்தில் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை டாக்டர் எஸ்.பி.சபாரத்தினம், திரு அலன் குரோக்கர், திரு ராஜா விக்னரசா, திரு நந்திவர்மன் மற்றும் திரு ஜி.செல்லப்பா ஆகியோர் நெறிப்படுத்தி வழங்க இருக்கிறார்கள்\nசெப்டெம்பர் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, \"ஈழத்துக் கந்தபுராணக் கலாசாரம் தந்த புராணப் படிப்புக் கலை\" என்ற நிகழ்வு தமிழிலே, சைவப்புலவர் செ.நவநீதகுமார், திரு கனகசபாபதி (யாழ்ப்பாணம்), டாக்டர் எஸ்.கணபதிப்பிள்ளை ஆகியோராலும் சிறப்பாகப் பகிரப்படவுள்ளது.\nசெப்டெம்பர் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, \"இனிய வாழ்வுபெற வழிகாட்டும் திருமுறைகள்\" என்ற நிகழ்வு தமிழிலே, முனைவர் கோ.ப.நல்லசிவம் (தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்) அவர்களாலும் நெறிப்படுத்தப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன.\nஇந்த மாநாடு குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள\nசைவ நெறி மாநாட்டின் கருத்தரங்கங்கள் மற்றும், பயிலரங்கங்கள் குறித்த முழு விபரங்களும் சிட்னி முருகன் ஆலயத்தின் இணையத்தளத்தில் கிடைக்கின்றன.\nஇந்த மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கச் செலுத்த வேண்டிய கட்டண விபரங்கள் குறித்து\nமாநாட்டு நிகழ்வுகளின் முழு விபரக் கோவை\nபுலம்பெயர் மண்ணிலே நமக்குக் கிட்டிய பெரு வரப்பிரசாதமாக இந்த மாநாட்டு நிகழ்வுகளை நாம் எல்லோரும் வயது வேறுபாடின்றிக் கலந்து சிறப்பிக்க வேண்டும். நிகழ்வுகளின் வழியாக ஆன்றோர் பெருமக்கள் வழங்கும் அறிவார்ந்த கருத்துக்களால் \"தெள்ளத் தெளிந்த நிலை\" நமக்குக் கிட்ட இந்த நிகழ்வுகள் பெருந்துணை நிற்கும் என்பதில் ஐயமே இல்லை.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிட்னியில் நிகழவிருக்கும் சைவநெறி மாநாடு 2014 - சி...\nபட்டையைக் கிளப்பிய பட்டாயா பயணம்\nதாய்லாந்துக்கு உலாத்தப்போய் ஒரு கடற்கரையிலாவது குளியலை மேற்கொள்ளாமல் போனால் அந்தப் பாவம் சும்மா விடாது என்று நினைத்துத் திட்டமிட்டபோது முதலி...\nமதுரை நகர உலாத்தல் 🌴 தங்குமிடம் தந்த சுகம்\nபெங்களூருக்குத் தொழில் நிமித்தம் பயணப்பட்ட போதெல்லாம் சென்னையையும் எட்டிப் பார்த்தது ஒரு காலம். பின்னர் ஒவ்வொரு தமிழ...\nகுருவாயூரைப்பற்றி என்போன்றோருக்குத் தெரியவைத்த பெருமை கவிஞர் வாலிக்குச் சேரும். \"குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீ...\nமேற்குத் தொடர்ச்சி மலை சொல்ல வார்த்தைகள் இன்றிப் பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் சிற...\nகொச்சின் விமான நிலையத்தில் இருந்து டாக்ஸி மூலம், கேரளத்தின் ஊர்களைக் கடந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரப் பயணத்துக்குப் பின் குருவாயூருக்கு...\nபாரா சார் - இசை போல வாழ்வு\nசின்ன வயசிலிருந்தே வேர்க்கடலைப் பேப்பர் சரையில் இருக்கும் எழுத்துக்களையும் தேடிப்படிக்கும் சுபாவம் எனக்கு. அதனாலோ என்னவோ எழுத்தாளர்கள் என...\n\"போகணும்னு மட்டும் தான் தோண்றது ஆனா எங்கே போகிறதுன்னு தெரியலையே\" என்று கெளரவம் சிவாஜி மாதிரி பேச வேண்டும் போலத் தோன்றியது இம்முறை ...\nரச தந்திரம் - ஆலப்புழாவில் பார்த்த சினிமா\nமே 27, மாலை 6.10 (இந்திய நேரம்) ஆலபுழாவிற்கு மாலை 5 மணிக்கே வந்ததால் இரவு தழுவும் நேரம் வரை கடைத் தெருக்களை வலம் வரலாம் என்று நினைத்துச் ச...\nமே 28, காலை 8.00 மணி (இந்திய நேரம்) ஆலப்புழாவிற்கு வந்த காரணம் நிறைவேறும் நாள் இன்று என்பதால் முந்தய நாட் தூக்கம் சற்றுக் குறைச்சலாகவும், ம...\nஜேக்கப்பின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம் - மகன் தந்தைகாற்றும் உதவி\nஇந்த வார இறுதியில் நான் இரண்டு படங்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இது வழமைக்கு மாறான செயல். ஒரு படத்தையே பொறுதியாகக் பார்க்கும் வல்லமை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4.html", "date_download": "2018-12-19T13:43:33Z", "digest": "sha1:2PWYFUFHF4JCZ4RKIXIN56Z4VFHTTOWE", "length": 16319, "nlines": 101, "source_domain": "www.haranprasanna.in", "title": "சமச்சீர்க் கல்வி – இன்று தீர்ப்பு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசமச்சீர்க் கல்வி – இன்று தீர்ப்பு\nசமச்சீர் கல்வி தீர்ப்பு இன்று வருகிறது. ஆகஸ்ட் 2, பின்பு 10ம் தேதிக்குள் புத்தகங்கள் தரப்படவேண்டும் என்று சொல்லி இதுவரை தரப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கும் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. பாடப் புத்தகங்களைத் தரவேண்டும் என்று சொல்லிவிட்டதால் சமச்சீர்க் கல்வி இந்த ஆண்டே வரவேண்டும் என்றுதான் தீர்ப்பு வரும், எதிராக வர வாய்ப்பில்லை.\nஒருவேளை எதிராக வந்து, அடுத்த ஆண்டுமுதல் சம்ச்சீர்க் கல்வி, வேறு புதிய பாடங்களுடன் என்று தீர்ப்பு வந்தால், மகிழ்ச்சி இல்லை என்றால், பசங்களுக்கு படிக்க எதாவது இப்பவாவது கிடைச்சதே என்னும் வகையிலும் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியே… 2 மாதங்கள் படிக்காமல் போய்விட்டதால் பசங்க படிப்பே வீணாகப் போச்சு என்று சொல்வதில் கொஞ்சம் உடன்பாடு உண்டுதான் என்றாலும் முழுக்க உடன்பாடில்லை. நான் 8ம் வகுப்பு படித்தபோது 2 மாதங்கள் ஆசிரியர் ஸ்டிரைக் நடந்தது. +2 படித்த போது 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடந்தது. எப்படியோ எதையோ படித்துக்கொண்டி��ுந்தோம் இல்லை என்றால், பசங்களுக்கு படிக்க எதாவது இப்பவாவது கிடைச்சதே என்னும் வகையிலும் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியே… 2 மாதங்கள் படிக்காமல் போய்விட்டதால் பசங்க படிப்பே வீணாகப் போச்சு என்று சொல்வதில் கொஞ்சம் உடன்பாடு உண்டுதான் என்றாலும் முழுக்க உடன்பாடில்லை. நான் 8ம் வகுப்பு படித்தபோது 2 மாதங்கள் ஆசிரியர் ஸ்டிரைக் நடந்தது. +2 படித்த போது 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடந்தது. எப்படியோ எதையோ படித்துக்கொண்டிருந்தோம் பெரிய அளவில் நஷ்டம் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் இப்படி 2 மாதங்கள் பள்ளிகள் செயல்படவில்லை என்கிறார்கள். நிச்சயம் இது சரியான வழி அல்ல. குடிமூழ்கிப் போகக்கூடியதும் அல்ல. இந்த இரண்டு மாதங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கணத்தை உருப்படியாகக் கற்றுக் கொடுத்திருக்கலாம். பாடங்களைப் படிப்பது எப்படி என்றும், அதனை சுவாரயஸ்மாக அணுகுவது எப்படி என்றும் சொல்லித் தந்திருக்கலாம். இதற்கெல்லாம் பொதுவாக ஆசிரியர்களுக்கு நேரமே இருக்காது. கிடைத்த நேரத்தில் இதனைச் செய்திருக்கலாம். முதலில் இதுவெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதே நம் ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினை.\nஇந்த ஆண்டு இதே சமச்சீர்ப் பாடங்கள் என்று தீர்ப்பு வந்தாலும், அடுத்த ஆண்டே இந்தப் பாடங்களை ஜெ. அரசு மாற்றவேண்டும். சமச்சீர்க் கல்வியை வைத்துக்கொண்டு சரியான பாடங்களோடு அதனைக் கொண்டு செல்லவேண்டும். பாடத் திட்டங்களை சரியாக்குகிறோம் என்று இன்னும் மோசமாக ஆக்காமல் இருப்பார்களாக என்று நம்புவோம்\nஎன்ன தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்போம் என்று ஜெ சொல்லியிருப்பது நல்லது. வேறு வழியில்லை என்னும்போது இப்படித்தான் பேசவேண்டும். 🙂 இதனை ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லத் துவங்கி இருக்கவேண்டும். இதனைச் சொல்லிக்கொண்டே, சமச்சீர்க் கல்வியின்படித் தயாரிக்கப்பட்ட பாடங்களுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் சொல்லிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அரசியலை இன்னும் திறமையாகச் செய்யப் பழகவேண்டும் ஜெ. இரண்டாவது முறை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோதே இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை அரசு செயல்படுத்தும் என்று அரசு முடிவெடுத்திருந்தால், மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியைக் கொஞ்சம் தவிர்த்திருந்திருக்கலாம். தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்காடியது நிச்சயம் தவறல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது சரிதான். ஆனால் மக்களின் நிலையையும் கொஞ்சம் கவனத்தில் கொள்வது நல்லது. இனி இது தேவையில்லை. இன்றுதான் தீர்ப்பு வரப்போகிறதே. இந்த தொடர் வழக்கால் மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி ஜெயலலிதாவுக்கு எதிராக மாறும் என்று நான் நம்பவில்லை. பார்க்கலாம்.\nதொடர்ந்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி எதையாவது சொல்லாமல், தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல், மௌனமாக, அதே சமயம் தெளிவாக நீதிமன்றத்தில் மட்டும் அரசு பேசியது நல்ல விஷயம். இதனையே எல்லா விஷயத்திலும் ஜெ கடைப்பிடிக்கவேண்டும். செயல்பாடே முக்கியம் என்னும் விஷயத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க யோசிக்கவேண்டும். இல்லையென்றால் ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்கள்.\nசமச்சீர்க் கல்வி வழக்கு தீர்ப்பு வருவதையொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துச் சொல்வதா வருத்தங்கள் சொல்வதா என்று தெரியவில்லை என்பதால் என்னவோ ஒண்ணு என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.\nUpdate: 10 நாள்களில் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்தவேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.\nஹரன் பிரசன்னா | One comment | Tags: அரசியல், சமச்சீர்க் கல்வி, ஜெயலலிதா, பள்ளிகள்\n//தொடர்ந்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி எதையாவது சொல்லாமல், தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல், மௌனமாக, அதே சமயம் தெளிவாக நீதிமன்றத்தில் மட்டும் அரசு பேசியது நல்ல விஷயம். இதனையே எல்லா விஷயத்திலும் ஜெ கடைப்பிடிக்கவேண்டும்//\n//உச்சநீதி மன்றத்தில் வழக்காடியது நிச்சயம் தவறல்ல//\nPolitical Liability , Constitutional Liability இரண்டையும் முரணின்றி செயல்படுத்த பழகிவிட்டால். இந்த சங்கதியில் ஏற்பட்ட மிக சிறிய அதிருப்தியையும் ஜெ தவிர்த்திருக்கலாம்\nநிமித்தம் – எஸ்.ரா.வின் நாவல்\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2018-12-19T14:03:21Z", "digest": "sha1:D6FFH7RWT46KGZVIHTQ6HJ2SL34TP7F4", "length": 8222, "nlines": 128, "source_domain": "www.haranprasanna.in", "title": "நீராம்பல் – கவிதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகிளி தன் எஜமானனுக்காகக் கத்தியது\nஒரு நெல்லை அவன் தட்டவும்\nஅவன் கட்டை விரலைத் தேய்க்கவும்\nபூனையைப் பற்றி அதற்குத் தெரியவில்லை\nஅடுத்த நெல்லுக்காகக் கிளி காத்துக்கொண்டிருந்தது\nஹரன் பிரசன்னா | 4 comments\nநல்ல கற்பனை. இங்கே கிளி ஒரு சராசரி மனிதனின் உருவகமாக உள்ளது.\nகாட்சியிலிருந்து கவிதையானது இந்த வரிகளில்.\nமிகவும் நன்றாக உள்ளது – பூபதி\nஇந்த வரியைத் துறந்து படித்தால்\nஅந்த வரியைச் சேர்த்தால் கவிதை கரைந்து விடுவதாய்த் தோன்றுகிறது\nநீண்ட இடைவெளிக்குப் பின் உங்களின் கவிதைகள் – இருந்தாலும்\nநிமித்தம் – எஸ்.ரா.வின் நாவல்\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2009/06/blog-post_19.html", "date_download": "2018-12-19T14:33:29Z", "digest": "sha1:PZAOATBFGXYQJGJBYYYIQURGFFXQAJ2N", "length": 9113, "nlines": 97, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: தியானமும் பிரபஞ்ச சக்தியும்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை .\nஇந்த பிரபஞ்சம் உருவாக யாரோ ஒருவர் முன்னதாக, ஏதோ ஒன்று வேறொன்றை உருவாக்கும் விதத்தில், இருந்திருக்க வேண்டும்.\nஅது ஒலிவடிவாய் இருந்து பின் ஒளிவடிவாய் ஆயிற்று. ஒளிக்கும் பரிமாணமும், நிறை (கனம்) யும் உண்டென்பதும் விஞ்ஞான உண்மை.\nஒவ்வொரு ஒலிக்கும் தனித்தனி உருவமுண்டு.\nஒவ்வொரு ஒலிக்கலவைகளுக்கும் தக்கவாறு வானில் பலவித உருவங்களை ஒளி வரைகின்றது.\nஅதனுள் ஒளி ஏற்படுகையில் சக்தி என உயிர் வருகின்றது.அவ்வுயிரின் சக்தி நம் உடலுள் பிரபஞ்ச சக்தி (COSMIC ENERGY) ---யாகப் படருகின்றது.\nஇதைத்தொடர்ந்த�� நிகழச்செய்வதின் மூலம் உணவின் மூலம் ஏற்படும் சாதாரண வளர்சிதைமாற்றம் (METABOLISM) நிறுத்தப்பட்டு தெய்வீக சக்தி உடலைத் தன் பொறுப்பில் ஏற்கிறது.\nமன ஆற்றல் என்ற யோக சக்தி இயற்கையை தன்வசப்படுத்துகிறது. இதுவே தியானம் என்ற தவத்தின் ஒரு நிலையாகும்.\nஇந்த ஒலி ரூபங்களை (குரல் உருவகங்களை) திருமதி வாட்ஸ் கியுசஸ் ஆராய்ச்சி முடிவை உலகுக்கு தந்தார்.\nஎந்த மந்திரத்தையும் ஒலிபேதமின்றி ஒலிச் சிதைவின்றி உச்சரிக்கும்போது அதற்குரிய உருவம் அதனுடைய சக்தியாய் நம்மையடைகின்றது .\nவேத மந்திரங்களும் - உபதேச விஞ்சைகளும் இத்தகைய அதிர்வலைகளைக் கொண்ட சக்தியாவதே அதன் சிறப்பாகும். எனவே ஜபமும், தவமும் வலுப்பெறுகின்றது.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilradar.com/category/sports-news/", "date_download": "2018-12-19T13:44:12Z", "digest": "sha1:3ZKWQMYXCUC4E6EY2J5PADAGKSUM3SEP", "length": 22618, "nlines": 325, "source_domain": "www.tamilradar.com", "title": "Sports News | Tamil Radar", "raw_content": "\nதீர்மானிப்பது உங்கள் கடமை தெரிவிப்பது எங்கள் பொறுப்பு\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு – முழுமையான விபரங்கள் இதோ\nசாவகச்சேரி இளைஞனை பலியெடுத்தது இரணைமடு\nவட சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடிப்பு: 22 பேர் பலி\nபதவி விலகுகிறார் எரிக் சொல்கேம்\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nகஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி\nகஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி\nகஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி ஓய்வு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nஜேர்மனியின் பிரபல வீரர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் கோஹ்லி முதலிடம்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் கோஹ்லி முதலிடம்\nஜேர்மனியின் பிரபல வீரர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு\nஐ.பி.எல் இல் கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட தமிழர்கள்\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் சபை \nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆ...\nரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி...\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nஜேர்மனியின் பிரபல வீரர் சர்வதேச போட்டியில் இருந...\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில்...\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆ...\nரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி...\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nஜேர்மனியின் பிரபல வீரர் சர்வதேச போட்டியில் இருந...\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில்...\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…விளையாட்டு விராட் கோலியின் ...\nகடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…விளையாட்டு விராட் கோலியின் விமர்சனத்திற்கு ஆளான பேச்சு ஒன்று சமூக வலைதளத்தில் பரபரப்பாக வெளியாகி வரு���ின்றது. இந்திய அணியி ...\nரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி ஓய்வு\nரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி ஓய்வு\nரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி ஓய்வு கிரிக்கெட் விளையாட்டில் நாங்களும் சளைத்தவர்கள் அல் ...\nரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி ஓய்வு கிரிக்கெட் விளையாட்டில் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உலகிற்கு அறியத்தந்ததில், இந்திய மகளிர் அணிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது என்றால் அது ...\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இந்திய அணி இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலா ...\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இந்திய அணி இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்ன ...\nஜேர்மனியின் பிரபல வீரர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு\nஜேர்மனியின் பிரபல வீரர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு\nஜேர்மனியின் பிரபல வீரர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு ஜேர்மனி கால்பந்து அணியின் மூத்த வீரரான மரியோ கோ ...\nஜேர்மனியின் பிரபல வீரர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு ஜேர்மனி கால்பந்து அணியின் மூத்த வீரரான மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பிரேசிலில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ...\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் கோஹ்லி முதலிடம்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் கோஹ்லி முதலிடம்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் கோஹ்லி முதலிடம் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்ட ...\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் கோஹ்லி முதலிடம் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதலிட ...\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார் உலக��்கிண்ண கால்பந்து தொடரில் மோசமான தோல்வியால் கடும் விமர்சனத்து ...\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் மோசமான தோல்வியால் கடும் விமர்சனத்துக்குள்ளான ஆர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்ப்பௌலி, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் ...\nதமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு\nதமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு\nதமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினா ...\nதமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு, லண்டனிலுள் ...\nஉலக சாம்பியனை வீழ்த்தியது உருகுவே\nஉலக சாம்பியனை வீழ்த்தியது உருகுவே\nஉலக சாம்பியனை வீழ்த்தியது உருகுவே 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் நடந்த ஆட்டத்தில் எடின்சன் கவானி 2 ...\nஉலக சாம்பியனை வீழ்த்தியது உருகுவே 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் நடந்த ஆட்டத்தில் எடின்சன் கவானி 2 கோல்கள் அடிக்க 2-1 என போர்த்துகல் அணியை வென்று காலிறுதிக்கு நுழைந்தது உருகுவே. மெஸ்ஸியின் அர்ஜெ ...\nஅயர்லாந்து அணியை பந்தாடிய இந்திய அணி\nஅயர்லாந்து அணியை பந்தாடிய இந்திய அணி\nஅயர்லாந்து அணியை பந்தாடிய இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி அயர்லாந்து அணியுட ...\nஅயர்லாந்து அணியை பந்தாடிய இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 76 ...\nகாத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா\nகாத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா\nகாத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா உலக கால்பந்து இரசிகர்களே கண்ணத்தில் கை வைத்து ஆவலுடன் காத்த ...\nகாத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா உலக கால்பந்து இரசிகர்களே கண்ணத்தில் கை வைத்து ஆவலுடன் காத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா நடைபெற இன்னமும் 10 நாட்களே உள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு நா ...\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nரஜினியின் 68 ஆவது பிறந்த நாள் – 68 சுவாரஸ்ய தகவல்கள்\n`நான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’’ – சுஜாவிடம் சொன்ன கமல் \nவெளியே வீரம்… உள்ளே வெள்ளந்தி… ‘தூக்குதுரை’ அஜித் – எக்ஸ்க்ளூசிவ் ‘விஸ்வாசம்’\nஇளையராஜா பெயர் எப்படி வந்தது\n2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.\nபோர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா\nவெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_14.html", "date_download": "2018-12-19T14:39:03Z", "digest": "sha1:YMNGUZCH724UM6QDIM7P636EQYBCA6WS", "length": 7033, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி\nபதிந்தவர்: தம்பியன் 17 April 2018\nநாட்டில் நீடித்துவரும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, புதிய ரூ. 500, 2000 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட துவக்கத்தில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலை, நாளடைவில் படிப்படியாக சீரானது.\nஇந்த சூழலில், கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் பண தட்டுப்பாடு ஏற்பட்டது மக்களுக்கு கடும் அசவுகரியத்தை ஏற்படுத்தியது. டெல்லி, பீகார், தெலுங்கானா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தட்டுப்பாடு நிலவியது. இதனால், கோடை விடுமுறைக்கான செலவு மற்றும் கல்விக்கட்டணம் போன்றவற்றிற்கு பணம் எடுக்க நினைத்தவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.\nஇந்த நிலையில், வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பதாவது: - “நாட்டில் உள்ள பணப்புழக்கம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக தேவைக்கு அதிகமாகவே நாட்டில் பணம் புழக்கத்தில் உள்ளது. வங்கிகளிலும் போதுமான அளவு உள்ளது.\nஇந்த தற்காலிக பிரச்சினை வழக்கத்துக்கு மாறாக பண தேவை அதிகரித்து உள்ளதால் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மாநிலம் வாரியாக குழுக்கள் அமைத்து பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை மத்திய நிதி அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார்.\n0 Responses to பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=146622", "date_download": "2018-12-19T13:17:39Z", "digest": "sha1:LRXAEEMW6EWFATZ3ISNCO4CIGIMHNYBJ", "length": 23837, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங்! - அணி திரளும் அமைச்சர்கள் | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்\nஅ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி - பின்னணியில் 2 அமைச்சர்கள்\n`எல்லாமே சுஷ்மாதான்' - பாகிஸ்���ானிலிருந்து விடுதலையான இளைஞரின் தாயார் கண்ணீர்\nஅரட்டையடித்த போக்குவரத்துக் காவலர்கள்; ரகசியமாகப் படம் எடுத்த கிரண் பேடி\n`ஆண்டுக்கு 3 கோடி வருமானம்; தொழில் போட்டி’ - கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு\n`விராட் கோலி கொஞ்சம்கூட மாறவில்லை' - மிட்செல் ஜான்சன் சாடல்\nசந்தோஷமாப் போனாங்க; சடலமாகக் கிடந்தனர்- பூம்புகார் கடற்கரையில் பறிபோன மாணவிகளின் உயிர்\nஇந்தியாவின் ஆங்ரி பேர்டு செயற்கைக்கோள் - பாதுகாப்புத் துறைக்கு வரப்பிரசாதம்\n`நிதி இருந்தும் மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை’ - தமிழக அரசு குற்றச்சாட்டு\nஜூனியர் விகடன் - 12 Dec, 2018\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்\n‘‘என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்’’ - சீமான் நம்பிக்கை\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\n“காங்கிரஸின் காவி அரசியல் தப்பில்லை\n - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...\n15 ஆண்டுகளில் 19,000 கருக்கலைப்பு\n - மகளிர் விடுதிகள்... எச்சரிக்கை\nகருணாநிதிக்கு இரங்கற்பா... காக்கியை உதறிய கவி\n“எங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லை... டாக்டர் அய்யா தலையிட வேண்டும்\n“காவல் துறையில் பாதுகாப்பு இல்லை” - தற்கொலைக்கு முயன்ற திருநங்கைக் காவலர்...\nஅ.ம.மு.க ஆபீஸில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு...\nஅந்தமான் அம்பு சொல்வது என்ன\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nமழையில் நனைந்து வந்திருந்த கழுகார், “நெல் ஜெயராமன் மறைவு, இயற்கை விவசாயத்துக்கே பேரிழப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். கடைசி மூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார். அரசுத் தரப்பிலிருந்து அமைச்சர்கள் போய் மலர்வளையம் வைத்து மரியாதை செய்துள்ளனர். ஆனால், அவரது எண்ணப்படி இயற்கை விவசாயத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று சொன்ன கழுகார், சில நிமிடங்கள் மவுனம் காத்துவிட்டுத் தொடர்ந்தார்.\n“சக அமைச்சர்கள் சிலரே தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது தெரிந்து, ஆடிப்போயிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எப்போது���் இல்லாத அளவுக்குச் சாதிரீதியிலான உரசல்கள் அதிகரித்துவிட்டனவாம். சமீபத்தில் முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள், அவர்களுக்கு நெருக்கமான பிரமுகர்கள் சிலர், சென்னையில் ஒரு பங்களாவில் சந்தித்தனர். ‘கரன்சி கொட்டும் முக்கியத் துறைகள் எல்லாம், முதல்வரின் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம்தான் இருக்கின்றன. இதை இப்படியே விட்டால் நமக்கு எதிர்காலமே இருக்காது’ என்று ஆரம்பித்து, அந்தக் கூட்டத்தில் எதிர்ப்புப் புயல் கடுமையாக வீசியதாம்”\n“முதல்வர் மற்றும் அவரின் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் கைகள்தான் ஆட்சி பரிபாலனத்தில் ஓங்கியுள்ளதாம். குறிப்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூன்று பேரின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. முன்பு தத்தமது துறைகளில் மட்டுமே கோலோச்சிய அவர்கள், இப்போது மற்றவர்களின் துறைகளிலும் தலையிடுகின்றனராம். இந்த அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வலம்வரும் சிலர்தான், மாவட்ட அளவில் நடக்கும் மொத்த ஒப்பந்தப் பணிகள், பணி நியமனங்கள், பணி மாறுதல்களை முடிவு செய்கிறார்களாம். இதற்கு அதிகாரிகளும் முழு அளவில் ஒத்துழைப்புத் தருகிறார்களாம். ‘சாலை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணிகளில்தான் ஏதாவது தேறும். அதையும்கூட விடாமல் சட்டியை வழித்து எடுத்ததுபோல, கோட்டையிலேயே எல்லாவற்றையும் முடிவுசெய்கிறார்கள். இதனால், வருமானம் போகிறது என்பதுடன் கட்சிக்குள்ளும் சொந்த மாவட்டத்திலுமே மரியாதை இல்லை. நாம் எல்லாம் இந்த இடத்துக்குச் சும்மா வந்துவிடவில்லை. கோடிகளை இறைத்துத்தான் வந்திருக்கிறோம். இந்த ஆட்சி எப்போது கவிழும் என்றே தெரியாத நிலையில், அதையெல்லாம் எப்போது திருப்பியெடுப்பது’ என்று கொந்தளித்திருக்கிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்\n“நிவாரணப் பொருள்களை அபகரிக்க எப்படிதான் மனசு வந்துச்சோ\n - தியாகத்துக்கு மரியாதை செய்ய நாம் தவறக்கூடாது\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\nஜெயலலிதாவுக்கு கொடுத்த காபியில் பொட்டாஷியம்\n - ராகுல் விசிட் ரகசியம்...\n2019 - புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...\n - எல்லோருக்கும் வீடு... கிருஷ்ணம்மாள் சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28795/", "date_download": "2018-12-19T13:09:11Z", "digest": "sha1:KK75SBAHQY36HV2T7XWS44A2AEHVU2IF", "length": 9762, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு\nஇலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மீட்புப் பணிகளில் ஈடுபடவும் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்தது.\nஇலங்கைக்கு வந்த நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சப்ராஸ் சிப்பாரா மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பாகிஸ்தான் கடற்படையினருக்கு நன்றி பாராட்டியுள்ளார்.\nகடந்த காலங்களைப் போன்றே பாகிஸ்தான் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஆதரவளிப்பதாக இலங்கை எப்போதும் பாகிஸ்தான் மீட்புப் பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் புகையிரத விபத்துக்கள்- ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 ஐ தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nப��து மக்களின் காணிகளை விடுவிக்குமாறு அரச அதிபர் புதிய இராணுவ தளபதியிடம் கோரிக்கை\nகரைச்சி பிரதேச சபையின் கைரேகை பதிவுக் கருவி திருட்டு\nவிமர்சனம் செய்யும் உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – மங்கள\nசீனா இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு December 19, 2018\nயாழில் புகையிரத விபத்துக்கள்- ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது December 19, 2018\nமுல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் : December 19, 2018\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. December 19, 2018\nமன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 ஐ தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆரம்பம் : December 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on நாட்டின் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, 46 பெரும்பான்மையினர் வடக்கில் நியமனம்…\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/03/page/2/", "date_download": "2018-12-19T13:14:02Z", "digest": "sha1:QCETAIHXXDQNAS7HPHP26N52KWY4KPJ6", "length": 16107, "nlines": 166, "source_domain": "varudal.com", "title": "March | 2018 | வருடல்", "raw_content": "\nரூபா 2.1 கோடி பெறுமதியான 12 மாணிக்ககற்களுடன் சீன பிரஜை கொழும்பில் கைது:\nபெறுமதி மிக்க மாணிக்க கற்களுடன், சீன பிரஜை ஒருவர்..\nவடமாகாணத்திற்கான புதிய ஆளுனராக லோகேஸ்வரன்\nமேல்மாகாண ஆளுனராக இருந்த லோகேஸ்வரன் தற்போது..\nசாவகச்சேரி தவிசாளர் பதவிக்கு மும்முனைப் போட்டி\nசாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று (26-03-2018)..\nவவுனியா காமினி மகா வித்தியாலயம் “மும்மொழி” பாடசாலையாக மாற்றம்:\nவவுனியா நகரில் அமைந்துள்ள வவுனியா காமினி மகா..\nஈ.பி.டி.பி உடன் இணைந்தது கூட்டமைப்பு\nதமது பதவியையும், கட்சியின் இருப்பையும்..\nயாழ். மாநகர முதல்வராக ஆர்னோல்ட் தெரிவு – போட்டியில் இருந்து விலகினார் ரெமீடியஸ்:\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக இம்மானுவல்..\nசுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ” நிலாவெளி புறாமலை “\nஇயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டம் பல..\nபொறிக்குள் சிக்கினால், வடக்கு- கிழக்கு எங்கும் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும்: எச்சரிக்கிறார் வடக்கின் முதலமைச்சர்\nஅனைத்து உரிமைகளையும் தம் கைக்குள் மூடி மறைத்துக்..\nமட்டக்களப்பில் – 25 ஆண்டுகளின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் விமான நிலையம்:\nமட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப்..\nசிறிலங்கா அதிபருடனான சந்திப்பு, நடந்தது என்ன …\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆட்களை பாதுகாக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்:\nவலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து ஆட்களை..\nசாவகச்சேறியில் இளைஞ்ஞன் மீது சரமாரி கத்திக் குத்து – குத்தியவர் பொலீஸில் சரண்\nசவகச்சேரியில் இளைஞ்ஞர் ஒருவர் மீது கத்திக் குத்து..\nஉதயசூரியனில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ்விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் வெளியேற்றம்:\nஒற்றுமையின் பலமாக செயற்பட முன்வந்த முன்னாள்..\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு எச்சரிக்கை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணங்கிய பரிந்துரைகளை..\nமனித உரிமை விவகாரம் – சிறீலங்கா ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் என பிரித்தானியா எச்சரிக்கை:\nமனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம்..\nயாழ்-அரியாலையில் யுவதி தற்கொலை – காரணம் சட்டத்தரணியாம்\nயாழ்ப்பாணம் அரியாலையை சேர்ந்த யுவதி ஒருவர் தனது..\nதாய், தந்தை இன்றி தவிக்கும் குழந்தைகள் – பொதுமன்னிப்பில் தந்தையை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் விக்கி வேண்டுகோள்:\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி,..\nகுருக்களை கொலை செய்த சிறீலங்கா இராணுவம் – சம்பந்தப்பட்ட மூவருக்கு மரண தண்டனை\nசங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கியால்..\nமுள்ளிவாய்க்காலில் மீண்டும் தங்கம் தேடும் பணியில் சிறீலங்கா படைகள்:\nவிடுதலைப் புலிகள் தங்கத்தை புதைத்து வைத்ததாக..\nதமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்:\nயாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி..\n197 பட்டதாரிகளுக்கு வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனம் – நிகழ்வை ஆரம்பித்த்து வைத்த ஜனாதிபதி:\nவடமாகாணத்தை சேர்ந்த 197 பட்டதாரிகளுக்கு ஆசிரியர்..\nமாவீரர் நாள் 2018 – டென்மார்க்\nமாவீரர் நாள் 2018 – கனடா (ரொரண்டோ)\nமாவீரர் நாள் 2018 – லண்டன் (எக்ஸெல்)\nமாவீரர் நாள் 2018 – பிரித்தானியா (ஒக்ஸ்பேட்)\nமாவீரர் நாள் 2018 – சுவிஸ்\nமாவீரர் நாள் 2018 – பிரான்ஸ்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nபுதிய அரசமைப்பு ஊடாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு: பிரதமர் தெரிவிப்பு\nநிறைவேற்று அதிகார முறமை நாட்டிற்கு பாதிப்பையே ஏற்படுத்தும்: மலிக் சமரவிகிரம\nநல்லூர் பிரதேசத்துடன் இணைப்பதை கண்டித்து இணுவில் மக்கள் போராட்டம்\nயாழில், வாள் வெட்டுக்களை மேற்கொண்டுவந்தவர்களில் 9 பேர் பொலிசாரால் மடக்கி பிடிப்பு\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்தவை முன்மொழிந்தார் சபாநாயகர் – ஏமாற்றத்தில் சம்பந்தர்\nஜனநாயக போராளிகள் கட்சி மீதான விசாரணைக்கு சீ.வி.கே.சிவஞானம் கண்டனம்\nகடல் சீற்றம் – வடக்கில் குடிமனைகளுக்குள் புகுந்த கடல் நீர்\nகைதிகள் விடுதலைக்கு பேரம் பேசிய ஜனாதிபதையை கண்டித்த அருட்தந்தை சக்திவேல்\nபிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு\nயாழ், பல்கலைக்கழகத்தில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/11/05", "date_download": "2018-12-19T14:53:09Z", "digest": "sha1:NQRFDDENYC6DHOTBC7FDCSKWRQWHGPAC", "length": 8936, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | November | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிள்ளையான் மீதான விசாரணை திசை திருப்பப்படுகிறதா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக, பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Nov 05, 2015 | 5:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் அணியின் முன்னாள் சிப்பாய் மாலைதீவில் கைது\nசிறிலங்கா இராணுவத்தில் சினைப்பர் தாக்குதல் அணியில் இருந்த, முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாலைதீவில் உள்ள ஹிபிஹாட்டூ தீவில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Nov 05, 2015 | 4:48 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநோர்வேயில் குணா. கவியழகனின் ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு\n“நஞ்சுண்டகாடு” குணா கவியழகனின் இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.\nவிரிவு Nov 05, 2015 | 1:19 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத்தமிழ் மாணவன் தெரிவு\nசுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், இந்த ஆண்டின் சிறந்த மாணவராக, ஈழத்தமிழ் மாணவனான அருளானந்தம் மரிய அனோஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Nov 05, 2015 | 1:09 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது தாக்குதல்\nஇந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சென்னையில் நேற்றிரவு தமிழ் இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார்.\nவிரிவு Nov 05, 2015 | 0:56 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/temples/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-20121109061717.aspx", "date_download": "2018-12-19T13:51:07Z", "digest": "sha1:MWEQJNA64XNEPEER2ISG6BL6WVVXVEV7", "length": 5347, "nlines": 51, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்", "raw_content": "\nவிசேடமூர்த்தி-ஸ்ரீசுவேதவிநாயகர் (வெள்ளை விநாயகர்) கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் செல்லும் பாதையில் இத்தலம் உள்ளது. சோழப்பெருவேந்தரின் தலைநகரமாம் பழையாறைக்கு மிக அருகில் அமைந்துள்ளஸ்தலம். சோழர் காலத்திலிருந்தே நகரச்சூழ்நிலையிலிருந்து விலகி சிற்றூராகவே காட்சியளிக்கும் இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் இறைsயருள் ஸ்தலமாகத் திகழ்கிறது.\nதிருவலஞ்சுழியின் மிகச்சிறந்த பிரசித்தமாய் விளங்குகிறார��� ஸ்ரீ சுவேத விநாயகர். சுயம்புவாய் அமைந்த சிவேத விநாயகர் தேவேந்திரனால் கடல்நுரையால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையார் ஆனதால் வெண்மையாய் இருக்கிறார். இவ்வெள்ளை விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது அதற்குபதில் பச்சைக்கற்பூரம் சார்த்துவர். சிவத்தலங்களிலேயே விநாயகருக்குறிய க்ஷேத்ரமாக திருவலஞ்சுழி கூறப்படுகிறது.\nகாவிரித்தாய் இத்தலம் வந்தவுடன் இறைவனை வளமாகச் சுற்றி வந்து அதன் மேல் செல்லாமல் ஆதிசேஷன் வெளிபட்ட பாதாளம் ஒன்றினுள் புகுந்துவிட்டாள். இதையறிந்த மன்னன் திகைத்தான். செய்வதறியாது இறைவனை வேண்ட அசரீரி ஒலித்தது. முற்றம் துறந்த முனிவரொருவர் பாதாளத்துள் குதித்து தம்மை பலியிட்டுக் கொண்டால் காவேரி வெளிப்படும். இதுகேட்ட மன்னன் அவ்வாறு முன் வருவார் எவரோ என கலங்கி நின்றான் அப்போது குணமுடைய நல்லடியார் வாழ் கொண்டையூரிற் என்ற திருதாண்டகத்தின் படி அருகில் அமைந்துள்ள ஊரான திருக்கொண்டையூர் தவம் பிரிந்த ஏரண்ட முனிவர் அதனையறிந்தார்.\nதம்மையே தியாகம் செய்ய முன்வந்தார். பாதாளத்தினுள் இறங்கினார். அடுத்த கணம் காவேரி வலஞ்சுழிந்து மேலே வந்தாள். இதன் காரணமாகவே இத்தலம் திருவலஞ்சுழி என்றானது. நாம் அவசியம் வணங்க வேண்டிய இக்கோயிலில் ஏராண்ட முனிவர் சிலை வடிவத்தில் காட்சியளிக்கிறார். வெள்ளை விநாயகர் நமது மனதையும் வெள்ளையாக்கி மனத்துன்பம் போக்கி தூயரத்தை அளிக்க வணங்குவோம்.\nபுண்ணியம் தரும் புனித புரட்டாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sspt.org.sg/", "date_download": "2018-12-19T14:35:43Z", "digest": "sha1:Y2MFRATSSLV6GZ7TLCALKR2MRNMS2DCR", "length": 3476, "nlines": 124, "source_domain": "www.sspt.org.sg", "title": "Sri Srinivasa Perumal Temple :: Singapore", "raw_content": "\nஸ்ரீ ஆண்டாள் மார்கழி விழா - முதல் நாள்\nஸ்ரீ ஆண்டாள் மார்கழி விழா - 2-ம் நாள்\nஸ்ரீ ஆண்டாள் மார்கழி விழா - 3-ம் நாள்\nஸ்ரீ ஆண்டாள் மார்கழி விழா - 4-ம் நாள்\nஸ்ரீ ஆண்டாள் மார்கழி விழா - 5-ம் நாள்\nஸ்ரீ ஆண்டாள் மார்கழி விழா - 6-ம் நாள்\nஸ்ரீ ஆண்டாள் மார்கழி விழா - 7-ம் நாள்\nஆங்கில வருட பிறப்பு 2019\nஸ்ரீ தொண்டரடி ப் பொடியாழ்வார் திருநட்சத்திரம்\nதைப் பொங்கல் (மகர சங்கராந்தி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/it-engineers-salaries-shoot-upto-45-percent-big-windfall-for-employees/", "date_download": "2018-12-19T13:27:05Z", "digest": "sha1:R4AZJHAULRNVVMH6KCB6B6PWTF7CECGZ", "length": 14854, "nlines": 191, "source_domain": "sparktv.in", "title": "ஐடி ஊழியர்களின் சம்பளம் வரலாறு காணாத உயர்வு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..! - SparkTV தமிழ்", "raw_content": "\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nஜெ. சாப்பிட இட்லி விலை 1.19 கோடி ரூபாய்.. உண்மை என்ன..\nஅந்த காலத்தில் தமிழில் தந்தி உருவாகக் காரணமானவர் யார்\nசிறையில் இருக்கும் பெரும்பாண்மையான சமூகம் யார் என தெரியுமா\nஆடை அணிய பயம்.. இப்படியும் ஒரு வியாதி..\n20,000 டீன்ஏஜ் பெண்கள் கர்ப்பம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு..\nவாகன சோதனையில் தெரிய வந்த பெரும் அதிர்ச்சி\nமுடி சரியாவே வளர மாட்டேங்குதா இந்த பாட்டி வைத்தியமான கற்றாழை மருந்து ட்ரை பண்ணுங்க\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nநயன்தாரா காதலனுடன் ஜோடி சேரும் யாஷிகா ஆனந்த்..\nபேட்ட படத்தின் டீசர்.. தாறுமாறு தாக்காளி சோறு..\nரஜினிக்கு வில்லனாகும் “ஜித்து” விஜய் சேதுபதி-யின் பேட்ட லுக் இதுதான்..\nஓரே நாளில் 100 கோடியா.. 2.0 வேற லெவல் கலெக்ஷன்..\nஎன்ன ஆனாலும் சரி ‘ஐபிஎல்’ இந்தியாவில் தான்.. 2019 பொது தேர்தலால் புதிய பிரச்சனை..\nமோசமான நிலையில் தோற்றுப்போன இந்தியா.. கோலியின் பதில் இதுதான்..\nஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்.. 19 வயது சிறுவன் அபாரம் :வீடியோ\nமோசமான நிலையில் இந்தியா.. ஆஸ்திரேலியாவிடம் போராட்டம்..\n2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கம்.. ஆஸி அணிக்கு ஜாக்பாட்..\nவைகுண்ட ஏகாதேசியில் இதை செய்தால் சகல பாவங்கள் நீங்கும்\nஏன் கோவிலின் நிலை வாசப்படியை தாண்டி உள்ளே செல்கிறோம்\nசிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்க\nஎப்பவும் பிரச்சனை துரத்திட்டே இருக்கா இந்த பரிகாரத்தை ஒரு முறை செஞ்சுடுங்க\nசெய்திகள் ஐடி ஊழியர்களின் சம்பளம் வரலாறு காணாத உயர்வு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஐடி ஊழியர்களின் சம்பளம் வரலாறு காணாத உயர்வு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nநாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து ஊழியர்கள் வெளியேறி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் சூழ்நிலையும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாகக் காக்னிசென்ட் நிறுவனத்தின் 200 ஊழியர்கள் பணிநீக்கம்.\nஇவ்விரண்டுக்கும் நடுவில் ஒரு பிரிவு ஐடி ஊழியர்களின் சம்பளம் மட்டும் 40 சதவீதம் வரையில் உயர்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..\nஆம், தற்போது இந்திய ஐடி து���ையின் தொழில்நுட்ப தேவைகள் முற்றிலும் மாறியுள்ளது, சில வருடங்களுக்கு முன்பு ஜாவா, பைதான் ஆகியவை தெரிந்து இருந்தால் போதும் என்ற ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் துறையை நோக்கிய பயணம் செய்யும் காரணத்தால் தொழில்நுட்ப தேவை முற்றிலும் மாறியுள்ளது.\nஇன்றைய நிலவரப்படி கிளவுட் கம்பியூடிங், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் திறன்வாய்ந்தவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் 40-45 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு உங்களுக்கு நிச்சயம்.\nமேலும் தத்தம் துறையில் பொறியாளருக்கு அதிகத் திறன் இருப்பின் நிறுவனத்தின் தேவை பொருத்து 50 சதவீத சம்பள உயர்வு கூடக் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் உலகளவில் தொழில்நுட்ப சேவை அளித்து வருகிறது, இந்திய ஐடி நிறுவனங்களின் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் தற்போது டிஜிட்டல் துறையை நோக்கியே பயணம் செய்யும் காரணத்தால் இத்துறையில் திறன்வாய்ந்தவர்களின் தேவை இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இந்திய ஐடி நிறுவனங்களில் 2 முதல் 7 வருடம் அனுபவம் வாய்ந்தவர்கள் புதிய தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கும் காரணத்தால் இப்பிரிவை சேர்ந்தவர்கள் அதிகளவில் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக ஆய்வுகள் கூறுகிறது.\nஇந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் டிசிஎஸ் நிறுவனத்தைத் தவிரப் பிற அனைத்து ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது.\nஇன்போசிஸ் – 23 சதவீதம்\nவிப்ரோ – 17.7 சதவீதம்\nடிசிஎஸ் – 10.9 சதவீதம் இவை அனைத்தும் ஜூன் காலாண்டு நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nமுகத்தில் இருக்கும் முடியை நீக்க சிம்பிள் ஆன ஐடியா..\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து\nசிறும��� ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..\nமுழுவதும் காவியாக மாறியுள்ள பாஸ்போர்ட்டை பாருங்கள்\nடெல்லியில் காற்று மாசு…. முகமூடி கட்டிக்கொண்டு விளையாடிய இலங்கை வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/29/thamaraikani.html", "date_download": "2018-12-19T13:17:07Z", "digest": "sha1:WMU25OBDMKKDAIPDLCA4DADHJ5P7Z67N", "length": 15880, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகனை என்னிடமிருந்து பிரித்துவிட்டார் ஜெ: தாமரைக்கனி புகார் | i wont be a follower of jayalalitha, says thamaraikani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓபிஎஸ் தம்பி அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமகனை என்னிடமிருந்து பிரித்துவிட்டார் ஜெ: தாமரைக்கனி புகார்\nஎனது மகனை என்னிடமிருந்து பிரித்த ஜெயலலிதாவின் தலைமையை கருணாநிதி மீது சத்தியமாக இனிமேல் ஏற்க மாட்டேன் என்று சபதம் செய்துஇருக்கிறார் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ. தாமரைக்கனி.\nஎம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தாமரைக்கனி. இவரை எதிர்த்து இவரது மகனை அதிமுக சார்பில்நிறுத்த ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எம்.எல்.ஏ. சீட்டுக்காக மகனும் தந்தை விட்டுப் பிரிந்துவிட்டதாகத் தெரிகிறது.\nதந்தையை எதிர்த்துப் போட்டியிடவும் அவர் தயாராகி வருகிறார்.\nகட்சியை விட சொந்த செல்வாக்கால் தனித்து நின்றே ஜெயிக்கக் கூடிய பலம் வாயந்த தாமரைக்கனி கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுவென்றவர்.\nஅதன்பிறகு அதிமுகவில் இணைந்து அதிமுகவின் சட்டமன்ற தலைவராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.\nஇந்நிலையில் சென்னையில் புதன்கிழமை அறிக்கை ஒன்றை தாமரைக்கனி வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:\nநடராஜன் - சசிகலா, ராமராஜன்-நளினி ஜோடிகளை பிரித்தது போல என்னிடம் இருந்து என் மகனை பிரித்து விட்டார் ஜெயலலிதா.\nஅதிமுக சார்பில் போட்டியிட 25 லட்ச ரூபாய் என்னால் தரமுடியாது. எனது மக்கள் செல்வாக்கை பயன்படுத்தியே போட்டியிடுவேன் என கூறினேன்.\nஅதனால், என் மகனை எனக்கு எதிராக நிறுத்துகிறார் ஜெயலலிதா. என் மகனிடம் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவனுடையமாமனார் மூலம் 25 லட்ச ரூபாய் பெற்று உள்ளார்.\nதென்மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்ற ஜெயலலிதாவின் நம்பிக்கை இம்முறை பொய்த்துவிடும். ஜாதிகளுக்குப் பின்தான் கட்சிகளை பற்றிமக்கள் நினைக்கிறார்கள்.\nஇதனை மறந்து விட்ட ஜெயலலிதாவிற்கு, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை, தூத்துகுடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகியமாவட்டங்களில் ஒரு தொகுதி கூட கிடைக்காது.\nஇனி எக்காலத்திலும் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்க மாட்டேன். இது என் தாய் மீது ஆணை. தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது ஆணை.\nதமிழகத்தை ஆளும் தகுதி எம்.ஜி.ஆரின் 40 ஆண்டு கால நண்பரான கருணாநிதிக்கே உண்டு. மீண்டும் அவர் தான் முதல்வராக வர வேண்டும். வருவார் எனதாமரைக்கனி தனத அறிக்கையில் கூறியுள்ளார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅரசு வினியோகித்த கஜா புயல் நிவாரண பொருட்களில் மோசடி.. விசாரணை கேட்கிறார் தினகரன்\nதந்தையை போல துணை நிற்கிறார்.. பேராசிரியர் அன்பழகனுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து\nநல்லா சொல்லுறீங்கய்யா இட்லி கணக்கு.. ட்வீட் போட்டு வாரிய கஸ்தூரி\nசுதந்திரமாக விசாரணை நடத்த விடாமல் தடுத்தார்.. பொன் மாணிக்கவேல் மீது ஏடிஎஸ்பி இளங்கோ புகார்\nநான் தனி ஒருவன்.. உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.. தெறிக்கவிட்ட பொன்.மாணிக்கவேல்\nஓபிஎஸ் தம்பிக்கு காலையில் பதவி.. மாலையில் அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ்.. திடீர் அதிரடி\n2018ம் வருடத்தில் டிவிட்டரின் ஹீரோ யார்.. ராகுலா மோடியா\nடிசம்பர்தோறும் சென்னையில் 'வானம் திருவிழா..' சாமானியர்களின் கலையை மேடையேற்றுகிறார் பா. ரஞ்சி���்\nஅசுர பலம் பெறும் ஏர்போர்ஸ்.. இந்தியாவை கண்காணிக்க போகும் ஆங்கிரி பேர்ட்.. கலக்கும் இஸ்ரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/06124045/1216729/Tamilisai-husband-among-41-eyeing-Tamil-Nadu-medical.vpf", "date_download": "2018-12-19T14:41:09Z", "digest": "sha1:ARBHY6DIZIRTV2CH7FA4R3JPGXHK53XK", "length": 17454, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 41 பேர் போட்டி || Tamilisai husband among 41 eyeing Tamil Nadu medical University VC Post", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 41 பேர் போட்டி\nபதிவு: டிசம்பர் 06, 2018 12:40\nதமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜன் உள்ளிட்ட 41 பேர் விண்ணப்பித்துள்ளனர். #MGRMedicalUniversityVC\nதமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜன் உள்ளிட்ட 41 பேர் விண்ணப்பித்துள்ளனர். #MGRMedicalUniversityVC\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. துணை வேந்தரை தேர்வு செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவத் துறை அறிவிப்பு வெளியிட்டது.\nகடந்த 30-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். மொத்தம் 41 பேர் இந்த பதவிக்கு விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவ பணியில் 20 ஆண்டுகள் அனுபவம், 10 வருடம் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.\nவிண்ணப்பித்தவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகணன் நடராஜன், முன்னாள் பதிவாளர் டாக்டர் சுதா சே‌ஷய்யன், டாக்டர் பால சுப்பிரமணியன், டாக்டர் விமலா, பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.\nவெளி மாநிலங்களை சேர்ந்த 3 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு, டாக்டர் பாரத்மன்சுக்லால் மோடி (குஜராத்), டாக்டர் காமேஷ்வரன் (ஆந்திரா), டாக்டர் வெங்கடகிருஷ்ண முரளி (கர்நாடகா).\nஇந்த 41 பேர் பட்டியலில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர��� தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜன் பெயரும் உள்ளது.\nஇவர் புகழ் பெற்ற சிறுநீரக மருத்துவ துறை நிபுணர் ஆவார். அரசு மற்றும் தனியார் துறையில் மருத்துவர் மற்றும் மருத்துவ பேராசிரியராக பணியாற்றி அனுபவம் பெற்றவர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இவர்தான் செய்தார்.\nஎம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு இலவச மருந்துகள் வழங்கும் திட்டம் வருவதற்கு காரணமாக இருந்தார். ஏராளமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தவர்.\nநடிகர் ரஜினி, மறைந்த தலைவர்கள் ஜானகி ராமச்சந்திரன், மூப்பனார் ஆகியோருக்கு சிகிச்சை அளித்தவர்.\nவிண்ணப்பித்துள்ளவர்களின் தகுதி, அனுபவம், நிர்வாக திறமை ஆகியவற்றின் அடிப்படையில் துணை வேந்தரை தேர்வுக்குழு தேர்வு செய்யும். #MGRMedicalUniversityVC\nதமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | துணை வேந்தர் | தமிழிசை சவுந்தரராஜன்\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nசாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தமிழகம் முழுவதும் தடை\nநிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை: தமிழக அரசு\nபணத்தகராறில் டீக்கடை உரிமையாளருக்கு உருட்டுகட்டை அடி\nஸ்ரீரங்கம் கோவிலில் பக்தரிடம் பணம் பறித்த கணவன்-மனைவி கைது\nவாழவந்தான் கோட்டையில் நாளை மின் தடை\nதிருச்சியில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து- நண்பர்கள் 2 பேர் கைது\nடிஜிபியிடம் என்மீது புகார் அளித்தவர்களை எண்ணி பரிதாபப்படுகிறேன் - பொன் மாணிக்கவேல் பேட்டி\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஅடித்தது ஜாக்பாட்: வருண் சக்கரவர்த்திக்கு 8.4 கோடி ரூபாய், ஷிவம் டுபேக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/33810-earthquake-strikes-papua-new-guinea.html", "date_download": "2018-12-19T14:52:54Z", "digest": "sha1:GXOQLPTJOEVCRNJETU746U2ATJGNBPPI", "length": 6426, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் | earthquake strikes Papua New Guinea", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை :மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் ஜிசாட் 7ஏ\nஅதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-இன் தம்பி ஓ.ராஜா அதிரடி நீக்கம்\nரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைதான் வேண்டும்: காங்கிரஸ்\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு தென்மேற்கில், போர்கெரா பகுதியில் சுமார் 55 மைல்கள் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவுகோலாக யு.எஸ் புவிசார் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிலி அருகே கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளில் 6.2ஆக பதிவு \nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு\n200 முறைக்கும் மேல் அதிர்ந்த அலாஸ்கா மாகாணம் \nஇமயமலையில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை... \n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 2\n6. ஐபிஎல் ஏலம் LIVE UPDATES: தமிழக வீரர் வருணுக்கு ரூ.8.4 கோடி\n7. திருப்பாவை – 3\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=146623", "date_download": "2018-12-19T14:07:31Z", "digest": "sha1:XYL64XCEBW2A34C3QSLH2FL3Y23VQ23K", "length": 18326, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்றாவது கண்..! - மகளிர் விடுதிகள்... எச்சரிக்கை! | Ladies Hostel Hidden Camera issue in Chennai - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\n`ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும்’ - தமிழக அரசு தகவல்\nஅ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி - பின்னணியில் 2 அமைச்சர்கள்\n`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்\n`எல்லாமே சுஷ்மாதான்' - பாகிஸ்தானிலிருந்து விடுதலையான இளைஞரின் தாயார் கண்ணீர்\n`பிளாஸ்டிக் தடை அரசாணையை ரத்து செய்ய முடியாது’ - வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்\n`உப்பின் அளவைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை’ - ஆய்வு சொல்லும் உண்மை\n90,000 பதவிகளுக்கு 2.5 கோடி பேர் போட்டி... இதுதான் இன்றைய வேலைவாய்ப்பு நிலைமை\nஜூனியர் விகடன் - 12 Dec, 2018\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்\n‘‘என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்’’ - சீமான் நம்பிக்கை\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\n“காங்கிரஸின் காவி அரசியல் தப்பில்லை\n - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...\n15 ஆண்டுகளில் 19,000 கருக்கலைப்பு\n - மகளிர் விடுதிகள்... எச்சரிக்கை\nகருணாநிதிக்கு இரங்கற்பா... காக்கியை உதறிய கவி\n“���ங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லை... டாக்டர் அய்யா தலையிட வேண்டும்\n“காவல் துறையில் பாதுகாப்பு இல்லை” - தற்கொலைக்கு முயன்ற திருநங்கைக் காவலர்...\nஅ.ம.மு.க ஆபீஸில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு...\nஅந்தமான் அம்பு சொல்வது என்ன\n - மகளிர் விடுதிகள்... எச்சரிக்கை\nபடிப்பதற்காக அல்லது வேலைக்காக தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை நகரங்களுக்கு அனுப்பிவிட்டு, தொலைதூரத்தில் இருக்கும் பெற்றோர்களையும் உறவினர்களையும் பதைதைக்க வைத்துள்ளது சென்னை ஆதம்பாக்கம் தனியார் விடுதியில் நடந்துள்ள ரகசிய கேமரா பயங்கரம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n15 ஆண்டுகளில் 19,000 கருக்கலைப்பு\nகருணாநிதிக்கு இரங்கற்பா... காக்கியை உதறிய கவி\n“நிவாரணப் பொருள்களை அபகரிக்க எப்படிதான் மனசு வந்துச்சோ\n - தியாகத்துக்கு மரியாதை செய்ய நாம் தவறக்கூடாது\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\nஜெயலலிதாவுக்கு கொடுத்த காபியில் பொட்டாஷியம்\n - ராகுல் விசிட் ரகசியம்...\n2019 - புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...\n - எல்லோருக்கும் வீடு... கிருஷ்ணம்மாள் சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-12-19T14:15:18Z", "digest": "sha1:ETJZCQUEPJEVBMK4PNUXX6AQMJGDK3IK", "length": 42343, "nlines": 108, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவியம். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nதிங்கள், 2 ஜனவரி, 2012\nவேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவியம்.\nபிற்பகல் 9:20 தலைவர் பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற ஒரு புரட்சிகரத் தலைவரைப்பற்றி – இராணுவ மேதையைப் பற்றி எழுதுவது என்பது ஒரு சுலபமான விடயமல்ல. முதன்மையான சாதனைகள் பலவற��றை ஈட்டியவர் என்ற அளவில், அவற்றோடு தொடர்புடைய மற்றவற்றைத் தொடாமல் ஒன்றையோ இரண்டையோ மட்டும் வலிறுயுத்திக் கூறமுனைவது ஓரளவுக்குக் கடினமான முயற்சியேயாகும்.\nதமிழருடைய போலியில்லாத-மெய்யான அபிலாசைகளுக்கு எதிரான அரசுகளும் சக்திகளும் அவரை மட்டுமீறிய கடும் சொற்பிரயோகங்களால் தீவிரமாகக் கண்டித்துரைத்த போதிலும் தமிழீழ மக்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் எல்லாக் காலத்திலும் மிகப் பெரிய தலைவராகப் பிரபாகரன் முனைந்து நிற்கின்றார். இனவாத ஒடுக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தது மட்டுமல்லாது, தமிழீழம் என்ற ஒரு தனி நாட்டை அமைப்பதற்கான இலட்சியத்தில் நாட்டங்கொள்வதற்கும் தமிழ் மக்களைத் தூண்டியெழுப்பி இயங்க ஏற்பாடு செய்தவரும் அவரே.\nஎனவே யாவருக்கும் மேலான ஓர் உன்னத தனி நபராக அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். பிரபாகரனினதும் அவருடைய நெருங்கிய உதவியாளர்களினதும் முழுமையான அர்ப்பணிப்பும் ஒப்படைப்பும், தமிழர்கள் அனைவரையும் மற்றவர்களுக்கு அடிப்பணிந்து எவ்வித விட்டுக்கொடுப்பும் செய்யாது, சம நிலையில் நிற்பதற்குத் தேவையான கூடிய நம்பிக்கை ஊட்டியுள்ளன.\nஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கப்படும் தமிழீழம் என்ற பரிசு, நேரடியாகவும் மறைமுகமாகவும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களைத் தமிழீழப் போராட்டத்தில் மாறுபடாத ஈடுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழரது ஆதரவின் தேவையைக் கோரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான அறிக்கைகளும், சர்வதேச தமிழர்களது கூட்டுப் பொறுப்பின் முடிவான வெளிப்பாடாகவே தமிழீழம் அமையும்.\nபிரபாகரனது அறிவார்ந்த விளக்கமுமே மலேசியா, சிங்கப்பூர், மொறீசியஸ், தென் ஆபிரிக்கா போன்ற இடங்களிலிருக்கும் தமிழர்களுக்கு மாறாத பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு, ஐரோப்பா, வடஅமெரிக்கா போன்ற இடங்களைப் பற்றி குறிப்பிடத்தக்கதொன்றுமில்லை.\nஇவ்விடங்களில் குறிப்பிட்ட அர்த்தத்தில் தமிழர்கள் பாகுபடுத்தப்படுவதும் ஓரங்கட்டப்படுவதும் அவர்களைச் சிறீலங்காவின் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களது பெரும் இலட்சியத்தின் பால் அனுதாபம் காட்ட இயல்பாகவே செல்வாக்குச் செலுத்த வைத்தன. புலம்பெயர்ந்த தமிழர்களுள் சில பகுதியினர் தமிழீழ விடு��லைப்புலிகளின் இலட்சியத்திற்கு தமது உடல்-மனம் சார்ந்த ஆதரவு அளிக்கும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்பதைக் கூறத்தேவையில்லை.\nதங்களது தலைவர்களால் ஏமாற்றப்பட்டும் காட்டிக் கொடுக்கப்பட்டும், ஈற்றில் கடுமையான இன மத ரீதியான ஓரங்கட்டலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டதனாலேயே அவர்கள் தங்களது இலட்சியத்தை ஆதரித்துப் போராடப் பிரபாகரனைப் போன்ற தலைவர் ஒருவர் தங்களுக்கு இருக்கின்றார் என மனதார நம்புகிறார்கள்.\nஈழப்போர் தொடங்கியதிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைத் தீவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சம்பவங்களை நெருக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சியத்திற்கு ஆதரவு தெரிவதற்காக 1980களிலும் 1990களிலும் பல ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களிலெல்லாம் பிரபாகரனது படங்களையும், உருவப்படங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் துகிற்கொடிகளையும் சுமந்து சென்று தமிழர்கள் பெருமையுடன் காட்சிக்குரியதாக்கினார்கள்.\nஅந்தளவுக்குத் தமிழர்களது அக்கறை தீவிரப்படுத்தப்பட்டுக் கிளர்ந்தெழப் படுத்தப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா போன்ற இடங்களிலுள்ள தென்னிந்திய வம்சாவழியினர், பொதுவாக தமிழீழ விடுதலை புலிகளுக்கும் குறிப்பாக பிரபாகரனுடைய துணிவான தலைமைத்துவத்திற்கும் பெரும் ஆதரவைக் கொண்டிருக்கிறார்கள். கடந்தகாலத்தில் தமிழ்ப் பொதுமக்களின் இப்பிரிவினர், தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களிடமே பண்பாட்டுத் தலைமையை நாடியிருந்தனர்.\nஆனால் அவர்கள் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை நாடத்தொடங்கி வம்சாவழித் தமிழர்கள் தமிழ் நாட்டிலுள்ள திராவிடத் தலைமை, குறிப்பாகப் பெரியார் இராமசாமியின் இறப்புக்குப் பின்னர், தங்களது முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும், பண்பாட்டு அல்லது அறிவுப் பார்வையை அளிக்கவில்லையென்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.\nகுறிப்பிடத்தக்க அர்த்தத்தில் கூறுவதானால், கலைஞர் கருணாநிதியினதும் தற்போதைய தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதாவினதும் குறுகிய அரசியல்கள் உலகத் தமிழர்களுக்கு எவ்வித நம்பிக்கையையும் அளிப்பதாகவில்லை.\nராஜீவ் காந்தியின் அரசியற் படுகொலையில் தமிழீ�� விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சாட்டப்பட்ட குற்றச் சாட்டானது அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்ட தமிழ்நாட்டு மக்களது ஆதரவை இழக்கச் செய்துள்ளது. காந்தியின் கொலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பந்தம் பற்றி மெய்யான நிரூபணம் இல்லாதபோதிலும், இந்தச் சம்பவத்தின் தீங்கான பின்விளைவு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்துவந்த ஆதரவில் வீழ்ச்சியை உருவாக்கியது.\nஎப்படியிருந்த போதிலும், சில அரசியற் கட்சிகளினதும் தலைவர்களினதும் சந்தர்ப்பவாத அரசியலே தமிழ் நாட்டுத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நிரந்தரமாகவே ஒட்டாது விலகிச் சென்று விடுவார்கள் என்ற பொதுவான நிலையை ஏற்படுத்தியது எனலாம். உண்மையிலிருந்து எதுவுமே நீண்ட காலத்திற்கு அப்பாலிருக்காது. தமிழ்நாட்டிற்கு நான் அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்போது சில குழுக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டேன்.\nதமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் தமிழீழத்திலுள்ள தங்களது சகோதரர்களை ஒருபோதும் கைவிட்டுவிட மாட்டார்கள் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டேன். தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும், காந்தியின் கொலைபற்றியும் அவர்களுக்கு அடக்கி மறைக்கக்கூடிய சில காரணங்கள் இருக்குமானாலும் அவர்கள் சுதந்திரத் தமிழீழக் கோரிக்கைக்குப் பூரண ஆதரவாளர்களாகவே உள்ளனர்.\nஅச்சுறுத்தும் POTA என்ற பயங்கரவாதத் தடைச்சட்டமில்லாவிட்டால் கூடுதலான சாதாரணத் தமிழர்கள் கூடத் தங்களது அபிப்பிராயங்களை வெளிப்படையாகவே வெளியிடுவார்கள். மேலும், வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்கள் வகித்துவரும் பாத்திரம், தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிறீலங்காவிலுள்ள தமிழர்களுடையதான தங்கள் சரித்திர கலாச்சாரப் பிணைப்புக்களை ஒருபோதும் துண்டிக்கமாட்டார்கள் என்ற உண்மையை உணர்த்தி உறுதிப் படுத்துகிறது.\nபொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் குறிப்பாகப் பிரபாகரனுடைய தலைமையையும் ஆதரிப்பதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உள்ளன. இராணுவ வீரமும், சிறீலங்காவின் அரச படைகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளும், கரும்புலிகளின் துணிவான தற்கொடைச் சாதனைகளும், வேறு சிலவும் சேர்ந்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஆதரவுக்கான முதற்காரணியாகத் தொடர்பு படுத்���ிக் கூறப்படுகிறது.\nஇந்தப் புறக்காரணங்களே தமிழீழ விடுதலைப்புலிகளுக்குக் கூடுதலான ஆதரவைத் தேடிக்கொடுத்துள்ளன. எனினும் அடிக்கடி விபரித்தும் கூறப்படாத இரண்டாவது காரணமும் ஒன்றுள்ளது. தமிழ் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வகிக்கப்படும் பங்கேயது. வீரஞ்சார்ந்த சமர்களில் களமாடி சிறீலங்காவின் வடக்குக் கிடக்குப் பகுதிகளின் எண்பது விழுக்காடு நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அதேவேளை, அத்தகைய சாதனை நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்தது அவர்களுடைய முன்னேற்றகரமான உள்ளார்ந்த ஒன்றுபட்ட பங்களிப்பேயாகும்.\nசாதித் தடைகள் நீக்குதல், பெண்கள் விடுதலை, அர்த்தமற்ற இறுக்கமான பழைய பண்பாட்டுக் கலாச்சாரங்களின் ஒழிப்பு போன்ற வேறு சிலவுமே தமிழரது புதிய வரலாற்று மலர்வுக்குத் தேவையான ஒப்பற்ற பங்களிப்பை வழங்குவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சந்தர்ப்பமளித்தது எனலாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னேற்றகரமான அனைவருக்கும் சம உரிமை என்ற மன நிலையே பல நூறாயிரக்கணக்கான இளம் வயதினரை தமிழீழத்தின் எதிர்காலத்திற்காக அவர்களது உயிர்களை அர்ப்பணிக்கக்கூடிய அளவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின்பால் ஈர்ப்பும் பேரன்பும் கொள்ள வைத்தது.\nஇராணுவ வீரத்தைவிட தமிழ் சமுதாயத்தின் மாற்றத்திற்கான அவர்களுடைய பிரதிநிதித்துவமே அனைவரையும் வெகுவாக ஈர்ந்து இழுத்தது எனலாம். சமர்களின் வெற்றிகளும், பிரபாகரனின் இயல்பான தலைமைத்துவம், தமிழர் தாயகத்திற்கான சுயநலமற்ற நாட்டம் போன்றவற்றை நான் வியந்து புகழ்ந்தாலும், சாதிவெறியால் அடக்கியாளப்பட்ட தமிழ்ச்சமுதாயத்தை மாற்றி உருவமைப்பதற்கான தேவையைச் செயற்படுத்தும் அவர்களுடைய ஒன்றுபட்ட குழுக்களின் சமூகத்திட்டங்களினால் நான் வெகுவாகக் கவரப்பட்டேன்.\nசாதி, சமூக ஏற்றத்தாழ்வுகள், பால்வேற்றுமை போன்ற சமூகத் தடைகளிலிருந்து மனிதசக்தியை விடுவிக்காமல் வடகிழக்கு இளம் வயதினரை இயங்கச் செய்ய தமிழீழ விடுதலைப்புலிகளினால் முடிந்திருக்குமா என்பது உண்மையிலேயே ஒருவர் வியந்து கேட்க வேண்டிய வினாவேயாகும். இந்த அக-புற பருமன்களே என்னையும் வேறு பலரையும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் உள்ளார்ந்த நாட்டத்தை ஏற்ப��ுத்தின. அவர்களுடைய தலைவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதற்கு முன்னரே தமிழருடைய விடுதலை இயக்கத்தை ஆதரித்தவன் நான்.\nமார்க்ஸிச நோக்கில் தமிழர் தேசியப் பிரச்சினை பற்றி அன்ரன் பாலசிங்கத்தின் தமிழீழத்திற்கான இலட்சியம் ஏன் முன்னேற்றகரமானது என்பதை மிகவும் தெளிவாக விளக்கமளிக்கின்றன. அவருடைய எழுத்துக்கள் மிகக் கூடிய கொள்கை விளக்கத்தையும், வெகுவான நம்பகத்தன்மையையும் கொண்டவை. பிரபாகரனது பேச்சுக்களும் பேட்டிகளும் எம்முன் கிளர்ச்சியைத் தூண்டுபவை.\nசர்வதேசத் தமிழரின் கூட்டுப்பொறுப்புணர்வின் அடிப்படையில் வற்புறுத்தப்படும் அவரது பகுத்தறிவுக்கு ஒத்த விளக்கம் ஒரு தெளிவு தரும் செய்தியாக-வியப்பூட்டும் செய்தியாக அமைந்திருந்தது. இவை புலம் பெயர்ந்த தமிழருடைய தேசியம் பற்றிய என்னுடைய சொந்த எழுத்துக்களுடன் ஒரே சமயத்தில் வெளியாயின.\n1990 களின் ஆரம்பத்திலிருந்தே நான் தமிழரது தாயகத்திற்குப் பயணம் மேற்கொள்ள விரும்பினேன். ஆனால் துரதிஸ்டவசமாகப் போர் அதனைக் கைகூடவிடாமல் தடுத்தது. 2002ம் ஆண்டு முற்பகுதியில் போரிடும் இரு சாரார்களுக்குமிடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் எனக்கு அந்த அரிய சந்தர்ப்பத்தைத் தந்தது. உண்மையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த படையணியினருக்கும் அரசியல் பிரிவினருக்கும் ‘சமஷ்டி’பற்றிப் பத்துநாள் தொடர் வகுப்பு எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்.\nநான் இந்தப் பணியை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். நான் திரும்பி வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் ஒடுக்கப்பட்ட மக்களின் அரிய பெரும் சொத்தாக வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறான, புராண இலக்கியமான வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்திப்பதற்கான அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. இரவுணவுக்குப் பின்னர், விடை பெறுவதற்கு முன்னர் கீழ்க்கண்ட வார்த்தைகளை அவர் என்னிடஞ் சொன்னார். ‘தமிழனுக்கு ஒரு நாடு தேவை.’ இச்சொற்கள் சொல்லப்பட்ட விதம் என்னைப்பூரணமாக உணர்ச்சியிலாழ்த்தியது.\nதமிழரது இலட்சியத்தை அடைவதில் அவர் எப்படி வியக்கத்தக்க முறையில் உறுதி பூண்டுள்ளார் என்று என்னுள் எண்ணி வியக்க முடியாமலிருக்க முடியவில்லை. உண்மையில் எனது தன்னிறையமைதியை மீளப் பெறுவதற்கு சிறிது நேரம் எடுத்தது. நவீன வரலாற்றின் மிகப்பெரிய தமி��் நாயகனுடனான சந்திப்பு அத்தகைய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. நான் எனது வாழ் நாளில் தலைவர்கள் பலரைச் சந்தித்துள்ளேன். ஆனால் பிரபாகரனுடனான எனது சந்திப்பு வேறுவகையானது.\nஅவரது உலக அரசியல் பற்றிய அவருடைய ஆழ்ந்த அறிவாற்றல், தமிழீழத்தை அடைவதற்கான அவருடைய பூரண உறுதிப்பாடு, அத்தோடு மிக முக்கியமற்றது எனப் புறந்தள்ள முடியாத தமிழர்களுக்கான கனவை அடைவதில் வரும் வேற்றுமைகளுக்கு ஈடுகொடுத்து எதிர்த்து நிற்கும் அவரது வல்லமை யாவும் என்னை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தன.\nபிரபாகரன் போன்ற தலைவர் ஒருவர் இன்னுமோர் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தோன்றுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு புராண இலக்கியம். தமிழரது பெருமைக்கும் கீர்த்திக்குமுரிய சொத்து அவர்.\nபிராபாகரனை நான் மீண்டும் 2003ம் ஆண்டு மார்கழி மாதம் எனது மனைவி, இரண்டு மகள்மார் கொண்ட குடும்பத்துடன் சந்தித்தேன். இரவுணவுக்குப் பின்னர் அரசியல் பற்றியும், தமிழீழத்தின் எதிர்காலம் பற்றியும், வெளிநாடுகளில் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எனப்பல விடயங்களைப் பற்றியெல்லாம் சிறிது நேரம் உரையாடிக்கொண்டோம்.\nதமிழருக்கான இலட்சியத்திற்குத் தலைமை தாங்கும் அந்த மனிதனின் பெருமை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே எனது இரண்டாவது சந்திப்பு அமைந்திருந்தது. அவரது துணிச்சலும் ஈடுபாடும், தமிழீழம் அவரது பிடிக்குள்ளேயே இருக்கிறது என்ற நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தியது. அது வெறுமனே காலத்தைப் பொறுத்த ஒரு விடயமேயாகும்.\nகார்த்திகை மாதம் 11ம் திகதியின் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பயங்கரமான பின் விளைவினால் அமெரிக்காவினால் வரக்கூடிய அச்சுறுத்தல் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, குண்டு போட்டுத் தகர்க்க முன்னர் அது தமிழ்ப்பிரதேசங்களில் பாலங்களையும், கட்டிடங்களையும், பெருந்தெருக்களையும் கட்டவேண்டும் என்றார். அவர் குறிப்பிட்டதைச் சுருக்கமாகக் கூறுவதானால், வன்னியில் குண்டு போட்டுத் தகர்க்க எதுவுமேயில்லை என்பதேயாகும். வல்லரசுகளால் பிரபாகரன் சிறிதளவேனும் அணுகப்படவில்லை.\nஇந்தியப் படைகள் அவமானகரமான முறையில் இலங்கைக்கரைகளை விட்டு நீங்குமுன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அவர்களுடன் போரிட்டனர். ஈராக்கிய புதைகுழிக்குள் சிக்கியுள்ள அமெரிக்கா, தமிழீழ விடுதலைப்புலிகளை நசுக்குவதற்கு தனது இராணுவக் கொடுக்குகளை விரிக்கும் நிலையிலில்லை. தமிழரது இலட்சியத்தை பின் தொடர்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் உறுதி பூண்டிருக்கும் அதேவேளை அது இயந்திர ரீதியான போருக்கு பழக்கப்பட்டிருக்கவில்லை.\nஅது எப்பொழுதும் பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாட்டிற்கே தயாராக இருக்கிறது. தனி நாட்டிற்கான தனது இலட்சியத்தை அது கைவிடவில்லை. என்றாலும் அது உள்ளக சுய நிர்ணய இலக்குகளுடன் இணங்கிப் போகக்கூடிய ஒரு தீர்வுக்கு சிறீலங்கா அரசுடன் பேசுவதற்குத் தயாராகவே உள்ளது. இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்கில் 80 விழுக்காடு நிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.\nஅவர்களுடைய சொந்தக் காவற்துறைப்படை, நீதித்துறை, வரிமுறை, சுங்கப்பிரிவு, குடிவரவுப் பிரிவு, நிர்வாகம் போன்றவற்றைக் குறிப்பிடாவிட்டாலும் அவர்களிடம் போர்த்தேர்ச்சி பெற்ற நிலையான ஒரு படையோடு சக்திவாய்ந்த கடற்படையணியன்றும் உண்டு. சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின்படி உண்மையான நாடொன்றுள்ள அவர்களிடம் உள்ள போதிலும், அவர்கள் சிறீலங்கா அரசுடன் இடைக்கால சுய ஆட்சி முன்மொழிவைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தமது தெரிவை இன்னமும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தப் பெருந்தனத்தை சர்வதேச சமூகம் பாராட்டுவதாகத் தெரியவில்லை. தன்னிச்சையாகச் சுதந்திரத்தைப் பிரகடனப் படுத்துவது தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு மிகவும் கடினமான காரியமில்லை.\nபோர்த்திறன் சார்ந்த ஆய்வுக்குமான மையம்.\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=35&par_sub_cat_id=0&temple_id=641", "date_download": "2018-12-19T14:52:20Z", "digest": "sha1:JN67EIU6VU7ETL3ZU5SFMPO3GE7MTJ7O", "length": 21104, "nlines": 50, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>நவகிரக திருத்தலங்கள் - 9\nதிருஇரும்பூளை - ஆலங்குடி - குரு\n161. திருஇரும்பூளை - ஆலங்குடி - குரு\nதிருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் தற்போது ஆலங்குடி என்று வழங்கப்படுகிறது. கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திலிருந்து தெற்கே 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nசுவாமி : ஆப்தசகாயேசுவரர், காசிஆரண்யேசுவரர்\nஅம்பிகை : ஏலவார் குழலி\nதீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி, பிரம்ம தீர்த்தம், ஞான கூபம்\nபதிகம் : திருஞானசம்பந்தர் - 1\nதிருத்தலச் சிறப்புகள்: இத்தலம் நவகிரகத்தலங்களில் குருஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி தனிச் சிறப்புடையது. கோயில் சிற்பங்கள் அதிகம் உள்ள தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். குரு பரிகாரத் தலமாக விளங்கும் இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விஷேசமாக கருதப்படுகிறது. பூளைச்செடியை தலமரமாக கொண்டதால் திருஇரும்பூளை என பெயர் பெற்றது.\nதல வரலாறு : இக்கோவில் திருவாரூரில் இருந்து அரசாண்டு வந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அமுதோகர் என்பவரால் கட்டப்பட்டது. அமுதோகர் ஒரு சிறந்த சிவபக்தர். முசுகுந்த சக்கரவர்த்தி தனது அமைச்சர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டார். அமைச்சர் மறுக்க அவரது தலையை வெட்டிவிடும்படி முசுகுந்தன் கூறினார். கொலையாளி அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சப்தம் தலம் முழுவதும் ஒலித்தது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்றார் என்பது புராண வரலாறு. மற்றுமொரு புராண செய்தியின்படி பாற்கடலைக் கடையும் போது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் உண்டதலம் இதுவாகும். இங்கு ஈசன் ஆலகால விஷத்தை குடித்ததால் இத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்று மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் காசியாரண்ய தலத்தில் விளங்கும் சத்குருவாகிய ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும், உலகிற்கு ஏற்படும் ஆபத்தை நிவர்த்தி செய்ததால் உண்டாகிய ஆப்தசகாயர் என்னும் திருநாமத்துடன் விளங்குகின்ற ஏலவார்குழலி உடனுறையும், சிவபெருமானையும் தரிசிக்க எண்ணி மிக்க பக்தியுடன் காசியாரண்யம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, அகத்திய காவிரி (வெட்டாறு) வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அடியார்கள் கரையில் மணங்கலங்கி நிற்க காசியாரண்யேசுவரர் ஓடக்காரனாக வந்து முதலில் அடியார்களை இக்கரையில் சேர்த்து, மீண்டும் சுந்தரரை இக்கரையில் சேர்க்க சன்மானம் பெற்று அவரை ஏற்றி வரும் போது நடு ஆற்ற��ல் சுழல் ஏற்படும்படி செய்து, பற்றுக்கோலை நழுவவிட்டு எடுப்பது போல பாசாங்கு செய்து தானும் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பது போல நிற்க, படகில் உள்ள நாயனார் இறைவனை வேண்ட, ஓடம் சிறிது தூரம் சென்று பாறையில் மோதி நொறுங்கியது. சிவபெருமான் ரிஷப ரூடராக தோன்றி யாவரையும் தூக்கி காப்பாற்றியதாக வரலாறு கூறிகிறது.\nபின் சுந்தரர் இத்தலத்திற்கு வந்து முறைப்படி வணங்கி வழிபட்டு தட்சிணாமூர்த்தியை தரிசித்து ஞானபதேசம் பெற்றார். இத்தலத்திலுள்ள குருமூர்த்தியை குருவாரத்தில் வணங்கி வழிபடுவோர்க்கு சிவஞானம் எளிதில் கைகூடும். மீண்டும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார் கூட்டத்துடன் அரவூர் காள்கோள்வரரை வழிபட்டு, நீடாமங்கலத்திலுள்ள சக்கரவாகபட்சியால் பூசிக்கப்பட்டு கோகமுகேசுவரரை வழிபட்டார்.\nகோயில் அமைப்பு : நான்கு புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளை கொண்டுள்ளது. இக்கோபுரத்தில் 750 சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் உயரம் 80 அடி. ஊரின் மையப்பகுதியில் கோயில் அமைந்துள்ளது. தெற்கு கோபுரம் பெரியது. கிழக்கு கோபுரம் சிறியது. முப்புறமும் அகழி போன்ற திருக்குளம் சூழ்ந்துள்ளது. இத்தல விநாயகர் 'கலங்காமற் காத்த விநாயகர்' என்று பெயர் பெற்றவர். கோபுர வாயிலில் உள்ளார். ஆலகால விஷத்தால் கலங்கிய தேவர்களைக் கலங்காமல் காத்து அருளியவர். உள்ளே முதல் பிரகாரத்தில் அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. இதன் தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி மிக அழகாக உள்ளது. அடுத்து வரும் உள்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியவற்றை காணலாம். அடுத்துள்ள மகாமண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விசுவாமித்திரர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்து அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபடவேண்டும். இதனால் பேய், பிசாசு ஆகியவற்றின் அச்சம் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்து கொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் கிட்டும்.\nஸ்ரீகலங்காமற்காத்த விநாயகரை தரிசனம் செய்து ���ோயிலுக்குள் செல்ல வேண்டும். கிழக்கு நோக்கி இறைவன் ஆப்தசகாயேஸ்வரர் சந்நிதி உள்ளது. ஏலவார் குழலி அம்மன் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாக ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். வடக்கு திருமானப்பத்தியில் தெற்கு நோக்கி உத்ஸவ மூர்த்தி சனகாதி நால்வருடன் காட்சி அளிக்கிறார்.\nதெற்கு நோக்கிய ஏலவார்குழலி அம்மன் சந்நிதி தனிப்பிரகாசத்துடன் உள்ளது சனீஸ்வரர் சந்நிதியும், த்வஜ கணபதி, கொடிமரமும், நந்தி பீடமும், வடபுறம் வசந்த மண்டபமும், கீழ்ப்புறம் யாகசாலையும், தென்புறம் வடக்கு பார்த்து சப்தமாதா ஆலயமும் உள்ளது. தற்போது சப்தமாதா ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வடபுறம் நந்தவனம் உள்ளது.\nஇத்தலத்தில் குருவே தட்சிணாமூர்த்தியாகவும், தட்சிணாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விஷேசம். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.\nசுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். அம்பிகை தவம் புரிந்து திருமணம் புரிந்து கொண்ட தலம். இத்தலத்தில் கலங்காமல் காத்த விநாயகர், சூரியன், நால்வர், சோமேசர், குருமோசேசுவரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணுநாதர், பிரமீசர், காசி விசுவநாதர், விசாலாட்சியம்மை, அகத்தியர், ஆக்ஞா கணபதி, பெரிய வடிவம் உடைய விநாயகர், முருகர், சண்டேசுவரர், கல்யாண சாஸ்தா, சப்தமாதர்கள், நடராஜர், லிங்கோற்பவர், பிரம்மன், துர்க்கை, சுக்கிரவார அம்மன், சனீசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.\nஆலயச்சிறப்பு : அகண்ட சச்சிதானந்த ரூபியாய் அனந்த மூர்த்தியாகி எங்கும் நீக்கமற நிறைகின்ற எம்பெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு, ஆர்ச்சாவதார ரூபியாய் கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்து வருகின்ற இத்தலம் பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவள நாட்டிடையே மத்தியார்கள் தலம் என்னும் திருஇடைமருதூரின் பரிவார தலங்களில் தட்சிணாமூர்த்தி தலமாகவும், காசியாரண்யம் என்று முனிவர்களால் போற்றப்பெற்றதும் பஞ்சாரண்யதலங்களில் பூளைவனம் என்று புகழ் பெற்றதும், அமிர்த மதனம் செய்யும் காலத்தில் உண்டான ஆலகால விஷத்தை உண்டதால் ஆலங்குடி என பெயர் பெற்றதும் இத்தலத்தின் சிறப்புகள் ஆகும்.\nகருட பகவான் தன் தாயாரின் சாப விமோசனத்திற்காக அமிர்தம் கொண்டு வந்து தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்து தன் தாயாரின் விஷ தோஷத்தை போக்கினார். இதனால் இத்தலத்தில் விஷ உபாதையானது இதுவரை இல்லை என்பது கண்கூடு.\nஸ்ரீ ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, குருமாலா மந்திரமாகிய 24 ஸ்தோத்திரங்களாக செய்வித்து, 64 கலைகளையும் பிரார்த்தித்து பெற்ற தலமாகும்.\nஅம்மை தழும்பு : திருவாரூரில் நடைபெறும் விழாவில் அப்போது அரசாண்ட ஈச சோழ மன்னன் எல்லாத்தலங்களுக்கும் சென்று சுந்தரமூர்த்தி திருவுருவங்களை கொண்டு வந்து விழா நடத்தினார். எல்லா சுந்தர மூர்த்திகளையும் விட ஆலங்குடி சுந்தரரில் உருவம் அவரது மனதைக் கவர்ந்தது. அதை திருவாரூரிலேயே வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதை அறிந்த ஆலங்குடி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் குழந்தைகள் அம்மை போட்டிருப்பது போல் தொட்டில் கட்டி ஆலங்குடி கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த அம்மைத் தழும்புகளை இன்றும் சுந்தரமூர்த்தி பெருமான் மீது காணலாம்.\nவழிபட்டோர்கள் : ஆதிசங்கரர் குருமூர்த்தியை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன் முதலிய அஷ்டதிக்கு பாலகர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூசித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கப் பேறு பெற்றார்கள்.\nஅருகிலுள்ள விமானதளம் : திருச்சி\nரயில் நிலையம் : நீடாமங்கலம்\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : இல்லை\nஉணவு வசதி : இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2011/10/swami-vivekananda-movie-song.html", "date_download": "2018-12-19T14:55:53Z", "digest": "sha1:WGN6BXV7FTD7DOOEVP427LJJ4WE5SRNM", "length": 4325, "nlines": 79, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *Swami Vivekananda Movie song", "raw_content": "\n*அன்னையார் ஜெயந்தி (இன்று பிறந்த தினம்)\nஅன்னை ஸ்ரீ சாரதா தேவியார் பிறப்பு மேற்கு வங்காள மாகாணத்தில் பாங்கூரா மாவட்டத்தில் ஜெயராம்பாடி என்னும் கிராமம் ஒன்று உண்டு. இச்சிற்றூரிலே...\n*மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் (இன்று பிறந்தநாள்)\nமகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் தந்தை ராம் கனாயி கோஷாலும், தாயார் வாமசுந்தரியும் ஒரு நல்ல மகனுக்காக ஏங்கி, தாரகேச���வர மகாதேவனை வேண்டி ஒர...\nஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் பற்றி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் : ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் செய்த...\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத்கீதை வியாக்யானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன parables உவமைக் கதைகளை ஒவ்வொரு சுலோகத்திற்க...\n*சிதம்பரம் சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கம் - 2ஆம்...\n*சுதந்திர தின விழா - 2011 (SVVHS)\n*கண் சிகிச்சை முகாம் - 2011\n*பள்ளி விளையாட்டு விழா - 2011\n*மாதா அமிர்தானந்தமயி திருநெல்வேலி ஆச்ரமத்திற்கு வர...\n*திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பாடப்பெற்ற பாடல்...\n*சேவா சங்க துவக்க விழா அழைப்பிதழ் - அனைவரும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/09", "date_download": "2018-12-19T14:49:56Z", "digest": "sha1:ERLUHFNQR3IDV3ZX3E4F27ZDHKMVOCDL", "length": 11327, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அமர்வும்\nதமிழீழ தேசிய துக்க நாளாகிய மே 18ம் நாளன்று மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது.\nவிரிவு May 09, 2017 | 12:28 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகீதா குமாரசிங்கவின் பதவி ரத்து – நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்துள்ளார்.\nவிரிவு May 09, 2017 | 5:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வருகை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நான்கு சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று கொழும்புக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 09, 2017 | 2:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமோடியின் பயணத்தில் பொருளாதார நோக்கங்கள் கிடையாது – இந்தியத் தூதுவர்\nஇந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் எந்த பொருளாதார நோக்கங்களையும் கொண்டதாக இருக்காது என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 09, 2017 | 1:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைக் கோருகிறார் கம்மன்பில\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தருமாறு சிறிலங்கா குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு May 09, 2017 | 1:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு\nஎதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவிரிவு May 09, 2017 | 1:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் 100 பேருக்கு 135.7 தொலைபேசிகள்\nசிறிலங்காவில் ஒவ்வொரு 100 பேருக்கும் 135.7 தொலைபேசிகள் பயன்பாட்டில் இருப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் 67 ஆவது ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,\nவிரிவு May 09, 2017 | 1:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் – மே 15 இல் வெளியாகிறது சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு\nவரும் மே 15 ஆம் நாள் பிரசெல்சில் வெளியிடப்படும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 09, 2017 | 1:44 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தி���் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/today-kitchen-tips-6/13258/", "date_download": "2018-12-19T14:45:52Z", "digest": "sha1:MCPQX2KZWU676GYHQZ3KADAXGCXVDPJ7", "length": 4679, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Today Kitchen Tips 03.12.18 : இன்றைய குறிப்பு", "raw_content": "\n• தக்காளியை கழுவி துணியால் துடைத்து பின் ஒரு பிளாஸ்டிக் பாக்ஸின் காகித பேப்பர் போட்டு அதன் மேல் தக்காளியை அடுக்கி வைத்தால் சீக்கிரம் அழிகி போகாது.\n• கீரை சமைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்து சமைத்தால் பச்சை நிறம் மாறாமலும், அதன் கசப்பு தன்மையும் குறைத்து விடும்.\n• சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டால், அதில் உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து அதனை குழம்பில் போட்டால் உப்பு சரியாகிவிடும்\n• சின்ன பாத்திரதில் அப்பளம் சுட்டெடுத்தால் எண்ணெய் அதிகம் குடிக்காமல் இருக்கும்.\n• அலுமினிய பாத்திரங்களை சமையல் புள்ளியை கொண்டு தேய்த்து கழிவினால் பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.\nPrevious articleமற்றவர்களுக்காக நான் விளையாடவில்லை – கோலி\nNext articleஇந்திய பந்து வீச்சாளரை எதிர்கொள்ள தயார் – ஆஸ், அணி திட்டம்\nஇன்றைய சமையல் குறிப்பு :\nஇன்றைய சமையல் குறிப்பு :\nஇன்றைய சமையல் டிப்ஸ் :\nநினைத்து கூட பார்க்காத படம் சீதக்காதி – விஜய் சேதுபதி ஓபன் டாக்.\nமுடங்கி போன சர்கார் டிக்கெட் புக்கிங், ரசிகர்கள் அதிர்ச்சி – ஏன்\nஅதிர்ச்சியை ஏற்படுத்திய பெட்ரோல் டீசல் விலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/how-do-different-states-celeberate-navratri/", "date_download": "2018-12-19T13:59:56Z", "digest": "sha1:WU4BIWSX3Z6LW74GFOLRHKOTBGJ2L37Y", "length": 14719, "nlines": 184, "source_domain": "sparktv.in", "title": "நவராத்திரியை எந���த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்? - SparkTV தமிழ்", "raw_content": "\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nஜெ. சாப்பிட இட்லி விலை 1.19 கோடி ரூபாய்.. உண்மை என்ன..\nஅந்த காலத்தில் தமிழில் தந்தி உருவாகக் காரணமானவர் யார்\nசிறையில் இருக்கும் பெரும்பாண்மையான சமூகம் யார் என தெரியுமா\nஆடை அணிய பயம்.. இப்படியும் ஒரு வியாதி..\n20,000 டீன்ஏஜ் பெண்கள் கர்ப்பம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு..\nவாகன சோதனையில் தெரிய வந்த பெரும் அதிர்ச்சி\nமுடி சரியாவே வளர மாட்டேங்குதா இந்த பாட்டி வைத்தியமான கற்றாழை மருந்து ட்ரை பண்ணுங்க\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nநயன்தாரா காதலனுடன் ஜோடி சேரும் யாஷிகா ஆனந்த்..\nபேட்ட படத்தின் டீசர்.. தாறுமாறு தாக்காளி சோறு..\nரஜினிக்கு வில்லனாகும் “ஜித்து” விஜய் சேதுபதி-யின் பேட்ட லுக் இதுதான்..\nஓரே நாளில் 100 கோடியா.. 2.0 வேற லெவல் கலெக்ஷன்..\nஎன்ன ஆனாலும் சரி ‘ஐபிஎல்’ இந்தியாவில் தான்.. 2019 பொது தேர்தலால் புதிய பிரச்சனை..\nமோசமான நிலையில் தோற்றுப்போன இந்தியா.. கோலியின் பதில் இதுதான்..\nஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்.. 19 வயது சிறுவன் அபாரம் :வீடியோ\nமோசமான நிலையில் இந்தியா.. ஆஸ்திரேலியாவிடம் போராட்டம்..\n2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கம்.. ஆஸி அணிக்கு ஜாக்பாட்..\nவைகுண்ட ஏகாதேசியில் இதை செய்தால் சகல பாவங்கள் நீங்கும்\nஏன் கோவிலின் நிலை வாசப்படியை தாண்டி உள்ளே செல்கிறோம்\nசிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்க\nஎப்பவும் பிரச்சனை துரத்திட்டே இருக்கா இந்த பரிகாரத்தை ஒரு முறை செஞ்சுடுங்க\nஆன்மீகம் நவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nநவ ராத்திரி இந்தியவைல் பாரம்பரிய கலாச்சாரத்தை நினைவு படுத்தும் வகையில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இதனை ஒவ்வொரு மா நிலத்திலும் ஒவ்வொரு பெயரிட்டு கொண்டாடுகிறார்கள்.\nதமிழ் நாட்டில் நவ ராத்திரி, கர் நாடகா மற்றும் குஜராத் மா நிலத்தில் தசரா எனவும். மகராஷ்டிரா மற்றும் உத்திரப் பிரதேசங்களில் ராம் லீலா எனவும் கொண்டாடப்படுகிறது.\nநமது தமிழ் நாட்டில் வீட்டில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் விரதம் அனுசரித்து கொண்டாடுவோம்.இறுதியான் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி மற்றும் ஆயு�� பூஜை கொண்டாடுவோம். விஜய தசமி அன்று பாடம் படிக்க ஏதுவான நாளாக அன்று பள்ளியில் சேர்ப்பது அனுகூலம் தரும்.\nகர் நாக்டகத்தில் மைசூர் அரண்மனையில் ஒன்பது நடகளும் கோலாகாலமாக பல வித நடனங்கள், யானை, குதிரை ஊர்வலங்கள், பட்டாசுகள் வெடித்து கோலாகாலமாக நடக்கும்.\nகுஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நவராத்திரியை முன்னிட்டு கார்பா நடனம் வெகு சிறப்பாக நடக்கும் அதற்காக ஒவ்வொரு தினமும் தங்களை அலங்கரித்து நடனங்கள் ஆடுவர்.\nஇந்த பண்டிகைக்காகவே பயிற்சிகள் பெற்று நடனங்கள் ஆடத் தொடங்குவரகள். அங்கே துர்கா பூஜை செய்து, பானகம், நிறைய இனிப்புகள் ஒவ்வொரு வீதியிலும் வினியோகித்து 9 நாட்கள் வரை கொண்டாடுவரகள்.\nஇறுதி நாளில் அசுர வதம் செய்யும் துர்கை அம்மனின் சிலையை தூக்கிக் கொண்டு நகர்வலம் வருவரகள். அப்போது பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.\nஇந்த நவராத்திரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், துர்கை அம்மனின் வாகனமாக சிங்கத்தை அகமதாபாத்தில் சிங்கங்களைக் காப்போம்’ என்ற வாசகங்களை தங்களுடைய உடலில் பொறித்துக் கொள்பவர்களும் உண்டு.\nமகாராஷ்டிரா மாநிலங்களில் துர்கை சிலைகளுக்கு வர்ணங்கள் தீட்டி மகிழ்ந்து பெண்கள் பக்தியோடு அந்த சிலைகளை வணங்குவார்கள்.\nஉத்தரப்பிரதேசத்தில் ராம் லீலா என்று பெயர். ராமாயண நாடகங்களை எல்லா ஊர்களிலும் அரங்கேற்றுவார்கள். விஜய தசமியன்று ராவணன் மற்றும் கும்பகர்ணன் உருவ பொம்மைகள் பொது இடங்களில் வைத்து எரித்து கொண்டாடி மகிழ்வார்கள்.\nமேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்கா பூஜா என்று அழைக்கிறார்கள். எல்லா வீதி தோறும் பந்தல்கள் அமைத்து அதில் அசுரனை வதம் செய்யும் துர்கா சிலை, லட்சுமி சிலை, சரஸ்வதி சிலைகளை உருவாக்கி வணங்கி வருவார்கள்.\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nமுகத்தில் இருக்கும் முடியை நீக்க சிம்பிள் ஆன ஐடியா..\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nகாஞ்சிபுரம் கோயிலில் உள்ள 5000 ஆண்டு பழைமையான மாமரத்தில் நடக்கும் அதிசயம்\nஇந்த இடத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nகோவிலில் ஏன் வேண்டுதல்கள் பலிக்கின்றது என்பதற்கான காரணம்\nதுலாம்: சனி பெயர்ச்சிப் பலன்கள் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/01/29/", "date_download": "2018-12-19T14:07:14Z", "digest": "sha1:XKA6HJU7OSAMIQBL3TNA33V7WDBP7ULF", "length": 13018, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2016 January 29", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\nகிரானைட் குவாரி எதிராக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்\nதேவையற்ற மொபைல் அழைப்புகள் வரும் நாடுகளின் பட்டியலில் 2 வது இடத்தில் இந்தியா\nதாய் உயிரோடு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து 285 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த மகன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகுடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nவேலூர், ஜன.28- குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 123 நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர்…\n100 நாள் வேலை திட்டத்தில் முழுகூலி கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்\nஆரணி,ஜன.28- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு முழு கூலி வழங்காததைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப்…\nவயல்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்\nவேலூர், ஜன.28- பேரணாம்பட்டு, ஆம்பூர் பகுதியில் உள்ள கிராமங்களில் வயல்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் வாழை, நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தின. மேலும்…\nஓய்வூதியம் பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்\nகடலூர், ஜன.28- கடலூர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்ட��� வீரர்களுக்கு…\nமாநில வாள் சண்டை போட்டி ஓசூர் புனித ஜான் போஸ்கோ மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை\nகிருஷ்ணகிரி,ஜன.28- திருப்பூரில் மாநில அளவிலான வாள் சண்டை போட்டிகள் நடைபெற்றது.இதில் ஓசூர் புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்…\n30 ஆண்டுகளாக சாலை வசதியில்லை கிராம சபை கூட்டத்தில் ஆவேசம்\nவேலூர், ஜன.27- அரக்கோணம் அருகே 30 ஆண்டுகளாக சாலை வசதியில்லை என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.…\nவாக்குறுதியை மீறும் நகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்\nஆம்பூர், ஜன.28- வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் வேலூர் மாவட்ட சாலை ஓர வியாபாரிகள் சங்கம் (சிஐடியு…\nகாவல்துறையில் பெண்கள் அதிகம் சேரவேண்டும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வலியுறுத்தல்\nபுதுச்சேரி, ஜன.28- புதுச்சேரி மாநில காவல்துறையில் அதிகளவில் பெண்கள் இடம் பெற வேண்டும் என துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங்…\nதனியார் பள்ளி கார்கள் நிற்பதற்காக சாலையை ஒருவழிப்பாதையாக்குவதா – மறியலில் ஈடுபட்ட சிபிஎம் தொண்டர்கள் கைது\nசென்னை, ஜன. 28 – லஸ் பகுதியில் ஒரு வழிப்பாதையாக உள்ள சாலைகளை இருவழிப்பாதைகளாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி…\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருக: அப்பளத்தொழிலாளர்கள் கோரிக்கை\nசென்னை.ஜன,28- வறுமையில் வாடிவரும் அப்பளத்தொழிலாளர்களுக்கு தமிழக அரசும் குடிசைமாற்று வாரியமும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் நிதியை மத்திய அரசு…\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஇவர்கள் தேச பக்தர்கள் என்றால்…\nகாம்ரேட் பி.ஆரும் 1970-80 களில் சென்னை தொ.ச இயக்கமும் (2)\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்���்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=19&ch=37", "date_download": "2018-12-19T13:42:56Z", "digest": "sha1:IPCRF2HKISR2N2HDNOHEYJ34BFTPYPGD", "length": 14427, "nlines": 267, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n2ஏனெனில், அவர்கள் புல்லைப் போல்\n3ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;\n5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு;\nஅவரே உன் சார்பில் செயலாற்றுவார்.\n6உன் நேர்மையைக் கதிரொளி போலும்,\nஉன் நாணயத்தை நண்பகல் போலும்\nதம் வழியில் வெற்றி காண்போரையும்\n13என் தலைவர் அவர்களைப் பார்த்து\nநல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.\n20ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்;\nஅவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.\nதம் கையால் தூக்கி நிறுத்துவார்.\nபிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.\n27தீமையினின்று விலகு; நல்லது செய்;\nதம் அன்பரை அவர் கைவிடுவதில்லை;\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/01/3.html", "date_download": "2018-12-19T14:50:36Z", "digest": "sha1:EKA4RICHRA4VCPJXRHC7AXB5WVKX46UQ", "length": 7447, "nlines": 95, "source_domain": "www.gafslr.com", "title": "இஸ்ரேல் உடனான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து: இந்தியா திடீர் நடவடிக்கை - Global Activity Foundation", "raw_content": "\nHome foreign News News இஸ்ரேல் உடனான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து: இந்தியா திடீர் நடவடிக்கை\nஇஸ்ரேல் உடனான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து: இந்தியா திடீர் நடவடிக்கை\nஇஸ்ரேல் உடனான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து: இந்தியா திடீர் நடவடிக்கை\nஇந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே ராணுவ உபகரணங்கள் வாங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்த போது இருநாட்டு உறவுகளும் பலப்பட்டது. இதனால் இஸ்ரேலுடன் கூடுதலாக ராணுவ ஒப்பந்தங்கள் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு முதல்முறையாக வருகிற ஜனவரி 14ல் 4 நாட்கள் பயணமாக இந்தியா வர உள்ளார்.\nஇஸ்ரேல் நாட்டுடன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பெற இந்தியா சார்பில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் 1,600 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேலின் முன்னணி ராணுவ தளவாடங்கள் ���யாரிக்கும் நிறுவனமான ரபேல் நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது.\nஅந்த ஒப்பந்தத்தை தற்போது இந்தியா திடீரென ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ரபேல் ராணுவ தளவாட நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்காக ரபேல் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&categ_no=571026", "date_download": "2018-12-19T14:29:02Z", "digest": "sha1:X4SELRPLEYIMK4ZUGCQ3KGOZG6ABIR23", "length": 25858, "nlines": 190, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nவிடுதிகளை பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: சென்னை மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்\nசென்னையில் இதுவரை விடுதிகளை பதிவு செய்வதற்காக 234 மனுக்கள் பெறப்பட்டுள்ளது: மாவட்ட நிர்வாகம்\nதமிழகம் முழவதும் பேனர்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்\nசிலைக்கடத்தல் தடுப்ப்பிரிவு சிறப்பு அ��ிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார்\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்: சென்னை வானிலை மையம்\nகிழக்கு திசை காற்று காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு; உள் தமிழகத்தில் மூடு பனி அதிகம் நிலவும்: வானிலை மையம்\nஆசிரியர் தகுதித் தேர்வை முறையாக நடத்துவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது: அமைச்சர் செங்கோட்டையன்\nநாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழப்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nமெய்ஞான குரு விஞ்ஞான புதன்\n6 ஆமிடம் பரிகார சூட்சுமங்கள்\nசந்திர மண்டலம்-- ஆகாமிய கர்மா\nகர்ம இரகசியம் ஜென்ம வாசனை\nமதுரையில் மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் ஏழரை கோடி ரூபாய் மோசடி\nதிருவாரூர் - மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு\nமன்னார்குடி - அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்\nவயதான தம்பதியரை கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது\nசிவகங்கை மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்று புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது\nசேலம் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக விவசாயிகளின் போராட்டம்\nஅரியலூர் - பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு\nடெல்லி - பா.ஜ.க. தலைவர்கள் கைது\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் ஆஜர்\nகர்நாடக அமைச்சரவை உறுதியாக விரிவாக்கம் செய்யப்படும் - சித்தராமையா\nஇந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்த ரோபோக்கள், ஆகியவற்றை சேர்க்க மத்திய அரசு திட்டம்\nசபரிமலை - வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு\nகுஜராத்தில் கிராம பகுதிகளில், 650 கோடி ரூபாய் மதிப்பிலான மின் கட்டணம் தள்ளுபடி செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது\nமத்திய அரசு நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7 ஆயிரம் கோடியே 965 லட்ச ரூபாய் செலவானதாக தெரிவித்துள்ளது\nFBI மைக்கேல் ஃப்ளைனை கையாண்ட விதம் தவறானது - அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்ட்ரஸ்\nஇலங்கை நாடாளுமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமனம்\nஇலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னா��் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.\nஏமன் நாட்டில் போர் நிறுத்தத்திற்கு பின்னரும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக அரசு ஆதரவு படைகள் குற்றச்சாட்டு\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்ற வாக்குப்பதிவு வரும் 2019 ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடக்கும் - பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்\nஜமால் கஷோக்கி கொலை வழக்கினை ஐரோப்பிய நாடுகள் புறக்கணிகின்றன - துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர்\nஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன தமிழக வீரர்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையே கபடி திருவிழா\nபெர்த்தில் நடைபெற்று வரும் 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - 4 வது நாள் ஆட்டத்தை தொடங்கி விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா\nஉலககோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி சாம்பியன்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை பெற்றது\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7 ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள்\nநாளை மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்- 7 ஏ வுடன் ஜி.எஸ்.எல்.வி எப் 11 ராக்கெட்\nரஃபேல் விவகாரம் - விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது\nவிமானப்படை தகவல் தொடர்புக்காக வருகிற 19 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது ஜிசாட்-7 ஏ செயற்கைகோள்\nதிருப்பூரில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை\nவெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரோ தயாரித்த ஜிசாட்-11 செயற்கைக்கோள்\nசோயுஸ் 11 விண்கலம், பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்துள்ளது\n99 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள 96 திரைப்படம்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி படத்தின் 2வது பாடல் மாரி கெத்து வெளியாகியுள்ளது\nபாடகியாக அவதாரம் எடுக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி\n“கனா” படத்தின் ட்ரெய்லர் வெளியானது\nவிளக்கை தேய்த்தால் பூத��ாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nசெயல்பாட்டில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் பொதுத் துறை வங்கிகளிடம் இல்லை - சிவ பிரதாப் சுக்லா\nகடன் மோசடியாளர்களுக்கு எந்த வங்கியும், நிதி நிறுவனமும் கூடுதலாகக் கடனுதவி அளிப்பதில்லை - மத்திய நிதியமைச்சர்\nபொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதால், வங்கித்துறையில் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியாது - ரகுராம் ராஜன்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமனம்\nகச்சா எண்ணெய் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் குரல் கொடுத்துள்ளார் - சவூதி எரிசக்தி துறை அமைச்சர்\nஈரானிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் பணப் பரிமாற்றம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது\nவங்கிகளில் கடனாக பெற்ற தொகையை முழுவதும் திரும்ப அளிக்க தயார் - விஜய் மல்லையா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nபிபிசி empire சர்வீஸ் ஒலிபரப்பை தொடங்கியது\nஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து\nவிண்வெளி ஒப்பந்தத்தை ஐநா அங்கீகரித்தது\nமுதல் அமெரிக்க அணுமின் நிலையம்\nOperation Barbarossa-வுக்கு ஹிட்லர் அனுமதி\nஅமெரிக்காவுக்கு முதல் பாண்டா வருகை\nகார்பன் டேடிங் கண்டுபிடிப்பாளர் பிறந்தநாள்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\n99 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள 96 திரைப்படம்\nபள்ளி பருவ நினைவுகளை தமிழக மக்களிடம் தட்டி எழுப்பிய...\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி படத்தின் 2வது பாடல் மாரி கெத்து வெளியாகியுள்ளது\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2ம் பாகம் மாரி 2 என்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரேமம் சாய் பல்லவி, வரலட்சுமி...\nபாடகியாக அவதாரம் எடுக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி\nபாடகியாக அவதாரம் எடுக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி ..\n“கனா” படத்தின் ட்ரெய்லர் வெளியானது\nச��வகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் ட்ரெய்லரை கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்று...\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nவிளக்கை தேய்த்தால் பூதமாக வரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nகலைகளுள் பல வகை உண்டு. அவற்றுள் நடிப்பும் ஒன்று. அந்த நடிப்பில் பலவகை உண்டு. அதில் மிகக் கடினமானது நகைச்சுவை. ஒருவரை எளிதாக அழ வைத்துவிடலாம்....\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஅமிதாப் பச்சன், ஆமிர்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது....\nFBI மைக்கேல் ஃப்ளைனை கையாண்ட விதம் தவறானது - அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்ட்ரஸ்\nஇலங்கை நாடாளுமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமனம்\nஇலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.\nஏமன் நாட்டில் போர் நிறுத்தத்திற்கு பின்னரும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக அரசு ஆதரவு படைகள் குற்றச்சாட்டு\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்ற வாக்குப்பதிவு வரும் 2019 ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடக்கும் - பிரிட்டன் பிரதமர் தெரசா மே\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன தமிழக வீரர்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையே கபடி திருவிழா\nபெர்த்தில��� நடைபெற்று வரும் 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - 4 வது நாள் ஆட்டத்தை தொடங்கி விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா\nமதுரையில் மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் ஏழரை கோடி ரூபாய் மோசடி\nதிருவாரூர் - மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு\nமன்னார்குடி - அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்\nவயதான தம்பதியரை கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது\nசிவகங்கை மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்று புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது\nசேலம் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக விவசாயிகளின் போராட்டம்\nஅரியலூர் - பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு\nஎட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு - விவசாயிகள் சாலையில்\nமாவட்டங்கள் - ரஃபேல் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்\nடெல்லி - பா.ஜ.க. தலைவர்கள் கைது\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n99 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள 96 திரைப்படம்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி படத்தின் 2வது பாடல் மாரி கெத்து வெளியாகியுள்ளது\nபாடகியாக அவதாரம் எடுக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி\n“கனா” படத்தின் ட்ரெய்லர் வெளியானது\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_53.html", "date_download": "2018-12-19T13:57:12Z", "digest": "sha1:NH35ZXREABX6FY3ZKIJVHEIRL7DGSMO7", "length": 5262, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்: உச்சநீதிமன்றம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்: உச்சநீதிமன்றம்\nபதிந்தவர்: தம்பியன் 02 January 2017\nபி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர் நீக்கப்பட்டார். பொய்யான தகவலை தந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போல் பி.சி.சி.ஐ செயலாளர் அஜய் ஷிர்கேவையும் நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nலோதா பரிந்துரைகளை பிசிசிஐ மற்றும் மாந��ல கிரிக்கெட் வாரியங்கள் கடைபிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு லோதா கமிட்டி பரிந்துரைகளை கடைபிடிக்காதவர்களும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n0 Responses to பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்: உச்சநீதிமன்றம்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்: உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-64-update/12095/", "date_download": "2018-12-19T13:09:03Z", "digest": "sha1:3AFTXRKP4RB4CRXFR37DCRC7LT2KIF54", "length": 5982, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy 64 Update : மல்டி ஸ்டார் படத்தில் தளபதி விஜய்.!", "raw_content": "\nHome Latest News மல்டி ஸ்டார் படத்தில் தளபதி விஜய் – உறுதியானது தளபதி 64.\nமல்டி ஸ்டார் படத்தில் தளபதி விஜய் – உறுதியானது தளபதி 64.\nThalapathy 64 Update : தளபதி விஜயின் 64 படத்தின் இயக்குனர் உறுதியாகியுள்ளது. இது மல்டி ஸ்டார் படம் என்பதும் தற்போதும் உறுதியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.\nஇந்த படத்தை தொடர்ந்து விஜய் ஷங்கர் அல்லது மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.\nதளபதி 64 இயக்குனர் மணிரத்தினம் தான் என்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது. ஆம், மணிரத்தினம் அடுத்ததாக பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார்.\nமல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் தளபதி விஜய், சிம்பு, விக்ரம் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக தளபதி விஜயின் போட்டோஷூட்டும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. இதனால் தளபதி 64 மணிரத்தினம் இயக்கும் படமாக தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nPrevious articleசமீர் வர்மா சாம்பியன் : சையது மோடி பாட்மிண்டன்\nNext articleஜெயலலிதா இல்லம் நினைவிடமாக மாற்றும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nமாநாடு கதை கேட்டேன்.. தலை சுத்துது – முன்னணி பிரபலத்தின் அதிர்ச்சி ட்வீட்.\nவெறித்தனமா இருக்கு – எதிர்பார்ப்பை எகிற வைத்த அட்லீயின் அப்டேட்.\nபிரபல நடிகரின் ட்ரைலரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – நடு இரவில் நடந்த கலாட்டா.\nதீவிர ரசிகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி – நடிகரின் மனைவி வெளியிட்ட புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/03/best-elss-schemes-invest-010899.html", "date_download": "2018-12-19T14:15:21Z", "digest": "sha1:LDFQJTOPK5XP52NBDRTK5RSZLNAQMCL7", "length": 24584, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிக லாபம், அதிக வரிச் சேமிப்பு.. முதலீடு செய்யச் சூப்பரான 7 ELSS திட்டங்கள்..! | Best ELSS Schemes To Invest - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிக லாபம், அதிக வரிச் சேமிப்பு.. முதலீடு செய்யச் சூப்பரான 7 ELSS திட்டங்கள்..\nஅதிக லாபம், அதிக வரிச் சேமிப்பு.. முதலீடு செய்யச் சூப்பரான 7 ELSS திட்டங்கள்..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nவரியும் சேமிக்கலாம்.. பணத்தையும் பெருக்கலாம்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..\nவரி பணத்தை சேமிக்க பெரிய அளவில் உதவும் ஈஎல்எஸ்எஸ் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\nஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பின்னி பன்சால்..\nஇந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.\nவருமானவரி சட்டத்தின் பிரிவு 80C ன் கீழ் வரிவிலக்கு பெற ஏராளமான முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. பொது வருங்கால வைப்புநிதி (PPF)முதலீடு, பரஸ்பர நிதியின் பங்குகளுடன் இணைந்த சேமிப்புத் திட்டம் (Equity Linked Saving Schemes -ELSS of mutual funds), தேசிய ஓய்வூதிய திட்டம், வங்கி நிரந்தர வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்கள் ஆகிய அனைத்து முதலீடுகளும் வரிவிலக்கு பெற தகுதியானவை மற்றும் நமது பொருளாதார வளத்தைப் பெருக்கவும், நீண்ட காலசேமிப்பாகவும் இருந்து உதவுவன.\nபெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் நீண்ட கால நோக்கத்துடன் கூடிய நிலையான மற்றும் உறுதியான வருவாய் வளர்ச்சியைத் தரக்கூடியவை.\nஓய்வூதிய திட்டம் மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்கள் உறுதியான மற்றும் பாதுகாப்பான நீண்ட கால வருவாயை அளித்தாலும், பணவீக்க காலத்தில் இதன் மூலம் பெற்ற வருவாய் மிகவும் சொற்பமே. பெரும்பாலும் ஒரு இலக்க வளர்ச்சியை இருந்தது.\nமேலும், இவ்விரண்டு வகை முதலீட்டுக்கும் கண்டிப்பாகக் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் 6 முதல் 15 ஆண்டுகள். இது முதலீட்டாளர்களின் நீண்ட சேமிப்பு பற்றிய பார்வையைக் குறுக்கி முதலீட்டைத் திசைதிருப்பிவிடுகிறது.\nமுதலீடு செய்யச் சிறந்த ELSS திட்டங்கள்\nகிரைசில் மற்றும் வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் டேட்டா நிறுவனத்தின் தர நிர்ணயம் மற்றும் ஆண்டுச் சொத்து மதிப்பு மேலாண்மையைக் கருத்தில் கொண்டு 2018-19 ஆண்டுக்கான சிறந்த ELSS திட்டங்கள் ஆராயப்பட்டுள்ளன. இரண்டு இலக்க வளர்ச்சியுடன் கூடிய முதலீட்டுக்கான நம்பிக்கையும் எதிர்காலச் சொத்து சேர்த்தல் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு அனைத்துத் தரவுகளும் தொகுக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் வரிச் சேமிப்பு நிதி (Reliance Tax Saver Fund)\nகடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நிதியானது நம்பமுடியாத அளவிற்கு 46% வளர்ச்சி அடைந்துள்ளது மற்றும் நல்ல மதிப்பீடும் பெற்றுள்ளது. இந்த நிதியானது பெரிய அளவில் சொத்துக்களைக் கொண்டுள்ளதால் முதலீட்டாளருக்கு நல்ல நிலையான முதலீடு.\nஆக்ஸிஸ் நீண்ட காலப் பங்கு நிதி (Axis long term equity fund)\nவகைப்படுத்தப்பட்ட பங்குகளின் தொகுப்பு மற்றும் நீண்ட கால முதலீடு என்பவை மட்டுமே இதில் முதலீடு செய்யும் முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை.கடந்த வருடத்தில் 39% என்ற விகிதத்தில் லாபம் அளித்துள்ளது.\nஆதித்யா பிர்லா எஸ்.எல் வரிவிலக்கு 96 நிதி (Aditya birla SL Tax relax 96 fund)\nகடந்த வருடத்தில் 22% லாபத்தை அடைந்து, கிரைசில் தரவரிசையில் 2ம் இடமும் மற்றும் வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் 5ஸ்டார் தரமும் வழங்கியுள்ளது.\nபுதிய வரவான இந்த நிதி சிறப்பாகச் செயல்பட்டுக் கிரைசில் தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ளது. கடந்த வருடம் சிறப்பான 55% ஆண்டு லாபத்தை வழங்கியுள்ளது.\nடாடா வரி அனுகூலமுள்ள நிதி (Tata Tax Advantage Fund)\nஇந்த நிதி கடந்த ஐந்து வருடங்களாக 22% லாபத்தைத் தந்து சிறப்பாகச் செயல்படுகிறது. இதில் 3 வருடகாலத்திற்கும் கூட முதலீடு செய்ய இயலும் என்பதால், மற்ற 80C முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் சிறந்தது.\nடி.எஸ்.பி பி.ஆர். வரிவிலக்கு நிதி (DSP BR Tax Saver Fund)\nஇந்த நிதியானது நடுத்தர மற்றும் நீண்ட கால மூலதன லாபத்தை வழங்குகிறது. இந்த நிறுவனம் வரிவிலக்குடன் கூடிய பத்திரம் மற்றும் பங்குகளில் பிரித்து முதலீடு செய்கிறது.\nஇன்வெஸ்கோ இந்தியா வரி நிதி (Invesco India Tax Fund)\nஇவ்வகைப் பரஸ்பர நிதியானது, அதிக வரி சேமிப்புடன் கூடிய மூலதன லாபத்தை வழங்குகிறது. கடந்த 5 வருடத்தில் 21% லாபத்தை வழங்கியுள்ள இது, மேலும் அதிக வளர்ச்சியைத் தர உறுதியளித்துள்ளது.\nபங்குகளுடன் இணைந்த சேமிப்புத் திட்டத்தில் (ELSS) முதலீடு செய்தல்\nELSS திட்டத்தில் முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு 80C பிரிவின் கீழ் எளிதில் வரிவிலக்குப் பெறலாம். மேலும் NSC,PPF உடன் ஒப்பிடும் போது இதில் அதிக வருவாய் கிடைக்கும். ஆனாலும், பரஸ்பர நிதியானது சந்தை நிலவரத்தைச் சார்ந்திருப்பதால் சற்று ஆபத்தான முதலீடு தான்.\n17% முதல் 26% வரை லாபம்\nஇந்தத் திட்ட முதலீட்டில் ஆபத்து இருந்தாலும், கடந்த வருடங்களில் 17% முதல் 26% வரை லாபத்தைத் தந்து நன்கு செயல்பட்டிருப்பதால் நம்பி நீண்ட கால முதலீடாகச் செய்யலாம்.\nஇந்த ELSS முதலீடுகளில் முடக்க (லாக்இன் ) காலம் என்பது 3 வருடம் என்ற குறுகிய ஒன்றே. மேலும் இதில் திரும்பச் செலுத்துதலும், முடித்தலும் மிக எளிதானது.\nதவணை முறையிலும் தொடர்ந்து பணம் செலுத்தலாம். இதன்மூலம் ஒரே அடியாக அதிகப் பணத்தை முதலீடு செய்யாமல் மாதாமாதம் செலுத்தலாம். குறைந்தபட்சமாக மாதம் ரூ.500 லிருந்த தவணை முறையில் முதலீடு செய்யலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\nநேருவிற்கு விவசாயத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது- ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி..\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=53&ch=3", "date_download": "2018-12-19T13:43:12Z", "digest": "sha1:GZNSSDDUECQN3BNY4PRK6OEFCCXYRQIV", "length": 14126, "nlines": 137, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 திருத்தூதர் பணிகள் 2\nதிருத்தூதர் பணிகள் 4 》\nகோவிலின் வாயிலில் கால் ஊனமுற்றவர் குணமடைதல்\n1ஒருநாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர்.\n2அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துக் கொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சைக் கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் “அழகுவாயில்” என்னுமிடத்தில் வைப்பர்.\n3அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார்.\n4பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர்.\n5அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.\n6பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி,\n7அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன .\n8அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.\n9அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர்.\n10அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சைக்கேட்டுக் கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துக்கொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.\nசாலமோன் மண்டபத்தில் பேதுருவின் அருளுரை\n11நலமடைந்த அவர் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்று சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒரு சேர ஓடிவந்தனர்.\n12பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: “எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார���த்து வியப்படைகிறீர்கள் நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்\n13ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.\n14நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள்.\n15வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.\n16இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.\n17அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத்தெரியும்.\n18ஆனால் கடவுள், தம் மெசியா துன்புறவேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்.\n19எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்.\n20அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார்.\n21விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக்குறித்து கூறியிருந்தார்.\n22மோசேயும், “உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச்செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள்.\n23அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்” என்று கூறியுள்ளார்.\n24சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர்.\n25அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை ��ரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், “உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும்” என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக் கொள்பவர்கள் நீங்களே.\n26ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீயசெயல்களைவிட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.\n3:13 இங்கு பயன்படுத்தப்படும் மூலச்சொல் ‘மகன்’ என்றும் பொருள்படும்.\n《 திருத்தூதர் பணிகள் 2\nதிருத்தூதர் பணிகள் 4 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/tamil/part7index.htm", "date_download": "2018-12-19T14:04:57Z", "digest": "sha1:GDMLX6P4LJWRWTRMJCZOV3PBIVHULDCP", "length": 36856, "nlines": 469, "source_domain": "kamakoti.org", "title": "தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி", "raw_content": "தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி\nஇன்றைய 'பாலிடிக்ஸ் ' : பிரிவினை மயம்\nவைஷ்ணவரின் 'கோயில்':விநாயகர் அருள் விளையாடல்\nதெற்கு நோக்கும் தெய்வம் மூன்று சைவ - வைணவ ஸமரஸம்\nவிநாயகர் லீலையின் மெய்ம்மையும் பொருத்தமும்\nவிதிமுறை வழிபாடும், அன்பு வழிபாடும்\nவாக்கு - மனங்களுக்கு அருள் : தர்மத்திலிருந்து மோட்சம் வரை\nஒளவை கயிலை சேர்ந்தது: சுந்தரர் சரிதத் தொடர்பு\nஸம்ஸ்க்ருதம் தமிழ் வேரோடேயே சேர்ந்தது\nதேவார கர்த்தர் இருவருக்கு அருள்\nஸம்ஸ்கிருத 'ர'வும் தமிழ் 'ர'-'ற'க்களும்\n'விஷ்ணு', 'வாஸுதேவ' பத விளக்கம்\nகுருவின் தன்மையால் சீடன் பெறும் பயன்\nதாய் வழியில் ரிஷிகளின் பெயர்கள்; ஆசார்யாள் காட்டும் அன்னை மகிமை\nபெண்டிருக்கு ஆசார்யாள் தரும் உயர்வு\nமூளை வளர்ச்சியும் இதய வளர்ச்சியும்\nகுரு லக்ஷணங்கள் சிஷ்யனுக்கும் ஏற்படும்\nகுரு அறிந்த அனைத்தும் சீடனுக்கு\nஆசார்யாள் விதிக்கும் ஆசாரியக் கடமை.\nகுருவின் முழுச் 'சொத்து'ம் சீடனுக்கு\nகுரு-சிஷ்யர் பற்றி மேலும் படிப்பினைகள்\nவிநயத்தோடு நில்லாமல் உண்மையைத் தெரிவிப்பது\nஈடு செய்ய முடியாதது குரு உபதேசம்\n\"\"மரபு மீறுபவன் மூடன்\"\"- ஆசார்யாள்\nகுரு பரம்பரையிடம் ஆசார்யாளின் பக்தி\nதெரியாததை ஒரு போதும் சொல்லாதவர்\nகுருவின் யோக்கியதையைப் பார்ப்பதும், சரணாகதி செய்வதும்\nசுதந்திர இந்தியாவில் கலாசாரக் குழிபறிப்பு\nசீடன் முயற்சியும், குருவின் அருளும்\nசீடனைத் தம் நிலைக்கே உயர்த்தும் குரு\nசீடனின் யோக்யதையும் குருவின் கருணையும்\nஉபநிஷத்தும் சங்கரரும் காட்டும் போலிகள்\nவேத-சாஸ்திரங்கள் குருமுகமாகவே;அம்பாளின் விசித்ர 'ப்ளான்'\nபொதுவான எளிய வழிபாடும் துதி பாராயணமும்: குருமுகம் என்ற கட்டாயமில்லை\nபொதுஜனப் பெரும் ஸமுதாயம்: பிரத்யேக குரு இல்லாவிடினும், பொதுவான குரு தேவை\nஆசார்யாள் காட்டும் சிரத்தையின் சிறப்பு\nஇரு வித சரணாகதிகளும் குரு சிஷ்ய உறவும்\nஅரசும் மதமும், தர்ம சக்கரம் பகவானின் அருட்சூசகம்\nமக்களின் உள்ள உயர்வில் அரசின் பொறுப்பு\nமத விஷயத்தில் அரசின் பங்குக்குள்ள வரம்\nமதக் கொள்கைகளுக்கு முரணான சட்டங்கள் கூடாது\nமதக் கொள்கையை மீறினால் அதிலும் சமநீதி காட்டவேண்டும்\nஅரசின் எல்லைக்கு அப்பாற்பட்ட துறை\nஎல்லா மதங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட சுதந்திரம் பெற்ற தனியமைப்பு மதத் தலைவர்கள் அரசியலில் ஈடுபடலாகாது\nஅரசு புரிய வேண்டிய மத போஷணை, அதனால் அரசு பெறும் லாபம்\nஅரசு போஷணை:ஹிந்து மதமும் பிற மதங்களும்\nஹிந்து மதத்தின் நிறுவன அமைப்பு:பண பலமும் ஆள் பலமும் இல்லாதது.\nமன்னர்களும் மக்களும் செய்த மதபோஷணை\nபிற மதத்தினர் ஆட்சியில் ஹிந்து மத போஷணையின் நலிவு\nசுதந்திரப் போராட்டம் செய்யத் தவறிய விஷயம்;ஹிந்து மதம் கண்ட பாதிப்பு\nஅனைத்து மத மக்களும் சகோதரச் சமூகமாக\nஇந்தியாவில் சிறுபான்மை - பெரும்பான்மையினரின் விசித்திர நிலைமை\nஅரசு ஆதரவு தரவேண்டிய இனங்கள்\nமத விஷயங்களில் மக்கள் ஆதரவே மூலதனம்\nமதச் சுதந்திர உரிமையும் மதமாற்றமும்\nதவறான உபாயங்களுக்குத் தடை, தண்டனை\nஹிந்து மதமும் மதமாற்றமும்;முதல் மாற்றத்தைச் சரி செய்யும் மறுமாற்றம்\nமதத் தொடர்பில்லாத உபாயங்கள்;கடும் தண்டனை விதித்தல் வேண்டும்\nமதமாற்றம் இருக்கும்வரை தாய் மதத்திற்கு மாற்ற அநுமதி\nஇந்தியாவின் உயிர்நிலையே மதமும் ஆன்மிகமும்தான்\nஇந்தியாவில் மத உணர்வின் நலிவு;ஆயிரம் ஆண்டு வரலாறு காட்டுவது\nமேல் நாட்டினரின் மறைமுக சாமர்த்தியமும் இரு 'புரட்சி'களும்\nநம் முன் நிற்கும் பெரிய கேள்விக்குறி\nஅவநம்பிக்கைச் சூழ்நிலை;காந்தியம் மேவாததன் விளைவு\nகல்வித் திட்டத்தில் மாற்றம்;மத போதனைக்கு முக்கியத்துவம்\nஅரசியல் சுதந்திரம் போல் ஆன்மிய சுதந்திரத்திற்காகவும் மக்களே போராட வேண்டும்\nசிறுபான்மைச் சமூகத்தினரும் தேசப் பற்றுக் கொள்ளச் செய்வது பெரும்பான்மையினரின் அன்புக் கடமையாகும்\nதேசக் கொடியில் தர்ம சக்கரம் இடம் பெற்றதன் உட்காரணம்\nதேசிய இலட்சணம் வாசகமாக வேதவாக்கு\nகீதை காட்டும் தர்ம சக்கரம்\nதர்ம சக்கரம் சுழலும் தொடர்பாதை;தியாகமே அதன் ஸாரம்\nநாடு, தனி மனிதர் இரண்டின் சுதந்திரத்திற்காகவும் பிரார்த்தனை, வாழ்த்து\nமுன் – பின் பிறவிகள்; கர்வம் முதலான அழுக்குகள்\nஅழுக்கு நீக்கிக்கான நீர் பிரார்த்தனையே\nஇறைவனின் அன்பும் தர்ம ஒழுங்குப்பாடும்\nஉலகக் குடும்பத்தின் அம்மாவும் அப்பாவும்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nசிறு வயதிலேயே ஸ்வாமியிடம் பிடிப்பு\nவேளைதோறும் ஐந்து நிமிஷம் வேண்டுதல்\nஉணர்ச்சி வெள்ளமும் கட்டுப்பாட்டு அணையும்\nசினிமா, போதைப் பொருட்கள், பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ்\nநல்லதை விருத்தி செய்து கெட்டதைக் குறைக்க வேண்டும்\nகோ ஸம்ரக்ஷணம் (பசு பராமரிப்பு)\nலெளகிகச் சிறப்பும் வைதிகச் சிறப்பும்\nபசும்பால்: முழு உணவு, ஸத்வ அபிவிருத்தி\nபசுவை வதைப்பது தாயைக் கொல்வது போன்றது\nபசு இன்றேல் வேள்வி இல்லை\nபசு காத்தலே பாரினைக் காத்தல்\nஸகல தேவதைகளும் கோவுக்குள் அடக்கம்\nஅரசாங்கத்தின் கடமையும் மக்களின் கடமையும்\nகோவின் வயிற்றை நிரப்ப சுலப வழி\nபசு சேவையில் மக்கள் ஒரு குடும்பமாகச் சேர்வது\nபேணுவது புண்யம்; புறக்கணிப்பது பாபம்\nமுற்காலத்தில் நடந்த பசு பராமரிப்பு\nகாபியில் பாலை வீண் செய்ய வேண்டாம்\nபசு வதைத் தடைச் சட்டம்\nநாடகக் கலை – அன்றும் இன்றும்\nஇறைவனின் நாடகமும் மனிதரின் நாடகமும்\nநாடகக் கலையின் தனி விசேஷம்\nசாந்த நிலையை அடையவே கலைகள் உதவ வேண்டும்\nஸ்வயம்வரத்தில் அத்வைதமும் காஞ்சி ஸ்ரீமடமும்\nஇலக்கியம் தர்மம் கூறும் முறை\nநளன் கதையில் காஞ்சிமடத்து ஸ்வாமி\nஇறைவன் திருவடியை முடியில் கொண்டவன்\nதக்ஷிண மேரு விடங்கர்; ஆடவல்லான்\nராஜராஜனின் பெருமைகளும், தலையான பெருமையும்\nசாந்திக் கூத்து; கதகளிக்கு மூலம்\nஒரே கல்லில் மூன்று மாங்காய்\nதமிழ்த் தாத்தாக்களும் தமிழ்ப்பாட்டிகளும் காஞ்சி ஸ்ரீமடமும்\nஓடி ஓடி ஜன்மப்பணி செய்த இருவர்\nதில்லை விளாகம்; ராம விக்ரஹச் சிறப்பு\nஅறிவுக்கும் அடைக்கும் தாழ் இல்லை\nஅத்வைத ஞானிகளும் நடைமுறை உலகும்\nப்ராயச்சித்தம்: பகவந் நாமமும் வைதிக தர்மமும்\n‘ஸுப்ரஹ்மண்யர்’ என்றால் வைதிக தெய்வம்\nமுருகன் – சக்தி – ஸர்ப்பம்\nஇரு விதத்திலும் திருமாலின் மருமகன்\nஅருள் புரிவதில் தலை சிறந்தவர்\nபேரஸுரரை வதைத்த வீர பெளருஷம்\nகுரு என்ற தனிப் பெருமை\nஇதய குகையில் இலகும் குரு, அஞ்ஞான இருள் நீக்கும் ஸூரியன்\nகாயத்ரி உருவில் முருகனைக் காட்டும் பாடல்\nப்ரம்மாவால் தொழப்பட்டவர், ஈசனுக்கு உபதேசித்தவர்\nஎல்லா உலகுகளையும் ஆண்டு அநுபவிப்பவர்\nஇம்மை – மறுமை இரண்டும் அருள்பவர்\nமுடிவுரை : இசைக் கலைஞர்களுக்கு அறிவுரை\nஇரண்டு ராஜாக்கள்: ஸர்வலோக ராஜாவின் இரண்டு வேஷங்கள்\nதூங்குபவரின் உள்ளேயே ஸபை; விச்வாகார நடனம்\nஇரு ஸபைகளும் மெளன அகண்டமே\nஅருணாசலக் கவிராயரும் ‘ராம நாடக’மும்\nஸங்கீதத்தில் பாஷை – ஜாதிச் சண்டை\nஸ்வாதீனம் காட்டும் ஆனந்த பக்தி\nகாவேரி தொடர்புள்ள மூன்று ரிஷிகள் ; மூன்றாமவரி ஏரண்டகர்\nகீதை, பைபிள், குறள் போதனை; ஏரண்டகரின் உத்தம உதாரணம்\nகர்ம வியாதியும் காயத்ரி சக்தியும்\nகுருக்கள் மோசடியும் ஈசன் தந்த தண்டனையும்\nஞானமார்க்கம் காட்டிய இரு ராணிகள்\nஆர்யாம்பாள் - ஸரஸவாணியும் ஆதிசங்கரரும்\nமதத்தைக் காத்த மற்ற மாதரசியர்\nஇன்றைய பெண்டிர் செய்ய வேண்டியது\nகங்கா ஸ்நானமும் காவேரி ஸ்நானமும்\nநரகாஸுரவதம் ; ஸத்யபாமாவின் பங்கு\nகீதை : தீபாவளியின் தம்பி\nஅஷ்ட நாமங்கள் ; மஹாதேவன்\nசிவணுக்கு மட்டுமே ஸதா அடைமொழி\nநல்லதும் அவனே , கெட்டதும் அவனே\nஎப்போதும் உக்ரனே எப்போதும் ஸெளம்யனும்\nம் மில் முடியும் பெயர்கள்\nஸத்தும் சித்தும் சேர்ந்த ஆனந்தமே ஸுப்ரஹ்மண்யம்\nதுறவி குறித்து ஆச்சார்யாளின் விதி\nஆசிச் சக்தியின் மூலம் நாராயணனே \nஅஞ்சலிக் கை , ஆசி அபிநயமாக\nநம் பிரார்த்தனையும் அடியார் நம்பிக்கையும்\nஉயர் ஸ்தானம் ; ஆயின் கூலி வேலை \nநேரில் தெரியும் நபருக்கு நமஸ்கரிப்பதிலேயே விநயத்தின் முழுமை\nநேரேயுள்ள பெரியோரிடமே அதிக மரியாதை\nநமஸ்கார பாக்யத்தைப் பயன் செய்துகொள்க \nதலைக் கணம் குறையத் தலையால் வணங்குவது\nபஞ்சாங்க நமஸ்காரம் ; தாய்மையின் பெருமை\nபுருஷர்களும் பஞ்சாங்க நமஸ்காரம் செய்யலாம்\nஅகில தேசாபிமானமும் பிரதேசப் பித்தும்\nஅஞ்ஜலி (கும்பிடு) , கைக்குலுக்கல்\nகைப்பிடியும் தண்டமும் ; பெண்கள் விஷயம்\nஆண் - பெண் வித்யாஸப் பண்பாடு\nஅண்ட கோளங்கள் சுற்றி ���ருவதும் நாம் ப்ரதக்ஷிணம் செய்வதும்\nப்ரதக்ஷிணத்திற்குப் பின் செய்யும் நமஸ்காரம்\nஅறிவு கடந்த சாஸ்திர விதி\nநமஸ்காரத்திற்கு உரியவர்கள்; வயது வரம்பு விஷயம்\nதற்கால நிலைமையில் அவசியமானது; பொருளாதாரத்திற்கு அருளாதாரத்தால் வரம்பு\nதாம் இவ்விஷயம் சொல்வதன் விசேஷம்\nஞானி ஹநுமாரும் அவரது ஞான குருவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?cat=23&paged=2", "date_download": "2018-12-19T14:43:50Z", "digest": "sha1:VQ52HSXAZWNV53VGVA3LFOMYD2YEBRIZ", "length": 5001, "nlines": 67, "source_domain": "priyanonline.com", "title": "வலைப்பூ – Page 2 – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nவலைப்பதிவர் பெயர்: ப்ரியன் (எ) பழம்நீ.விக்னேஷ்\nவலைப்பூ பெயர் : ப்ரியன் கவிதைகள்\n(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)\nஊர்: கோவை தற்சமயம் சென்னை\nவலைப்பூ அறிமுகம் செய்தவர்: யாருமில்லை…இணையத்தில் மேய்ந்து திரிந்து கண்டுக் கொண்டேன்\nமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05 சனவரி மாதம் 2005\nஇது எத்தனையாவது பதிவு: இதோடு 141\nவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் கவிதைகள் சிலதையும் கவிதைப் போன்ற பலதையும் இணைய நண்பர்களுடன் பக்ர்தல் பொருட்டு…\nசந்தித்த அனுபவங்கள்: என்னைப் பொருத்தவரை எல்லாமே இனிமை…அரசியல் / சாதி / மத பதிவுகள் தவிர்த்து கவிதைகள் அதிகம் பதித்ததால் இருக்கலாம்\nபெற்ற நண்பர்கள்: கணக்கில் அடங்கா – நல் உள்ளங்கள் – உண்மையான நலம் விரும்பிகள்\nஎழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அதிகம்…அச்சுதந்திரம்தான் வலைப்பூவின் பலமும் பலவீனமும்\nஇனி செய்ய நினைப்பவை: எழுத்துகளை மெருக்கேற்றும் முயற்சிகள்\nஉங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை\nஇன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: தமிழ்மணத்திற்கு நன்றிகள்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2012/04/blog-post_23.html", "date_download": "2018-12-19T14:55:47Z", "digest": "sha1:MZWBLFNPY4MAOQQJEV5VQSYPT5LBDDOF", "length": 13199, "nlines": 102, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *குருகுலத்தில் மாணவர்களைச் சேர்ப்பது சம்பந்தமான அறிக்கை.", "raw_content": "\n*குருகுலத்தில் மாணவர்களைச் சேர்ப்பது சம்பந்தமான அறிக்கை.\nஸ்ரீ விவேகானந்த வித்யாவனக் குருகுல உயர்நிலைப்பள்ளி\nதிருப்பராய்த்துறை – 639 115,\nஇப்பள்ளியானது காவிரிக்கரையில் பாதுகாப்பான, இனிய இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இக்குருகுலப் பள்ளியில் 4ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலும் உள்ளன. 8-ஆம் வகுப்பிலும் அதற்கு மேல் வகுப்புக்களிலும் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. 4,5,6,7-ஆம் வகுப்புக்களில் மட்டும் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். புதிய மாணவர்களைச் சேர்க்க விரும்புவோர் மே மாதம் 3ஆம் தேதி காலை 7-00 மணிக்குள் மாணவர்களுடன் குருகுலத்துக்கு வரவேண்டும். வரும்பொழுது மாணவரின் புகைப்படங்கள்(Passport Size) இரண்டு மற்றும் பிறந்தநாள் சான்றிதழுடன் வர வேண்டும். மற்ற நாட்களில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. இதற்கு விண்ணப்பங்கள் எதுவும் அனுப்ப வேண்டியதில்லை.\nமாணவர்களை எடுத்துக்கொள்வதாக அறிவித்தவுடன் பொறுப்புத் தொகை ரூ3000/-, சாமான்கள் பொருட்டு ரூ4000/-, நிர்வாகம் மற்றும் இதர செலவுகளுக்காக 3500/- ஆக ரூ10,500/- உடனடியாகச் செலுத்தி குருகுலத்தில் மாணவனைச் சேர்த்துவிட வேண்டும். இங்கு இடம் கிடைத்த பிறகு முன்பு படித்த பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கித் தந்தாக வேண்டும்.\nகுருகுலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட புதிய மாணவர்களை மாற்றுச்சான்றிதழ்களுடன்(Transfer Certificate) மே மாதம் 31ஆம் தேதி காலை 10-00 மணிக்குள் குருகுலத்திற்குக் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும். உணவு, நிர்வாகச் செலவு, மராமத்து, அபிவிருத்தி மற்றச் செலவுகளுக்கு மாதம் குறைந்தது ரூ1800/- ஆகும். இலவசமாகவோ, குறைந்த செலவிலோ மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. போதனா மொழி தமிழ்.\nகுருகுல பள்ளியின் சிறப்பு அம்பசங்கள் வருமாறு:\n1. திட்டமிடப்பட்ட அன்றாட வாழ்க்கை நடைமுறை.\n2. பிரார்த்தனை, தியானம் முதலியவற்றில் பயிற்சி.\n3. பத்தாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி.\n4. சமய விழாக்களும், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரது விழாக்களையும் கொண்டாடுதல்.\n5. கட்டாய ஸம்ஸ்கிருதக் கல்வி, ஹிந்தி ம���்றும் பகவத்கீதை பாராயணம்.\n6. கட்டாய உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கள். 5 ஏக்கரில் மைதானம் மற்றும் ஜிம்னேசியம்.\n7. இயற்கைச் சூழலில் அமைந்த வகுப்பறைகள்.\n8. இசை, நாடகம், ஓவியம் மற்றும் நுண்கலைகள் ஆகியவற்றில் சிறப்பான பயிற்சி.\n9.அனைத்து மாணவர்களும் கட்டாயம் நீந்தல் பயிற்சி பெறுவதற்கான 25மீ.x12.5மீ. நீச்சல் குளம்.\n10. ஒவ்வொரு வகுப்பிலும் 30 மாணவர்கள் மட்டும் இடம்பெறுவார்கள். பின் தங்கிய மாணவர்களுக்கென தனி வகுப்புக்கள்.\n11.தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றிற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புக்கள்.\n12.அனைத்து வசதியோடு கூடிய அறிவியல் ஆய்வுக்கூடம்.\n13.உயர்ந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வகுப்புக்கள்.\n14. 4முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பிரத்தியேகமான கம்ப்யூட்டர் ஆய்வுக்கூடத்தில் ஒருவருக்கு ஒரு கம்ப்யூட்டர் என்ற விகிதத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\n15.சமையல் பயிற்சியும் மாணாக்கர்களுக்குத் தரப்படுகிறது.\n16.மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஐக்கிய வழிபாடும் விருந்தும் நடைபெறுகின்றன. அதன் பிறகு மாணவர்கள் பங்குபெறும் ஆன்மிகம், தேசபக்தி உணர்வூட்டும் நாடகங்கள் நடைபெறுகின்றன.\n17.இலக்கிய மன்றங்கள் மற்றும் இலக்கிய மலர் வாயிலாக மாணவர்கள் தனித்திறன் மற்றும் படைப்பாற்றல் வெளிக்கொணர்தல்.\n18.தடையில்லா மின்சாரம் வழங்க அதிக குதிரைத்திறன் கொண்ட ஜெனரேட்டர்.\n19. ஜூடோ, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளுக்கு சிறப்பான பயிற்சி.\n20.அரியவகை மூலிகைகள் அடங்கிய மூலிகைத் தோட்டம்.\nமேலும் விவரங்கள் பெற விரும்புவோர் ரூ20/- தபால் வில்லையுடன் அல்லது மணியார்டர் அனுப்பிவைத்து வித்யாவன குருகுல சட்டதிட்டங்கள் அடங்கிய புத்தகம் பெற்றுக்கொள்ளவும்.\nமுக்கியக் குறிப்பு: பிற மாநில, பிற நாட்டு மாணவர்களுக்கு அனுமதியில்லை.\nகுருகுலச் சட்டதிட்டப் புத்தகம் பெற அணுக வேண்டிய முகவரி:\n*அன்னையார் ஜெயந்தி (இன்று பிறந்த தினம்)\nஅன்னை ஸ்ரீ சாரதா தேவியார் பிறப்பு மேற்கு வங்காள மாகாணத்தில் பாங்கூரா மாவட்டத்தில் ஜெயராம்பாடி என்னும் கிராமம் ஒன்று உண்டு. இச்சிற்றூரிலே...\n*மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் (இன்று பிறந்தநாள்)\nமகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் தந்தை ராம் கனாயி கோஷாலும், தா���ார் வாமசுந்தரியும் ஒரு நல்ல மகனுக்காக ஏங்கி, தாரகேசுவர மகாதேவனை வேண்டி ஒர...\nஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் பற்றி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் : ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் செய்த...\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத்கீதை வியாக்யானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன parables உவமைக் கதைகளை ஒவ்வொரு சுலோகத்திற்க...\n*சுவாமி நித்யானந்தர் மகாசமாதி சிறப்புக்கட்டுரை\n*சுவாமி போதானந்தா மகா சமாதி நிகழ்வுகள்\n*சுவாமி நித்யானந்தர் புஷ்பாஞ்சலி - திருக்குற்றாலம்...\n*குருகுலத்தில் மாணவர்களைச் சேர்ப்பது சம்பந்தமான அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2011/08/blog-post.html", "date_download": "2018-12-19T13:38:20Z", "digest": "sha1:ZBAYPJEQRMPBVHT2OEH3PFRBV4MPH3PG", "length": 12831, "nlines": 89, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: மனிதமும் சனாதனமும்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nமனிதம் என்பது அதிசயங்களும் அற்புதங்களும் கொண்ட ஒரு பேராற்றல் மிக்க அறிவு ஜீவிகளின் பொதுச் சொல்லாகும்.\nமனிதம் தவிர்த்த ஏனைய உயிரிகள் அனைத்தும் கிட்டத்தட்ட மனிதத்தைப் போலவே ஒத்த வாழ்க்கையை வாழ்கின்றன.\nஉண்பதில் , உறங்குவதில், உய்வதில், உறவு கொள்வதில் என்று அத்தனை செயல்களிலும் எந்த வித்தியாசமும் இன்றி அவைகள் நிறைவேற்றிக் கொள்கின்றன.\nஆம் , நமக்குப் பசிக்கிறது\n. அவைகளுக்கும் பசிக்கிறது . நமக்கும் உடற்பசி உண்டு .\nஅவைகளுக்கும் உண்டு . நாமும் வாழ்கின்றோம். அவைகளும் வாழ்கின்றன. நமக்கு உறக்கம் வாழ்கின்றதோ இல்லையோ பெரும்பாலும் அவைகள் கவலையின்றி உறங்குகின்றன. ஏன் மனிதன் மட்டும் சிறப்புள்ளவனாக கருதப் படுகின்றான். பிற உயிரினங்களில் இருந்து எது நமக்கு சிறப்புத் தன்மையினை தருவதாக உள்ளது.\nஅது ஆறாவது அறிவு என்ற ஒன்றா \nஅவ்வாறெனில் நம்மைவிடக் குறைந்த அறிவே உள்ள அவைகள் நம்மை விடக் குறைந்த அறிவே உள்ள அவைகள் நம்மை விட நிம்மதியும் , கவலையும் இன்றி வாழ்கின்றனவே\nஒருவேளை மானிடத்திற்கு உடல் பலமா, எனில் யானையும் சிங்கமும் சிறுத்தையும் போன்ற மிருகங்கள் நம்மை விட பலமிக்கவையாக இல்லையா\nதீட்சண்யப் பார்வை சீரிய முகர்ச்சித் தன்மை (முகரும் தன்மை ) போன்றவைகள் நம்மை விட பறவைகளும் விலங்குகளும் பெற்றிருக்கின்றனவே.\nஒருவேளை மனமும் நினைவும் என்று சொன்னால் மனிதம் அல்லாத உயிர்கள் அவை வாழ்வதற்கு ஏற்ற படி எந்தவகை அறிவைப் பெற்றுள்ளன \nநம்மைப் போல் வருத்தமோ, துன்பமோ, கவலையோ கொள்வதாக தெரியவில்லையே . இவை அத்தனையும் மீறி ஏதோ ஒன்று சிறப்புற்றதாக இருக்க வேண்டும். அதுவே நம்மை உயர்ந்த அறிவுஜீவியாக்கி உள்ளது.\nமனித உடல் இயல்பினில் மன இயல்பினில் பல மடங்கு நம்ப முடியாத அளவுக்கு உடலாற்றல் , மன ஆற்றல்களை எழுச்சி பெறச் செய்வதோடு, அவ்விரண்டின் துணை கொண்டும் மூன்றாவதாக ஒரு பேராற்றலை பெறவியலும் என்பதே அது.\nஇயல்பாகவே வாழ்ந்து இயல்பாகவே மரிப்பதேன்றில்லாமல் நம்மையும் , இந்த நிலவுலகையும் இப்பேரண்டத்தின் பரிமாணத்தில் ஒப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. அணுப்பொடியிலும் பொடியாக மிகச் சிறிய சொல்லப் போனால் குறிப்பிடுவதற்கு ஏதும் இல்லையென்ற ஏதோ ஒரு வகைப் பரிமாணம் என்ற நினைவையும் இவ்வனைத்திற்கும் மேலான ஒரு ஒரு உண்மை.\nஇவ்வத்தனை பிரம்மாண்டத்தையும் படைக்கும் அதை ஆள்பவன் ஒருவன் இருப்பதும் அவன் யாராலும் எவற்றினாலும் படைக்கப் படாத நிரந்தரமான ஒரு இருப்பு என்பதோடு அந்த ரகசியத்தை உணர்ந்து அதனைக் காண விழையும் பேரார்வம் மிக்க ஆன்மீக அறிவை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு ஜீவ எழுச்சியே மனிதத்தின் சிறப்பு.\nமனிதனுள் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் ஒரு பேராற்றல் மனிதத்தைப் பிற உயிர்களினின்றும் அவனிடம் விஞ்சி நிற்பதாகும்.\nஇயற்கையினை அறிவதும் நம் இயல்பின் (சுயத்தின் ) அது ஆன்மாவாக இருப்பதே என்றும் , நம் சாதாரண உடல் , அறிவு சித்தம் என்பவற்றைக் கொண்டே அறியத்தக்கதாய் அமைந்துள்ளது என ஞானத்தைக் கொண்டு அறிந்து சொன்ன பண்டைய சித்தர்கள் , மகா புருஷர்கள் .\nஇவர்களுடன் இறைவனும், தம் பங்கிற்கு அவசியம் ஏற்பட்ட போதெல்லாம் இறங்கிவந்து அவதாரப் புருஷர்களாய் பாத்திரம் ஏற்று இப்பாரத பூமியினை , பவித்திரமான ஞான பூமியாக்கி மெய்ஞானச் சுடரை உணர, அதில் கலக்க, பல்வேறு முறைகள் இருப்பதால் அவரவர்க்கு ஏற்ற மார்க்கத்தை மேற்கொண்டாலுமே உண்மையினை தொட்டு விடலாம் என்று வேதம் அதன் மூலத்தால் வெளிப்படுத்துகிறது\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக���கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/12/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-19T14:27:27Z", "digest": "sha1:W7LM65SDRV2PEA53RL642ZRSQAJUFV5M", "length": 8767, "nlines": 405, "source_domain": "blog.scribblers.in", "title": "சிவனின் கோபத்தில் இருந்து தப்பிய அக்கினித்தேவன் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசிவனின் கோபத்தில் இருந்து தப்பிய அக்கினித்தேவன்\n» திருமந்திரம் » சிவனின் கோபத்தில் இருந்து தப்பிய அக்கினித்தேவன்\nசிவனின் கோபத்தில் இருந்து தப்பிய அக்கினித்தேவன்\nஅப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள்\nஅப்பரி சேயங்கி அதிசய மாகிலும்\nஅப்பரி சேயது நீர்மையை யுள்கலந்\nதப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே. – (திருமந்திரம் – 355)\nதக்கனின் தலைமையில் நடந்த வேள்வியில் முக்கிய பங்கு கொண்டவன் அக்கினித் தேவன். அவன் வேறு வழியில்லாமல் தான் அந்த வேள்விக்குத் துணையாக நின்றான் என்பதைப் புரிந்து கொண்ட சிவபெருமான் அவனிடம் மட்டும் தன் கோபத்தைக் காட்டவில்லை. அக்கினித் தேவனின் ஆற்றலை அவன் தணிக்கவில்லை.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ திருமாலுக்கு அருள் செய்த சிவபெருமான்\nஎல்லாமே சிவத்தன்மை தான் ›\nOne thought on “சிவனின் கோபத்தில் இருந்து தப்பிய அக்கினித்தேவன்”\n��ிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/08/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%817/", "date_download": "2018-12-19T13:37:36Z", "digest": "sha1:2RJGIC6DWGTR4ZJKANPR3NJP5BNWJFSN", "length": 15179, "nlines": 275, "source_domain": "nanjilnadan.com", "title": "மாமிசப் படப்பு 7 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nதலைகீழ் விகிதங்கள் 7 →\nநமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை….…நாஞ்சில்நாடன்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், மாமிசப் படப்பு and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nதலைகீழ் விகிதங்கள் 7 →\nOne Response to மாமிசப் படப்பு 7\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/university-hyderabad-conduct-online-admissions-from-next-year-000648.html", "date_download": "2018-12-19T14:16:22Z", "digest": "sha1:YABEPTOKLSYLLMSHGG4MFJ6TXAC4N5CY", "length": 8929, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "இனி ஹைதராபாத் பல்கலை.யில் ஆன்-லைன் மூலம் சேர்க்கை!! | University of Hyderabad To Conduct Online Admissions From Next Year - Tamil Careerindia", "raw_content": "\n» இனி ஹைதராபாத் பல்கலை.யில் ஆன்-லைன் மூலம் சேர்க்கை\nஇனி ஹைதராபாத் பல்கலை.யில் ஆன்-லைன் மூலம் சேர்க்கை\nசென்னை: ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் மட்டுமே மாணவ, மாணவிகளின் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் போடில் கூறியதாவது: சேர்க்கையை எளிமைப்படுத்துவதற்காக அடுத்த கல்வியாண்டு முதல் ஆன்-லைன் சேர்க்கை முறையைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வு விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆன்-லைன் மூலம் செய்யப்படும்.\nபல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய நிதியைக் கொண்டு ஆன்-லைன் சேர்க்கைத் திட்டம் அமல்படுத்தப்படும்.\nபல்கலைக்கழகத்தில் மேலும் 100 பேராசிரியர்கள் நியமித்தல், பட்டமேற்படிப்பில் புதிய படிப்புகளை அறிமுகம் செய்தல் என பல புதிய திட்டங்களையும் அமல்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \"ஆப்பு\" தான்..\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nரூ.2 லட்சம் ஊதியதில் நிதி ஆயோக்கில் வேலை வாய்ப்பு\n சர்வதேச மரபணு பொறியியல் துறையில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=53&ch=4", "date_download": "2018-12-19T14:39:08Z", "digest": "sha1:4SV4C7NRDPZPNWGZRIHAWNFPMND6JVH2", "length": 18066, "nlines": 148, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 திருத்தூதர் பணிகள் 3\nதிருத்தூதர் பணிகள் 5 》\nயூதத் தலைமைச்சங்கத்தின்முன் பேதுருவும் யோவானும்\n1பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்;\n2அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சலடைந்து,\n3அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கனவே மாலையாகிவிட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.\n4அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.\n5மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் ��றிஞர்களும் எருசலேமில் ஒன்று கூடினார்கள்.\n6அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள்.\n7அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, “நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்\n8அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: “மக்கள் தலைவர்களே, மூப்பர்களே,\n9உடல் நலமற்றியிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம்.\n10நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்.\n11இந்த இயேசுவே, “கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார்.”\n12இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.\n13பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர்.\n14நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை.\n15எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தைவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள்.\n16“நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம் ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது.\n17ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக் கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள்.\n18அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, ��ற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்.\n19அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா கடவுளுக்குச் செவிசாய்ப்பதா இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்;\n20என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர்.\n21அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். ஏனென்றால் நடந்ததைக் குறித்து மக்கள் அனைவரும் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.\n22இந்த அரும் அடையாளம் வாயிலாக நலம் பெற்ற மனிதர் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்.\n23விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள்.\n24இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்; “‘ஆண்டவரே, விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே’.\n25எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம் ‘வேற்றினத்தார் சீறி எழுவதேன் மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்\n26பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்’ என்று உரைத்தீர்.\n27அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உமது தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர்.\n28உமது கைவன்மையும் உமது திட்டமும் குறித்து அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர்.\n29இப்போதுகூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும்.\n30உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்.”\n31இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.\n32நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.\n33திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.\n34தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து\n35திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.\n36சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் “ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்” என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள்.\n37அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.\n《 திருத்தூதர் பணிகள் 3\nதிருத்தூதர் பணிகள் 5 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-19T13:38:30Z", "digest": "sha1:4JPMAKQMV5HGXJMFCGJKYX3RSVNQJBAZ", "length": 6582, "nlines": 70, "source_domain": "dinasuvadu.com", "title": "வடகிழக்கு பருவ மழை ஆரம்பம்…!!!தமிழகத்திற்க்கு மழை வாய்ப்பு…!!!விவசாயிகள் எதிர்பார்ப்பு…!!! | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nHome tamilnadu வடகிழக்கு பருவ மழை ஆரம்பம்…தமிழகத்திற்க்கு மழை வாய்ப்பு…\nவடகிழக்கு பருவ மழை ஆரம்பம்…தமிழகத்திற்க்கு மழை வாய்ப்பு…\nதமிழகத்தில் வட கிழக்கு பருவமழையானது நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா கூறியதாவது,தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையையொட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த பகுதி நீடிக்கிறது. தென் தமிழகத்திலும் அதனை யொட்டியுள்ள பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.\nஇது படிப்படியாக அதிகரித்து 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கனமழையாக பெய்யத் தொடங்கும்.ஏற்கனவே தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று 6ம் தேதி புயலாக மாறி காற்றுடன் கூடிய மழையாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள கடலோர கர்நாடகாவில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.\nஇதனால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் தற்போது தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,\nமிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.இதனால் விவசாயிகள் மகிழ்சியில் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\n ஆனாலும் அதிக லாபத்தில் சோனி நிறுவனம்\nNext article108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு …\n1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் – அமைச்சர் வேலுமணி…\nபோதிய நிவாரண நிதி இருந்தும் தமிழகத்திற்கு தர மத்திய அரசு மறுப்பு – தமிழக அரசு குற்றச்சாட்டு…\n5 ரூபாய்க்கு மருத்துவம்…..மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன் காலமானார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2018-12-19T14:33:53Z", "digest": "sha1:VNECP7WTGUM7WJADPK4VS6XTGECA6ASN", "length": 46340, "nlines": 269, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நேரு - படேல் உறவில் பகைமை இருந்ததா?", "raw_content": "\nநேரு – படேல் உறவில் பகைமை இருந்ததா\nகடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை தாக்குவதற்கு அப்போதைய துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. இது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும்.\nசர்தார் படேலும் நேருவும் ஒருவரையொருவர் விரோதிகளாக பாவித்ததாக வாட்ஸ் ஆப் செயலியில் செய்திகள் பரவிவருகின்றன.\nபிரதமர் பதவிக்கு நேருவைவிட அதிக தகுதி வாய்ந்தவர் படேல் என்றும், அவரே பிரதமராக பதவியேற்றிருக்கவேண்டும் என்றும் அவை கூறுகின்றன. இந்த பிரசாரத்தை செய்வது ஆர்.எஸ்.எஸ்ஸும் அத்துடன் தொடர்புடைய அமைப்புகளுமே.\nசர்தார் வல்லபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு அப்போதே தீர்வு ஏற்பட்டிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநேரு-படேல் இருவருக்கும் இடையிலான உறவு எத்தகையது\nஇந்தியாவின் சுதந்திர தினம் நெருங்கி வந்துக் கொண்டிருந்த வேளை அது. அமைச்சரவையை எப்படி அமைக்கலாம் என்ற ஆலோசனைகள் மும்முரமாக இருந்த சமயத்தில், 1947 ஆகஸ்ட் முதல் நாளன்று படேலுக்கு கடிதம் எழுதினார் நேரு.\n“ஓரளவு சம்பிராதயங்கள் கடைபிடிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் உங்களை சேர்த்துக் கொள்வதற்கான முறையான அழைப்பு விடுப்பதற்கான கடிதம் இது. இந்த கடிதத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது, ஏனெனில் நீங்கள் நம் அமைச்சரவையின் வலுவான தூண்.”\nநேருவின் இந்தக் கடிதத்திற்கு படேல் ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று பதில் எழுதினார், ”அமைச்சரவையில் இணைவதற்கான அழைப்பு விடுத்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நம் இருவருக்கும் இடையிலான பாசமும் அன்பும் 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. நம்மிடையே சம்பிரதாய நடைமுறைகளுக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை.”\nகடிதத்தில் படேல் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார், “எனது வாழ்வின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.\nஉங்களைப் போன்ற தியாகத்தை வேறு யாரும் செய்ததில்லை, நாட்டின் லட்சியத்தை நிறைவேற்ற அப்பழுக்கற்ற முழுமையான விசுவாசத்தை காட்டுவேன்.”\n“நமது நட்பையும் ஒற்றுமையையும் யாராலும் பிரிக்க முடியாது, சக்தி வாய்ந்த நம்முடைய உறவு வலுவானது. கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய அன்புக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்…” என்று இளகிய நெஞ்சுடன் கடிதம் எழுதினார் இரும்பு மனிதர்.\nநேருவே நமது தலைவர் என்று முழங்கிய படேல்\nபடேலின் உணர்வுகள் வெறும் சம்பிரதாயமானவையோ, வெற்று வாய்ச்சவடால்களோ அல்ல. படேல் இறப்பதற்கு சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன் நேருவை பற்றி அவர் சொன்னது உயிலுக்கு (மரண சாசனத்திற்கு) சமமானது.\n1950, அக்டோபர் இரண்டாம் தேதியன்று இந்தோரில் ஒரு பெண்கள் மையத்தின் திறப்பு விழாவுக்கு சென்ற படேல் அங்கு உரையாற்றியபோது, ”இப்போது மகாத்மா காந்தி நம்முடன் இல்லை, அவர் தன்னுடைய பிரதிநிதியை நியமித்து அதனை அறிவித்தும் விட்டார். காந்தியின் சீடர்கள் அவர் சொன்னதை அடியொற்றி நடக்கவேண்டும்.”\n(‘சர்தார் பட்டேலின் கடிதங்கள் 1945-50′, வெளியீட்டாளர்: நவ்ஜீவன் பப்ளிஷிங் ஹவுஸ், அகமதாபாத்)\nநேருவிற்கும் படேலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றாலும், இருவரும் எதிரிகள் இல்லை என்பதும் உண்மையே.\nபடேல் யதார்த்தவாதி என்றால், நேரு கனவு காணும் அரசியல்வாதி. படேல் அமைப்பின் மீது பிடிப்பு கொண்டவர். ஆனால் நேருவிற்கு தேசிய அளவில் இருந்த புகழ் இரும்பு மனிதருக்கு இல்லை.\nஇருவரும் காந்தியின் சீடர்களே. நேருவே பிரதமராக பதவியேற்று நாட்டை வழிநடத்த வேண்டும் என்று முடிவு செய்தார் காந்தி. நேருவின் கண்ணோட்டம், விஷயங்களை அவர் அணுகும் முறை மற்றும் உலக அளவில் அவருக்கு இருந்த அங்கீகாரத்தை கருத்தில் கொண்டே காந்தி இந்த முடிவை எடுத்தார்.\nகாங்கிரஸார் படேலின் குடும்பத்தினரை மறந்து விட்டதாகவும், ஆனால் நேருவின் பரம்பரை, ஆட்சிப் பொறுப்பில் தொடர்வதாகவும் மற்றொரு பிரசாரம் கூறுகிறது. இதில் எத்தனை உண்மை இருக்கிறது\nபடேலின் பிள்ளைகளை மறந்தாரா நேரு\nஉண்மை என்னவென்றால், நேரு உயிருடன் இருந்த காலத்தில் தனது ஒரே வாரிசான இந்திரா பிரியதர்ஷினியை ஆட்சிப் பொறுப்பில் அமரவைக்கவில்லை.\nநேருவின் உதவியாளராகவே இந்திரா செயல்பட்டார். 1959ஆம் ஆண்டு டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் 1960இல் நீலம் சஞ்சீவ் ரெட்டி காங்கிரஸ் தலைவரானார்.\n1964இல் நேருவின் மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இந்திராவை மாநிலங்களவைக்கு அனுப்பியது. “பேசாத பொம்மை” என்று பொருள்படும் “கூங்கி குடியா” என்று அழைக்கப்பட்ட இந்திராவை மாநிலங்களவைக்கு அனுப்பியது தந்தை நேருவல்ல, அவருக்கு பின் வந்த காங்கிரஸார்கள் தான்.\nஆனால் 1950இல் சர்தார் படேல் இறந்த பிறகு, நேரு படேலின் பிள்ளைகள் குறித்து அக்கறை எடுத்துக் கொண்டார். இந்திராவின் மீது காட்டிய அதே அக்கறையை, சர்தார் படேலின் மகள் மணிபென் படேல் மீதும் நேரு காட்டினார். 1952க்கு முன்னரே பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் நேரு.\nமணிபென் படேல் தெற்கு கைரா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1957இல் ஆனந்த் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் காங்கிரஸ் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியது.\n1953 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி செயலரகவும் 1957 முதல் 1964 வரை குஜராத் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார் அவர்.\nசர்தார் வல்லப்பாய் படேலின் மகனுக்கும் வாய்ப்பு\nநேருவின் காலகட்டத்தில் காங்கிரஸில் மணிபென் படேலுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்பட்டது. அதேபோல் வல்லபாய் படேலின் மகன் தஹ்யாபாய் படேலுக்கும் காங்கிரஸ் சிறப்பான மரியாதையை வழங்கியது.\n1957 மற்றும் 1962இல் நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1973 முதல் தனது வாழ்நாள் இறுதிவரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.\n(காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மணிபென் மற்றும் தஹ்யாபாய்க்குக் வாய்ப்பு வழங்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.)\nஅதாவது சர்தார் படேலின் மகனும், மகளும் ஒரே சமயத்தில் மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் அனுப்பப்பட்டனர். ஆனால் தனது ஒரே வாரிசான இந்திராவுக்கு நேரு அந்த வாய்ப்பை தனது வாழ்நாளில் வழங்கவில்லை.\nபடேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு முடிவு கிடைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது படேல் ராணுவ பலத்தை பயன்படுத்தி காஷ்மீரை இந்தியாவின் அங்கமாக்கியிருப்பார், நேருவின் `தாராள மனப்பான்மை` அதை தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஉண்மை என்னவென்றால், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370ஐ வடிவமைத்தவர்களில் முக்கியமானவர் சர்தார் படேல்.\nஆர்.எஸ்.எஸ் பற்றிய சர்தார் படேலின் கருத்து\n1948ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய படேல், ”நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதியாக இருந்தால் அதை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் நாம் காஷ்மீர் இந்தியாவுக்கு வேண்டும் என்று ஏன் விரும்புகிறோம்\n”காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று அந்த மக்கள் ஆசைப்படுவதால் தான் இந்தியா அதற்கு முயற்சிக்கிறது.\nஇந்தியாவுடன் காஷ்மீர் இணையவேண்டாம் என்று அங்கிருக்கும் மக்கள் கருதினால், ���ாம் அடுத்த நொடியே அங்கு இருக்கமாட்டோம். காஷ்மீர் மக்களின் விருப்பத்தை புறக்கணிக்க முடியாது” என்று முழக்கமிட்டார் சர்தார் படேல். (த ஹிந்துஸ்தான் டைம்ஸ், 31 அக்டோபர், 1948)\nசுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியான இந்தியாவின் இரும்பு மனிதர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை கட்டமைத்த தூண்களில் ஒருவர்.\nமகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, 1948 பிப்ரவரி நான்காம் தேதியன்று, ஆர்.எஸ்.எஸ் சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டது.\n‘இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறினாலும், நடைமுறையில் அதை கடைபிடிக்கவில்லை.\nவிரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர்.\nபொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன,’ என அறிவிக்கப்பட்டது.\n1949, ஜூலை 11ஆம் தேதியன்று அந்த அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டது. நேருவின் கட்டாயத்தின் பேரிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டதாகவும், அதை படேல் தான் அகற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.\nஆனால் நேருவைப் போன்றே சர்தார் படேலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்கைகள் ஆபத்தானது என்றே கருதினார். காந்தியின் படுகொலையை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியதைக் கண்டு அவர் அதிருப்தி அடைந்தார்.\nஅதேபோல், ஆர்.எஸ்.எஸ்ஸின் உதவி இல்லாமல் காந்தி கொலை செய்யப்பட்டிருக்க முடியாது என்றும் படேல் நம்பினார்.\nசர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ்ஸை நிரந்தரமாக ‘கட்டுப்படுத்த’ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விரும்பினார். 1925 இல் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அந்த நேரத்தில் விதிமுறைகளையும், கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஆர் எஸ் எஸ் அமைப்பில் உறுப்பினரான சேர எவ்வித நடைமுறையும் இல்லை. உறுப்பினர் கட்டணம், அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. மேலும் உறுப்பினர்களுக்கு ரசீது கூட கொடுக்கப்படவில்லை.\nஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப்படுவதற்கு முன்னர் படே��் இந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தினார்.\n1949 ஜூலை 11ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை விலக்குவதாக அரசு அறிவித்தபோது, “இந்திய அரசியலமைப்பு மற்றும் தேசியக் கொடியினை மதிப்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளில், விதிமுறைகளில் மேலும் தெளிவாக குறிப்பிடுவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் உத்தரவாதம் அளித்திருக்கிறார்” என்று சர்தார் படேல் கூறினார்.\nமேலும், “வன்முறையில் ஈடுபடுபவர்கள், அதில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது ரகசியமாக செயல்படுபவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவரும், அமைப்பை வழிநடத்துபவர்களும் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.”\nஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். “இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்” என்பது அந்த நிபந்தனைகளில் சில.\nஆர்.எஸ்.எஸ். கலாசாரப் பணியில்தான் ஈடுபடும். அரசியலில் ஈடுபடாது என்று ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதியிலேயே வரையறை செய்தது.\nகருத்து வேறுபாடுகளை மறுத்தார் படேல்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான தடை விலக்கப்பட்ட போது அரசு வெளியிட்ட இந்த அறிக்கை, அந்த அமைப்பின் மீதான தடை, அதை விலக்கிக்கொள்ள அது கொடுத்த உறுதிமொழிகள் பற்றி விரிவாக விளக்குகிறது. இதிலிருந்து இந்தியாவின் மூவர்ணக் கொடியையும் அந்த அமைப்பு மதிக்கவில்லை என்று தெரிகிறது.\nஆனால் இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் மீதான தடையை நீக்கியதற்கு ஜனநாயகம் என்ற நடுநாயகம் தான் காரணம். அதோடுகூட, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிவுறுத்தலும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.\nகுறிப்பிடத்தக்க வகையில், படேலின் பெயரைப் பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், அவரது மரணத்திற்கு பிறகு, அமைப்பின் மீதான தடை நீக்கத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டது.\nதற்போது அந்த அமைப்பு அரசியலில் பங்கெடுக்கிறது. மாநிலங்களின் முதலமைச்சராவது யார், யார் பிரதமராகலாம், அமைச்சராக யாரை நியமிக்கலாம், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என பல ‘யார்’களுக்கான சூத்திரதாரியாக விளங்குகிறது ஆர்.எஸ்.எஸ்.\nமுதலில் ஜனசங்கத்தையும், பிறகு பாரதிய ஜனதா கட்சியையும் உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ், அரசியலில் ஈடுபடமாட்டோம் என்று இரும்பு மனிதர் வல்லபபாய் படேலுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறியது.\nஅதேபோல் அமைப்பை வழிநடத்துபவர்களுக்கும் தேர்தல் நடத்தப்படுவதில்லை. மாறாக அமைப்பை அடுத்து வழிநடத்துபவர் யார் என்று முன்மொழியப்படுகிறது.\nதனக்கும் நேருவுக்கும் இடையில் பகைமை இருப்பதாக கூறப்படுவதை தொடர்ந்து மறுத்துவந்தார் சர்தார் படேல். அவர் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே பேசினார், ”நாடு எதிர்கொண்டிருக்கும் அனைத்து பிரச்ச்சனைகளிலும் நான் பிரதமருடன் உறுதுணையாக நிற்கிறேன்.\nநாங்கள் இருவரும் எங்கள் தலைவர் மகாத்மா காந்தியின் பாதத்தில் அமர்ந்து பாரதத் தாயின் விடுதலைக்காக பாடுபட்டோம். இன்று மகாத்மா நம்முடன் இல்லை. இந்த நிலையில் நாங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவதைப் பற்றி சிந்திக்கக்கூட மாட்டோம்.”\nபடேல் நாட்டின் முதல் பிரதமராகும் வாய்ப்பை நேரு தட்டிப் பறித்தார் என்று சங்க பரிவாரம் கூறுவது போல படேல் நினைக்கவில்லை என்பதை அவரே பலமுறை சொல்லிவிட்டார். சர்தார் வல்லபாய் படேல், ஆர்.எஸ்.எஸ் விரும்பிய இந்தியாவை அல்ல, மகாத்மா காந்தி கனவு கண்ட உன்னத பாரதத்தை உருவாக்கவே நினைத்தார்.\nஇந்தியாவை ‘இந்து நாடாக’ மாற்றும் எண்ணத்தை ‘பைத்தியக்காரத்தனம்’ என்று வல்லபாய் படேல் வெளிப்படையாகவே விமர்சித்தார், ஆனால் சங் பரிவாரின் இலக்கு என்பது ‘இந்து நாடு’ என்பது அனைவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்ததே.\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள் 0\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்” 0\nசிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம் 0\nயாழில் பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த கில்லாடி மடக்கிப் பிடித்து பொலிஸாரால் ஒப்படைப்பு மடக்கிப் பிடித்து பொலிஸாரால் ஒப்படைப்பு\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி – இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர் 0\nபரபரப்பான சூழலில் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் வீடியோ\nமாற்றுத் தலை���ை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்”\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=35&par_sub_cat_id=0&temple_id=644", "date_download": "2018-12-19T14:56:08Z", "digest": "sha1:RMITMKHAQT3DVMYPW467C7OHU27HFAWO", "length": 13922, "nlines": 45, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>நவகிரக திருத்தலங்கள் - 9\nதிருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனியிலிருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்திற்கு தேனியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.\nதீர்த்தம் : சுருளி நதி, சுரபிநதி\nதலமரம் : விடந்தை மரம்\nதிருத்தல விபரம் : தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுரபி நதி என்று புராணங்களில் கூறப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்காலின் மேற்கு கரையில் இந்த குச்சனூர் சனீஸ்வர பகவான் சந்நிதி அமைந்துள்ளது. சனி தோஷம் உடையவர்கள் இத்தலத்திற்கு வந்து இறைவனை மனம் உருக வேண்டிக் கொண்டால் அவர்களது வாழ்வில் வரும் சோதனைகள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும். மேலும் தாங்கள் துவங்கும் தொழில்கள் வளர்ச்சி அடையவும், வணிகங்கள் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து வணங்கி செல்கின்றனர்.\nதிருத்தல வரலாறு : இப்பகுதியை சேர்ந்த தினகரன் என்னும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வருந்தி வந்த நிலையில் தனக்கு ஒரு குழந்தை அளிக்கக் கோரி இறைவனிடம் வேண்டி வந்தார். இவ்வாறு ஒருநாள் வேண்டிக்கொண்டிருக்கும் போது அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். அதன் பின் அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும், அரசியும் அக்குழந்தைக்க��� சதாகன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தார். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்ற எண்ணத்துடன், சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடி சூட்டினார்.\nஇந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. சனி தோஷத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளானார். தன்னை வளர்த்து மன்னனாக்கிய தந்தை படும் துன்பத்தை கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனி பகவான் உருவத்தை படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினார்.\nசந்திரவதனனின் வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவர் முன் தோன்றி உனது தந்தை முற்பிறவியில் செய்த பாவங்களுக்கேற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. அவர்களுடைய பாவ வினைகளுக்கு ஏற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்கு பல துன்பங்கள் வருகின்றன. இந்த காலங்களில் வரும் துன்பத்திலும் தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உன் தந்தையின் முற்பிறப்பின் பாவவினைகளுக்கேற்ப அவருக்கு துன்பம் வருகின்றன என்று கூறினார்.\nசந்திரவதனன் அனாதையாக வந்த தன்னை வளர்த்து, வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் முடிசூட்டிய அவருக்குக் கொடுக்கும் துன்பங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தை குறைக்கும்படி வேண்டினார். அவருடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவருடைய தந்தைக்கு பதிலாக உனக்கு ஏழரை நாழிகை காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த காலத்தில் உனக்கு பல துன்பங்கள் வரும் என்றும், அந்த துன்பங்களை எல்லாம் நீ அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தார்.\nசனீஸ்வரரும், சந்திரவதனனுக்கு ஏழரை நாழிகை காலத்தில் பல துன்பங்களை கொடுத்தார். அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனன் முன் மீண்டும் தோன்றிய சனி பகவான், இந்த ஏழரை நாழிகை கால சனிதோஷம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்த��� என்னை வணங்கும் எவருக்கும் சனி தோஷத்தால் வரும் துன்பங்களை குறைத்து, முடிவில் நன்மைகளை அளிப்பேன் என்று கூறி மறைந்தார். பின்பு அவ்விடத்தில் சுயம்புவாக தோன்றினார்.\nதிருத்தலச் சிறப்பு : இத்தலத்தில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா என்கிற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் சனிப்பெயர்ச்சி திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது லட்சகணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பெரும்பகுதிகளிலிருந்து வந்து தங்கள் குறைகளை தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.\nஇத்தலத்திற்கு விடந்தை மரம் தலமரமாகவும், கருங்குவளை மலர் தல மலராகவும், வன்னி இலை தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு காகம் வாகனமாகவும், எள் தாணியமாகவும் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு ஏற்றி வழிபடுவதுடன், காகத்திற்கு அன்னமிட்டு வழிபடுகின்றனர்.\nஅரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டே இருப்பதால் மஞ்சனக் காப்பு கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இத்தலம் சனீஸ்வர பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் எனவும் கூறப்படுகிறது.\nமும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இத்தலத்திலுள்ள சுயம்பு மூலவருக்குள் ஐக்கியமாகி உள்ளதால் சனீஸ்வர பகவானுக்கு 6 கண்கள் உள்ளன.\nஇக்கோயிலில் துணைத் தெய்வங்களான அருள்மிகு சோனை கருப்பண சுவாமி அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.\nஅருகிலுள்ள விமானதளம் : மதுரை\nரயில் நிலையம் : தேனி\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : இல்லை\nஉணவு வசதி : இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarikrishna.blogspot.com/2017/10/", "date_download": "2018-12-19T14:46:19Z", "digest": "sha1:JRST5LQD6CQSFYJICY2ZZYVGKRHRU5QL", "length": 6731, "nlines": 138, "source_domain": "kumarikrishna.blogspot.com", "title": "E books and Quotes", "raw_content": "\nநான் படித்த உபயோகமான தகவல்கள் புத்தகங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட இது ஒரு தளம் . பிடித்திருந்தால் தொடர்ந்து வாருங்கள்..பின்னூட்டமிடுகள் நண்பர்களே. தமிழால் இணையத்தில் இணைவோம்...நன்றி\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nஅண்மை காலமாக சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களிடையே தயாரிப்புகளான சுகர் பிரீ பிஸ்கட் முதல் சுகர் பிரீ டானிக் வரை கூவி விற்கின்றன.\nஆனால் இனிப்பு துளசி என்கிற Stevia rebaudiana மூலிகை பயிரானது சர்க்கரை நோயாளிகளுக்கு பாரம்பரிய கரும்பு சர்க்கரைக்கு மாற்றான சர்க்கரையாக பரிந்துரைக்கப்படுகிறது .\nஇனிப்பு துளசி பற்றிய ஒரு அறிமுகம் :\nசீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி (Stevia rebaudiana) என்பது சூரியகாந்தி குடும்பஅங்கத்தின்ஒரு பிரிவான சிடீவியா எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இனிப்புத் தன்மையைக்கொண்டுள்ள இத்தாவரத்தை, பொதுவாக மிட்டாய் இலை (candy leaf), இனிப்பு இலை (sweet leaf) மற்றும் சர்க்கரை இலை (sugar leaf) எனவும் பிராந்தியப் பெயரால் அழைக்கப்படுகிறது.\nதென் அமெரிக்கா நாடுகளான பிரேசில், மற்றும் பராகுவே போன்ற மென்மையான ஈரப்பதம் மிகுந்த பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடிய இந்த சீனித்துளசி, ஈரமான சூழ்நிலையில் வளர்ந்தாலும், இதன் வேர்ப் பகுதியில் நீர்த்தேக்கம் உகந்ததல்ல.…\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ...\nஉ .வே .சாமிநாத அய்யர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2010/08/blog-post_31.html", "date_download": "2018-12-19T14:51:47Z", "digest": "sha1:VIYG5JJK2PPRUTNYJF4NREXKUQB5CXNB", "length": 11531, "nlines": 55, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "குறிப்பிட்ட தளங்களை மட்டும் தனிப்பார்வையில் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nகுறிப்பிட்ட தளங்களை மட்டும் தனிப்பார்வையில்\nஅனைத்து பிரபலமான பிரவுசர்களும், இப்போது, பிரைவேட் பிரவுசிங் எனப்படும் தனிப்பட்ட உலா என்ற வழிவகையினைத் தந்துள்ளன. பிரைவேட் மோட் மற்றும் இன் காக்னிடோ என இவை பிரவுசருக்கேற்றபடி அழைக்கப்படுகின்றன. இந்த வகையில் இணைய உலா வருகையில், நாம் காணும் தளங்களின் பெயர்கள், பிரவுசரில் பதிவு செய்யப்பட மாட்டாது. இதன் மூலம் நாம் பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் இணையத்தில் தளங்களைப் பார்க்கையில், எந்த தளங்களைப் பார்த்தோம் என மற்றவர்கள் அறிய முடியாது.\nஎனவே வழக்கம்போல பிரவுசரை இயக்கிச் சில தளங்களைப் பார்த்த பின், பிரைவேட் பிரவுசிங் வேண்டும் என விரும்பினால், மீண்டும் முதலில் இருந்து, பிரவுசர் இய��்கத் தொடங்கும். இந்த வகையில் குரோம் பிரவுசர் இன்னும் ஒரு படி மேலே போய், சில குறிப்பிட்ட தளங்களை, எப்போதும் பிரைவேட் பிரவுசிங் என்ற முறையில் காணும்படி செட் செய்திடும் வழியினைத் தந்துள்ளது. கூகுளின் குரோம் பிரவுசரைப் பொறுத்த வகையில் இந்த வகை இணைய உலா Incognito Mode என அழைக்கப்படுகிறது என்பது நீங்கள் அறிந்ததே. குறிப்பிட்ட தளங்களைக் காண்பதை மட்டும் இந்த முறைக்கு மாற்ற குரோம் எக்ஸ்டன்ஷன் தொகுப்பு ஆட்டோ நிட்டோ (Autonito) உதவுகிறது. இதன் மூலம் நாம் எப்போதும் இன் காக்னிடோ எனப்படும் பிறர் அறியா இணைய உலா வகையில் காண விரும்பும், இணைய தளங்களை இதில் பட்டியலிட்டு வைக்கலாம். அவ்வாறு அமைத்த பின்னர், அந்த தளத்திற்குச் செல்கையில், குரோம் பிரவுசர், இன் காக்னிடோ முறைக்கு மாறிக் கொள்கிறது. இதற்கென தனி விண்டோவினைத் திறந்து, குறிப்பிட்ட தளத்தினை இயக்குகிறது. இந்த தளத்தின் பெயரை, அட்ரஸ் பாரில் டைப் செய்து இயக்கினாலும், அல்லது வேறு ஒரு தளம், அல்லது மெயிலில் உள்ள லிங்க் மூலம் இயக்கினாலும், இந்த வகை வழியில் தளம் நமக்குத் தரப்படுகிறது.\nஆனால், இதில் ஒரு பிரச்னை உள்ளது. இந்த வகையில் நாம் பட்டியலிடப்பட்ட தளங்கள் அனைத்தும் பிரவுசரிலேயே பட்டியலிடப் பட்டுள்ளன. இதனால், நாம் அவற்றைப் பார்த்தோம் என்பது இல்லை என்றாலும், அவை எவை என்று பிறர் அறியும் வகையில் உள்ளது என்பது தேவையற்ற ஒன்று தானே.\nஆட்டோ நிட்டோ என்ற இந்த ஆட் ஆன் தொகுப்பினை கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் காலரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.\nஇந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஉங்கள் மொபைல் பாதுகாப்பாக உள்ளதா\nநமது ஆன்ட்ராய்டு மொபைலில் PATTERN LOCK எனப்படும் Securityய் பெரும்பாலும் நமது தகவல்களை பாதுகாக்க பயன்படுத்துவோம்\". இப்படிபட்ட PATTER...\nPC World Magazine-களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nஇங்குள்ள அணைத்து Magazine-களும் உலக அளவில் அனைவரும் விரும்பிய் படிப்பவைகள். இந்த Magazine-கள் ஒவ்வொன்றின் விலைகள் 150 ரூபாய் to 250 ரூபாய்...\nகர்சர் முனையில் உலகக் கோப்பை 2011\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள், அலுவலக வேலைகள், ரேஷன் கடை பொருள் வாங்குதல் என அனைத்தையும் ஒத்திபோட்...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nஉங்கள் தளத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா கவலைப்பட வேண்டாம்\nஉங்கள் தளத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா கவலைப்பட வேண்டாம். கூகுள் அட்சென்ஸ் உள்ளதா நீங்களும் இதில் பயன்பெற முடியும் . paid-to-pr...\nடவுண்லோட் செய்த பைல் எங்கே பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்...\nபுதிய 2000 ரூபாய் நோட்டில் மோடி மேஜிக் \nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு...\nஈமெயில் இணைப்புகளை ஸ்கேன் செய்க \nபடம், பாடல், வீடியோ பைல்கள் உங்கள் இமெயிலுடன் இணைக்கப் பட்டு வந்தால் என்ன செய்வீர்கள் ஆர்வம் மேலிட அதனை உடனே டவுண்லோட் செய்திடக் கிளிக் செ...\nசமூகவலைத்தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று, எளிய நடைமுறை தமிழில் விரிவாக இங்கு விளக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து நீங்களும் பயனடையுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/46668-first-bond-girl-eunice-gayson-passes-away-aged-90.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-12-19T13:39:41Z", "digest": "sha1:SY5A32WVOPGXPYNQB76EJPQTGEC5CG2L", "length": 10096, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜேம்ஸ்பாண்டின் முதல் காதலி காலமானார்! | First Bond girl Eunice Gayson passes away aged 90", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஜேம்ஸ்பாண்டின் முதல் காதலி காலமானார்\nஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில், அதன் முதல் படத்தில் ஹீரோயினாக நடித்த யூனிஸ் கேய்சன் தனது 90வது வயதில் மரணமடைந்தார்.\nஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான, டாக்டர் நோ (Dr No) 1962-ம் ஆண்டு வெளியானது. இதில் சீன் கானரி, ஜேம்ஸ்பாண்டாக நடித்திருந்தார். இதில் ஹீரோயினாக நடித்தவர் யுனிஸ் கேய்ஷன் (Eunice Gayson). இந்தப் படத்தில் அவரது கேரக்டர் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. படத்தின் புகழ்பெற்ற வசன உச்சரிப்பான ’பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்’ என்று சீன் கேனரி ஸ்டைலாக சொல்வதற்கு இவரது கேரக்டர்தான் காரணம்.\nகதைப்படி ஓர் இடத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சந்திக்கும்போது சீன் கானரி, ‘உங்கள் தைரியத்தை மதிக்கிறேன் மிஸ்...’ என்பார். உடனே கேய்ஷன், ’டிரெஞ்ச், சில்வியா டிரெஞ்ச்...’ என்று தனது கேரக்டர் பெயரை நிறுத்திச் சொல்வார். இதையடுத்துதான் சீன் கானரி, ‘பாண்ட், ஜேம்ஸ்பாண்ட்’ என்று தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வார். இப்படி சொல்வது பிறகு பிரபலமான ஒன்றாக மாறிப்போனது.\n’ஃபிரம் ரஷ்யா வித் லவ்’ (From Russia with Love) என்ற இரண்டாவது ஜேம்ஸ்பாண்ட் படத்திலும் இவரே ஹீரோயினாக நடித்திருந்தார். லண்டனில் வசித்து வந்த இவர், நேற்று காலமானார். அவருடைய உடலுக்கு ஜேம்ஸ்பாண்ட் பட தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜி வில்சன் மற்றும் பார்பரா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.\nலண்டனில் உள்ல சுர்ரேவில் 1928ம் ஆண்டில் பிறந்த கேய்ஷன், பாண்ட் படங்களுக்கு முன், தி ரிவெஞ்ச் ஆஃப் பிராங்கன்ஸ்டீன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.\nஒரு பொருளை மட்டும் திருடுவது ஏன் திருடன் தெரிவித்த ருசிகர தகவல்\nஓயாத கனமழை : கேரளாவில் 11 பேர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ஜேம்ஸ்பாண்ட் 25’-க்கு புது இயக்குனர் கிடைச்சாச்சு\nமீண்டும் அப்பா ஆனார் ஜேம்ஸ்பாண்ட்\n’ விலகினார் இயக்குனர் டேனி பாய்ல்\nஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்கும் பேட்மேன் இயக்குனர்\nRelated Tags : First Bond girl , Eunice Gayson , ஜேம்���்பாண்ட் , யூனிஸ் கேய்சன் , டாக்டர் நோ ஹீரோயின்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 2ஏ செயற்கைக்கோள்\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\n“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்\nகஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு\n“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு பொருளை மட்டும் திருடுவது ஏன் திருடன் தெரிவித்த ருசிகர தகவல்\nஓயாத கனமழை : கேரளாவில் 11 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/48952-pakistan-election-results-2018-updates-imran-khan-leads-more-places.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-12-19T13:55:15Z", "digest": "sha1:H24KL6ZWJG3L5Z2M2A3J7C3OHGHXUKUU", "length": 10639, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தானில் தனிப்பெரும்பான்மை இல்லா நிலை : இம்ரான்கானுக்கு அதிக இடங்கள் | Pakistan Election results 2018 updates: Imran Khan leads more places", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nபாகிஸ்தானில் தனி���்பெரும்பான்மை இல்லா நிலை : இம்ரான்கானுக்கு அதிக இடங்கள்\nபாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் பெருமளவு வெளியாகிவிட்ட நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையே உள்ளது.\nபாகிஸ்தானில் 272 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 270 தொகுதிகளுக்கான நிலவரங்கள் தெரியவந்துள்ளது. இதில்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 112 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான்\nமுஸ்லிம் லீக் நவாஸ் ஷெரிஃப் கட்சி 65 இடங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான்\nமக்கள் கட்சி 43 இடங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.\nஇம்ரான் கானின் கட்சி தனிப்பெருங்கட்சியாக வந்துள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் நாடெங்கும் ஆடல் பாடல் என\nஉற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ\nமுடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக வாய்ப்புள்ளது.\nஇதற்கிடையே தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது எனவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் நவாஸ்\nதாய்லாந்து குகையில் இருந்து மீண்ட சிறுவர்கள் திடீர் துறவறம்\nகணவருடன் பைக்கில் சென்ற பெண் : நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\nபேஸ்புக் தோழியைத் தேடி பாக். சென்றவர்: 6 வருட சிறைக்குப் பின் விடுதலை\nபாக்.கொடுத்த ’கருப்பு கவுதாரி’ பரிசு: சிக்கலில் சித்து\nஅடுத்த ஆசிய கோப்பை தொடரை பாக். நடத்துகிறது\n” - மறுகூட்டலில் ஏமாந்த காங். வேட்பாளர்\nதேர்தல் முடிந்தது பெட்ரோல் விலை உயர்ந்தது \n“இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்” - மேகாலயா உயர்நீதிமன்றம்\n“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி\n“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\n“காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே ராகுலை ஏற்கவில்லை” - சந்திரசேகர் ராவ் மகள்\n“என் மீது புகார் அளித்த அதிகாரிகள�� யாரோ இயக்குகிறார்கள்” - பொன்.மணிக்கவேல்\n“தந்தையைப் போல் துணை நிற்கிறார் ‌அன்பழகன்” - ஸ்டாலின் பெருமிதம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதாய்லாந்து குகையில் இருந்து மீண்ட சிறுவர்கள் திடீர் துறவறம்\nகணவருடன் பைக்கில் சென்ற பெண் : நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-19T13:36:48Z", "digest": "sha1:55XOLGU2H5RZAC6K3WOCA4YEJJXQE4J5", "length": 9284, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராஜ் கபூர்", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\nஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்\n'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே \nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பதாக கே.பாக்யராஜ் அறிவிப்பு\nமீண்டும் இண���யும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\n“மத்தியப் பிரதேசத்தில் தான் நான் இறப்பேன்”- சிவராஜ் சிங் சவுகான்\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\nஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்\nமத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nம.பி.யில் ஆட்சியமைக்க உரிமை கோர மாட்டோம்”- சிவராஜ் சிங் சவுகான்\nபட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்கவேண்டும் - இயக்குநர் பா.ரஞ்சித்\nஹிந்தி மொழியை அவமதித்ததாக ராஜ் தாக்கரே மீது வழக்கு\n'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி யார் \nஅணி மாறும் வீரர்கள்: 18-ம் தேதி ஜெய்ப்பூரில் ஐபிஎல் ஏலம்\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\nஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்\n'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே \nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பதாக கே.பாக்யராஜ் அறிவிப்பு\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\n“மத்தியப் பிரதேசத்தில் தான் நான் இறப்பேன்”- சிவராஜ் சிங் சவுகான்\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\nஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்\nமத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nம.பி.யில் ஆட்சியமைக்க உரிமை கோர மாட்டோம்”- சிவராஜ் சிங் சவுகான்\nபட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்கவேண்டும் - இயக்குநர் பா.ரஞ்சித்\nஹிந்தி மொழியை அவமதித்ததாக ராஜ் தாக்கரே மீது வழக்கு\n'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி யார் \nஅணி மாறும் வீரர்கள்: 18-ம் தேதி ஜெய்ப்பூரில் ஐபிஎல் ஏலம்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/08/", "date_download": "2018-12-19T13:11:02Z", "digest": "sha1:GWXTKAI3F4WPZ4TWFH5BAZSTX3TJHFWK", "length": 23426, "nlines": 482, "source_domain": "blog.scribblers.in", "title": "August 2015 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nநடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை\nநடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை\nநடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்\nநடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. – (திருமந்திரம் – 320)\nநடுவு நிலையில் நிற்பவர்க்கே ஞானம் கிடைக்கும். நடுவு நிலையில் நிற்பவர்க்கு நரகம் கிடையாது. நடுவு நிலையில் நிற்பவர் சொர்க்கத்தை அடைந்து அங்கே தேவர் ஆவார்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், நடுவுநிலை, மந்திரமாலை\nநம்முள்ளே சுடர் விடும் சோதி\nஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்\nசோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்\nஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற\nசோதி நடத்தும் தொடர்வறி யாரே. – (திருமந்திரம் – 319)\nஆதிக் கடவுளான நம் சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் மேலான ஒளியாகத் திகழ்பவன். அந்த சோதியே, அடியார்களாகிய நாம் தொடர வேண்டிய பெருந்தெய்வம் ஆகும். அந்த சோதியை நாம் வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நமக்குள்ளேயே அந்த சோதி சுடர் விட்டு விளங்குகின்றது. தம் உள்ளே இருக்கும் அந்த சோதியை வழிபட்டு உணரக்கூடிய கல்வி இல்லாதவர்கள், தமக்கும் அந்த மேலான சோதிக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகல்வி என்பது வீண் வாதத்திற்காக அல்ல\nகற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்\nசுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்\nமற்றும் பலதிசை காணார் மதியிலோர்\nகற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. – (திருமந்திரம் – 318)\nசிலர் ஞானம் பெறுவதற்கல்லாமல், தர்க்கம் செய்வதற்காகவே ஆன்மிக நூல்களைக் கற்பார்கள். அவர்கள் தீய குணம் உடையவர்கள், தங்கள் சுற்றமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடமாட்டார்கள். தன் குற்றங்களை நீக்கிக் கொள்ளாத அந்த மூடர்கள் எந்த விஷயத்தையும் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். ஞானக் கல்வி பெற்று அன்பில் நிற்பவர்கள், வாழும் முறை அறிந்தவர் ஆவார்கள்.\nகல்லாதவர்களை விட வீண் தர்க்கத்திற்காகவே கற்பவர்களால் ஏற்படும் தீமை அதிகம்.\n(கலதி – தீயவர், வீடார் – விட மாட்டார், துரிசு – குற்றம்)\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமூலர், மந்திரமாலை\nமூடரின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை\nகல்லாத மூடரைக் காணவும் ஆ���ாது\nகல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று\nகல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்\nகல்லாத மூடர் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 317)\nகல்லாத மூடரைப் பார்ப்பதே துன்பம். அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கல்லாத மூடர்களுக்கு, தன்னைப் போன்ற கல்லாதவர் எல்லாம் நல்லவராகவே தெரிவார்கள். கல்லாத மூடர்க்கு எந்த விஷயத்திலும் உள்ள கருத்தை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது.\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது\nகணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி\nகணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்\nகணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. – (திருமந்திரம் – 316)\nநன்கு கல்வி கற்றவர்களே இறைவனைக் காணும் வழி தெரிந்தவர் ஆவார்கள். அவ்வாறு வழி தெரிந்தவர்களால், இறைவனின் தன்மையை உணர முடியும். அவர்களுக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றிலும், அந்த இறைவன் பரவியிருக்கும் தன்மையை அவர்கள் உணர்வார்கள்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nநோக்கம் உயர்ந்து இருக்க வேண்டும்\nவிண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி\nகண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது\nமண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்\nறெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. – (திருமந்திரம் – 315)\nவானளவு உயர்ந்திருக்கும் மரத்தில் விளைந்திருக்கும் விளாம்பழத்தை உண்ண விரும்பினால், நம்முடைய கண் பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். அப்போது தான் உயர்ந்த கிளைகளில் இருக்கும் விளாம்பழம், பறிப்பதற்கு வசதியாக, நம் கண்களுக்குத் தெரியும். அதை விட்டு விட்டு நாம் மரத்தின் கீழே உதிர்ந்து கிடக்கின்ற பிஞ்சுக்காய்களை எடுத்துக் கொண்டு, அதையே கிடைப்பதற்கு அரிய விஷயமாக நினைக்கக் கூடாது. சிலர் அப்படித்தான். உலக விஷயங்களைப் பெரிதாக நினைத்து அவற்றைப் பற்றி எழுதி வீணாகப் போகிறார்கள்.\nகல்வியினால் நமது நோக்கங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அற்ப விஷயங்களில் மனம் மயங்கக் கூடாது.\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nநில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி\nவல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்\nகல்லா மனித்தர் கயவர் உலகினில்\nபொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. – (திருமந்திரம் – 314)\nகற்று அறிந்த வல்லவர்கள், இந்த உடலில் உயிர் நிலையாக நில்லாது என்பதைப் புரிந்து கொள்வார்கள். நிலையாமையைப் பற்றிப் புரிந்திருப்பதால் அவர்கள் தான தர்மத்திலும், தவத்திலும் தங்கள் காலத்தைக் கழிப்பார்கள். இறை பற்றிய கல்வி இல்லாதவர்கள் கீழானவர் ஆவார்கள். அவர்கள் இந்த உலகத்தில் கொடிய வினைகளால் விளையும் துயரங்களை அனுபவிப்பார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்\nகல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்\nவல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்\nகல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. – (திருமந்திரம் – 313)\nசிவநெறியைக் கல்லாதவர்களுக்கு என்னைப் பார்த்தால் கல்வி கற்காதவனாகத் தோன்றுகிறது. என்னை அயலானாகப் பார்க்கிறார்கள். அவர்கள் துயர் தரும் உலக விஷயங்களையே செய்ய வேண்டியக் கடமைகளாக நினைக்கிறார்கள். அவற்றை செய்யும் ஆற்றல் இல்லாதவனாக இருந்து விட்டுப் போகிறேன். உலகாய வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை பிறருக்கு வழங்கும் வல்லமை எனக்கு இல்லை. காரணம் அவற்றைச் சம்பாதிக்கும் கல்வியைப் பற்றி என் மனம் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்த கல்வி எல்லாம் எதிலும் பற்றில்லாமல், விலகி நின்று ஆனந்தம் கொள்வதே\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nநிலையாமையைப் பற்றிய கல்வி அவசியம்\nநில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து\nநில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்\nஎல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்\nகல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே. – (திருமந்திரம் – 312)\nநமது மனம் நிலை இல்லாதவற்றை எல்லாம் நிலையானதாக நினைத்தே பழகி விட்டது. அதனால் தான் மனம் இந்த உடலையும் நிலையானதாக உணர்கிறது. ஈசன் எல்லா உயிருக்கும் இறைவன் தான், ஆனாலும் கல்வி இல்லாத நெஞ்சத்தால் அவனை உணர முடியாது.\nநிலையாமையைப் பற்றிய தெளிவு தரும் கல்வி நமக்கு அவசியம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஎங்கும் பரவி இருக்கிறான் அவன்\nவல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்\nஅல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்\nஎல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை\nகல்லா தவர்கள் கலப்பறி யாரே. – (திருமந்திரம் – 311)\nகல்வி கற்ற வல்லவர்கள் எப்போதும் இறைவனை நோக்கிச் செல்லும் வழியில் ஒன்றி வாழ்கின்றார். மற்றவர்கள் பல வழி உண்டு என நினைத்து மயங்குவார். எல்லா இடத்திலும் கலந்து நிற்கிறான் நம் இறைவன். கல்லாதவர்கள் அந்த கலந்திருக்கும் தன்மை அறியமாட்டார்கள்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-12-19T13:51:54Z", "digest": "sha1:PVIWUZ4UQFPCQ4XMKFSU3ZOMVE32S3T5", "length": 4193, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அகஸ்மாத்தாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அகஸ்மாத்தாக யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு எதிர்பாராமல்; தற்செயலாக.\n‘தெருவில் அகஸ்மாத்தாக நண்பரைச் சந்தித்தேன்’\n‘அந்தப் புத்தகம் அகஸ்மாத்தாகக் கிடைத்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-19T13:52:53Z", "digest": "sha1:GNROZA6XK3APRBFZWQDV7HZMM27CPVPG", "length": 24469, "nlines": 500, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்கள் தொகை அடர்த்தி வரிசையில் நாடுகள்/குடியிருப்புகள் பட்டியல்-குடியிருப்போர்/கிமீ² அடிப்படையில்.\nஇங்கு குறிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு, ஆறுகள், ஒடைகள், ஏரிகள் போன்ற உள்நாட்டு நீர்நிலைகளின் பரப்பையும் உள்ளடக்கியது. ஜுலை 2005கான மக்கள் தொகை மதிப்பீடு. இறையாண்மை வாய்ந்த நாடுகள் மட்டுமே இலக்கம் இடப்பட்டுள்ளன; ஆனால், இறையாண்மையற்ற பகுதிகளும் உவமி நோக்கும்கால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளன.\nநிலை நாடு மக்கள்தொகை பரப்பளவு (கிமீ²) அடர்த்தி\n1 மக்காவ் சிறப்பு நிர்வாகப் பகுதி (சீன மக்கள் குடியரசு) 449,198 25 4 17,684\n4 ஹாங் காங் சிறப்பு நிர்வாகப் பகுதி(சீன மக்கள் குடியரசு) 6,898,686 1,092 6,317\n7 வத்திக்கான் நகர் 921 0 44 2,093\n31 மார்சல் தீவுகள் 59,071 181 3 325\n35 வெர்ஜின் தீவுகள் 108,708 352 308\n40 செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் 117,534 389 302\n43 அமெரிக்கன் சாமோ 57,881 199 290\n54 லீச்டென்ஸ்டெய்ன் 33,717 160 210\n59 சயோ டோமே மற்றும் பிரின்சிபே 187,410 1,001 187\n60 டொமினிகன் குடியரசு 8,950,034 48,730 183\n63 செய்ச்சில்லீஸ் 81,188 455 178\n65 வட மெரினா தீவுகள் 80,362 477 168\n66 ஆண்டிகுவா மற்றும் பார்பூடா 68,722 443 155\n67 மைக்க்ரோனேசிய கூட்டுநாடுகள் 108,105 702 153\n70 செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் 38,958 261 149\n71 பிரிட்டிஸ் வெர்ஜின் தீவுகள் 22,643 153 147\n72 ஜோன்ஸ்டன் அட்டொல் 396 2 8 141\n70 சைபீரியா மற்றும் மொன்டினெக்ரோ 10,829,175 102,350 105\n— மொன்செராட் 9,341 102 91\n90 பாசினியா ஹெர்ட்ஸகோவின 4,025,476 51,129 78\n— பிரெஞ்ச் பாலினேசியா 270,485 4,167 64\n— வல்லிஸ் மற்றும் புடுனா 16,025 274 58\n114 அயர்லாந்துக் குடியரசு 4,015,676 70,280 57\n— நோர்போக் தீவு 1,841 35 52\n— துருக்கு மற்றும் கைக்கோஸ் தீவுகள் 20,556 430 47\n— கோகோஸ் தீவுகள் 629 14 44\n143 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 295,734,134 9,631,418 30\n— சைன்ட் பியெர்ரெ மற்றும் மிக்லன் 7,012 242 28\n157 ஈக்வெட்டோரியல் கினி 535,881 28,051 19\n— செயின்ட் ஹெலினா 7,460 410 18\n— புதிய கலேடோனியா 216,494 19,060 11\n181 நடு ஆஃப்ரிக்கா குடியரசு 3,799,897 622,984 6\n— கிறிஸ்துமஸ் தீவு 396 135 2\n— ப���ட்கெய்ர்ன் தீவுகள் 46 47 0 98\n— ஃவால்க்லாந்து தீவுகள் (இஷ்லஸ் மல்வினஸ்) 2,967 12,173 0 24\nஆதாரங்கள்: நடுவண் ஒற்று முகமை த வேர்ல்டு ஃபக்ட்புக் [1]; US Census Bureau [2]\nநாடுவாரித் தகவல்களுக்கான வெளி இணைப்புகள்[தொகு]\nமக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள்\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2017, 17:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/ts24.html", "date_download": "2018-12-19T14:54:55Z", "digest": "sha1:QSY4QVXFFNUZCLNY2WS2Q3VSH4WLP6EP", "length": 8887, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / சுவிற்சர்லாந்து / சுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு\nதமிழ்நாடன் November 12, 2018 எம்மவர் நிகழ்வுகள், சுவிற்சர்லாந்து\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ம் ஆண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 11 ம் ஆண்டும். நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nவிடுதலைப் புலிகளிடம் எப்படி வாங்கிக்கட்டினோம் - கண்காட்சி நடத்தும் கடற்படை\nதிருகோணமலை துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கடற்படைதளத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்பு லிகளுடைய போா் ஆயுதங்கள், சீருடைகள், கடல் கன்னிவ...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியா...\nகேட்ட அமைச்சுக்கள் கிடைக்காமையினாலேயே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று மனோ கணேசன், றிசாத்...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தேசியக் கொடி\nமுல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழத் தேசியக் கொடி, கயிறு போன்ற பொருட்கள் கரை ஒதுங்கியூள்ளன.\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி சவூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%86%E0%AE%A4&qt=fc", "date_download": "2018-12-19T14:31:07Z", "digest": "sha1:JUG4XRTOWRLRPS4UOMXENIYRVN7FHYQA", "length": 19795, "nlines": 195, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரி���ள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு\nநாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் - பாத்துண்டே\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற\nசோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய்\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து\nவாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்\nசோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்\nபோதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.\n#2-028 இரண்டாம் திருமுறை / சந்நிதி முறையீடு\nஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்\nசோதி யேதிருத் தோணிபு ரத்தனே\nஓதி யேதரும் ஒற்றியப் பாஇது\nநீதி யேஎனை நீமரு வாததே.\n#2-045 இரண்டாம் திருமுறை / அருள் திறத்து அலைசல்\nஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த\nநாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி\nஓதவள மிக்கஎழில் ஒற்றியப்பா மண்ணிடந்தும்\nமாதவன்முன் காணா மலர்அடிக்கண் வைகேனோ.\n#2-104 இரண்டாம் திருமுறை / வெண்ணிலாக் கண்ணி\nஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த\nஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.\n#2-107 இரண்டாம் திருமுறை / தெண்டனிட்டேன்\nஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு\nஅண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்\nசோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்\nதொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்\nகதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்\nசோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று\nசூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த\nவீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி\nவிரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்\nபாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்\nபண்மைபஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி\nஅந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்\nசோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாக��த்\nதுரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த\nபாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே\nபடர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து\nஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்\nஉடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.\n#5-067 ஐந்தாம் திருமுறை / பழமலைப் பதிகம்\nஆதி நடுவு முடிவுமிலா அருளா னந்தப் பெருங்கடலை\nஓதி உணர்தற் கரியசிவ யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்\nபாதி யாகி ஒன்றாகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்\nசோதி மலையைப் பழமலையிற் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே.\n#5-068 ஐந்தாம் திருமுறை / பழமலையோ கிழமலையோ\nஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்\nஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்\nஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்\nதோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்\nபூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்\nபூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்\nபாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்\nபழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஆதியு மந்தமு மறிந்தனை நீயே\nஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஆதியீ றறியா வருளர சாட்சியிற்\nஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஆதியு நடுவுட னந்தமுங் கடந்த\nஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான\nசோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்\nநீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை\nஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக்\nகாதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்\nபோதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே\nஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த\nஅப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே\nவீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்\nமிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்\nசோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மால��\nதொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்\nநீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்\nநிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.\n#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி\nஆதியை ஆதி அந்தமீ தெனஉள்\nசோதியை எனது துணையைஎன் சுகத்தைச்\nநீதியை எல்லா நிலைகளும் கடந்த\nஓதியை ஓதா துணர்த்திய வெளியை\n#6-051 ஆறாம் திருமுறை / பெறாப் பேறு\nஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே\nஅம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே\nஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்\nஉள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே\nஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்\nஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்\nசாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த\nசத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.\n#6-073 ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று\nஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப\nநீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்\nசோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்\nசாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.\n#6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை\nஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி\nஅகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே\nஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே\nஉளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே\nசோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்\nசூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே\nசாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே\nதனிநட ராஜஎன் சற்குரு மணியே.\n#6-101 ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்\nஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்\nசோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்\nநீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்\nவீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு\nபாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு\nபூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய்\nசோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே\nநீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே\nஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்\nசோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nஆதியும் நடுவும் அந்தமும் இல்லா\nநீதியில் கலந்து ந��றைந்தது நானும்\nசாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே\nவீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்\nஆனந்த நாடரே வாரீர். வாரீர்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆதர வாய்என் அறிவைத் தெளிவித்\nஆடிய பாதரே வாரீர். வாரீர்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆதார மீதானத் தப்பாலும் காண்டற்\nகரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்\nவேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்\n#6-117 ஆறாம் திருமுறை / ஞான மருந்து\nஆதி அனாதி மருந்து - திரு\nஅம்பலத் தேநட மாடு மருந்து\nஜோதி மயமா மருந்து - என்னைச்\nசோதியா தாண்ட துரிய மருந்து. ஞான\n#6-118 ஆறாம் திருமுறை / சிவசிவ ஜோதி\nஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்\nஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி\nஓதி உணர்வரும் ஜோதி - எல்லா\nஉயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ\n#6-134 ஆறாம் திருமுறை / அம்பலத்தரசே\n#6-135 ஆறாம் திருமுறை / சிவபோகம்\nஆதவாத வேதகீத வாதவாத வாதியே\nசூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.\n#6-145 ஆறாம் திருமுறை / ஞான சபாபதியே\nஆதர வேதியனே ஆடக ஜோதியனே\nஆரணி பாதியனே ஆதர வாதியனே\nநாத விபூதியனே நாம வனாதியனே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n#6-150 ஆறாம் திருமுறை / ஜோதி ஜோதி\nஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே\nவாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=3070", "date_download": "2018-12-19T13:10:46Z", "digest": "sha1:RY3RNNR4XQQQXWOHKQGQYHY5746SJMXD", "length": 24778, "nlines": 151, "source_domain": "suvanathendral.com", "title": "இஸ்லாம் பன்றி இறைச்சியை தடை செய்திருப்பது ஏன்? – சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nஇஸ்லாம் பன்றி இறைச்சியை தடை செய்திருப்பது ஏன்\nமாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:\nஇஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்\nஇஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன். என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.\nபன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:\nபன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் – 02 வசனம் 173)\nமேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு – 145வது வசனத்திலும் – அத்தியாயம் பதினாறு – 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் – இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.\nபன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.\nகிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபைபிளின் அத்தியாயம் 11 – லெவிட்டிக்கஸ் (Leviticus) வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 – டியுட்டர்னோமி (Deuteronomy) வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.\nமேலும் பைபிளின் அத்தியாயம் 65 – புக் ஆஃப் இஷையா (Book of Isaiyah) 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\nபன்றி இறைச்சி உண்பதால் – மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.\nஎந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண.மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது.\nஇந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.\nபன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது – இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் – குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி\nபன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.\nபன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் – மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் – மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.\nஉலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.\nபூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் – காடுகளிலும் – வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.\nஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதி��� முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் – பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் – பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.\nஉலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.\nஉலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் ‘மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு’ (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் – மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் ‘ஐலேண்ட்’ என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை ‘மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு’ மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.\nமூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்\nஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nCategory: உலகம் அங்கீகரித்த மது, பன்றி இறைச்சி போன்றவற்றை தடை செய்வது ஏன்\n« மக்கா, மதினாவினுள் முஸ்லிமல்லாதவர்கள் செல்ல அனுமதி மறுப்பதேன்\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nமறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் மரண சிந்தனை\nசொர்��்கத்தின் இன்பங்களிலேயே பேரின்பம் மறுமையில் அல்லாஹ்வைக் காண்பது\nநிரந்தரமான சொர்க்க வாழ்வும், நரக வேதனையும்\nசாதாரணமாகக் கருதப்படும் தீமைகள், தொடர் 004 – கப்று வழிபாடு\nசாதாரணமாகக் கருதப்படும் தீமைகள், தொடர் 003 – இணைவைத்தல்\nRdn on மீலாது விழா – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nbasheer ahamed on மீலாது விழா – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nAdmin on இணைவைக்கும் இமாமின் பின் தொழுவதில் என்ன தவறு\nbasheer ahamed on இணைவைக்கும் இமாமின் பின் தொழுவதில் என்ன தவறு\nRaziya on வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஈசா நபி (அலை) அவர்களுக்கும், இறைவனுக்கும் மறுமையில் நடக்க இருக்கும் உரையாடல்\nஉண்மையான குர்ஆன் எரிக்கப்பட்டு உஸ்மான் (ரலி) தொகுத்த குர்ஆன் தானே தற்போது இருப்பது\nபள்ளிவாசலுக்கு சென்று குழந்தைகளுக்கு மந்திரிக்கலமா\nஇஸ்லாத்தின் பார்வையில் அநீதி, அபகரித்தல் மற்றும் மோசடி\nகிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் – திரித்துவம் (Trinity)\nஇஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்\n‘காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள்; அவர்களை கொலை செய்யுங்கள்’ – குர்ஆனின் இந்த கூற்றுக்கு விளக்கம் என்ன\nஅசைவ உணவு மனிதனை மூர்க்கமானவனாக மாற்றுகிறதா\nமுஸ்லிம்களில் பலர் பயங்கரவாதிகளாக இருப்பது ஏன்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 037 – உளூவை நீக்கும் காரியங்கள்\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nவர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை\nஒப்பாரி வைத்து அழுதல் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nபூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nநேர்வழி காட்டும் வான்மறை குர்ஆன்\nஅல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-19T13:14:05Z", "digest": "sha1:HWPPU4JIYVRYEL4KADXRTPBDVKWAMXQ4", "length": 6319, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முருங்கை இலையின் மருத்துவ குணம் |", "raw_content": "\n4 மாவட்ட பா.ஜ மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nமுருங்கை இலையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும். முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tkeerai, murungai, murungai-keerai-benefits, உட்சூடு, கண்ணோய், தலைநோய், மந்தம், மருத்துவ குணம், முருங்கை இலை சமைத்து, முருங்கை இலையின் மருத்துவ குணம், முருங்கை கீரை, மூர்ச்சை, வெறிநோய்\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன\". மற்ற விரதங்களைவிட ஏகாதசி ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_69.html", "date_download": "2018-12-19T14:42:19Z", "digest": "sha1:LJWOPONT7C7HGMWPPEWS5WFARS4KPMDT", "length": 9529, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: லலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத��மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன் பிணை\nபதிந்தவர்: தம்பியன் 20 September 2017\n‘சில்’ துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.\nசில் துணி வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட குறித்த இருவர் சார்பிலும் அவர்களது வழக்கறிஞர்களால், அத்தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கி, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்களை விடுவிக்குமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் 2 மேன்முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டது.\nபிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் ஆட்சேபணை இருப்பின் இன்றைய தினம் (புதன்கிழமை) முன்வைக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.\nஇதனை அடுத்து, குறித்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்களது மேன்முறையீட்டை கருத்திற்கொண்டு அவர்களுக்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.\nதலா ரூபா ஒரு இலட்சம் ரொக்கம், தலா ரூபா 10 இலட்சம் கொண்ட மூன்று சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதோடு, அவர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் மற்றையவர் அரசாங்க ஊழியராக இருக்க வேண்டும் எனவும் நீதவான் நிபந்தனை விதித்தார்.\nஅத்துடன், அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் எனவும், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது ரூபா 600 மில்லியன் நிதியில் நாட்டின் பல்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள பக்தர்களுக்கு 'சில்' துணிகள் விநியோகிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு���ின் (TRC) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும் கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த வழக்கு கடந்த செப்டெம்பர் 07 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதாக அறிவிக்கப்பட்டது.\nஅதனடிப்படையில் இருவருக்கும் மூன்று வருட கடூழிய சிறை, தலா ரூ 20 இலட்சம் அபராதம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தலா ரூபா 50 மில்லியன் நஷ்டஈட்டினையும் செலுத்துமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\n0 Responses to லலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன் பிணை\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: லலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன் பிணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-63-poojai/12450/", "date_download": "2018-12-19T13:09:47Z", "digest": "sha1:KZFEBBF676HFRC7VU3HV3HAJPS7Q63UM", "length": 5154, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy 63 Poojai : தொடங்கியது தளபதி 63.!", "raw_content": "\nHome Latest News தொடங்கியது தளபதி 63 – புகைப்படத்துடன் இதோ.\nதொடங்கியது தளபதி 63 – புகைப்படத்துடன் இதோ.\nThalapathy 63 Poojai : தளபதி 63 படத்திற்கான பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nதமிழ் சினிமாவின் தளபதியான விஜய், முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடிக்க உள்ளார்.\nAGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த பட���்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.\nபடத்திற்காக லொகேஷனை தேர்ந்தெடுக்கும் பணியில் மும்மரமாக இறங்கிய அட்லீ சமீபத்தில் சென்னையில் பிரபல கல்லூரியை தேடி பிடித்து இருந்தார்.\nஇதனை தொடர்ந்து இன்று இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.\nவெறித்தனமா இருக்கு – எதிர்பார்ப்பை எகிற வைத்த அட்லீயின் அப்டேட்.\nதளபதி 63 படத்தில் இவர்களுமா\n – பொங்கல் ரேஸில் மேலும் ஒரு புது படம்\nஒபாமா, பில் கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு : பதற்றத்தில் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/8-stocks-big-short-term-gains-nri-010780.html", "date_download": "2018-12-19T13:26:00Z", "digest": "sha1:KZ7IWPUXJABEPECA3DMQOLCFOXTVTTDZ", "length": 17577, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..! | 8 Stocks for Big Short Term Gains For NRI's - Tamil Goodreturns", "raw_content": "\n» என்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nஎன்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..\nரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை\nஎன்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை\nரூபாய் மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா\nஒரு வருடத்தில் இந்தியாவிற்கு வந்த 69 பில்லியன் டாலர் அந்நியச்செலாவணி, என்ஆர்ஐ-களுக்கு நன்றி\nஅயல்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவில், அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டுக் குடும்பங்கள் என்றால் இந்தியர்கள் தான். இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் பல லட்சம் இந்தியர்களுக்குப் பயனுள்ள வகையில் முதலீடு செய்த சிறந்த பங்குகளைப் பட்டியலிட்டுள்ளோம்.\nஅமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முதலீடு செய்ய நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள முன்னணி நிறுவனங்களைப் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு குறுகிய கால முதலீட்டுக்குச் சிறந்த 8 நிறுவனங்களைப் பரிந்துரை செய்கிறது மோர்கன் ஸ்டான்லி.\nஇந்நிறுவனத்த���ன் கிளவுட் கம்பியூடிங் சேவையான அசூர் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சி அடையும் என்பதால் இந்நிறுவனத்தின் மீது முதலீடு செய்யலாம் என அறிவித்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் பங்குகள் 110 டாலர் வரையில் உயரும் எனவும் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.\nஅதேபோல் சிஸ்கோ நிறுவனம் 50 டாலர் வரையும், டிஸ்னி 130 டாலர் வரையும், நெக்ஸ்ட்எரா 168 டாலர் வரையில் உயரும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து E*Trade நிறுவனம் 64 டாலர் வரையும், க்னைட் ஷிப்ட் 60 டாலர் வரையும், லியான்டெல் பேசெல் 130 டாலர் வரையும், டிமொபைல் யூஎஸ் 74 டாலர் வரையில் உயரும் எனவும் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதள்ளுபடி செய்யப்போற நேரத்துல எதுக்கு கடனைக் கொடுக்கணும் - அசால்ட் செய்யும் விவசாயிகள்..\nநேருவிற்கு விவசாயத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது- ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி..\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/01/average-pay-hike-across-india-inc-is-likely-be-around-9-4-percent-010567.html", "date_download": "2018-12-19T13:56:38Z", "digest": "sha1:3V2TAIMHAB36Y2WNTUZ2WI4EDNWTDJC7", "length": 19367, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மகிழ்ச்சியான செய்தி.. இந்த வருடம் எல்லோருக்கும் 9.4 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கும்..! | Average pay hike across India Inc is likely to be around 9.4 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» மகிழ்ச்சியான செய்தி.. இந்த வருடம் எல்லோருக்கும் 9.4 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கும்..\nமகிழ்ச்சியான செய்தி.. இந்த வருடம் எல்லோருக்கும் 9.4 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கும்..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஇந்தியாவிலேயே இந்த நகரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.. எங்குத் தெரியுமா\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழி��ர்களுக்கு ஓர் நற்செய்தி..\nதீபாவளி ஷாப்பிங் பட்ஜெட்க்கு பணம் போதவில்லையா.. இதோ உங்களுக்காக வங்கிகள் அளிக்கும் ஓவர்டிராப்ட்\nசம்பளத்தில் இரட்டிப்பு உயர்வு.. சந்திரசேகரனுக்கு அடித்த ஜாக்பாட்..\nபிரஷ்ஷர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. குறைந்தபட்ச ஊதியத்தினை இரட்டிப்பாக்கிய டிசிஎஸ்\nமாத சம்பளக்காரர்கள் எல்லோரும் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் அனைத்துத் துறை ஊழியர்களுக்குச் சராசரியாக இந்த வருடம் 9.4 சதவீதம் அளவிலான சம்பள உயர்வு கிடைக்கும் என ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.\nஇந்தியாவில் சுமார் 20 துறையில் சுமார் 1000 நிறுவனங்கள் மத்தியில் நடத்திய முக்கியமான ஆய்வின் மூலம் இந்த வருடம் இத்துறையில் இருக்கும் ஊழியர்களுக்குச் சுமார் 9.4 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு கிடைக்கும் என இந்த ஆய்வு கூறுகிறது.\nஈயான் இந்தியா கன்சல்டிங் நிறுவனம் இந்த ஆய்வைப் பல வருடமாகச் செய்து வரும் நிலையில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு ஆய்வுகளைத் தவிரப் பிற அனைத்து ஆண்டுகளிலும் இரண்டு இலக்க சம்பள உயர்வு கிடைக்கும் எனத் தெவித்தது.\n2017இல் இதன் அளவு 9.3 சதவீதமாக இருந்தது.\nநடப்பு ஆண்டில் 9.4 சதவீத வித்தியாசம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2017க்கும் 2018க்கும் பெரிய வித்தியாசம் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே.\nஇந்நிலையில் 20 துறையில் டாப் பர்பாமர்ஸ் ஊழியர்களுக்குச் சுமார் 15.4 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.\n2018ஆம் ஆண்டில் 20 துறைகளில் கிடைக்கும் சம்பள உயர்வுகளின் சராசரி அளவுகள்.\nProfessional சேவைத் துறை: 10.6 சதவீதம்\nநுகர்வோர் இண்டர்நெட் நிறுவனங்கள்: 10.4 சதவீதம்\nலைப் சையின்ஸ்: 10.3 சதவீதம்\nநுகர்வோர் பொருட்கள்: 10.2 சதவீதம்\nஆட்டோமோடிவ் உற்பத்தி: 10.1 சதவீதம்\nஹைய் டெக்/ தகவல் தொழில்நுட்பம்: 9.5 சதவீதம்\nரியல் எஸ்டேட்/ இன்பராஸ்டக்சர்: 9.3 சதவீதம்\nஇன்ஜினியரிங்/ உற்பத்தி: 9.2 சதவீதம்\nடெலிகம்யூனிகேஷன்ஸ் சர்வீசஸ்: 9.1 சதவீதம்\nஎண்டர்டெயின்மென்ட்/ பப்ளிகேஷன்/ கம்யூனிகேஷன்: 9.1 சதவீதம்\nஹாஸ்பிடாலிட்டி/ ரெஸ்டாரென்ட்: 9.0 சதவீதம்\nபோக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ்: 9.0 சதவீதம்\nஇன்ஜினியரிங் சர்விசஸ்: 8.9 சதவீதம்\nநிதியியல் நிறுவனங்கள்: 8.5 சதவீதம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக���குடன் படிக்க\nரிசர்வ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை- பணவியல் கொள்கைக்குழு முடிவு..\nதள்ளுபடி செய்யப்போற நேரத்துல எதுக்கு கடனைக் கொடுக்கணும் - அசால்ட் செய்யும் விவசாயிகள்..\nஇதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-today-karnataka-election-survey-lingayat-gives-suppor-317151.html", "date_download": "2018-12-19T14:16:44Z", "digest": "sha1:K6FYWRA7AJPWWNEZRBIZ5NFZ763LSGUE", "length": 12208, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனி மதமாக சித்தராமையா அறிவித்தாலும்.. எடியூரப்பாவுக்கே லிங்காயத்துகள் ஆதரவு.. பரபர சர்வே | India Today Karnataka election survey: Lingayat gives support for Yeddyurappa over Siddaramaiah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nதனி மதமாக சித்தராமையா அறிவித்தாலும்.. எடியூரப்பாவுக்கே லிங்காயத்துகள் ஆதரவு.. பரபர சர்வே\nமுதல்வராக சித்தராமையா செயல்பாடு எப்படி\nபெங்களூர்: கர்நாடகாவில் தேர்தலில் லிங்காயத்துகளின் ஆதரவு பாஜக கட்சிக்கே அதிகம் என்று இந்தியா டுடே தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக��குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.\nஇந்த நிலையில் கர்நாடகா தேர்தல் குறித்து தற்போது இந்தியா டுடே கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு கருத்து கணிப்புகள் செய்யப்பட்டுள்ளது. அதோடு லிங்காயத்துகள் தனி மத அறிவிப்பு எப்படி இருக்கிறது என்றும் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான் சித்தராமையா லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரித்தார்.\nஆனால் சர்வேயின் படி லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்த பிறகும் எடியூரப்பாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். லிங்காயத்து ஜாதியினரில் 39 சதவீதம் எடியூரப்பாவுக்கு ஆதரவு. 23 சதவீதம் லிங்காயத்துகள் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nகுமாரசாமிக்கு 17 சதவீதம் லிங்காயத்துகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜகவின் முக்கிய வாக்கு வங்கி லிங்காயத்து ஜாதி பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/print/products/?tx_news_pi1%5Bnews%5D=996&cHash=b163d02f268845b47755cfd4ecf35c47", "date_download": "2018-12-19T13:43:07Z", "digest": "sha1:NXBTOE4PX3RU7BWCNBYWHK7HQGQ3PCLX", "length": 7148, "nlines": 49, "source_domain": "www.biomin.net", "title": ":தீர்வுகள்", "raw_content": "\nலெவபான்® ரூமென் இ (Levabon® Aquagrow E) என்பது தெளிப்புமுறையில் உலர்த்தப்பட்ட, தானாக சிதைவுற்ற ஈஸ்ட் (சர்க்கரைப்பூஞ்சை நொதியம்) புராடக்ட் ஆகும்.\nBiotronic® டாப் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கரிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகள், ஒரு தாவர வேதிப்பொருள் மற்றும் தனித்துவமான ஊடுருவச்செய்யும் கலவை ஆகியவை உள்ளன. இவை யாவும் ஒரு தனித்துவமான கூட்டு இயக்கத்துடன் செயல்பட்டு பலனளிக்கின்றன.\nமைகோஃபிக்ஸ்® ( Mycofix® ) புராடக்ட் வகையானது மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாக்கின்ற, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது.\nஅக்வாஸ்டார்® (AquaStar®) என்பது நீர்வாழ் உயிரினங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பயோமின் (BIOMIN) நிறுவனத்தின் பல திரிபுள்ள புரோபயாட்டிக் ���ுராடக்ட் வகை ஆகும்.\nDigestarom® என்பது பிரத்யேகமாக கலவையாக்கப்பட்ட ஒரு பைட்டோஜெனிக் (phytogenic) புராடக்ட் ஆகும். இது, தனித்துவமான சுவைமணம் கூட்டும் பண்புகளை உயிரியல் ரீதியாக செயல்படும் பண்புகளுடன் ஒன்றாக இணைப்பதன் மூலம் செரிமானம் மற்றும் தீவன பலனளிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபவுல்ட்ரிஸ்டார்® (PoultryStar®) என்பது நன்கு வரையறுக்கப்பட்ட, கோழியின வளர்ப்புப் பறவைகளுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, பல உயிரினங்களுக்கான ஒரு சின்பயாட்டிக் (synbiotic) புராடக்ட் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-12-19T14:18:19Z", "digest": "sha1:LY6EEPL3XZHHKBH2TUJV3B2SDHBD2CWQ", "length": 9252, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பா.ஜ.க இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும் – மம்தா பானர்ஜி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநிறைவேற்று அதிகாரம் எனும் சர்வாதிகார முறையை இனியும் தொடரவிட முடியாது: எரான்\nமஹிந்தவுடனான உறவில் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி உறுதி\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nசபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்\nபா.ஜ.க இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும் – மம்தா பானர்ஜி\nபா.ஜ.க இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும் – மம்தா பானர்ஜி\nபா.ஜ.க இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்குமென்று மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சிததுள்ளார்.\nமேற்குவங்க மாநிலம், பலராம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது,\n“ஆளுநர் அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனைத்திலும் தனது ஆதரவாளர்களை பா.ஜ.க பணியில் நியமித்துள்ளது. எனவே, இந்தியாவை விட்டு பா.ஜ.க வெளியேற வேண்டும். அக்கட்சி இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும்.\nமேற்குவங்கத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜக வெற்றிபெற்றது. ஆனால் அடுத்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாது. மத்தியப் பிரதேச தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வா��்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன், மேற்குவங்கத்தில் பா.ஜ.க தடம்பதிக்க முயற்சிக்கிறது” என்று கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியாவும் தென்கொரியாவும் இணைந்து பணியாற்ற இணக்கம்\nபிராந்தியத்தின் அமைதியை கருத்திற்கொண்டு, இந்தியாவும் தென்கொரியாவும் இணைந்து பணியாற்ற இணக்கம் தெரிவித\nரபேல் விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பா.ஜ.க. தலைவர் கைது\nரபேல் விவகாரத்தில் பிரதமரை தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் ராகுல் காந்தியை கண்டித்து டெல்லி காங்கிரஸ்\nதென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்\nஇரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கங் குயுங் வா நேற\nநாடாளுமன்றம் 6ஆவது நாளாக மீண்டும் ஒத்திவைப்பு\nரபேல் விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து\nஇந்திய பெண் தற்கொலை: யாழில் பரபரப்பு\nயாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் இந்திய பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் ப\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nகொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 60 வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\nரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nசீன அரசாங்கத்தால் இலங்கைக்கு தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nபிரெக்ஸிற்றுக்கு பின்னரான குடிவரவுக் கொள்கை இன்று வெளியிடப்படும்\nமைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்: மஹிந்தானந்த\nஅமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15217", "date_download": "2018-12-19T14:41:50Z", "digest": "sha1:L5Z5HE4CVZOEG743JIOV4SL5XYJN3INL", "length": 9587, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Obanliku: Bebi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Obanliku: Bebi\nGRN மொழியின் எண்: 15217\nROD கிளைமொழி குறியீடு: 15217\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Obanliku: Bebi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C38125).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Obanliku)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C10190).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nObanliku: Bebi க்கான மாற்றுப் பெயர்கள்\nObanliku: Bebi எங்கே பேசப்படுகின்றது\nObanliku: Bebi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Obanliku: Bebi\nObanliku: Bebi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16108", "date_download": "2018-12-19T14:26:24Z", "digest": "sha1:NL53EKUYU2ABHKBDLGIXXJHFJJ2DGSN5", "length": 5362, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Ruli: Eastern Ruli மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ruli: Eastern Ruli\nISO மொழியின் பெயர்: Ruuli [ruc]\nGRN மொழியின் எண்: 16108\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ruli: Eastern Ruli\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRuli: Eastern Ruli க்கான மாற்றுப் பெயர்கள்\nRuli: Eastern Ruli எங்கே பேசப்படுகின்றது\nRuli: Eastern Ruli க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ruli: Eastern Ruli\nRuli: Eastern Ruli பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T142/tm/thirukkoolas%20siRappu", "date_download": "2018-12-19T13:45:16Z", "digest": "sha1:U6CFGEGU5L3256XXHSN73LDA7Y5RCLKI", "length": 7119, "nlines": 54, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொ���ுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார்\nமன்னென் றுலகம் புகழ்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்\nமின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து)\nஇன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.\nஅள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்\nவள்ளிக் குவந்தோன் தனைஈன்ற வள்ளல் பவனி வரக்கண்டேன்\nதுள்ளிக் குதித்தென் மனம்அவரைச் சூழ்ந்த தின்னும் வந்ததிலை\nஎள்ளிக் கணியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.\nஅனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத\nவனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்\nமனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ\nஇனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.\nகொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை\nவழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்\nபழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்\nஎழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.\nபுன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார்\nமன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்\nஉன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற\nஎன்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.\nசொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்\nமல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்\nகல்லும் மரமும் ஆனந்தக் கண்­ர் கொண்டு கண்டதெனில்\nஎல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.\nநீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்றுநறா\nஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்\nபார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்\nயார்க்கும் அடங்கா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.\nகலக அமணக் கைதவரைக் கழுவி லேற்றுங் கழுமலத்தோன்\nவலகை குவித்துப் பாடும்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்\nஉலக நிகழ்வைக் காணேன்என் உள்ளம் ஒன்றே அறியுமடி\nஇலகும் அவர்தந் திருஅழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.\nகண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக�� கடவுள்அருள்\nவண்ணம் உடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்\nநண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி\nஎண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.\nமாழை மணித்தோள் எட்டுடையார் மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்\nவாழை வளஞ்சூழ் ஒற்றியூர் வாணர் பவனி வரக்கண்டேன்\nயாழை மலைக்கும் மொழிமடவார் யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்\nஏழை யேன்நான் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/Rainbow/2018/11/30135855/elephant-has-separate-language-did-you-know.vpf", "date_download": "2018-12-19T14:36:57Z", "digest": "sha1:HWT73H6R6XFX7XVYWFGFOPCI75JVXBBV", "length": 9952, "nlines": 218, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "elephant has separate language? did you know? , யானைகள் மட்டும் பேசும் அந்த ரகசிய மொழி என்ன..?", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nயானைகள் மட்டும் பேசும் அந்த ரகசிய மொழி என்ன..\nயானைகள் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளும் மொழி மனிதர்களுக்கு கேட்காது. எவ்வளவு தொலைதூரத்தில் இருந்தாலும் யானைகள் கூட்டத்திற்கு மட்டும் கேட்கும் ஒரு மொழி உண்டு\nவறண்ட பூமியின் வசந்த காலம்\nதென் ஆப்பிரிக்காவின் மேற்கு கடல் படுகையில் உள்ள வறண்ட பகுதியில்\nஉலகிலுள்ள வித்தியாசமான தீவுகளில் இத்தனை அதிசயமா வித்தியாசமான தீவுகளில் கால்பதிக்கும் மோகம் உங்களுக்கு\nஇந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலின் சேவை தொடக்கம் மும்பை: இந்தியாவின் முதல் உள்நாட்டு உல்லாச கப்பல்\n'போவோமா ஊர்கோலம்'- உலக சுற்றுலா தினம் இன்று சுற்றுலா எனும் சொல் பலருக்கு பல நினைவுகளை ஞாபகப் படுத்தும்,\nஎன்றோ ஒலித்த குரல்... காதோரம் இன்றும் கேட்கிறது சுயநலம் இன்றி, அடுத்தவர்களுக்காக ஒரு துளி கண்ணீர்\nமுதல் சிநேகிதன் நினைவில் உள்ளாரா நட்பின் உணர்வு.. அனைவரின் வாழ்விலும் நண்பன் அல்லது தோழி என்கிறது வராத\nஆகாஷ் அம்பானி ஷலோக மெஹதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2009/06/blog-post_23.html", "date_download": "2018-12-19T13:36:10Z", "digest": "sha1:LJ7BLUEPMIIL6DWGLVIHLZOKP2F25JE7", "length": 9732, "nlines": 97, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: யோகாசனம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nயோகம் + ஆசனம் பொதுவாக யோகாசனம் என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர்.\nய��கத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும்\nபோன்றவற்றில் ஒரு பகுதிதான் ஆசனம். நீண்ட நேர தியானத்திற்கு புலக்கட்டுபாடு, மன ஒருமைப்பாடு தேவைப்படுகிறது.\nஉடலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். எனவே சில ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். நீண்ட நேர தியான பயிற்சிக்கு ஆசனம் உதவுகிறது.\nஉலகில் 84 இலட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன.\nஎனினும் இவைகளில்18 வகை ஆசனங்கள் தான் மிகமுக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன .\nமஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தால் வெளியிடப்பட்ட இந்த வலைப்பதிவில் பொதுவாக யோக விஷயங்களையும் உடல் ஆசனங்களை பற்றியும் விளக்கப்டும். மேலும் ஏற்கனவே ஆசனங்கள் பயின்று தொடர முடியாமல் பாதியில் பயிற்சியினை நிறுத்தியவர்களுக்கு இந்த வலைப்பதிவு ஓரளவு நிவாரணம் தரும் என எண்ணுகிறோம் .\nயோகம்+ஆசனம் இந்த இரு பயிற்சிகளும் பரந்த கடலுக்கு ஒப்பாகும். இதில் முத்தெடுக்க முனைவோர் தக்க ஆசிரியர் ஒருவரிடம் முறையாக கற்பதனால் உடல் வளமும். மன நலனும் பெற்று இறையருளை அடைவது நிச்சயமே.\nசாதகர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிட கேந்திரத்தினை அணுகலாம்.\nவரும் வாரங்களில் யோகத்தின் எட்டு அங்கங்களையும் மற்றும் அவற்றில் பதஞ்சலி மகரிஷி அவர்கள் சூத்திரத்தின் விளக்கங்களையும் பார்ப்போம்.\nதியானத்தின் அவசியம் என்ன என்றும் மனிதனின் இந்த உலக வாழ்வில் துன்பங்களை களைய யோகம் எவ்வாறு உதவி செய்கிறது என்றும் காண்போம்.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின���றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28609", "date_download": "2018-12-19T13:59:07Z", "digest": "sha1:N6I3K6QFKXAKPE5B523HQHOQNMXKBCXJ", "length": 12198, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "'பொக்ஸிங் டே' டெஸ்ட் ஆஸி. - இங்கிலாந்து இன்று களத்தில் | Virakesari.lk", "raw_content": "\nஅசுத்தமான வியாபார நிலையங்கள் சுற்றிவளைப்பு\nவியாபார நிலையத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை\nநிறைவேற்று அதிகாரத்தினை தொடர்ந்தும் பயன்படுத்துவேன்- ஜனாதிபதி\nரயிலுடன் மோதிய சிறிய ரக உழவு இயந்திரம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி\nஜனாதிபதி - முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\n'பொக்ஸிங் டே' டெஸ்ட் ஆஸி. - இங்கிலாந்து இன்று களத்தில்\n'பொக்ஸிங் டே' டெஸ்ட் ஆஸி. - இங்கிலாந்து இன்று களத்தில்\nஅவுஸ்­தி­ரே­லிய – - இங்­கி­லாந்து அணிகள் மோதும் ‘பொக்ஸிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்­போர்னில் இன்று தொடங்­கு­கி­றது.\nஜோ ரூட் தலை­மை­யி­லான இங்­கி­லாந்து கிரிக்கெட் அணி அவுஸ்­தி­ரே­லி­யாவில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 5 போட்­டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை­யாடி வரு­கி­றது. இதில் முதல் மூன்று டெஸ்ட்­களில் அவுஸ்­தி­ரே­லிய அணி வெற்றி பெற்று ஆஷஸ் கிண்­ணத்தை மீண்டும் வசப்­ப­டுத்தி விட்­டது.\nஇந்த நிலையில் அவுஸ்­தி­ரே­லிய –- இங்­கி­லாந்து அணிகள் மோதும் 4ஆ-வது டெஸ்ட் போட்டி மெல்­போர்னில் இன்று தொடங்­கு­கி­றது.\nஇது ‘பொக்ஸிங் டே’ டெஸ்ட் என்று அழைக்­கப்­ப­டு­வது சிறப்பு அம்­ச­மாகும்.\n‘பொக்ஸிங் டே’ என்றால் ஒரு­வ­ருக்­கொ­ருவர் குத்­துச்­சண்­டையில் இறங்கும் நாள் என்று அர்த்தம் கிடை­யாது.\nஆஸி., இங்­கி­லாந்து, நியூஸி. போன்ற மேலை­நா­டு­களில் கிறிஸ்­மஸ் பண்­டிகை அன்று கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களின் முன்பு பெரிய பெட்டியொன்றை வைப்­பார்கள். ஆல­யத்­திற்கு வரு­ப­வர்கள் அதில் நன்­கொடை வழங்­கு­வார்கள். மறுநாள் (டிசம்பர் 26) அந்த பெட்­டியை பிரித்து அதிலுள்ள பணம், பரி­சுப்­பொ­ருட்களை ஏழை எளி­யோ­ருக்கு வழங்­கு­வார்கள். பெட்டியை திறக்கும் அந்த நாளை ‘பொக்ஸிங் டே’ என்­கி­றார்கள்.\nமுன்பு கிறிஸ்­மஸ் பண்­டிகை அன்றும் வேலை செய்ய நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட கூலித்­தொ­ழி­லா­ளர்கள் மறுநாள் தான் தங்­க­ளது குடும்­பத்­தி­னரை பார்க்க செல்­வார்கள். அப்­போது அவர்­க­ளது முத­லா­ளிகள் கிறிஸ்மஸ் பெட்­டியை பரி­சாக கொடுத்து அனுப்­பு­வது வழக்கம். அதன் அடை­யா­ள­மா­கவும் ‘பொக்ஸிங் டே’ என்ற பெயர் வந்­த­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.\n1951-ஆம் ஆண்டு முதல் அவுஸ்­தி­ரே­லி­யாவில் ‘பொக்ஸிங் டே’என்ற பெய­ருடன் டெஸ்ட் போட்டி நடத்­தப்­பட்டு வரு­கி­றது. சில கார­ணங்­களால் குறிப்­பிட்ட ஆண்­டுகள் அந்த நாளில் டெஸ்ட் போட்­டியை நடத்த முடி­ய­வில்லை. இதன் பிறகு 1980ஆ-ம் ஆண்டு முதல் ஒவ்­வொரு ஆண்டின் இறு­தி­யிலும் ‘பொக்ஸிங் டே’ டெஸ்டை நடத்தும் உரி­மையை அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் சபை பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று ஆரம்பமாகும் 'பொக்ஸிங் டே' டெஸ்டில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇங்­கி­லாந்து பொக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி\nஆரோக்கியமான இராணுவம், தேசத்தை கட்டியெழுப்பும் அம்சமாக விளையாட்டுத்துறை உள்ளது - மகேஷ்\nஆரோக்கியமான இராணுவம், ஆரோக்கியமான தேசம் ஆகியவற்றை கட்டி எழுப்புவதற்கு ஒரு சிறந்த அம்சமாக விளையாட்டுத்துறை திகழ்கின்றது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.\n2018-12-19 16:16:17 இராணுவம் தளபதி லெப்டினன்ட்\nஉலகசாதனை நாயகன் கட்டழகர் நாடு திரும்பினார்\nஇலங்கையின் லூஷன் புஷ்பராஜ் 10 ஆவது உலக கட்டழகராக தெரிவாகி வெற்றிபெற்று உலக சம்பியனானார். சாம்பியன்ஷிப்பின் உலக கட்டழகராக லூஷன் புஷ்பராஜ் நேற்று இரவு இலங்கைக்கு திரும்பினார்.\n2018-12-19 16:05:01 இலங்கை லூஷன் புஷ்பராஜ் சாம்பியன்ஷிப்\nஜப்பான் சோட்டோக்கான் கராத்தே அஸோஸியேஸன் இலங்கை கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி கொழும்பில் அண்மையில் நடைபெற்றது.\n2018-12-19 14:39:34 சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி\nஎங்களால் முடிந்த அனைத்தையும் செய்தும் மத்தியுஸ் மென்டிஸ் ஜோடியை வீழ்த்த முடியவில்லை- வில்லியம்சன்\nஅவர்கள் மிகுந்த பொறுமையுடன் கட்டுப்பாட்டுடன் விளையாடினார்கள் அவர்கள் ஆக்ரோசமாக அடித்து ஆட முயலவில்லை அப்படி விiளாயடியிருந்தால எங்களிற்கு ஏதாவது வாய்ப்பு கிடைத்திருக்கும்\n2018-12-19 14:35:55 மத்தியுஸ் -மென்டிஸ்\nசமநிலையில் முடிந்தது முதல் போட்டி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வயின்றி முடிவுக்கு வந்துள்ளது.\n2018-12-19 11:00:01 நியூஸிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்\nஜனாதிபதி - முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\n“நான் அல்ல, என்னுளிருக்கும் வைத்தியர்களின் ஆவியே பெண்களை சீரழித்தது”: 350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் கருத்து\nமேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்பது ஏமாற்றுவேலை:துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-19T14:21:13Z", "digest": "sha1:O245BCOHJH6UEFLLZMBCMT3UFEKPULYW", "length": 6932, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சூடான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sudan என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சூடானிய நபர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► தார்பூர்‎ (3 பக்.)\n► சூடானின் பண்பாடு‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vikram5.html", "date_download": "2018-12-19T13:45:01Z", "digest": "sha1:LEOVSYUI4XMN34GJPJB4RYXBFS5KQXF6", "length": 15439, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Vikram on top of the tops - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nசீயான் விக்ரமுக்கு இது சுக்ரதிசை. ஒரு படம் ஊத்தினாலும் இன்னொரு படம் சூப்பரோ சூப்பர் ஹிட் ஆகி விடுகிறது. உடனேஅவரும் சளைக்காமல் ரேட்டை ஏற்றி விடுகிறார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புக்குள் குவிந்து கொண்டே தான் இருக்கின்றன.\nகடந்த ஆண்டு ஜெமினி படம் ஓட்டமாய் ஓடியது. ஓ போடு பாட்டை மட்டுமே வைத்து படத்தை ஓட்டிவிட்டார்கள். அடுத்துவந்த சாமுராய் ஊத்தியது. இதைத் தொடர்ந்து ரிசீலான கிங் மாபெரும் தோல்வி அடைந்தது.\nஆனால், இப்போது தூள் படத்தின் வெற்றி மூலம் இந்த ஆண்டு துவக்கமே அவருக்கு தூளாக அமைந்துவிட்டது. இதனால்இவரது ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளன. குறிப்பாக மதுரை மற்றும் அதைச் சுற்றி இவருக்கு நிறையரசிகர் மன்றங்கள் உருவாகியுள்ளன.\nசேதுவுக்குப் பிறகு வெற்றி பெற்ற இவரது எல்லா படங்களுமே அடிதடி ஆக்ஷன் படங்கள் தான். காசி போன்ற நல்ல படங்கள்ஓடவில்லை. ஆனால், தில் பெரும் வெற்றி பெற்றது. இப்போது தூள் படமும் ஆக்ஷன் கலந்து காதல் கதை தான்.\nரஜினிக்கு அடுத்தபடியாக அடிதடி ஆக்ஷனை வைத்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ள நடிகர் விக்ரம் தான்.\nஇதனால இனி தொடர்ந்து அடிதடி படங்களில் தான் நடிப்பேன் என்று இல்லாமல் ஆக்ஷன் படம், அடுத்து ஒரு வித்தியாசமானகேரக்டர் ரோல் என கலந்து செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.\nஇவரது கை வசம் உள்ள படப் பட்டியலைப் பார்த்தாலே இது புரியும்.\nஅடுத்து ரிலீசாக உள்ள படம் அதிசயம். சூட்டிங் முடிந்துவிட்டது. ரீ-ரெக்கார்டிங் மட்டுமே பாக்கி. இது குடும்பப் படமாம்.அஜீத்தை வைத்து முகவரி என்ற நல்ல படம் தந்த துரை இயக்கியுள்ள இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதயாரித்துள்ளார். இசை தேவா. இப்போது ஓடிக் கொண்டிருக்கும் தூள் வசூல் குறைய ஆரம்பித்தவுடன் இந்தப் படத்தை ரீலீஸ்செய்யச் சொல்லி இருக்கிறாராம் விக்ரம். பிரியங்கா திரிவேதி இந்தப் படத்தில் கவர்ச்சியில் கராகாட்டமே ஆடியிருக்கிறார்என்கிறார்கள். அடுத்த மாதம் இந்தப் படம் ரிலீசாகலாம்.\nஇதைத் தொடர்ந்து வரப் போவது சாமி. 10 கைகள், கைகள் நிறைய வீச்சருவா, துப்பாக்கி, கிரனைட், கத்தி, சூலம், வாள் எனஇந்தப் படத்தின் போஸ்கள் வெளியாகி மக்களை பயமுறுத்தின. (பிரசாந்தை வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ஜெய் படத்தின்போஸை தான் விக்ரம் சுட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது). பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை இயக்கி இருப்பது தமிழ் படத்தை டைரக்ட் செய்த ஹரி. இதில் விக்ரமுக்கு ஜோடி திரிஷா. இது அடிதடி படமாம். இதுஏப்ரல்-மே மாதத்தில் வெளியாகலாம்.\nவிக்ரம் நடித்து வரும் அடுத்த படம் சூப்பர் இயக்குனர் பாலா இயக்கி வரும் பிதாமகன். சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் முதல்படம் இது. பாலாவுக்கு மிகவும் வேண்டிய லைலா தான் விக்ரமுக்கு ஜோடியாம். சூர்யாவுக்கு இன்னும் ஜோடியை முடிவுசெய்யவில்லையாம் பாலா. (ஜோதிகாவை பிடிக்கலாமே). இளையராஜாவின் இன்னிசை மழையில் உருவாகி வருகிறது இந்தப்படம்.\nஇந்த 3 படங்களூமே வினியோகஸ்தர்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. முதல் இரண்டு படங்கள்விக்ரமுக்காகவும் கடைசி படம் இயக்குனரின் (பாலா) பெயருக்காகவும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஅடுத்தடுத்து படங்கள் கை வசம் இருந்தாலும் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார் விக்ரம். ஒரு நேரத்தில் ஒரு படத்தில்தான் நடிப்பேன் என்கிறார். 2,3 படங்களில் சேர்ந்தாற்போல் நடிக்க மாட்டேன் என்கிறார்.\nஓவர் ஆசையால் பல படங்களில் ஒரே நேரத்தில் விக்ரம் நடித்தபோதெல்லாம் அந்தப் படங்கள் எல்லாமே (கிங் மற்றும் சமுராய்)மண்ணைக் கவ்வின என்பது குறிப்பிடத்தக்கது.\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு புதுபோன் வாங்கிக் கொடுத்த சூரி\nகண்ட இடத்தில் கை வைத்த நபர்களை அடித்து நொறுக்கிய நடிகை\n���ுதலில் தண்ணி, இப்போ தம், அடுத்து...: அமலா பாலை விளாசும் நெட்டிசன்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/15158", "date_download": "2018-12-19T14:26:35Z", "digest": "sha1:IZZHA7SBK2MPCYSRAPLVCZAFRSD7H2GE", "length": 56415, "nlines": 302, "source_domain": "thinakkural.lk", "title": "நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் - Thinakkural", "raw_content": "\nநெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம்\nLeftin July 16, 2018 நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம்2018-07-16T12:25:10+00:00 வணிகம் 73 Comments\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்றுள்ள ஒரு பாரம்பரிய கைத்தொழிலான உள்நாட்டு பால் உற்பத்தியின் ஆற்றல் மூலமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர்களின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு அது உதவி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்துள்ள ஒரு விடயமாகும்.\nஉள்நாட்டு பால் உற்பத்தி கைத்தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதன் நடுநாயகமாக இலங்கையில் உள்ள சிறு அளவிலான பாற்பண்ணையாளர்கள் காணப்படுகின்றனர். அதாவது அனேகமாக குடும்பங்களால் நிர்வகிக்கப்படுகின்ற சிறு பாற்பண்ணைகள்.\nஎனினும், இலங்கையின் பால் உற்பத்தி கைத்தொழில் இன்னும் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகக் காணப்படுவதுடன், கேள்வியை ஈடுசெய்யும் அளவிற்கு வழங்கல் இன்னும் முழுமையான அளவில் கிடைப்பதில்லை.\nபால் உற்பத்தி மற்றும் உள்நாட்டுப் பாலின் தரம் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக, தனது பால்மாவட்ட மாதிரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்த தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்காக 1980 களில் அரசாங்கம் மற்றும் உள்நாட்டு பாற்பண்ணையாளர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் வேலைத்திட்டமொன்றை நெஸ்லே நிறுவனம் ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட 20,000 பாற்பண்ணையாளர்களுக்கு வழக்கமான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் நுண்கடன் உதவிகள், நடமாடும் கால்நடை சிகிச்சை மையங்கள், பால் கொள்கலன்கள் மற்��ும் ஏனைய வளங்களை நிறுவனம் தற்போது வழங்கி வருகின்றது.\nபாற்பண்ணையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பாலை முறையாக சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில் பால் சேகரிப்பு மையங்கள் மற்றும் பாலைக் குளிரூட்டிப் பேணும் மையங்கள் (பாலின் தரம் கெடாமல் பேணிப் பாதுகாப்பதற்கு) போன்ற அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதிலும் அது கணிசமான அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.\nஉயர் தரம் கொண்ட உள்நாட்டுப் பாலைச் சேகரித்து, உயர் தரம் கொண்ட ஊட்டச்சத்துடனான உற்பத்திகள் பலவற்றை நுகர்வோருக்கு வழங்குவதற்கு நெஸ்லே நிறுவனத்தின் பணிகள் இடமளிப்பது மட்டுமன்றி, பண்டார மெனிக்கே போன்ற சிறு அளவிலான பாற்பண்ணையாளர்களுக்கு தமது வர்த்தக முயற்சிகளை வளர்த்து, தமது குடும்பங்களுக்கு உதவுவதற்கான வாழ்வாதாரத்தை வழங்கவும் இடமளிக்கின்றன.\nநாட்டில் தொழில்வாய்ப்புகள் போதிய அளவில் காணப்படாத காலகட்டமாகிய 1980 களின் பிற்பகுதியில் தமது வாழ்வுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு மார்க்கமாக பண்டார மெனிக்கே மற்றும் அவரது கணவர் இணைந்து பாற்பண்ணை முயற்சியை ஆரம்பித்திருந்தனர். நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தமையால், எனது கணவனால் எந்த இடத்திலும் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை, என்று ரம்புக்கன நகரத்தின் புறநகரத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் வசித்து வருகின்ற பண்டார மெனிக்கே குறிப்பிட்டார். ஆகவே நிலையான வருமானம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நாம் இருவரும் இணைந்து பாற்பண்ணை முயற்சியை ஆரம்பித்தோம் என்று குறிப்பிட்டார். எனினும் 2005 ஆம் ஆண்டில் அவரது கணவருக்கு சுகவீனம் ஏற்பட்டமையால் அந்த வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒட்டுமொத்த பொறுப்பையும் மெனிக்கே ஏற்றுக்கொண்டார்.\nஆரம்பத்தில், கணவரின் உதவியின்றி பாற்பண்ணையை நிர்வகிப்பது அவருக்கு பலத்த சவாலாகவே காணப்பட்டது. பால் கறப்பது அவருக்கு பெரும் சவால்மிக்க ஒரு பணியாக காணப்பட்டது. குறிப்பாக ஏராளமான பசுக்கள் உள்ள போது கைகளால் பால்கறப்பது மிகவும் கடினமாக இருந்ததுடன், சோர்வை ஏற்படுத்துவதாகவும் காணப்பட்டது, என்று அவர் குறிப்பிட்டார்.\nஅதன் பின்னர் நெஸ்லே நிறுவனத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நான் செல்ல ஆரம்பித்ததுடன், அந்நிறுவனத���தின் விவசாயசேவை அலுவலர்கள் எவ்வாறு முறையாக பால் கறப்பது என்பது தொடர்பில் எனக்கு போதித்ததுடன், அதன் காரணமாக மிகச் சிறந்த தரம் கொண்ட பாலை உற்பத்தி செய்ய என்னால் முடிந்தது.\nநிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றை வழங்குவதற்குப் புறம்பாக, நிலைபேற்றியலைப் பேணும் வகையில் பாற்பண்ணையை நிர்வகிப்பதற்கும் மெனிக்கேவை நெஸ்லே ஊக்குவித்து வருகின்றது. பசுக்களின் சாணத்தை அவர் தற்போது சேதன வாயுவாக மாற்றம் செய்து, தனது பாற்பண்ணைக்கும், வீட்டில் குடும்பத்திற்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றார்.\nதற்போது நெஸ்லே நிறுவனத்திற்கு பாலை விநியோகிப்பதன் மூலமாக மாதம் ஒன்றுக்கு ரூபா 80,000 வருமானத்தை மெனிக்கே ஈட்டி வருவதுடன், தான் கட்டியெழுப்பியுள்ள வியாபார முயற்சியை எண்ணி அவர் மிகவும் பெருமை கொள்கின்றார். பாற்பண்ணையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றமைக்காக நெஸ்லே நிறுவனத்தால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகளில் அவர்கள் ஏற்கனவே மூன்று ஜனாதிபதிகளையும், பல அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளையும் மெனிக்கே நேரடியாக சந்தித்துள்ளார்.\nதரமான மற்றும் அதிகளவான பாலை உற்பத்தி செய்து வழங்குதல் மற்றும் அவரது பாற்பண்ணை மற்றும் கால்நடை நிர்வகிப்பு ஆகியவற்றைப் பாராட்டும் வகையில் நாட்டிலுள்ள மிகச் சிறந்த 100 பாற்பண்ணையாளர்களுள் ஒருவராக நெஸ்லே நிறுவனம் அவருக்கு இனங்காணல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த இனங்காணல் அங்கீகாரங்கள் அவரது சமூகம் மற்றும் ஏனைய பாற்பண்ணையார்கள் மத்தியில் சமூகரீதியான அந்தஸ்தை ஈட்டவும் மெனிக்கேக்கு உதவியுள்ளன.\nதனது பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை வழங்க முடிந்துள்ளமையே அவர் மிகவும் பெருமைப்படும் ஒரு விடயமாகும். வியாபார முயற்சியை விரிவுபடுத்துவதற்கு பிள்ளைகள் தமது கல்வியை உபயோகிப்பர் என அவர் நம்புகின்றார்.\nஅவர் தற்போது அன்றாடம் 40 லீட்டர் பாலை உற்பத்தி செய்து வருவதுடன், தனது குடும்பத்திற்கு தேவையானதை எடுத்த பின்னர், தனது கிராமத்திலுள்ள சிலருக்கும் அவற்றை விற்பனை செய்து வருவதுடன், மேலதிகமாக உள்ள பாலை நெஸ்லே நிறுவனத்திற்கு விற்பனை செய்து வருகின்றார். எப்போதும் புதிய சவாலை ஏற்கக் காத்திருக்கும் அவர், அ��்றாடம் 100 லீட்டர் பாலை உற்பத்தி செய்யும் அளவிற்கு தனது வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளார்.\nஇலங்கை ரூவாவின் பெறுமதிக்கு பாரிய வீழ்ச்சி\nஊடக கற்கை நெறிகளை வழங்கும் Voice of Sri Lanka\nஇலங்கையின் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ADB கடனுதவி\nகாப்புறுதிதாரர்களுக்கு உயர் பங்கிலாபங்களை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nகொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு\nNews - December 4th, 2018 at 1:56 pm none Comment author #21086 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nPets - December 7th, 2018 at 2:06 am none Comment author #35010 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\ndmca - December 7th, 2018 at 3:30 am none Comment author #35482 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nLegal - December 7th, 2018 at 7:32 am none Comment author #37174 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\ndmca - December 7th, 2018 at 3:28 pm none Comment author #38832 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nTravel - December 8th, 2018 at 9:55 am none Comment author #42476 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nHealth - December 8th, 2018 at 5:07 pm none Comment author #44179 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nDmca - December 11th, 2018 at 9:44 pm none Comment author #50104 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nTravel - December 12th, 2018 at 6:54 am none Comment author #54178 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nNews - December 13th, 2018 at 10:12 am none Comment author #63149 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nNews - December 13th, 2018 at 8:17 pm none Comment author #68923 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nNews - December 17th, 2018 at 9:00 pm none Comment author #71854 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\n - December 17th, 2018 at 10:29 pm none Comment author #72217 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nNews - December 18th, 2018 at 1:36 pm none Comment author #75128 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nNews - December 18th, 2018 at 9:22 pm none Comment author #77147 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிர���த் திட்டம் by Thinakkural\ndesign - December 19th, 2018 at 1:45 am none Comment author #78505 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\nNews - December 19th, 2018 at 11:43 am none Comment author #79375 on நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் by Thinakkural\n« கொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு\nகாப்புறுதிதாரர்களுக்கு உயர் பங்கிலாபங்களை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2012/04/obituary.html", "date_download": "2018-12-19T14:57:02Z", "digest": "sha1:J5WIXB5MCZAB57LW7WUD5D33WMFGIYRM", "length": 4132, "nlines": 69, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *Obituary", "raw_content": "\nவார்டன் சுவாமிஜியாக, குலபதியாக, தபோவனத்தின் தலைவராக செயல்பட்ட சுவாமி நித்தியானந்த மகராஜ் மகாசமாதி. நேரம் இரவு சுமார் 12 மணி.(09.04.2012)\nஇறுதிச் சடங்கு: மாலை 4 மணிக்கு (10.04.2012)\n*அன்னையார் ஜெயந்தி (இன்று பிறந்த தினம்)\nஅன்னை ஸ்ரீ சாரதா தேவியார் பிறப்பு மேற்கு வங்காள மாகாணத்தில் பாங்கூரா மாவட்டத்தில் ஜெயராம்பாடி என்னும் கிராமம் ஒன்று உண்டு. இச்சிற்றூரிலே...\n*மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் (இன்று பிறந்தநாள்)\nமகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் தந்தை ராம் கனாயி கோஷாலும், தாயார் வாமசுந்தரியும் ஒரு நல்ல மகனுக்காக ஏங்கி, தாரகேசுவர மகாதேவனை வேண்டி ஒர...\nஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் பற்றி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் : ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் செய்த...\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத்கீதை வியாக்யானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன parables உவமைக் கதைகளை ஒவ்வொரு சுலோகத்திற்க...\n*சுவாமி நித்யானந்தர் மகாசமாதி சிறப்புக்கட்டுரை\n*சுவாமி போதானந்தா மகா சமாதி நிகழ்வுகள்\n*சுவாமி நித்யானந்தர் புஷ்பாஞ்சலி - திருக்குற்றாலம்...\n*குருகுலத்தில் மாணவர்களைச் சேர்ப்பது சம்பந்தமான அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%8F%E0%AE%AF&qt=fc", "date_download": "2018-12-19T13:15:07Z", "digest": "sha1:USOWOTC7YNAKPOMNJBXNQMTOIROBQ2PW", "length": 5403, "nlines": 47, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்த��் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஏய வலம்புரத்தை யெண்ணாம லெண்ணுகின்றோர்\nமேய வலம்புரத்து மேதகவே - தூயகொடி\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே\nவாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்\nகாய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர்\n#1-004 முதல் திருமுறை / சிவநேச வெண்பா\nஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர்\nபேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ - வாய்ப்புலகம்\nவஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல்\n#2-003 இரண்டாம் திருமுறை / சிவசண்முகநாமப் பதிகம்\nஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி\nஇருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்\nசாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே\nதகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி\nவாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்\nவரசு யம்புசங் கரசம்பு எனவே\nஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்\nஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்\nதேய்ந்துபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை\nவாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம்\nதோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.\n#6-080 ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை\nஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்\nஇணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்\nவாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்\nமண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே\nகாய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்\nகாய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்\nதாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்\nதனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=142", "date_download": "2018-12-19T14:42:43Z", "digest": "sha1:F57GQDJJTIXWKNH3FRIQ7JMY6UNGHF7E", "length": 2130, "nlines": 20, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/09/10-2_27.html", "date_download": "2018-12-19T14:29:15Z", "digest": "sha1:AUSRMBG4Y4FO4ZDTJM5LDIAJDJ4WFADO", "length": 41716, "nlines": 1710, "source_domain": "www.kalviseithi.net", "title": "10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு\n'சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடக்கும்; அடுத்த வாரம், தேர்வு தேதி வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nசி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஏப்ரலில் நடத்துவதற்கு பதில், மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.தற்போதைய நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 240 பாடங்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.\nஇதில், திறன் மேம்பாடுதொடர்பான தொழிற்கல்வியில், 10ம் வகுப்பில், 15 பாடங்களும்; பிளஸ் 2வில், 40 பாடங்களும் நடத்தப்படுகின்றன.மேலும், டைப்போகிராபி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வெப் அப்ளிகேஷன், கிராபிக்ஸ் மற்றும் ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற பாடங்களில், மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் படிக்கின்றனர். இந்த பாடங்களுக்கும், தொழிற்கல்வி பாடங்களுக்கும், பிப்., மூன்றாம் வாரத்தில், தேர்வுகள் துவங்கும். மற்ற முக்கிய பாடங்களுக்கு, ஏப்ரலுக்கு பதில், மார்ச்சிலேயே தேர்வுகள் துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\n‘தூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nதொடக்க கல்விக்கு முடிவு காலமா\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அ...\n11 மற்றும் 12-ம் வகுப்பு - பாட பெயர்கள் மாற்றம் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் - ...\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nWhatsapp New - புதிய பதிப்பில் மொத்தமாய் மாற்றியமை...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஅக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது - மத்திய ...\nதேர்வுநிலை பெறுவதற்கு ஆசிரியர்களின் கல்விச்சான்றுக...\nCM CELL - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்...\nDSE - அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபா...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nஅக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமி...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\n\"+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்ல...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nDSE - 8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக ...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n6வது ஊதியக்குழுவில் பழைய ஊதியத்தில் தொடரும் ஆசிரிய...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்த திருவண...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில்கம்ப்யூட்...\n\"அரசுப் பள்ளி- எங்கள் முகவரி\" என்ற அமைப்பை உருவாக்...\nUPSC : Civil Service - தேர்வு இன்று தொடக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு\nபிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை\nTNUSRB - 202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்...\nஒருமுறை நீட் தேர்வில் விலக்கு: டெல்லி உயர் நீதிமன்...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கும் ...\n10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு பாடத்தில் மட்ட...\nபத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னையில்.. பங்கேற்ற தமி...\nஆதார் - எதற்கு தேவை, எதற்கு தேவை இல்லை\nமுதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை...\nபள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க.. * சிபிஎஸ்இ,...\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , ...\n2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்\n1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமத...\nDSE - பாரதியார் தின / குடியரசு தின விளையாட்டு போட்...\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்க...\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு\nமாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் ...\nஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வ...\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்...\nதமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன...\nDSE - உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை ம...\nதேர்தல் பணி எதிர்த்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ...\nபிரத்யேக 'டெட்' தேர்வு :ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள...\nஅரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிட...\nஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்ப...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடைவிதிக்...\n`உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்...\nஒருங்கிணைந்த கல்வி திட்டம் (SSA + RMSA ) : அதிகாரி...\nSPD - 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் கற்பித்த...\nஇன்று 26/09/2018 வாழ்த்துக்கள் நண்பர்களே\nDSE - ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கு மான்யம் - ஊரக ...\nDSE - பள்ளிக் கல்வி-மத்தியகல்வி உதவித் தொகை திட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2018/11/blog-post.html", "date_download": "2018-12-19T14:42:31Z", "digest": "sha1:7EPKS5GHCGGBMSMZMGYXS323M5MH4B25", "length": 72466, "nlines": 141, "source_domain": "www.killadiranga.com", "title": "எனக்கு மிகப்பிடித்த தமிழ் இயக்குனர் - கில்லாடிரங்கா", "raw_content": "\nஎனக்கு மிகப்பிடித்த தமிழ் இயக்குனர்\nடிஸ்கி: 2015ம் ஆண்டு இறுதிவாக்கில் எனக்குப் பிடித்த இயக்குனர் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டி ஒரு நண்பரிடம் இருந்து வேண்டுகோள் வந்தது. அதை எழுதி முடித்த பின், அப்போதே படித்துப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் நன்றாக எழுத வேண்டும், எடிட் செய்ய வேண்டும் என்று தோன்றியதால் அப்படியே ட்ராஃப்டில் போட்டு விட்ட கட்டுரை இது. இன்று எதேச்சையாக அதை மீண்டும் படிக்க நேர்ந்தது. இனிமேல் எடிட் செய்ய முடியாது என்று தோன்றியதால் அப்படியே போஸ்ட் செய்கிறேன். எழுத்துப்பிழை இருக்கும். மன்னிக்கவும்.\nசென்னை ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படிக்கும��� அந்த இரண்டு மாணவர்களும் பள்ளியின் கிரிக்கெட் அணி வீரர்கள். இருவருக்குமே மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்களாக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அன்றைய கிரிக்கெட் வலைப்பயிற்சியை முடித்துக்கொண்டு இரண்டு பேரும் அப்படியே திரைப்படம் பார்க்கச் செல்லலாம் என்று முடிவெடுத்தனர். மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் அலங்கார் திரையரங்கில் சென்று பார்க்கலாம் என்பது அவர்களின் திட்டம். கடைசி நேரத்தில் அரக்கப்பரக்கப் பேருந்தில் அலங்கார் திரையரங்குக்குச் சென்று, டிக்கெட் வாங்கி உள்ளே செல்வதற்கு சற்று முன்பு தான், தங்களின் கிரிக்கெட் பையை மறந்து பேருந்திலேயே விட்டுவிட்டது தெரியவந்தது. திரும்பிச்சென்று பேருந்தைத் தேடிக்கண்டுபிடித்து பையை மீட்கலாம் என ஒருவன் சொல்ல, அவனுடைய நண்பன் அதை மறுத்தான். இன்னும் 10 நிமிடங்களில் படம் ஆரம்பித்துவிடும், அதற்குள் போய்வர முடியாது, அதைவிட இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பது முக்கியம் என அவன் வரமறுத்தான். பொறுப்பில்லாதவன் என அவன் நண்பன் திட்டுவதைக்கூட பொருட்படுத்தாமல் தியேட்டருக்குள் நுழைந்தான்.\nதன்னைத் தீவிரமாகக் காதலிக்கும் அந்தப்பெண்ணைச் சந்திக்க வந்தான் அந்தக்கல்லூரி இளைஞன். தனக்கு சினிமாவின் மீது ஆர்வம் இருப்பதாகவும், ஒரு படம் இயக்கி அது வெளியான பிறகு தான் திருமணத்தைப் பற்றியே யோசிக்க முடியும் என்றும் அந்தப்பெண்ணிடம் சொன்னான். தற்போதுதான் உதவி இயக்குனராக ஒருவரிடம் சேர்ந்திருப்பதால் தனியாகப் படம் இயக்குவதற்குக் குறைந்தபட்சம் 10 வருடங்களாவது ஆகும், அவ்வளவு நாள் உன்னைக் காத்திருக்கச் சொல்வதில் நியாயமே இல்லை என்பதால் வேறு யாரையாவது திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இரு என்றும் வாழ்த்தினான். ஆனால் அவனைப் பற்றி நன்கு அறிந்த அந்தப்பெண், அவன் மேலுள்ள காதலால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கத் தயார் என்றாள்.\nஆண்டுகள் உருண்டோட, தற்போது 2000களின் பிற்பகுதி.\nசொன்னது போலவே உதவி இயக்குனராக வேலை பார்க்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 வருடங்களுப் பிறகு தான் அவரின் முதல் படம் வெளியானது. அந்த ஆண்டு பல முக்கியமான படங்கள் பெரிய இயக்குனர்களிடமிருந்து வந்திருந்தது. அவர்களுடன் அறிமுக இயக்குனராக இவரின் படமும் வந்திருந்தது. ஒரு பிரபல தொலைக்காட்சியின் வ���ருது வழங்கும் விழாவில், அந்தப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அந்த விருதை வழங்குவதற்காக தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவர் நமது அறிமுக இயக்குனரின் ஆசான் என்பது கூடுதல் தகவல்.\nநமது அறிமுக இயக்குனரோ விருது கிடைக்கும் என்ற எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் விருது விழாவில் அமர்ந்திருக்க, எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அவருக்கே அந்த விருது கிடைக்கிறது. தன் ஆசானின் பாதம் பணிந்து அவரிடமிருந்து அந்த விருதைப் பெற்றுக்கொண்டவரிடம், “கடுமையான போட்டிக்கு மத்தியில் இந்த விருதைப் பெற்றிருக்கிறீர்கள், இந்தப்படத்தைப் பற்றிய உங்கள் கணிப்பு வெற்றியடைந்ததா நீங்கள் நினைத்தது போல நடந்ததா நீங்கள் நினைத்தது போல நடந்ததா ” என்று விழாக்குழு கேள்வி கேட்க, அவர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.\n“எல்லாமே அதுக்கு மேல தான் நடந்திருக்குது. ஆக்சுவலா படம் பண்ணிட்டு கடைசியா காப்பி பாத்தப்போ நாங்க எல்லாருமே என்ன நினைச்சோம்னா, ஒரு மினிமம் கேரண்ட்டி படம் பண்ணியிருக்கோம். ஒரு மூணு வாரம் ஓடும். எல்லாருமே பாதுகாப்பாகிடுவோம். எல்லாருக்குமே ஒரு நல்ல பேரு கிடைக்கும் அப்டினு தான் நினைச்சேன். இந்தப்படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுல எனக்கு மகிழ்ச்சி. ஓக்கே, பரிந்துரை பண்ணிருக்காங்க அப்டினு தான் இருந்தது. ஆனா சிறந்த இயக்குனர் விருது அப்டினும் போது, ரொம்ப தயக்கத்தோடும், கூச்சத்தோடும் தான் இதை வாங்கிக்கனும்னு நான் நினைக்கறேன். ஏன்னா, எங்க படத்தோட லிமிட்டேஷன் என்னன்னு எனக்குத் தெரியும், என்னோட லிமிட்டேஷன், இந்தப்படத்துல என்னன்றதும் எனக்குத் தெரியும். இத விட நல்ல படத்தை, இதவிட நல்லா கொடுத்தவங்க இருக்கறதா தனிப்பட்ட முறையில எனக்கு தோணுச்சு. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. ஆனா, இந்த இடத்துல நான் இப்போ நிக்கிறது, ஒருவேளை எதிர்காலத்துல, கொஞ்சம் நம்பிக்கையோட இதுமாதிரி ஒரு விருது வந்து வாங்குறதுக்கு உதவி பண்ணும்னு நான் நினைக்கறேன்.”\nவிருது வாங்குகிற ஒவ்வொருவரும் பண்ணுகிற அலப்பறையைப் பார்த்து சோர்ந்துபோயிருந்த தமிழ்சினிமா ரசிகர்களுக்கு அன்றைய தினம் அவருடைய பேச்சு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் படங்களுள் ஒன்றாகத் தன்னுடைய படம் இருந்தும், ‘தான் யார், தன்னுடைய படைப்பு என்ன, அதன் தகுதி என்ன’ என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, கொஞ்சம் கூட கர்வமே இல்லாமல் மிகுந்த பணிவடக்கத்துடன் அவர் பேசிய அந்தப் பண்பு தான் அவரின் இரண்டாவது படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வாங்கச்செய்தது என்றால் அதில் மிகையில்லை.\nஆம். அந்த இயக்குனர் வேறு யாருமல்ல, திரு. வெற்றிமாறன் அவர்கள் தான். விஜய் தொலைக்காட்சியின் 2007ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் பொல்லாதவன் படத்துக்காக சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றுக்கொண்ட போது அவர் பேசிய பேச்சு தான் மேலே நீங்கள் படித்தது. அந்த விருதோடு சேர்த்து மொத்தம் 4 விருதுகள் அந்தப்படத்துக்குக் கிடைத்தன.\n8 ஆண்டுகளில் இதுவரை இயக்கி வெளியான படங்களின் எண்ணிக்கை மொத்தம் இரண்டு. அதில் ஆடுகளம் படத்துக்கு சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை உட்பட மொத்தம் ஆறு தேசிய விருதுகள் மற்றும் சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது, சிறந்த இயக்குனருக்கான சைமா (SIIMA) விருது, சிறந்த இயக்குனருக்கான விஜய்டிவி விருது உட்பட பல விருதுகளை அள்ளிக்குவித்துவிட்டார். தற்போது மூன்றாவதாக “விசாரணை” என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப்படம் திரையரங்குகளில் வெளிவருவதற்காகக் காத்திருக்கும் போதே விருது வாங்கிவிட்டது. 72வது வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்குத் தேர்வான முதல் தமிழ் படமாக ‘விசாரணை’ அமைந்தது மட்டுமல்லாமல், Amnesty International Italy “Cinema for Human Rights” என்ற விருதையும் வென்றிருக்கிறது. அங்கே விருது வாங்குகிற முதல் இந்தியப்படமாம். ஒரு தமிழனாகப் பெருமைப்பட வேண்டிய நேரம் இது.\nபொல்லாதவன் மற்றும் ஆடுகளம் இரண்டுமே விருதுகளை மட்டுமல்ல, வசூலையும் வாரிக்குவித்தன என்பது தான் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம். வணிக சினிமாவுக்கான களத்தில், தான் நினைத்த எதார்த்த சினிமாவைப் புகுத்தி வெற்றி பெற்ற வெகுசிலரில் வெற்றிமாறனும் ஒருவர். தான் எடுக்கும் படம் நேர்த்தியாகவும், எதார்த்தமாகவும் அதே சமயம் ரசிகர்களுக்குப் பிடித்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அவரது குறிக்கோளாக இருந்துகொண்டிருக்கிறது.\nஅவரின் படங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், அவரின் கடந்தகால வாழ்க்கையைச் சற்றே புரட்டிப் பார்த்தால் அதுவும் அவரின் படங்களைப் போலவே அவ்வளவு சுவாரசியமானதாய் இருக்கிறது. வெற்றிமாறனுக்கு சிறு வயதில் அவ்வளவாகப் படிப்பில் நாட்டமில்லை. 13 வயதிலிருந்தே சிகரெட் பழக்கம் வேறு. அவர் குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் மிக நன்றாகப் படித்து நல்ல நிலையில் உள்ளவர்கள் என்பதால் குறைந்தபட்சம் ஒரு எஞ்சினியராவது ஆகிவிடு என்பதே அவரின் அப்பாவின் வேண்டுகோளாக இருந்தது. நாளாக நாளாக அதுவே வெற்றிமாறனுக்கு வெறுப்பாகி அது படிப்பிலும் எதிரொலிக்க, பத்தாம் வகுப்புத் தேர்வை பார்டரில் பாஸ் செய்ய வேண்டிய நிலைமை.\nமகனை எப்படியாவது ஒரு எஞ்சினியராக்கிப் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அந்தத் தந்தை, மனம் தளராமல் எங்கெங்கோ அலைந்து திரிந்து வெற்றிமாறனை கணிதப்பாடம் உள்ள க்ரூப்பில் சேர்த்துவிட்டார். ஆனால் அது எந்த வகையிலும் வெற்றிமாறனை படிப்பை நோக்கி உந்தித் தள்ளுவதற்கு உதவவில்லை. மாறாகப் பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டுவிட்டு தியேட்டருக்குச் சென்று படங்கள் பார்ப்பதற்கு மட்டுமே உதவியது. அந்த வருடம் முழுவதும் மொத்தமாக 18 நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றதால், பள்ளியில் பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை. இதை எப்படி வீட்டில் சொல்லுவது என்று பயந்துபோன வெற்றிமாறன், அம்மாவிடமிருந்து கொஞ்சம் பணத்தைத் திருடிக்கொண்டு, லட்சாதிபதி ஆனபிறகு தான் வீட்டிற்குத் திரும்புவது என்று உறுதிகொண்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.\nஆனால் அந்த லட்சியத்திற்கு ஆயுள் இரண்டே நாட்கள் தான். திருடிய பணம் இரண்டு நாட்களில் செலவாகிவிட திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் அந்த சம்பவம் அவரின் பெற்றோர்களிடம் சில மாறுதல்களை ஏற்படுத்தியது. அவர்களின் கனவுகளை மகனிடம் திணிப்பதில் உள்ள சிக்கல்களை உணர்ந்தனர். திரும்பி வந்த மகனிடம், உனக்கு வேறு என்னதான் ஆகவேண்டுமென ஆசை என்று பொறுமையாகக் கேட்டார் தந்தை. கிரிக்கெட்டர் ஆகவேண்டும் என்பது தான் என் ஆசை என அப்போதைக்கு சமாளித்தார் வெற்றிமாறன். அதனாலேயே விளையாட்டிற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் சேர்த்துவிடப்பட்டார். ஆனால் அங்கே கிரிக்கெட் அணியே இல்லை என்பது அங்கே சேர்ந்தபிறகு தான் தெரிய வந்தது.\nபுதிதாக உருவாக்கப்பட்ட கிரிக்கெட் அணியும் மோசமாக இருக்க, அதில் ஒரு ஆளாகச் சேர்ந்துகொண்ட வெற்றிமாறன் படிப்பில் நாட்டமே இல்லாமல் இருந்தார். ராணிப்பேட்டை என்கிற சிறுநகரத்திலிருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்கு மாறிய பிரமிப்பால் நன்றாக ஊர் சுற்றக்கற்றுக்கொண்டார். இப்படியே ஊர்சுற்றிக்கொண்டிருந்ததால் 16 வயதுக்குட்பட்ட மாநில கிரிக்கெட் அணித்தேர்வு வந்தபோது அதில் தேர்வாகவில்லை. நிராகரிக்கப்பட்டதால் வந்த வெறுப்பு, குழப்பங்களுடன் இருந்த வெற்றிமாறனுக்கு ஒரு விடயம் மட்டும் நன்றாக உறைத்தது.\nகிரிக்கெட் தன்னுடைய வாழ்க்கையில் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க முடியும், தொழிலாக முடியாது என்பதை உணர்ந்துகொண்டார். தான் நினைத்த மாதிரி கிரிக்கெட் தன்னால் விளையாடமுடியவில்லையே, ஆனால் எதற்காக தந்தையிடம் கிரிக்கெட்டராக வேண்டுமென சொன்னோம் என யோசித்தார். தந்தையினுடைய வற்புறுத்தலில் இருந்து சமாளிப்பதற்காக, தனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, தன்னால் கிரிக்கெட்டில் எந்தளவிற்கு ஜொலிக்க முடியும் என்பதை யோசிக்காமல் அப்படி சொல்லியிருப்பதை உணர்ந்தார்.\nகிரிக்கெட்டராகும் முயற்சியும் தோல்வியடைந்ததால் வெற்றிமாறனது ஆர்வம் வக்கீலாவதில் திரும்பியது. குடும்பத்தில் முக்கால்வாசிப்பேர் வக்கீல்களாக இருந்தது அதற்கு முக்கியக்காரணம். அதையும் வெளிநாட்டில் ஏதாவதொரு பெரிய பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், அதற்கு முன்னர் ஆங்கில இலக்கியம் படிப்பது வக்கீலாவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று சென்னை லயோலாவில் ஆங்கில இலக்கியம் படிக்கச் சேர்ந்தார்.\nஅங்கே சேர்ந்த மூன்றே மாதங்களில் அவரது வக்கீலாகும் ஆசையும் முற்றிலும் வடிந்துபோனது. முழுக்க முழுக்க இலக்கியத்தில் மூழ்கினார். சரி இவ்வளவு ஆர்வம் இருக்கிறதே ஒருவேளை இலக்கியப் பேராசிரியராக வாய்ப்பிருக்கிறதோ என்று அந்த ஆசையைத் தன் பெற்றோரிடம் சொன்னார். மகனின் வெவ்வேறு காலகட்ட ஆசைகளைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன அவர்கள், வாழ்க்கையில் ஏதாவதொரு விஷயத்தில் என்னமாகவாவது வந்தால் சரிதான் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.\nலயோலாவில் படிக்கும்போது விசுவல் கம்யூனிகேஷனில் ஆறு மாதப்பயிற்சி ஒன்றில் சேர்ந்தார். அந்தப்பயிற்சியின் முடி��ில் ஒரு ஆவணப்படமோ அல்லது குறும்படமோ சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக வெற்றிமாறன், டென்னிஸ் விளையாட்டில் பந்து பொறுக்கிப் போடும் சிறுவர்களைப் பற்றி ‘லாடம்’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் எடுத்தார். அந்தப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது தான், இலக்கியம் உட்பட வேறெந்த ஆசைகளை விடவும் சினிமாவின் மீதான ஆர்வம் அதிகமாக இருப்பதை உணர்ந்தார். தன் வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஒரு ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம் அதுவரை அமையாததே அதைக்கண்டுகொள்ளாததற்குக் காரணம் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார். முதல் பத்தியில் சொன்னதுபோல, கிரிக்கெட் பையைத் தேடுவதை விட திரைப்படம் பார்ப்பது அவருக்கு முக்கியமானதாய் இருந்திருக்கிறது. பள்ளிக்காலத்திலிருந்து அவரை அறியாமலே சினிமா மீதான ஆர்வம் உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்ததை உணர்ந்தார்.\nசினிமாதான் தனது வாழ்க்கை என்பதை முடிவு செய்துகொண்டு அதைப்பற்றிய தேடலைத் தொடர்ந்தார். நூலகங்களுக்குச் சென்று நிறையப் படிக்க ஆரம்பித்தார். திரைக்கதை எழுதுவது, அதைப்பற்றி நண்பர்களுடன் விவாதிப்பது என தொடர்ந்துகொண்டிருந்த சமயத்தில் அதே கல்லூரியில் மேற்படிப்பிற்கும் விண்ணப்பித்தார். அந்தக் காலகட்டத்தில் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் லயோலா கல்லூரிக்கு அவ்வப்போது வந்து சினிமா சம்பந்தமாக கருத்தரங்கு நடத்துவது வழக்கமாக இருந்தது. அப்படி இரண்டு நாட்கள் நடந்த ஒரு கருத்தரங்கில் வெற்றிமாறனும் கலந்துகொண்டார். அதில், சினிமாவை மிக எளிமைப்படுத்தி எல்லோருக்கும் புரிகிற வகையில் பாலுமகேந்திரா பேசிய பேச்சைக் கேட்ட வெற்றிமாறன், சினிமாவைக் கற்றுக்கொள்வதென்றால் அது இவரிடம் தான் என முடிவெடுத்தார்.\nதனது கல்லூரிப் பேராசிரியர் ராஜநாயகம் என்பவரது உதவியால் பாலுமகேந்திராவிடம் அறிமுகம் பெற்று அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய திறமையால் அவரிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அந்தச்சமயத்தில் தான் ஆர்த்தி என்ற பெண்ணின் மீது காதலிலும் விழுந்தார். காதல் ஒருபக்கம், மேற்படிப்பு ஒருபக்கம், பாலுமகேந்திரா பட்டறையில் கதை விவாதம் ஒருபக்கம் என சென்ற சமயத்தில், பாலுமகேந்திரா அவர்கள் ‘கதை நேரம்’ என்ற தொலைக்காட்சித் தொடர் எடுக்கத் தீர��மானித்தார். அதே சமயம் அவருக்கு கல்லூரியில் முழுப்பரீட்சைகள் நடக்க இருந்தது. பரீட்சையா, உதவி இயக்குனர் வேலையா எனத் தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலை. கல்லூரி முதல்வர் வெற்றிமாறனைக் கூப்பிட்டு, ‘ஒருவேளை சினிமாவில் காலூன்ற முடியாமல் போய்விட்டால் இந்தப்படிப்பு உனக்குக் கைகொடுக்கும், அதனால் பரீட்சை எழுது’ என்று அறிவுரை சொன்னார். ஆனால் அந்தக்கணமே கொஞ்சம் கூட யோசிக்காமல், பாலுமகேந்திராவுடன் கதை நேரத்தில் வேலை செய்வது என்று முடிவெடுத்தார்.\nதான் என்னவாக ஆவது என்பதைப்பற்றி ஒரு முடிவெடுத்த பின், பரீட்சை எழுதிக் கிடைக்கும் கல்லூரிப்பட்டம் தனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என அவர் தீர்மானித்ததே காரணம். சொல்லப்போனால் அந்தக்கல்லூரியிலிருந்து, அவருடைய பள்ளிச்சான்றிதழ்களைக் கூட இன்னும் திரும்பப்பெறவில்லையாம். அதே நேரத்தில் தான், கட்டுரையின் இரண்டாவது பத்தியில் சொன்ன சம்பவம் நடந்தது. தன்னுடைய சினிமா ஆசைக்காகக் காதலைக்கூட துறப்பதற்குத் தயாராக இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆர்த்தி-வெற்றிமாறன் ஜோடியின் காதல், பொல்லாதவன் படத்தயாரிப்பின்போது திருமணத்தில் முடிந்தது.\nகதை நேரம் தொடரிலும் (வாரம் ஒரு குறும்படம் என மொத்தம் 52 வாரங்கள் தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பானது) மற்றும் ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் என்ற இரண்டு படங்களிலும் பாலுமகேந்திரா அவர்களிடம் வெற்றிமாறன் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். இடையில் இயக்குனர் கதிர் அவர்களிடம் ‘காதல் வைரஸ்’ என்ற படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார்.\nதனியாகப் படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்து 2004ம் ஆண்டுவாக்கில் ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற தலைப்பில் ஒரு திரைக்கதையை தனுஷிற்காக எழுதினார். ஆனால் சிலபல காரணங்களால் அந்தப்படம் ஓரிரு நாட்கள் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. (இதே கதை வெற்றிமாறனின் உதவியாளரான மணிமாறன் இயக்கத்தில் உதயம் NH4 என்ற பெயரில் 2013ல் வெளிவந்தது) பிறகு தான் பொல்லாதவன் படத்தை ஆரம்பித்தார். அந்தப்படமும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டது. ஒருவழியாக அனைத்துப் பிரச்சனைகளும் முடிந்து 2007ல் பொல்லாதவன் படம் வெளிவந்ததும், அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களுள் ஒன்றாக ஆன��ும் மக்கள் கண்ட வரலாறு. அந்தப்படத்திற்காக பல விருதுகளை வாங்கிய அதே சமயத்தில் ‘இது பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் காப்பி/இன்ஸ்பிரேஷன்’ என சில ரசிகர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற்றார்.\nகாப்பி/இன்ஸ்பிரேஷன் என்கிற விடயம் பெரும்பாலான தமிழ் இயக்குனர்கள் மீது காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு விமர்சனம் தான். ஆனால் அதை எதிர்கொள்வதில் வெற்றிமாறனுக்கு இருக்கும் நேர்மையைப் போல வேறு எவரிடமும் கண்டதில்லை. பொல்லாதவன் படம் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் இன்ஸ்பிரேஷனா என்கிற கேள்விக்கு வெற்றிமாறன் சொல்லும் பதில் இதோ,\n“என்னோட நண்பர் ஆண்ட்ரூ-னு ஒருத்தர் என்னோடு சேர்ந்து கதிர்-கிட்ட உதவி இயக்குனரா வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அப்போ அவர் பயன்படுத்திட்டு இருந்த கைனடிக் சேலஞ்சர் பைக் தொலைஞ்சு போச்சு. அவர் எண்ணூரைச் சேர்ந்தவர். தொலைஞ்சு போன அந்த பைக்கை அவருடைய நண்பர்கள் சிலபேரு மூலமா அவரே தேடிப்போனார். அந்த அனுபவங்களை எல்லாம் ஒவ்வொரு நாளும் வந்து என்கிட்ட சொல்லிட்டு இருப்பார். என்னென்ன ஆச்சுனு நிறைய சம்பவங்கள் சொல்லிட்டே இருப்பார். எனக்கு பயங்கர எக்ஸைட்டிங்கா இருந்துச்சு. இது ரொம்ப சுவாரசியமா இருக்கே, இதை ஒரு கதையா பண்ணா நல்லாயிருக்குமேனு எனக்குத் தோணுச்சு. இந்தக்கதையை எழுத ஆரம்பிக்கும்போதே இது பைசைக்கிள் தீவ்ஸ் ஓட காப்பினு எல்லாரும் சொல்லுவாங்கனு தெரியும். பைசைக்கிள் தீவ்ஸ்லருந்து சுட்டுட்டான் இவன், அல்லது கண்ணியமா சொல்லனும்னா இன்ஸ்பிரேஷன்னு சொல்லுவாங்க அப்டினு எங்களுக்குத் தெரியும். ஆனால் அதை எப்டி எதிர்கொள்றதுனும் எங்களுக்குத் தெரியும். முதல்லருந்தே திரும்பித் திரும்பி நான் அதையே தான் சொல்லிட்டு இருக்கறேன். பொல்லாதவனை பைசைக்கிள் தீவ்ஸ் கூட ஒப்பிடறது பைசைக்கிள் தீவ்ஸ்-க்கு அவமானம். பைசைக்கிள் தீவ்ஸை சரியா தெரிஞ்சவங்க கண்டிப்பா பொல்லாதவனை அந்தப்படத்தோட ஒப்பிட மாட்டாங்க. பொல்லாதவன் ஒரு சாதாரண வணிக சினிமா. அதாவது எப்படியாச்சும் படம் பண்ணனும்னு துடிச்சிட்டு இருக்கற ஒரு உதவி இயக்குனர் தப்பிக்கறதுக்காக பண்ற படம் தான் பொல்லாதவன். அதே சமயம் பைசைக்கிள் தீவ்ஸ் படம் வந்து ஒரு க்ளாஸிக். இன்னும் 100 வருஷம் ஆனாலும் சரி, 200 வருஷம் ஆனாலும் சரி, மனித இனம் சினிமாவைப் பத்திரப்படுத்திப் பாத்துட்டுருக்கற வரைக்கும் அந்தப்படம் வந்து ஒரு டெக்ஸ்ட்டா இருக்கும். அதனால் இதையும் அதையும் கம்பேர் பண்றதே தப்பு.”\nதன்னுடைய படத்தைக் காப்பி என்று விமர்சிக்கிறவர்களிடம் இவ்வளவு தெளிவான ஒரு பதிலை வெற்றிமாறனைத் தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது. அதிலும் தன் படத்தைக் கீழ்ப்படுத்தி அதை மற்றொரு க்ளாஸிக் படத்துடன் ஒப்பிடுவதே தவறு என்று சொல்லுவது அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது. இம்மாதிரி பொல்லாதவன் படத்துக்காக விமர்சகர்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லியே களைத்துப்போன வெற்றிமாறன், ஆடுகளம் படத்தின் க்ரெடிட்ஸில் எந்தெந்தப் படத்திலிருந்தெல்லாம் தான் இன்ஸ்பிரேஷன் ஆனேன் என்கிற பட்டியலையே வெளியிட்டுவிட்டார்.\nபொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த பிறகும் கூட அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதே போல ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது கூட அவரை எந்தளவுக்கும் பாதிக்கவில்லை. விருது என்பது அந்த விருதுக்குழுவிலிருக்கும் ஜூரிகளின் விருப்பு வெறுப்பு மற்றும் அந்த ஆண்டில் வெளியான மற்ற போட்டிப்படங்கள் போன்ற விடயங்களைச் சார்ந்தது மட்டுமே என்பதை உறுதியாக நம்புகிறார். மற்றபடி விருதுக்காக படம் எடுப்பது என்பதையே முற்றிலுமாக மறுக்கிறார்.\nதன்னுடைய படங்கள் எதார்த்தமாகவும், அதே சமயம் வணிக ரீதியான அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே அவர் ஆசை. ஒருவகையில் அவர் சொல்லுவதும் உண்மைதான். பொல்லாதவன், ஆடுகளம் இரண்டுமே முழுக்க முழுக்க வணிக சமரசங்களுக்குட்பட்டு எடுக்கப்பட்ட சாதாரண படங்கள் தான். ஆனால் மிக நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாக, எதார்த்தத்திற்கு மிக அருகில் எடுக்கப்பட்ட விதமே அப்படங்கள் ரசிகர்களிடம் வெற்றியையும், விருதுக்குழுவினரிடம் விருதுகளையும் அள்ளியதற்குக் காரணம்.\nபொல்லாதவன் படத்தில் வடசென்னையின் நிழல் உலகத்தைக் கண்முன் நிறுத்தியவர், ஆடுகளம் படத்தில் மதுரை சேவற்சண்டையை ஆவணமாக்கிவிட்டார். இரண்டு படங்களிலுமே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விடயம் ஒலியமைப்பு. தமிழ் சினிமாவில் ஒலியமைப்பை மிகத் தத்ரூபமாகப் பயன்படுத்தக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். ஒவ்வொரு காட்சியையும் நாமே ���ேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு மிக நேர்த்தியான ஒலிப்பதிவை அளித்திருப்பார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஆடுகளம் படத்தின் இடைவேளைக்கு முந்தைய அயூப் நினைவுக்கோப்பை சேவற்சண்டைப் போட்டியைச் சொல்லலாம். அதில் பிண்ணனியில் வரும் ஒவ்வொரு ஒலியும் படத்தை நிஜமாக்கும்.\nஆடுகளம் படத்தின் சிறப்புகளைச் சொல்லத் தனிக்கட்டுரையே எழுத வேண்டும். கதாபாத்திர வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வதற்கு ஆடுகளம் படம் ஒரு பாடம். அந்தளவுக்கு சின்னச் சின்னதாக நிறைய விவரங்களுக்கு மெனக்கெட்டிருப்பார். ஆடுகளம் கதை உண்மையிலேயே மதுரையின் வீதிகளில் நடந்துகொண்டிருப்பதாகவும், அதை மறைந்திருந்து வெற்றிமாறன் படம்பிடித்துக் காட்டுவதாகவும் தோணுமளவுக்கு அவ்வளவு துல்லியமான கதாபாத்திர உருவாக்கத்தைக் காணலாம். திரையில் சில நொடிகளே தோன்றும் கதாபாத்திரங்களுக்குக் கூட மிகப்பெரிய பின்புலத்தை அமைத்திருப்பார். பேட்டைக்காரனின் மனைவி, நிக்கோலஸ், ஐரீனை ஒருதலையாகக் காதலிக்கும் தினேஷ், கருப்புவின் நண்பன் ஊளை, ஊளையின் காதலி நாகவள்ளி, ரத்னசாமியின் தாயார், அயூப், ஐரீனின் பாட்டி, அரமண்டையன், அயூப் நினைவுப் போட்டியை நடத்தும் ஆள் என சின்னச் சின்னக் கதாபாத்திரங்களுக்குக் கூட பெரிதாக மெனக்கெட்டிருப்பார்.\nஅதிலும் நாகவள்ளி கதாபாத்திரம் திரையில் நமக்குக் காண்பிக்கப்படவே மாட்டாது. வசனம் கூட கிடையாது. மற்ற கதாபாத்திரங்கள் நாகவள்ளியைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்கள் மட்டும் தான். இருந்தாலும் நாகவள்ளி கதாபாத்திரமும் படம் முடியும் போது நம் நினைவில் தங்கிவிடும். ‘ஒத்த சொல்லால’ பாட்டில் கருப்புவும், ஊளையும் கூட்டத்தோடு சேர்ந்து ஆடிப்பாடிக்கொண்டே வருவர். அப்போது பிண்ணனியில் யாரோ ஒரு பெண் ‘நாகவள்ளியக்கா, இங்க பாரேன்’ என்று சொல்ல, அதைக்கேட்டு ஊளை வெக்கப்பட்டுக்கொண்டே ஒதுங்கிவிடுவான். படம் போகும் வேகத்தில் நாம் இதையெல்லாம் கவனிப்போமா இல்லையா என்பதே சந்தேகம் தான். ஆனால் வெற்றிமாறன் அவ்வளவு தூரம் மெனக்கெட்டிருப்பார்.\nசென்னைக்காரரான வெற்றிமாறன் மதுரை பாஷையை இவ்வளவு துல்லியமாகக் காட்டியது மற்றொரு ஆச்சரியம். காதலியை டைவா என்றழைப்பது முதற்கொண்டு அட்சர சுத்தமான ��துரை பாஷை. மற்றொரு குறிப்பிடப்பட வேண்டிய ஆச்சரியம் இசை. அதிலும் மதுரை லோக்கலில் நடக்கிற ஒரு கதையின் இடையில் ‘வாழ்க்கை ஒரு போர்க்களம்’ என ராப் பாடலை ஒலிக்க விடும் தைரியமெல்லாம் வெற்றிமாறனுக்கே சாத்தியம். அதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம், அந்தப்பாடல் படத்தின் ஓட்டத்தை எந்தவிதத்திலும் பாதிக்காமல், படத்தின் அப்போதைய உணர்வை அப்படியே பிரதிபலித்து நம்மையும் உணரவைப்பது தான்.\nஆடுகளம் படத்தில் சொல்லப்படாத உணர்வுகளே கிடையாது எனலாம். பொறாமை, அதிலும் ஒரு குரு தன்னுடைய சிஷ்யன் மீது கொள்ளும் பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக வஞ்சமாக மாறிப் பழிவாங்கும் வரை, ரசிகர்களையும் உணரவைத்திருப்பார். உணர்வுகள் கதாபாத்திரங்களாக மாறி நடமாடும் அதிசயத்தை இந்தப்படத்தில் மட்டுமே பார்க்கலாம். உதாரணத்திற்கு, பேட்டைக்காரனுக்கும் அவரது சிஷ்யர்களில் ஒருவரான துரைக்கும் சின்ன மனக்கசப்பு ஏற்படுகிறது. இருவரும் மனதுக்குள் பொருமிக்கொள்கின்றனர். இந்த நிலையில் துரை பேட்டைக்காரனை சந்திக்க அவர் வீட்டுக்கு வருகிறார். மிகக் குறைவான வசனங்களுடன் வரும் இந்தக்காட்சி ஒரு அற்புதம்.\nஅதே போல மற்றொரு காட்சி. அயூப் இறந்தபிறகு அவரின் பெயரில் சேவல் பந்தயம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு பேட்டைக்காரன் போலிஸ் ஸ்டேஷன் செல்லுவார். அப்போது, ‘பெர்மிஷன்லாம் கொடுக்க முடியாது’ என அதிகார தோரணையுடன் ரத்தினசாமி பதில் சொல்லுவார். ‘போட்டி நடத்தி காசு சம்பாதிக்க ப்ளான் போட்றியா’ என்று பேட்டைக்காரனை அவமானப்படுத்துவார். ஆத்திரத்தில் சத்தம் போட்டு அப்படியே மேசையில் ஓங்கி அடித்து எழுந்து நிற்பார் பேட்டைக்காரன். பார்க்கிற நமக்கு மனசு பதற, இப்போது கேமரா அந்த அறைக்கு வெளியே காண்பிக்கும். ஒரு போலிஸ்காரர் பேட்டைக்காரனும், ரத்தினசாமியும் பேசிக்கொண்டிருக்கும் அறைக்குச் செல்லுவதும், பிறகு சிறிது நேரத்தில் கையைத் தேய்த்துக்கொண்டே வெளிவருவதும் காண்பித்த பிறகு, மெதுவாக கேமரா அந்த அறைக்குள் செல்லும். உள்ளே நாற்காலிகள் கலைந்திருப்பதும், அதைத் தொடர்ந்து பேட்டைக்காரன் கீழே விழுந்திருக்கும் தனது துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு தடுமாறியபடியே எழுந்து நிற்பதையும் காண்பிக்கும். வசனமே இல்லாமல் வரும் இந்த ஒரு காட்சி போதும் ஆடுகளம் படம் ���மிழ் சினிமாவின் மிகச்சிறந்த படம் என கட்டியம் கூறுவதற்கு.\nமற்றொரு காட்சியில் கருப்புவும், துரையும் ஒரு சின்ன ஈகோவினால் சேவற்சண்டை விடவேண்டுமென போட்டி போடுவார்கள். திடீரென்று கருப்புவின் அம்மா இறந்துபோனதால் அந்தப்போட்டி நின்றுவிடும். அந்த மோதலை மனதில் வைத்துக்கொள்ளாமல், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, துரை ஒரு பெரிய மாலையோடு வருவார். அது பிடிக்காமல், கருப்புவும் துரையும் அடித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், ‘சாவு வீட்டில் எப்படி தோரணையோடு வர்றான் பாத்தியா’ என்று வேண்டுமென்றே பேட்டைக்காரன் அருகில் இருப்பவனிடம் சொல்லுவார். பிறகு துரையிடம் பேசும்போது அவரது ஈகோவை மெள்ள மெள்ளத் தூண்டி விடுவார். ‘சப்போஸ் இந்தப்போட்டி நடந்து, சப்போஸ் நீ தோத்திருந்தா அசிங்கம்தான’ என்று சொல்லியபடி துரையின் நெஞ்சில் தன் சுட்டுவிரலால் லேசாகக் குத்துவார். ஒரு மனிதனின் ஈகோவைத் தூண்டிவிட இதைவிட வேறென்ன வேண்டும். அந்தவிரலைப் பார்த்தபடியே, அதுவரை கனிவான மனநிலையில் இருந்த துரை இப்போது கருப்புவுக்கு எதிராகச் சீற ஆரம்பிப்பார்.\nஇறுதிக்காட்சி. தன்னுடைய சிஷ்யனுக்கு எதிராக பச்சைத் துரோகத்தைச் செய்துவிட்டு, கையும் களவுமாகப் பிடிபட்டுக் கலங்கிப் போயிருக்கும் பேட்டைக்காரனிடம் கருப்பு, ‘எனக்கு அப்பன் இல்லனு கூட கவலப்பட்டதில்ல. உன்னதாண்ணே..’ என்று முடிப்பதற்குள் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொள்வார். இந்தக்காட்சியில் பேட்டைக்காரன் எதுவும் பேசாமல் தற்கொலை செய்துகொண்டது போல காண்பித்தது இந்தக்காட்சியின் பன்முகத்தன்மையைக் காண்பிக்கிறது. அதாவது, உண்மையிலேயே குற்ற உணர்ச்சி மேலிட்டு அதனைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது, வஞ்சம் இன்னும் உச்சமடைந்து தான் செத்தபிறகும் கூட கருப்பு துரையிடமும், போலிஸிடமும் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட வேண்டும் என்ற நினைப்பில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது, வஞ்சம் இன்னும் உச்சமடைந்து தான் செத்தபிறகும் கூட கருப்பு துரையிடமும், போலிஸிடமும் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட வேண்டும் என்ற நினைப்பில் தற்கொலை செய்துகொண்டாரா ஆனால் முதல் காரணம் தான் இங்கே சரியானது. இருந்தாலும் வசனமின்றி அமைத்த அந்தக்காட்சி பன்முகத்தன்மையுடன் அமைந்தது சிறப்பு.\nஇப்பட�� ஒரு வணிக சினிமாவில் மிக நேர்த்தியாகக் கலையம்சங்களைப் புகுத்துவதற்கு இலக்கியப் பரிச்சயம் மிக முக்கியக் காரணம் என்பதை உறுதியாகச் சொல்லலாம். வெற்றிமாறன் இலக்கிய வாசிப்பு அதிகம் உள்ளவர். ஜியாங் ரோங் எழுதிய Wolf Totem, அலெக்ஸ் ஹேலி எழுதிய Roots: The Saga of an American Family, மரியோ வர்கஸ் யோஸா எழுதிய The Feast of the Goat போன்ற புத்தகங்கள் அவரது வாழ்க்கையை வடிவமைத்தவையாகக் குறிப்பிடுகிறார். அதிலும் Wolf Totem நாவலைப் படித்து அதனைத் தமிழர்கள் அனைவரும் படித்தே ஆகவேண்டுமென, தமிழில் மொழிபெயர்ப்பதற்காகவே ‘அதிர்வு’ என்ற பதிப்பகத்தை ஆரம்பித்தார் என்றால் இலக்கியத்தின் மீது எந்தளவு ஆர்வமுள்ளவர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சி.மோகன் மொழிபெயர்க்க அந்த நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’ என்ற பெயரில் வெளியானது. அதேபோல ஆடுகளம் படத்தின் சேவற்சண்டைக்கான இன்ஸ்பிரேஷன் Roots நாவலில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். அமரோஸ் பெரோஸ் படத்தின் நாய்ச்சண்டை மூலமாக அச்சமூகத்தின் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். அது தான் நம் மண்ணின் அடையாளத்தை சேவற்சண்டை வழியாகச் சொல்லும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது என்றும் கூறுகிறார்.\nதற்போது ‘விசாரணை’ படத்தை ‘லாக்கப்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கிறார். திரைப்பட விழாவில் படம் பார்த்த அனைவரும் மிரண்டு போயிருக்கின்றனர். ப்ரீவியூ பார்த்த தமிழ் இயக்குனர்கள் அனைவரும் சேர்ந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப்பட வைத்துவிட்டாய் என உணர்ச்சிவசப்பட்டு ஒரு பாராட்டுவிழாவே நடத்தியிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் இன்னும் வெற்றிமாறன் தன்னை ஒரு முழுமையான இயக்குனராகக் கருதவில்லை. ஒரு நல்ல படத்தை எடுத்து முழு இயக்குனர் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறேன். அதற்கான பயணத்தில் இருப்பதாகவே உணர்கிறேன் என்கிறார். இந்தப் பணிவு இருக்கும் வரை வெற்றிமாறனிடமிருந்து மிகச்சிறந்த படைப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.\nஅப்படிப்பட்ட மிகச்சிறந்த படங்கள் இன்னும் பலவற்றைக் கொடுத்துத் தமிழ் சினிமாவின் ரசனையை மென்மேலும் உயர்த்துவதற்கு வெற்றிமாறனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n1.இது விசாரணை படம் வெளிவருவதற்கு சில நாட்கள் முன்னால் எழுதப்பட்ட கட்டுரை.\n2.ஆடுகளம் படம் பற்றி கட்டுரையில் இருக்கும் ஒரு சில பார���க்கள் அண்ணன் சித்தார்த் கந்தசாமியின் பேஸ்புக் போஸ்ட். அவரிடம் அப்போதே அனுமதி கேட்டுவிட்டுத்தான் இந்தக்கட்டுரையில் இணைத்திருந்தேன்.\nலேபிள்கள்: favorite directors, Personalities, ஆளுமைகள், எனக்குப் பிடித்த இயக்குனர்கள், சினிமா, தனுஷ்\nவிரிவான ஆவணம்... இப்பத்தான் முடிச்சேன்... சூப்பர்...\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\nஎனக்கு மிகப்பிடித்த தமிழ் இயக்குனர்\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/paruppu-payasam-preparation-steps/11252/", "date_download": "2018-12-19T13:37:59Z", "digest": "sha1:ZTQRYO6DUFSDFZVDEZSGGOM2OME4MM26", "length": 5131, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Paruppu Payasam : டேஸ்ட்டான பருப்பு பாயசம்.!", "raw_content": "\nநாம் உடலில் தேவையான அளவிற்கு சர்க்கரை சத்து இல்லை என்றால் நினைவாற்றல் குறைய தொடங்கும், அதனை இது போன்று இனிப்பு சேர்த்து கொண்டால் அது போன்ற குறைகளை குறைக்கலாம்.\nபாசி பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கிண்ணம்.\nபொடித்த வெல்லம் – அரை கிண்ணம்.\nநெய் – தேயையான அளவு.\nபால் – 2 டம்ளர்.\nமுந்திரி, திராட்சை – 10.\nஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை.\nபாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் நன்கு வேகவைத்து, மசித்து கொள்ள வேண்டும். நீரில் வெல்லத்தை கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் அதனை வடிக்கட்டி எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.\nபாலை நன்கு காய்ச்சி, அதில் மசித்த பருப்பு விழுது, வெல்ல கரைசல் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பின் தனியாக ஒரு பாத்திரதில் நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொறிந்த பிறகு இதனை அந்த பருப்பு மசியலுடன் சேர்த்து கலக்கி சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான பருப்பு பாயசம் தயார்.\nPrevious articleஈசியாக ருசியான கடலை பருப்பு சுண்டல்.\nNext articleஇன்றைய சமையல் குறிப்பு – அடடே இது தெரியாம போச்சே..\nநக்கீரன் கோபால் கைது – தலைவர்கள் கண்டனம்\nமீண்டும் தொடர்ந்த சர்கார் சர்ச்சை – நீதிமன்றத்தில் முருகதாஸ் அதிரடி பேச்சு.\nபடுக்கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த அமலா பால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/afghanistan-wins-the-toss-and-elects-to-bat-first/", "date_download": "2018-12-19T13:46:12Z", "digest": "sha1:HD3FT6TEGL2ACX5TYUEQ6UKAGQHNQASL", "length": 12152, "nlines": 173, "source_domain": "sparktv.in", "title": "மீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4 - SparkTV தமிழ்", "raw_content": "\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nஜெ. சாப்பிட இட்லி விலை 1.19 கோடி ரூபாய்.. உண்மை என்ன..\nஅந்த காலத்தில் தமிழில் தந்தி உருவாகக் காரணமானவர் யார்\nசிறையில் இருக்கும் பெரும்பாண்மையான சமூகம் யார் என தெரியுமா\nஆடை அணிய பயம்.. இப்படியும் ஒரு வியாதி..\n20,000 டீன்ஏஜ் பெண்கள் கர்ப்பம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு..\nவாகன சோதனையில் தெரிய வந்த பெரும் அதிர்ச்சி\nமுடி சரியாவே வளர மாட்டேங்குதா இந்த பாட்டி வைத்தியமான கற்றாழை மருந்து ட்ரை பண்ணுங்க\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nநயன்தாரா காதலனுடன் ஜோடி சேரும் யாஷிகா ஆனந்த்..\nபேட்ட படத்தின் டீசர்.. தாறுமாறு தாக்காளி சோறு..\nரஜினிக்கு வில்லனாகும் “ஜித்து” விஜய் சேதுபதி-யின் பேட்ட லுக் இதுதான்..\nஓரே நாளில் 100 கோடியா.. 2.0 வேற லெவல் கலெக்ஷன்..\nஎன்ன ஆனாலும் சரி ‘ஐபிஎல்’ இந்தியாவில் தான்.. 2019 பொது தேர்தலால் புதிய பிரச்சனை..\nமோசமான நிலையில் தோற்றுப்போன இந்தியா.. கோலியின் பதில் இதுதான்..\nஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்.. 19 வயது சிறுவன் அபாரம் :வீடியோ\nமோசமான நிலையில் இந்தியா.. ஆஸ்திரேலியாவிடம் போராட்டம்..\n2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கம்.. ஆஸி அணிக்கு ஜாக்பாட்..\nவைகுண்ட ஏகாதேசியில் இதை செய்தால் சகல பாவங்கள் நீங்கும்\nஏன் கோவிலின் நிலை வாசப்படியை தாண்டி உள்ளே செல்கிறோம்\nசிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்���\nஎப்பவும் பிரச்சனை துரத்திட்டே இருக்கா இந்த பரிகாரத்தை ஒரு முறை செஞ்சுடுங்க\nவிளையாட்டு மீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தேர்ச்சி பெற்றுள்ளது.\nசூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் நாக்அவுட் முறையில் வெளியேறும். இதன் முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.\nஇந்த நிலையில் துபாயில் இன்று நடைபெறும் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nமாலை 5 மணிக்கு போட்டி தொடங்கிய இப்போட்டி வங்காளதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் தல தோனிக்கு 200 வது போட்டியாகும் இதனால் இப்போட்டியில் இந்திய அணிக்கு தோனி கேப்டனாக உள்ளார்.\nஇந்திய அணியில் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித், தவான், பும்ரா, புவனேஷ்வர்குமார், சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்திய அணியில் ராகுல், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர், குல்தீப், ஜடேஜா, கலீல், சித்தார் கவுல் ஆகியோர் விளையாடுகிறார்கள்.\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nமுகத்தில் இருக்கும் முடியை நீக்க சிம்பிள் ஆன ஐடியா..\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கம்.. ஆஸி அணிக்கு ஜாக்பாட்..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nகடைசி நிமிடங்களில் வெற்றியை தவறவிட்ட இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/healthy-eating-habits-of-age-of-20-to-40-021179.html", "date_download": "2018-12-19T13:20:59Z", "digest": "sha1:ZZ4JNNHWG4ZM3FE3PUZBZ2ULVJKONCK3", "length": 27477, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "20 - 40 வயது வரை உடம்பு சும்மா கின்னுன்னு வெச்சிக்கணுமா?... அப்போ இத சாப்பிடுங்க... | healthy eating habits for age of 20 to 40 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 20 - 40 வயது வரை உடம்பு சும்மா கின்னுன்னு வெச்சிக்கணுமா... அப்போ இத சாப்பிடுங்க...\n20 - 40 வயது வரை உடம்பு சும்மா கின்னுன்னு வெச்சிக்கணுமா... அப்போ இத சாப்பிடுங்க...\nபதினெட்டு வயதிலேயே, கண்ணாடி போட்டு, நரை விழுந்து கூன் போட்டு, முதுமையை அடையாமல் இருக்க, என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் கல்லைத் தின்னால் கூட செரிக்கும் வயதில், ஏன் அவனுக்கு பத்திய சாப்பாடு போல,\nருசி இல்லாம செஞ்சு போடறே, எது வேணாலும் சாப்பிடுடா செல்லம் நீ, என்ற வீட்டிலுள்ள பாட்டிமார்கள், தாத்தாக்கள் ஆசீர்வாதத்துடன் அக்கால இளைஞர்கள், பெண்கள், எல்லா உணவுகளையும், இஷ்டம் போல, வயிறு நிறைய வீட்டிலும், வெளியிலும் சாப்பிட்டார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇக்கால வீடுகளில் அப்படி சொல்ல பாட்டிகள் குறைவாக இருந்தாலும், இளைஞர்கள், தாங்களாகவே, உணவுகளை இஷ்டம்போல சாப்பிடுகிறார்கள். அதுதான் பிரச்னை. அக்கால உணவுகள், பலகாரங்கள், விறகு அடுப்பில், மண், வெண்கலப் பானைகளில், இயற்கை சூழலில், நச்சுக்களின்றி, தயாரிக்கப்பட்டன. இக்காலத்தில், வீடுகளிலேயே, நச்சுக்களை சுவைக்காக சேர்க்கும் சூழலில், வெளியில் சாப்பிடும் உணவுகளிலும் அதே நிலையே, ருசிக்காக, சக்கையை தின்னும் காலத்தில் நாம் இருக்கிறோம்.\nஇளம் வயதிலேயே, பெயர் தெரியாத வியாதிகள், கண் பார்வை இழப்பு, நடையில் தடுமாற்றம் போன்ற இன்னல்களுடன், இன்றைய தலைமுறைகள் வாழ்கின்றனர்.\nஅந்தந்த வயதுகளில், கால நிலைக்கேற்ப என்னென்ன சத்துக்கள், நமக்குத் தேவை என்பதை அறிந்து, அக்காலத்தில் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தார்கள். மழைக்காலங்களில், கோடையில், பிரத்யேகமாக தின்பண்டங்கள் செய்து கொடுப்பார்கள். அவல் உருண்டை, கெட்டி உருண்டை, கொழுக்கட்டை, சத்து மாவு, முறுக்கு, சீடை, ஜிலேபி, திரட்டுப்பால், சீம்பால் போன்ற சீசன் தின்பண்டங்கள் ஏராளம். அதனால், பிள்ளைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும்.\nநூடுல்ஸ், பிஸ்சா, பர்கர். இவற்றில், நமக்குத் தேவையான சத்துக்கள் இர��க்கிறதா\nநம் கலாச்சாரம், காலநிலைக்கு ஒத்துவராத உலகளாவிய உணவுகள், நம் வீடுகளில் நுழைந்துவிட்ட இக்காலத்தில், இளவயதில், என்னென்ன உணவுகள் உண்டால், நலமுடனும் ஆரோக்கியமுடனும், வாழ முடியும், என்பதை விளக்கும் கட்டுரை இது.\nஇருபது வயதுகளில், ஆண்களும் பெண்களும், வேலைக்குப்போகும் காலமிது. புதிய சூழ்நிலை, புது நண்பர்கள், புது வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால், வாழ்க்கை என்பது ஒரு வசந்தகாலமாக, இருக்கும் இவர்களுக்கு, உணவில் பெரிதும் ஈடுபாடு இருக்காது, நண்பர்களுடன் சாப்பிடுவதும், பாஸ்ட்புட் உணவுகளிலும் ஆர்வமிருக்கும்.\nஅமெரிக்க உணவுக்கட்டுப்பாடு அமைப்பு மேற்கொண்ட ஆய்வு, இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள், தாங்கள் டீனேஜில் சாப்பிட்டதைவிட, இருபத்தைந்து சதவீதம் அதிகமாக, பாஸ்ட்புட் சாப்பிடுகிறார்கள் என்கிறது. தவிர்க்கமுடியாத இந்த பாஸ்ட்புட் உணவை ஊட்டம் நிறைந்ததாக எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்.\nஉறைநிலை காய்கறிகள், கோதுமை பாஸ்தா, பழுப்பு அரிசி, பாலாடை, வேகவைத்த தானியங்கள், கோழி, இறால் போன்ற அசைவ உணவுகள், அவர்களுக்குத் தேவையான ஊட்டத்தை அளிக்கும் என்கிறது, அந்த ஆய்வறிக்கை.\nஊட்டச்சத்து நிறைந்த துரித உணவுகள்.\nஇருபது வயதுகளில் இருப்பவர்களுக்கு, உடல்தசைகளை வலிமைப்படுத்தும் புரோட்டின், ஒரு நாளைக்கு அறுபது முதல் எழுபது கிராம்வரை தேவை.\nதோல்நீக்கிய கோழி இறைச்சி, மீன், முட்டை, பீன்ஸ், டோபு மற்றும் பால் பொருட்களை முறையாக உணவில் சேர்த்துவர, இளம்வயதில், உடல் வலிமையுடனும், தெம்புடனும் திகழும்.\nபொட்டாசியம் சத்துக்களை இளைஞர்கள் அதிகம் உணவில் சேர்ப்பதில்லை, இதய இயக்கம் மற்றும் உடல் தசைகளின் வளர்ச்சிக்கு, பொட்டாசியம் அவசியம் தேவை. ஆப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் தயிர் நிரம்பிய பழ சாலட், பிராக்கோலி போன்ற காய்கறிகள் நிரம்பிய வெஜ் சாலட் போன்றவை, தினசரி பொட்டாசியம் தேவையை, உடலுக்கு அளிக்கும்.\nஒமேகா 3 உணவுகள், செரோடோனின் சுரப்பை மூளையில் அதிகரிப்பதன்மூலம், மனச்சோர்வு, இறுக்கம் போன்றவற்றை விலக்கி, இளம்வயதுக்கே உண்டான உற்சாகம், சுறுசுறுப்பை அடைய உதவும்.\nசாலமன், துனா வகை மீன்கள், வால்நட் பருப்பு, ஆளிவிதைகள் மற்றும் கனோலா எண்ணையில் ஒமேகா 3 சத்து, அதிகம் இருக்கிறது.\nகொழுப்பு குறைந்த, வறுத்�� தானியங்கள் நிறைந்த சீஸ், பாதாம் பருப்பு நிறைந்த தயிர், உலர் திராட்சை, சூரியகாந்தி விதைகள், ஹம்முஸ் எனும் பூண்டு, ஆலிவ் ஆயில், கொண்டைக்கடலை சேர்ந்த பேஸ்டில் தோய்த்த கேரட் மற்றும் பீட்ரூட், சோயா பால், முட்டை மற்றும் நவதானிய மாவு, இவை உடலுக்குத் தேவையான சத்துக்களை நிறைவாக அளிக்கும்.\nகாலை உணவாக, கோதுமை ரொட்டி, புரோட்டின் நிறைந்த பிஸ்சா மற்றும் சர்க்கரை சேர்க்காத முழுமையான பழச்சாறு, சாப்பிடலாம்.\nபழுப்பு அரிசி, வேகவைக்கப்பட்ட கோழி இறைச்சி, தயிர், ஆரஞ்சு பழச்சாறு இவற்றை பகல் உணவாக எடுத்துக்கொள்ளலாம்.\nமாலையில் இஞ்சிச்சாறு சேர்த்த, ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.\nகாய்கறிகள் கலந்த அரிசி சாதம், வால்நட்ஸ், வாழைப்பழம் போன்றவற்றை, இரவில் சாப்பிடலாம்.\nஇதன்மூலம், 20 வயது நிரம்பியவர்களுக்குத் தேவையான 1௦௦ கிராம் புரோட்டின், 3௦௦ கிராம் கார்போஹைட்ரேட், 5 கிராம் நல்ல கொழுப்பு நிறைந்த 40 கிராம் கொழுப்பு, 34 கிராம் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, 1950 கலோரி அளவு, இந்த சமச்சீர் உணவில் கிடைக்கும்.\nகுழந்தைகள், கடமைகள் போன்றவற்றில் மூழ்கி, உணவுகளில் ஆர்வமில்லாத, வியாதிகள் நெருங்கும் இந்தவயதில், உடலுக்கு சிலசத்துக்கள் அவசியம்தேவை, அத்துடன் உடல் எடையை குறைந்தபட்சம் பத்து சதவீதம் குறைப்பதன்மூலமும், உடல் ஆரோக்கியத்தை, மேம்படுத்தமுடியும்.\nபெண்களின் கர்ப்பகால பாதிப்புகள், ஆண்களின் நரம்புக்குழாய் கோளாறுகள் மற்றும் இதய பாதிப்புகளைத்தடுக்கும் பாலேட் சத்து, உடலில் புதியசெல்கள் உருவாக்கத்தில் துணைபுரியும்.\nதண்ணீர்விட்டான் கிழங்கு, கொண்டைக்கடலை, பிராக்கோலி, கீரைகள், அவகேடோ, ஆரஞ்சு, முளைகட்டிய நவதானியங்களை, உணவில் சேர்ப்பதன்மூலம், தேவையான அளவில் பாலேட்களை, அடையலாம்.\nஉடல் வயதாவதைத்தடுக்கும் பைடோநியூட்ரியன்ட் என்பது, ஆன்டிஆக்சிடன்ட் நிரம்பிய தாதுவாகும். இது, உடலின் DNA மாற்றத்தைத் தடுத்து, இதயபாதிப்புகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தக்கூடியது.\nநார்த்தன்மை நிறைந்த கீரைத்தண்டுகள், கேரட், ஆரஞ்சு, எலுமிச்சை, மாங்காய், பிராக்கோலி, பூண்டு, காபி, சாக்லேட் மற்றும் ரெட்ஒயினில், பைடோநியூட்ரியன்ட் சத்து அதிகமுள்ளது.\nஉடல் அசதி, மனச்சோர்வு, வேலைகளில் தடுமாற்றம், காலதாமதம் போன்றவற்றுக்கு, இரும்ப���ச்சத்து குறைபாடே, காரணம், தினசரி தேவையான 18கிராம் இரும்புச்சத்து, நவதானியமாவு, கீரை, சோயாபீன்ஸ், பரங்கிவிதைகள், தோல்நீக்கிய கோழி இறைச்சி, கடல்சிப்பிகள் மற்றும் மீன்களில் கிடைக்கின்றன.\nஇந்தச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை, தினசரி 19௦௦ கலோரிஅளவில், புரோட்டின் 95 கிராம், 20கிராம் நல்லகொழுப்பு நிறைந்த, கொழுப்பு 65கிராம், 250கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 35கிராம் நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொள்வதன்மூலம், முப்பது வயதில், நலமுடன் வாழமுடியும்.\nகுடும்பக்கடமை, வேலைப்பளு போன்றவற்றால், உடல்தளர்ச்சி தோன்றும் இந்த வயதில்தான், உணவில் அக்கறைவரும். இவர்களுக்குத்தேவையான ஊட்டச்சத்து உணவின் அளவு, 1650 கலோரிகள். அதில் புரோட்டின் 1௦௦கிராம், 15கிராம் நல்ல கொழுப்பு நிறைந்த 50கிராம் கொழுப்பு, 225கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 40கிராம் நார்ச்சத்து நிரம்பிய உணவை தினசரி சாப்பிட, உடல் தளர்ச்சி, சோர்வு நீங்கி, உடல் ஆரோக்கியமாகும்.\nநாற்பதுவயதில், உடலுக்குத்தேவையான கலோரியில் பத்துசதவீதத்தைக் குறைப்பதும், மூன்றுமணிநேர இடைவேளைகளில் உணவு சாப்பிடுவதும், உடல் எடையை, வயிற்றுத்தொப்பையைக் குறைக்கும் தன்மைமிக்கவை.\nபெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ், ஆண்களின் எலும்பு வளர்ச்சி குறைபாடுகளுக்கு, கால்சியம் பற்றாக்குறையே, காரணமாகிறது. கால்சியத்தை ஈர்க்கும் உடல் அமிலஉற்பத்தி குறைவதும், ஒருகாரணம். கொழுப்புநீக்கிய பால் பொருட்கள், நவதானியங்கள், மீன்கள், பீன்ஸ் மற்றும் கீரைகளை, தினசரி உணவில் சேர்த்துவரலாம். இக்காலகட்டத்தில், குறைந்தபட்சம் 1௦௦௦கிராம் கால்சியம் உடலுக்குத்தேவை.\nஉடலின் நோய்எதிர்ப்பு சக்தி வலுவாக, கால்சியம் பற்றாக்குறை நீங்க, மார்பக, குடல் புற்றுநோயைத்தடுக்க, காது கேளாமையைப்போக்க, வைட்டமின் D சத்து தேவை.\nநாற்பது வயதுகளில் இயல்பாகவே, உடலில் வைட்டமின் D சத்து, குறைந்துவிடும். கடல் மீன்கள், சீஸ், ஆரஞ்சு, முட்டை மற்றும் பால் பொருட்களில் கிடைத்தாலும், தினசரி தேவையான 7௦௦ - 1௦௦௦ என்ற அளவை, அடைவதுகடினம்.\nகாலைமுதல் மதியம்வரை, சூரியஒளியில் சிறிது நேரம் நின்றுவந்தால், தேவைப்படும், வைட்டமின் D சத்தை, அடையலாம்.\nநார்ச்சத்து, உடல்வீக்கத்தைக் குறைத்து, இயக்கத்தை சரியாக்குகிறது, அத்துடன், கொழுப்பைக்குறைத்து, பெருங்குடல் புற���றுநோய் பாதிப்பைத் தடுக்கிறது.\nகாய்கறிகள், பழங்கள் நிரம்பிய சாலட், நவதானியங்கள், பார்லி நிரம்பிய சத்து மாவு மற்றும் முழு கோதுமை ரொட்டி மற்றும் தவிட்டு பிஸ்கட்கள் மூலம், தேவையான நார்ச்சத்தை அடையலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பிணிகளே... கர்ப்ப காலத்தில் இதை எல்லாம் கனவில் கூட நினைக்காதீங்க\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nJun 11, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n40s கடந்தும் சிங்கிளாக வாழ்ந்தும் வரும் நடிகர், நடிகைகள்\nஇந்த ராசிகளுக்கு மறைமுக எதிரிகள் இருப்பார்களாம்... பார்த்து கவனமா இருங்க...\nஜன்னலை அடைத்து தூங்கினால் கிட்னி செயலிழக்குமாம்... எப்படினு நீங்களே பாருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2005/02/32.html", "date_download": "2018-12-19T13:19:51Z", "digest": "sha1:KX6YX4NQLYHHABLZH6ISK7LM3RC2RVIC", "length": 8070, "nlines": 85, "source_domain": "www.bibleuncle.org", "title": "32.வளரும் விதை | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nஇது மாற்கு 4:26-29 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேவனுடைய ராஜ்ஜியத்தை பற்றியதாகும்.\nசரியான காலத்தில் ஒருவர் தனது தோட்டதில் விதைக்கிறார். காலை எழுந்து பார்க்கும் போது விதை முளைத்திருக்கிறது, முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார். ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.\nதேவ‌னுடைய‌ ராஜ்ஜிய‌த்தில் தானாகவே யாவரும் ந‌��்மையான‌வைகளைப் பெறுவார்கள்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50572-gauri-kishan-s-malayalam-entry.html", "date_download": "2018-12-19T14:51:10Z", "digest": "sha1:NCJPTNTPY26GGZV5EJX7FUW2F23GXWL7", "length": 8325, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "மலையாள திரையுலகில் கால் பதிக்கும் கெளரி கிஷன்...! | Gauri Kishan's Malayalam entry", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை :மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் ஜிசாட் 7ஏ\nஅதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-இன் தம்பி ஓ.ராஜா அதிரடி நீக்கம்\nரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைதான் வேண்டும்: காங்கிரஸ்\nமலையாள திரையுலகில் கால் பதிக்கும் கெளரி கிஷன்...\nநடிகர் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த அக்டோபரில் வெளியான திரைப்படம் ‘96'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக அதில் இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தார்கள்.\nபள்ளி வயது காதல் காட்சிகளில் இவர்கள் இருவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்நிலையில் கௌரி கிஷன் புதிய மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nஅந்தப் படத்திற்கு ‘அனுக்ரஹீதன் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சன்னி வெயின் நடிக்க, பிரின்ஸ் ஜாய் என்பவர் இயக்குகிறார். அருண் முரளீதரன் இசையமைக்கவுள்ள இதற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறாராம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக மக்களுக்கு எதிராக சதி நடக்கிறது:காதர் மொய்தீன்\nஇரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரானார் டிடிவி\nசூர்யாவின் என்.ஜி.கே ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதெற்காசிய அமைதிக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்\nத்ரிஷாவின் இடத்தை நிரப்பும் பாவனா\n75 நாட்களைக் கடந்திருக்கும் விஜய்சேதுபதி த்ரிஷாவின் '96'\n\"96\" தெலுங்கு ரீமேக்கின் ஹீரோயின் இவர் தான்\nஇன்று மாலை வெளியாகிறது 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வ��த்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 2\n6. ஐபிஎல் ஏலம் LIVE UPDATES: தமிழக வீரர் வருணுக்கு ரூ.8.4 கோடி\n7. திருப்பாவை – 3\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/67953/cinema/Kollywood/srileaks-sack-tollywood.htm", "date_download": "2018-12-19T13:17:29Z", "digest": "sha1:6CLAKJPW6UQLVF6HJ7WP2URJNY5LAVTJ", "length": 11233, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெலுங்கு சினிமாவை கலக்கும் ஸ்ரீலீக்ஸ் - srileaks sack tollywood", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஜமவுலி படத்தில் சமுத்திரக்கனி | சைக்கோ வில்லனாக மாறும் பஹத் பாசில் | களைகட்டும் மலையாள கிறிஸ்துமஸ் ரிலீஸ் | ரஜினிகாந்த் ஜோடி கீர்த்தி சுரேஷ் | 2018 - அதிகப் படங்களில் நடித்த விஜய் சேதுபதி | 'கல்யாண வயசு', நீக்கப்பட்ட பாடல், மீண்டும் வருமா | 2018 - அதிகப் படங்களில் நடித்த விஜய் சேதுபதி | 'கல்யாண வயசு', நீக்கப்பட்ட பாடல், மீண்டும் வருமா | சட்டப்படி நடவடிக்கை - தயாரிப்பாளர் சங்கத் தரப்பு | விருது விழாவில் தீபிகா ஆனந்த கண்ணீர் | இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமான அனுஷ்கா | சன்னி லியோனின் லவ்லி ஆக்சிடென்ட் ஆல்பம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதெலுங்கு சினிமாவை கலக்கும் ஸ்ரீலீக்ஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாடகி சுசித்ராவின் டுவிட்டரில் சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியது. அதில் தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, அமலாபால், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரது ஆபாச போட்டோக்கள் வெளியாகின. அது பெரும் சர்ச்சையாகி பின்னர் சுசித்ராவின் இணைய பக்கமே முடக்கப்பட்டது.\nஇந்த நிலையில, தற்போது தெலுங்கு சினிமாவையும் சுசி லீக்ஸைப்போன்று ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் ஸ்ரீரெட்டி என்ற தெலுங்கு நடிகையின் இணைய பக்கம் கலக்கிக் கொண்டிருக்கிறது.\nஅதாவது, தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி, அப்படி நடிகைகளுக்கு டார்ச்சர் கொடுக்கும் நபர்களின் வேசத்தை கலைக்கப்போவதாக இணைய பக்கத்தில் பரபரப்பு செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.\nஅதோடு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்களின் பட்டியலையும் ஒரு டிவி நிகழ்ச்சியில் தோலுரிக்கப்போவதாக சொல்லி தெலுங்கு சினிமாவில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.\nsri reddy telugu actress ஸ்ரீ ரெட்டி தெலுங்கு நடிகை.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகதாசிரியரின் மகனை இயக்குனர் ... மலையாளத்தில் நடிக்கும் தமிழ் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிருது விழாவில் தீபிகா ஆனந்த கண்ணீர்\n'மணிகர்னிகா', நானும் இயக்குனர் - கங்கனா அறிவிப்பு\nஅமீர்கானுக்கு தடை விதித்த சீன பல்கலைக்கழகம்\n'சிம்பா - ஆன்க் மேரே' பாடல் புதிய உலக சாதனை\nஅம்பானி வீட்டு திருமணத்தில் திரைநட்சத்திரங்கள் உணவு பரிமாறியது ஏன்.\nமேலும் பிறமொழி செய்திகள் »\nசைக்கோ வில்லனாக மாறும் பஹத் பாசில்\nகளைகட்டும் மலையாள கிறிஸ்துமஸ் ரிலீஸ்\nசூப்பர் ஹீரோ கேரக்டரில் ரெமோ வில்லன்\nபாலிவுட் வாய்ப்பை நிராகரித்த மகேஷ்பாபு\nஜனவரியில் வெளியாகும் என்டிஆர் வாழ்க்கை படம் 2 பாகங்கள்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநான் என்ன பொதுக் கழிப்பிடமா\nகாமெடி நடிகர் மீது ஸ்ரீரெட்டி பாய்ச்சல்\nதற்கொலை செய்து கொள்வேன் ; ஸ்ரீரெட்டி கண்ணீர்\nஸ்ரீரெட்டியை யார் அடக்குவது ; சினிமா வட்டாரங்களில் குழப்பம்\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2015/03/blog-post_31.html", "date_download": "2018-12-19T14:52:28Z", "digest": "sha1:AF5RCCPIDAQ3QA6TE7GYWU7LUGK73L2O", "length": 7374, "nlines": 158, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: மறைந்த ஐயா. லீ குவான் யூ, சிங்கப்பூர் அவர்களுக்கு கிராம மக்க���ின் அஞ்சலி !", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், மார்ச் 31, 2015\nமறைந்த ஐயா. லீ குவான் யூ, சிங்கப்பூர் அவர்களுக்கு கிராம மக்களின் அஞ்சலி \nதகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி \nPosted by காசாங்காடு இணைய குழு at 3/31/2015 03:47:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமறைந்த ஐயா. லீ குவான் யூ, சிங்கப்பூர் அவர்களுக்கு ...\nகாசாங்காடு குடிமகனின் - அமைதி வாழ்க்கை குலைக்க - ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/07/blog-post_738.html", "date_download": "2018-12-19T13:09:55Z", "digest": "sha1:V5JO2SDLK4IHIJSCLG6D44TUFS5BG7O6", "length": 14791, "nlines": 105, "source_domain": "www.kalvinews.com", "title": "என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு!!! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு இந்த ஆண்டு முதல்ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆன்-லைன் கலந்தாய்வில் மாணவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ�� செய்து வருகிறார்.இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்டவணை www.tnea.ac.in என்ற மாணவர் சேர்க்கை இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் எத்தனை சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என்பது குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் செய்து வருகிறார்.இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்டவணை www.tnea.ac.in என்ற மாணவர் சேர்க்கை இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் எத்தனை சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது கல்லூரி முன்வைப்பு தொகையை எப்போது செலுத்த வேண்டும் கல்லூரி முன்வைப்பு தொகையை எப்போது செலுத்த வேண்டும் விருப்ப வரிசை பட்டியலை எப்போது தேர்வு செய்ய வேண்டும் விருப்ப வரிசை பட்டியலை எப்போது தேர்வு செய்ய வேண்டும் கல்லூரி ஒதுக்கீடு எப்போது வழங்கப்படும் கல்லூரி ஒதுக்கீடு எப்போது வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-மொத்தம் 5 சுற்றுகளாக ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வில் 190 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இடம்பெற உள்ளனர். இந்த கலந்தாய்வு 21-ந்தேதி(நேற்று) தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது. இவர்களில் கல்லூரி ஒதுக்கீடு பெற்றவர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும்.2-ம் சுற்று கலந்தாய்வில் 175 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இடம்பெற உள்ளனர். இவர்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இவர்களில் இடம் கிடைத்தவர்கள் அந்தந்த கல்லூரிகளில் 8-ந்தேதிக்குள் சேரவேண்டும்.150 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 3-ம் சுற்று கலந்தாய்வில் பங்கு பெற இருக்கின்றனர். வருகிற 30-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரையிலும் இந்த கலந்தாய்வு நடைபெறும். இதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் அடுத்த மாதம் 13-ந்தேதிக்குள் சேரவேண்டும்.4-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதில் 125 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் ‘சீட்’ கிடைத்தவர்கள் கல்லூரிகளில் அடு��்த மாதம் 20-ந்தேதிக்குள் சேர்ந்துவிடவேண்டும்.5-வது சுற்று கலந்தாய்வில் மீதம் உள்ள தகுதியான மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி நிறைவடைகிறது. இதில் இடம் கிடைத்தவர்கள் அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் கல்லூரியில் சேரவேண்டும்.கல்லூரி முன்வைப்பு தொகையாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கு 1,000 ரூபாயும் ஆன்-லைனில் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் செலுத்த முடியாதவர்கள் டி.டி. ஆக எடுக்கலாம். விருப்ப வரிசை பட்டியலை மாணவர்கள் தேர்வு செய்யும் போது எத்தனை கல்லூரி-பாடப்பிரிவுகள் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். அதிகளவில் விருப்ப வரிசை பட்டியலை தேர்வு செய்து கொள்வது நல்லது.விருப்ப பட்டியலை தேர்வு செய்த பின்னர், அதனை உறுதி செய்ய வேண்டும். அதற்கான தேதியும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் உறுதி செய்யவில்லை என்றால் இணையதளம் தானாகவே வரிசைபட்டியலை ஏற்றுக்கொள்ளும்.ஒவ்வொரு சுற்றின் நிலையும் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்டப்பட்ட செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து கவனிக்க வேண்டும். கலந்தாய்வு சார்ந்த அனைத்து செயல்களையும் https://tnea.ac.in என்ற இணையதளத்தில் மட்டுமே செய்யவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nஅரசுப் பள்ளிகளில் கற்கும் திறன் அடிப்படையில் மாணவ, மாணவிகளை நான���கு வகையான பிரித்து மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை\nதமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்கும் ...\nCM CELL REPLY:New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nBREAKING | ஆசிரியர் பயிற்சி தேர்வில் 3000 பேருக்கு கூடுதல் மதிப்பெண் - 7, 8 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியது அம்பலம்\nCEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு\nஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2010/01/blog-post_13.html", "date_download": "2018-12-19T14:20:27Z", "digest": "sha1:OIJJZIXFEBWJADYVPVG4YBAQ4VZWFMJ5", "length": 19750, "nlines": 368, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : விவசாயி தாள் வணக்கம்.", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nதை முதல் நாள் வாழ்த்துகள்.\nஉழைத்து நல்ல வேர்வை சிந்தி\nநேரம் ஜனவரி 13, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:10\nகாடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்ற பட்டுக் கோட்டையாரின் பாடலை இப்போதுதான் கிருஷ் சார் தளத்தில் கேட்டு வருகிறேன்...\nதிகழ் 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:34\nஇனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்\nS.A. நவாஸுதீன் 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:09\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஜோதிஜி 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:33\nபின்புல கருப்பு தான் உறுத்துகிறது நண்பரே\nகாவிரிக்கரையோன் MJV 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:46\nகண்டிப்பாக உழவும் உழவு சார் வேலைகள் செய்யும் அன்பர்களுக்கு ஒரு முறையேனும் இந்த மரியாதையை செய்ய தான் வேண்டும், நல்ல பொருள் விளக்கத்தோடு நன்றாக வந்திருக்கிறது தியா. வாழ்த்து���்கள். அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\nவானம்பாடிகள் 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:05\nசந்ரு 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:41\nஅனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்த்துக்கள்\nபின்னோக்கி 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:25\nஸ்ரீ 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:08\nபட்டிக்காட்டான்.. 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:28\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..\nசுசி 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 4:36\nஉங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nவினோத்கெளதம் 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:11\nநிலாமதி 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:00\nஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி\n....உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....\nPPattian : புபட்டியன் 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:31\nஉழவருக்கு பெருமை சேர்க்கும் கவிதை\nசக்தியின் மனம் 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:58\nநசரேயன் 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:19\nகலகலப்ரியா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:51\nஇன்றைய கவிதை 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:22\nசே.குமார் 15 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:37\nஹேமா 16 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:40\nanto 19 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:43\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் தியா\nசந்தான சங்கர் 21 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:17\nஸ்ரீராம். 22 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:54\nஅன்புள்ள தியா எங்கு போய் விட்டீர்கள்\nசிங்கக்குட்டி 22 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:01\nசூப்பர் தியா :-) என்ன ஆச்சு\nதியாவின் பேனா 26 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:00\nகவிதை பற்றி கருத்துக் கூறியோர்\nமுக்கியமா இந்தக் குறுகிய காலப்பகுதியில்\nஎன்னையும் ஒரு உறவாக மதித்து தேடிய உங்கள் அனைவருக்கும்\nhenry J 27 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 4:39\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nஅருள்மொழியன் 30 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:57\nஇன்றைய கவிதை 31 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:51\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்ட��ில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/7.html", "date_download": "2018-12-19T14:41:13Z", "digest": "sha1:BWVIHP2GFTNUA7HNAXWVNR4ZI3N2IVGF", "length": 8239, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுவிபத்தை ஏற்படுத்திய சுனாமியின் 7 ஆம் ஆண்டு நினைவு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜப்பானின் ஃபுக்குஷிமா அணுவிபத்தை ஏற்படுத்திய சுனாமியின் 7 ஆம் ஆண்டு நினைவு\nபதிந்தவர்: தம்பியன் 11 March 2018\nஇன்று ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் மக்கள், சுமார் 18 000 பொது மக்களின் உயிரைக் காவு கொண்ட 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி தாக்கிய மிக மோசமான சுனாமி அனர்த்தத்தின் 7 ஆம் ஆண்டு நினைவை அனுசரிக்கின்றனர்.\nஜப்பானின் வடகிழக்குக் கடற்கரையோரமாகத் தாக்கியிருந்த இந்த சுனாமி மூலம் ஃபுக்குஷிமா என்ற நகரில் உள்ள அணு உலை சேதமடைந்து அணுக்கதிர் வீச்சு அபாயமும் பாரியளவில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசுமார் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நேரமான பிற்பகல் 2:46 pm இற்கு கடற்கரைப் பகுதிகளில் கூடிய பொது மக்கள் இந்த அனர்த்தத்தில் பலியான தமது உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இதே நேரம் தான் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு முன்னேறிய சுனாமி அலைகள் கட்டடங்களையும் வாகனங்களையும் அடித்துச் சென்றது. அத்தோடு நின்று விடாது கடலோரமாக இருந்த ஃபுக்குஷிமா அணு உலையின் சக்தி வழங்களைச் சேதமடையைச் செய்தது. இந்த சுனாமியால் டை இச்சி அணு உலையின் 3 ரியாக்டர்கள் சேதமடைந்து கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டது.\nடோக்கியோவில் நடைபெற்ற இன்றைய உத்தியோகபூர்வ நினைவு கூரலின் போது ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே உரையாற்றுகையில் ஃபுக்குஷிமா பகுதியில் பழுது பார்க்கும் பணிகள் மிகுந்த உத்வேகத்துடன் நடந்து வருவதாகத் தெரிவித்தார். ஆனாலும் இன்னமும் சுமார் 70 000 பேருக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் ஃபுக்குஷிமா பகுதியிலுள்ள தமது இல்லங்களுக்குத் திரும்ப முடியாத சூழலில் உள்ளனர்.\nஇந்நிலையில் இன்றைய நினைவு தினத்தில் மத்திய டோக்கியோவிலுள்ள ஹிபியா பூங்காவில் ஓர் நினைவு மண்டபம் அமைக்கப் பட்டு அங்கு அமைதிப் பிரார்த்தனையும் மலர் வளையங்கள் வைத்து கண்ணீர் அஞ்சலியும் செலுத்தப் பட்டது. மேலும் அணுக் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்ட ஃபுக்குஷிமா அணு உலைப் பகுதியில் தூய்மைப் படுத்தும் பணி மிகச் சவாலானது என்றும் அது நிறைவு பெற இன்னமும் 30 தொடக்கம் 40 ஆண்டுகள் வரை எடுக்கலாம் எனவும் கணிப்பிடப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுவிபத்தை ஏற்படுத்திய சுனாமியின் 7 ஆம் ஆண்டு நினைவு\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுவிபத்தை ஏற்படுத்திய சுனாமியின் 7 ஆம் ஆண்டு நினைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0605.html", "date_download": "2018-12-19T13:36:01Z", "digest": "sha1:Q2HBHYQCUWZWTHI4GWRIURCM7P3GK6QT", "length": 206120, "nlines": 3199, "source_domain": "www.projectmadurai.org", "title": " English Translation of aRappaLeesvara catakam by Kausalya Hart (in tamil script, unicode format)", "raw_content": "\nபாடிய \"சதுரகிரி அறப்பளீசுர சதகம்\"\nஆங்கில மொழிபெயர்ப்பு : கௌசல்யா ஹார்ட்\nபாடிய \"சதுரகிரி அறப்பளீசுர சதகம்\"\nதிரு.புலவர் ‘அரசு’ அவர்கள் இயற்றிய உரையுடன்\nசைவசித்தாந்த நுற்பதிப்புக் கழகம், லிமிடெட்\nசென்னை - 1 , திருநெல்வேலி - 6 மதுரை - 1 கோவை - 1\n4ம் பதிப்பு, சென்னை, ஜுலை 1980\nஅறப்பளீசுர சதகம் பாக்கள் தமிழில் இந்த மின்பதிப்பின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.\nபாடிய \"சதுரகிரி அறப்பளீசுர சதகம்\"\nஉம்பர்கோன் எம்பெருமான் ஓங்கறப்ப ளீசுரன்மேற்\nபைம்பொருள்சே ருஞ்சதகம் பாடவே - அம்புவியோர்\nஆக்கும் துதிக்கையான் அன்புடையார்க் கின்பருளிக்\nகடலுலகில் வாழும்உயிர் எழுபிறப் பினுள்மிக்க\nகருதப் பிறத்தலரி ததினும்உயர் சாதியிற்\nவடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது\nவந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்றெண்ணி\nநெடியதன வானாதல் அரிததின் இரக்கம்உள\nநேசமுடன் உன்பதத் தன்பனாய் வருதல்இந்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகணவனுக் கினியளாய், ம்ருதுபாஷி யாய், மிக்க\nகாய்சினம் இலாளுமாய், நோய்பழி யிலாததோர்\nமணமிக்க நாணம்மடம் அச்சம் பயிர்ப்பென்ன\nமாமிமா மற்கிதம் செய்பவளு மாய், வாசல்\nஇணையில்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி\nஇரதியென வேலீலை புரிபவளு மாய்ப்பிறர்தம்\nஅணியிழை யொருத்தியுண் டாயினவள் கற்புடையள்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nதங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு\nதன்மமிகு தானங்கள் செய்தலும், கனயோக\nமங்குதல் இலாததன் தந்தைதாய் குருமொழி\nவழிவழி வரும்தமது தேவதா பத்திபுரி\nஇங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,\nஇவையெலாம் உடையவன் புதல்வனாம்; அவனையே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகூடப் பிறந்தவர்க் கெய்துதுயர் தமதுதுயர்\nகொண்டுதாம் தேடுபொருள் அவர்தேடு பொருள்\nஅவர்கொள் கோதில்புகழ் தம்பு கழெனத்,\nதேடுற்ற அவர்நிந்தை தம்நிந்தை தம்தவம்\nசீவன் ஒன்றுடல்வே றிவர்க்கென்ன, ஐந்தலைச்\nகூடுற்ற இரையெடுத் தோருடல் நிறைத்திடும்\nகூடிவாழ் பவர்தம்மை யேசகோ தரரெனக்\nஆடிச் சிவந்தசெந் தாமரைப் பாதனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவேதாந்த சித்தாந்த வழிதெரிந் தாசார\nவித்யாவி சேடசற் குண சத்ய சம்பன்ன\nசாதார ணப்பிரிய யோகமார்க் காதிக்ய\nசட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர\nநீதியின் உணர்ந்து, தத்துவமார்க்க ராய்ப், பிரம\nநித்தியா னந்தசை தன்யராய், ஆசையறு\nஆதார மாய்உயிர்க் குயிராகி யெவையுமாம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவைதாலும் ஓர்கொடுமை செய்தாலு மோசீறி\nமனதுசற் றாகிலும் கோணாது, நாணாது,\nபொய்யாமல் நீ யென்று கனிவொடும் பணிவிடை\n உன்றன தெனத் தத்தஞ்செய் திரவுபகல்\nபோற்றி, மல ரடியில் வீழ்ந்து,\nமெய்யாக வேபரவி உபதேச மதுபெற\nவினைவேர் அறும்படி அவர்க்கருள்செய் திடுவதே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nபுண்ணிய வசத்தினாற் செல்வமது வரவேண்டும்;\nபுத்தியுடன் அதுவொன்று நூறாக வேசெய்து\nஉண்ணவேண் டும்; பின்பு நல்லவத் ராபரணம்\nஉற்றபெரி யோர்கவிஞர் தமர்ஆ துலர்க்குதவி\nமண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச\nவறிதிற் புதைத்துவைத் தீயாத பேர்களே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார்\nவாதெவ ரிடத்திலும் புரியொணா தறிவிலா\nகொஞ்சமே னும்தீது செய்யொணா தொருவர்மேல்\nகோதையர்க ளோடுபரி காசஞ்செ யொண்ணாது;\nநஞ்சுதரும் அரவொடும் பழகொணா திருள்வழி\nநதிபெருக் காகின் அதில் நீஞ்சல்செய் யொண்ணாது;\nஅஞ்சாமல் அரசர்முன் பேசொணா திவையெலாம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவாழ்மனை தனக்கழகு குலமங்கை; குலமங்கை\nவளர்சிறுவ ருக்கழகு கல்வி;கல் விக்கழகு\nசூழ்குண மதற்கழகு பேரறிவு; பேரறிவு\nதூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை\nதாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை\nசௌரி, மல ரோன், அமரர், முனிவர், முச்சுடரெலாம்\nஆழ்கடல் உதித்துவரு விடம்உண்ட கண்டனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n10. ஒன்று இல்லாமற் பயன்படாதவை\nகோவில் இல் லாதவூர், நாசியில் லாமுகம்,\nகொழுநன் இல் லாத மடவார்,\nகுணமதில் லாவித்தை, மணமதில் லாதமலர்,\nகாவல்இல் லாதபயிர், பாலர்இல் லாதமனை,\nகவிஞர்இல் லாதசபை, சுதிலயை இலாதபண்,\nஈவதில் லாததனம் நியமம்இல் லாதசெபம்,\nஇசை லவணம் இல்லா தவூண்,\nஇச்சையில் லாதபெண் போகநலம், இவை தம்மின்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nபூததயை இல்லாத லோபிய ரிடத்திலே\nபுண்ணியம் செய்கின்ற சற்சன ரிடத்திலே\nநீதியகல் மூடர்க் கருந்ததி யெனத்தக்க\nநிதானம்உள உத்தமர்க் கிங்கிதம் இலாதகொடு\nசாதியில் உயர்ந்தபேர் ஈனர்பின் னேசென்று\nதமிழருமை யறியாத புல்லர்மேற் கவிவாணர்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவள���்\nமாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே\nவாள்பிடித் தெதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்\nஏறா வழக்குரைத் தனைவருஞ் சீசியென்\nவேறொருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி\nவேசையர்க ளாசைகொண் டுள்ளளவும் மனையாளை\nஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவாலிபந் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற\nவளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி\nசீலம்உடை யோர்களைச் சேரவேண் டும்;பிரிதல்\nசெந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண் டும்;கொண்டு\nஞாலமிசை பலதருமம் நாட்டவேண் டும்;நாட்டி\nநம்பன் இணை யடிபூசை பண்ணவேண் டும்;பண்ணி\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nதன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்\nசந்ததம் பதின்மரைக் காப்பாற்று வோன்மிக்க\nபொன்மட்டி லாமலீந் தொருநூறு பேரைப்\nபுவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று\nநன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்து\nநாளுமிவன் மேலதிகம் ஆகுவெகு பேர்க்குதவு\nநரனே மகாதே வன் ஆம்,\nஅனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்\nநெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்\nபார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்\nபாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்\nஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்\nஇல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n16. நல்லோர் - 1\nசெய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்\nதிரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேற்\nகைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்\nகாசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி\nபொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கழிவு\nபுவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்\nஐயஇங் கிவரெலாம் சற்புருட ரென்றுலகர்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n17. நல்லோர் - 2\nஅடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்\nஅஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்\nதொடுத்தொன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற\nதூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத\nஅடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த் திரட்சிக்கும்\nஅவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகாமிக்கு முறையில்லை; வேசைக்கு நாண்இல்லை;\nகன்னம்இடு கள்வருக் கிருளில்லை; விபசார\nதாமெனும் மயக்கறுத் தோங்குபெரி யோர்க்குவரு\nதாட்சணியம் உடையபேர்க் கிகலில்லை; எங்குமொ���ு\nபூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான\nபுலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்\nயாமினி தனக்கு நிகர் கந்தரத் திறைவனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nமேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம்\nவெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,\nநேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில்\nநீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண் டர்ச்சிக்க\nஆயும் அறி வாளர்பணி பாதனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nநற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,\nநளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,\nகற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,\nகடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,\nபொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே\nபூந்தடந் தன்னிலே, பாற்குடத் திடையிலே\nஅற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nமிதம்இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,\nமெய்யொன் றிலாமலே பொய்பேசி யேதிரியும்\nகதியொன்றும் இலர்போல மலினம்கொ ளும்பழைய\nகடிநா யெனச்சீறி எவரையும் சேர்க்காத\nததிசேர் கடத்திலும், கர்த்தபத் திடையிலும்,\nசாம்பிண முகத்திலும் இவையெலாம் கவலைபுரி\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகுணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன\nமணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன\nமதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன\nஉதவாத பேர்க்குவெகு வாழ்வுவந் தாலென்ன\nஅணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nதறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்\nதக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு\nநிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்\nநெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்\nகறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு\nகற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்\nஅறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்\nவளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவி\nதேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவி\nமேனிமிர் மழைக்குதவி மடமாதர் கற்பொன்று;\nவேதியர் ஒழுக்கம்ஒன் றிம்மூன்று மேயென்று\nஆனமர் நெடுங்கொடி உயர்த்தனம் இறைவனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n25. இதனை இதுகண்டு மகிழும்\nதந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்ப\nசந்த்ரோ த���ம்கண்டு பூரிப்ப துயர்வாவி\nபுந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வ\nபோதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்\nசிந்தைமகிழ் வாய்உதவு தாதாவி னைக்கண்டு\nதிகழ்நீதி மன்னரைக் கண்டுகளி கூர்வதிச்\nஅந்தியம் வான் அனைய செஞ்சடா டவியனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nஉள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசி\nஉபசரித் தன்புடன் பரிமா றிடாதசோ\nதள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவரு\nதளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்\nவிள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வரு\nவெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு\nவீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்\nகுறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,\nகொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க\nநிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்\nநேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும்\nஅறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n28. இவர் இன்ன முறையர்\nதன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்து\nதன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்\nஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோ\nஉத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்\nஎந்நாளும் வரும்நன்மை தீமைதன தென்னவே\nஇருதயம் அறிந்துதன் சொற்படி நடக்குமவன்\nஎவன் எனினும் அவனே சுதன்\nஅந்நார மும்பணியும் எந்நாளு மேபுனையும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nமாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவு\nமருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உள\nகாதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன\nகற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்\nநீதிபெறும் மன்னவ ரிடத்ததிக பயவினயம்;\nநேயம்உள தமர்தமக் ககமகிழ் வுடன்பரிவு\nஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்எம\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n30. குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்\nதுட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;\nதுர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்\nஇட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்\nஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசை\nநட்டலா பங்களுக் குள்ளான பந்துவரின்\nநாளும்ஒப் பாரியாய் வந்தபுத் துறவுக்கு\nஅட்டதிசை சூழ்புவியில் ஓங்குகலி மகிமைகாண்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகற்றோர்க��் என்பதைச் சீலமுட னேசொலும்\nகற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு\nஅற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா\nஅறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலை\nவித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு துடியினால்\nவீரம்உடை யோரென்ப தோங்கிவரு தைரிய\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசெத்தைபல கூடியொரு கயிறாயின் அதுகொண்டு\nதிகழ்ந்தபல துளிகூடி ஆறாயின் வாவியொடு\nஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்\nஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்\nமற்றும்உயர் தண்டுலத் தோடுதவி டுமிகூடின்\nஅற்றகனி யைப்பொருத் தரிபிரமர் தேடரிய\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகலைவலா ருக்கதிக சயம் மதுரவாக்கிலே;\nகைப்பொருளி லே;வரும் மருத்துவர்க் கோசயம்\nநற்றவர்க் கதிகசயம் உலகுபுகழ் பொறையிலே;\nகுலமகிமை தன்னிலே; வைசியர்க் கோசயம்\nகுற்றம் இல்லாதவே ளாளருக் கோசயம்\nஅலைவில்குதி ரைக்குநடை வேகத்தில் அதிகசயம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n34. ஒன்றின் இல்லாமையாற் பாழ்படல்\nதாம்பூல தாரணம் இலாததே வருபூர்ண\nசற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்துவாழ்\nமேம்பா டிலாதமன் னவர்கள் வந்தாள்வதே\nமிக்கசற் புத்திரன் இலாததே நலமான\nசோம்பாத தலைவரில் லாததே வளமுடன்\nதொல்லுலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே\nஆம்பல்வத னத்தனைக் குகனையீன் றருள்செய்த\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n35. மூடர்களில் உயர்வு தாழ்வு\nபெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்\nபெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது\nபண்புற்ற சுற்றம் சிரிக்கவே யிழிவான\nபற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்\nகண்கெட்ட மாடென்ன ஓடியிர வலர்மீது\nகற்றறி விலாதமுழு மூடருக் கிவரெலாம்\nஅண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n36. இதற்கு இது வேண்டும்\nதனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்\nதான்அதிக சூரனே ஆகினும் கூடவே\nகனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்\nகாசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்\nதொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்\nசுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nமேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன\nமிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன\nபார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன\nவாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்\nமரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்\nஅனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்\nஇரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை\nஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்\nஉரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி\nஉதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்\nபரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்\nபண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே\nஅரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,\nதின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்\nபுன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணி\nபுகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமது\nதன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார் கருத்தையும்\nதான்செய்த பாவமும், இவையெலாம் வேறொருவர்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n40. வானவர் கால அளவை\nசதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்\nசாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்\nமதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்\nமாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடிய\nதுதிபரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;\nமலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்கு\nமேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;\nமேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடு\nதாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண் கலம்அயம்\nதரும்புனிதம் வருபெருக் கொடுபுளி சுணம்சாம்பல்\nஆம்புனிதம் இவையென்பர்; மாமேரு வில்லியே\nஅனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்\n42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி\nகொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்று\nகுவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்\nபடியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்\nபாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை\nவிடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு\nமிக்கபெரி யோர்களும் கோபத்தை அறிவால்\nஅடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசெழுமணிக் கொளி அதன் மட்டிலே\nபழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்\nாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்\nவிழைதரு பரிதிக்கும் மனுநீதி மன்னர்க்கும்\nமிக்கவொளி திசைதொறும் போய்விளங் கிடும்என்ன\nஅழல்விழிகொ டெரிசெய்து மதனவேள் தனைவென்ற\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவா��்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்கு\nமகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரிய\nமா தருக் கோவி டமதாம்\nமேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்\nவித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோப\nஈனம்மிகு புன்கவி வலோர்க் கதிக சபைகாணில்\nஏற்றமில் லாதபடு பாவிகட்க றமென்னில்\nஆனதவ யோகியர்கள் இதயதா மரையுறையும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்\nவிரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்\nதகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து\nசரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்\nநகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்\nநாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்\nஅகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசாண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,\nவருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்று\nமாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு\nகருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி,\nகருடன், பகீரத னுடன்சிறுத் தொண்டனொடு\nஅரியவல் விபீடணன் எனும்மகா புருடராம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனை\nமற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்\nதாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலே\nதக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்\nமாயனைச் சபையதனில் நிந்தைசெய் தொளிகொள்நவ\nமகன், வழுதி, சிசுபா லனாம்\nஆயும்அறி வாளரொடு தேவர்பணி தாளனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவாவிபல கூபமுடன் ஆறருகு சேர்வதாய்,\nவாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய்ச், செந்நெல்\nவயல்கள் வாய்க் கால்க ளுளதாய்,\nகாவிகம லம்குவளை சேரேரி யுள்ள தாய்க்,\nகனவர் த்த கர்கள்ம றைவலோர்\nகாணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்ல\nதேவரா லயம் ஆடல் பாடல் அணி மாளிகை\nசேருமிடம் ஆகுமோர் ஊர்கிடைத் ததில் அதிக\nஆவலொ டிருந்திடுவ தேசொர்க்க வாசமென்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலி\nஇணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்\nகானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்\nகள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்ற\nமானமில் லாக்கொடிய துர்ச்சனர் தமக்கேற்ற\nமாநிலத் தோர்தலம் இருந்ததனில் வெகுவாழ்வு\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாது\nவளர்திங் ளுக்கதிக பொரு���்சேரும்; அங்கார\nதிருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;\nதேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்\nபரிகாரம் உளதாதி வாரம் தனக்கலரி;\nபச்சறுகு பொன்னவற் காம்; எருத் தூளொளிப்\nஅரிதா அறிந்தபேர் எண்ணெய்சேர்த் தேமுழுக்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nதாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடு\nதன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்\nபேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்\nபிழையாது மண்டூர செந்தூர லட்சணம்\nசோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டு\nசொல்பக்கு வம்கண்டு வருரோக நிண்ணயம்\nஆதிப் பெருங்கேள்வி யுடையன் ஆ யுர்வேதன்\nஆகும்; எம தருமை மதவேள்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரிய\nசொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதரு\nஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்\nஅரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்\nநாதனே மாதேவன் என்பதற் கோருத்ர\nநாளும் அர்ச் சனைசெய் சரணத்\nதாதிநா யகமிக்க வேதநா யகனான\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,\nகருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,\nஅலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,\nஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்\nநலம்சேரும் ஒருவரைப் பார்த்தது பெறக்கருதின்\nநற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது\nஅலங்காரம் ஆகமலர் கொன்றைமா லிகைசூடும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்\nகாசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்\nவிடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்\nமேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டி\nதொடலரிய பிரமநிலை காட்டுவார், எண்வகைத்\nசூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல் வார்\nஅடைவல எனத்தெரிந் தளவில்பல நூல்சொல்லும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமக\nவெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிக\nசோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,\nதூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,\nஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும், நுகர்\nஅதிகதா னமுமில்லை என்றுபல நூலெலாம்\nஆதவன் பிரமன்விண் ணவர் முனிவர் பரவவரும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nநாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே\nநாடி அவர் மேற்கவி சொல்வார்\nதேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்\nசெலவுசெய் வ���ர் அதிக வீணராம்\nடாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nமூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,\nமொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகை\nகாப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்ல\nகசடறக் கற்காத வித்தையும், உபதேச\nகோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாத\nகுளிர்புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதினின்று\nஆப்பதில் லாததேர் இவையெலாம் ஒன்றாகும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nபொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்\nபொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்\nநையாத காமத்தை லோபத்தை விட்டபேர்\nநன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒரு\nமெய்யாநின் அடியரைப் பரவுவோர் உன்பதம்\nவேதியர் தமைப்பூசை பண்ணுவோர் வானவரை\nவேண்டி அர்ச் சனைசெய் வரோ\nஐயா றுடன்கமலை சோணா சலந்தில்லை\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nபதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்\nபார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாது\nஇதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்\nஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே\nதுதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்\nதூயர்கோ டியில்ஒ ருவர் ஆம்.\nதொல்லுலகு புகழ்காசி யேகாம் பரம்கைலை\nஅதிகமுள வெண்காடு செங்காடு காளத்தி\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nதன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்\nதழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்\nமன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனது\nமைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடி\nநன்னதி படிந்திடுவ தென்னஆர் அழல்மூழ்கி\nநானிலம் புகழ்சாலி, பேர்பெறு நளாயினி,\nஅன்னமென வருசந்த்ர மதிதுரோ பதையென்பர்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n61. கோடி உடுக்கும் நாள்\nகறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்\nகலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்\nகுறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரிய\nகொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;\nமறைபடா தழகுண்டு, மேன்மேலும் நல்லாடை\nவரும்; இனிய சுக்கி ரற்கோ\nவாழ்வுண்டு, திருவுண்டு, பொல்லாத சனியற்கு\nஅறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n62. சகுனம் - 1\nசொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு\nதுய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை\nவெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்\nமிகவுரைசெய் இவையெலாம் வலம்��ருந் திடமாகில்\nஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல்,\nஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன\nஅல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n63. சகுனம் - 2\nநரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை\nநரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி\nவரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்\nமற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,\nதருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசு\nதனிமணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி\nஅருணகிர ணோதயத் தருணபா னுவையனைய\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n64. சகுனம் - 3\nதலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,\nதனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,\nகலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,\nகாணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,\nகனி, புலால் உபய மறையோர்\nநலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை\nநசைபெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர்இவைகள்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்\nகாளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு\nசெவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,\nசீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு\nஎவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம் கிரணம்,\nஇவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா\nஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nபேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்\nபெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமே\nசீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்ற\nதீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்று\nதாராள மாமிகத் தந்துளோர் தாராமை\nசாரமுள நற்கருப் பஞ்சாறு கைப்பதவர்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n67. மனை கோலுவதற்கு மாதம்\nசித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்\nசேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்\nவெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்\nமேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;\nஉத்தமம் கார்த்திகைக் காகாது மார்கழியில்\nஉயர்வுண்டு மகரத்தில்; மாசிமா தத்தில்விடம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசெங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்\nதிங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்\nபொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்\nபுகரவற் காகிலோ நெட���நாள் விரோதமாய்ப்\nமங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும்\nவாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ\nஅங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nஅருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்\nஅங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி\nதிருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு\nசீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;\nகருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்\nகளபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார\nஅருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்\nவாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்\nசிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்\nசெட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்\nநெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;\nநிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ\nஅறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nநாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவு\nநாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்\nமேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்\nவிழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்\nபூவில்இது சூழ்தல்சா கத்தீவம்; இங்கிதைப்\nபோவதது சூழ்தல்சான் மலிதீவம் ஆம்; தயிர்ப்\nஆவலுறு புட்கரத் தீவாம் இதைச்சூழ்வ\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுள\nபழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடைய\nபலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்\nஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்\nஉத்தம குலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞானம்\nஅழிவற்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்தி\nமாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசு\nசாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலை\nதாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல்\nசற்றுண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி\nஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nஎழுதப் படிக்கவகை தெரியாத மூடனை\nஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்\nஅழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனை\nஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனை\nமுழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை\nமூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்\nஅழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nதெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்\nசெப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்\nவிள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்\nவேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்\nஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை\nதோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகாணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே\nகருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு\nபேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்\nபிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை\nவீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்\nவிழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே\nஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n77. பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்\nசென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்\nதிங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடு\nவன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்\nமாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்\nநன்மைதரு குருவார மதுசேர்ந்து வரில்ஆடை\nநாரிய ருடன்போகம் மிகவும்உண் டொருவெள்ளி\nஅன்மருவு பீடையுண் டாமென்பர் சனியனுக்(கு);\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nஎந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமே\nபண்ணியிடு மூடருக் கறமேது மறமலால்\nஅன்னாண வருகரி உரித்தணியும் மெய்யனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல\nதீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்\nஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்\nஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,\nபத்திவரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்\nபரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்\n பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசபை முகத்துத வாத கல்விஏன்\nதமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்\nசாம்மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்\nஅமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி\nஉதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்\nதாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்\nயாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்\nபேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே\nபெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nமனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட\nவாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,\nகனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,\nகசரத பதாதியும், துரகப்ர வாகமும்\nஇனிதாய் அறிந்ததா னாபதிக ளொடுசமர்க்\nஎன்றும்வற் றாததன தானிய சமுத்திரமும்,\nஅனைவோரும் மெச்ச இங்கிவையெலாம் உடையபேர்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nநீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்\nநினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடி\nவாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;\nமனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிட\nஅமைவுறக் கொள்வர்;விற் பார்கணக் கதிலணுவும்\nஆளியொத் தேமலையின் அளவும் கொடுத்திடுவர்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nயசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்\nஇராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்\nவசனாதி தப்பாது தனதா னியந் தேடி\nமற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக\nதிசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை\nசீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்\nஅசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n85. தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்\nதன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,\nதானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்\nமன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,\nமந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்\nதுன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,\nதோலாத வெற்றியும் திடமான சித்தியுள\nஅன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்\nமருவிவரு கருமமும் தேசகா லத்தையும்\nவிரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள\nவெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்\nகருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்\nகடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்\nஅருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nகோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை\nகோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது\nகோபமே ஈனமாம் கோபமே எவரையும்\nகோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர\nஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nதாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்\nசற்றும்அறி ���ில்லாமல் அந்தணரை நிந்தைசெய்\nமேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்\nவேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்\nதேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்\nசீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n89. முப்பொருள் (தத்துவத் திரயம்)\nபூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்\nபொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்\nஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;\nடோங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை யென்\nதீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்\nசீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே\nஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n90. காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்\nவனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,\nமாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி\nவினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;\nவீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;\nநினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,\nநெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்\nஅனைவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nவெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;\nவீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;\nவஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய\nமகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;\nசஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;\nதறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்\nஅஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n92. பகை கொள்ளத் தகாதவர்\nமன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு\nவலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்\nசொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்\nசொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்\nநன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்\nஅன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n93. நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்\nசுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்\nதூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்\nநவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்\nநலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க\nபுவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்\nபோதவும் பரிவோ டிதஞ்செய்ய மிகுபயன்\nஅவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nபெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்\nபேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்\nமறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு\nவாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்\nவழங்கல், சுண் ணாம்பு தவுதல்,\nசிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்\nசெய்தல், முன் னூலின் மனம்,\nதிகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,\nஅறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nதந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்\nதவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்\nசிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்\nதீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்\nசந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாது\nசாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்\nஅந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nதலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்\nசாரும்வா மனம், மச் சமே,\nசைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த\nதலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;\nநீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,\nகலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,\nகதிரவன் காதையே சூரிய புராணமாம்;\nகனல் காதை ஆக்கி னேயம்;\nஅலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nபருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,\nபரிதிகண் டலராத நிலவுகண் டுலராத\nகருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்\nகானில் உறை யாத சீயம்;\nகருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்\nதெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,\nதிடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்\nஅருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nசோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்\nசுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்\nபோமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;\nபோக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியது\nஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;\nஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்\nஆமினிய கற்கிஇனி மேல்வருவ திவைபத்தும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nபிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்\nபெரியன், உயர் வதுவை வடிவன்\nபிச் சாடனன்,காம தகனன்,மற லியைவென்ற\nமறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடி\nமருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்\nவிறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்தி\nவிநாயகற் கருள்செய்தோன் குகன்உமை யுடன்கூடி\nஅறிவரிய தட்சிணா மூர்த்தியொ டிலிங்கம்ஆம்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nமலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை\nமற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூட\nசிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகு\nசித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகா\nகலைவலா ருரைக்குநன் கவியொடம் பலவாண\nகவியையும் சூடியே மனமகிழ்ந் திடுவதுன்\nகடன் ஆகும் அடல்நா கமும்\nஅலைபெருகு கங்கையும் செழுமதிய மும்புனையும்\nஅனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/07/blog-post_27.html", "date_download": "2018-12-19T14:51:20Z", "digest": "sha1:HB4NP5PYUUJ3ZO6DUWKJ5FEZHGBATXUM", "length": 8580, "nlines": 166, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: ஆடி பூஜை அழைப்பிதழ் - அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nபுதன், ஜூலை 27, 2011\nஆடி பூஜை அழைப்பிதழ் - அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில்\nதேதி மற்றும் நேரம்: கர வருடம் ஆடி 23 [ 8/8/2011 ] திங்கள்கிழமை 9:15 க்கு மேல் 10:30 க்குள்\nஇது சமயம் அனைத்து கிராமத்தினரும் பங்கு கொண்டு முனீஸ்வரர் அருள் பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nகுறிப்பு: அன்றைய தினம் 12:00 மணியளவில் அன்னதானம் நடைபெறும்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 7/27/2011 09:23:00 முற்பகல்\nLabels: அழைப்பிதழ், ஆடி பூஜை, முனீஸ்வரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கடைசிய...\nஆடி பூஜை அழைப்பிதழ் - அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி ...\nதண்டோரா: மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு\nமன்னங்காடு / மூத்தாக்குறிச்சி / ஆலடிக்குமுளை கிரா...\nமேலத்தெரு பள்ளிகொடுத்தான் வீடு சின்னையன் வளர்மதி அ...\nமேலத்தெருவில் அய்யனார் கோவில் கட்ட திட்டம்\nநடுத்தெரு குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் திருமண ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=56", "date_download": "2018-12-19T14:44:08Z", "digest": "sha1:3THJOHS5TDR4EIILRKTDRDOUXT2WARYG", "length": 6989, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 56 -\nஜல்ஹுமா இப்னு உர்ஃபுதா கூறுகிறார்: கடும் பஞ்ச காலத்தில் நான் மக்கா சென்றேன். “கணவாய்கள் வரண்டுவிட்டன. பிள்ளைக்குட்டிகள் வாடுகின்றனர். வாருங்கள் மழை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று குறைஷியர்கள் அபூதாலிபிடம் கூறினர். அவர் வெளியேறி வந்தார். அவருடன் மேகம் மறைக்காத சூரியனின் பிரகாசமுடைய ஒரு சிறுவரும் இருந்தார். மேலும், சிறுவர்கள் பலர் அபூதாலிபைச் சுற்றிலும் இருந்தனர். அபூதாலிப் அச்சிறுவரை தூக்கி அவரின் முதுகை சேர்த்துவைத்து பிரார்த்தித்தார். அபூதாலிபின் தோள் புஜத்தை அச்சிறுவர் பற்றிக் கொண்டார். மேகமற்றுக் கிடந்த வானத்தில் அங்கும் இங்குமிருந்து மேகங்கள் ஒன்று திரண்டன. பெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம் கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன் சுற்றுப்புறங்களும் பசுமையாக மாறின. இதை சுட்டிக்காட்டும் விதமாக அபூதாலிப் கூறினார்.\nஅவரை முன்னிறுத்தி நாங்கள் மழை வேண்டுவோம்;\nநபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ’ஷாம்’ தேசம் சென்றா��். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி ஒருவர் இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு “இதோ உலகத்தாரின் தலைவர் இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர் இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர் இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்” என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் “இது எப்படி உமக்குத் தெரியும் இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்” என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் “இது எப்படி உமக்குத் தெரியும்” என வினவினர். அவர் “நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார். பிறகு அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரீ, முஸன்னஃப் அபீஷைபா, இப்னு ஹிஷாம், பைஹகீ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=1", "date_download": "2018-12-19T14:43:54Z", "digest": "sha1:VX5UTRYLVCLQE2SCBIT3DXO4DO3PFSQS", "length": 7338, "nlines": 34, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்க���்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.\n3:132. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.\n அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.\n8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.\n24:52. இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.\n64:12. ஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் வழிபடுங்கள்; இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/10/31/", "date_download": "2018-12-19T14:10:08Z", "digest": "sha1:DGC5MEP46U7JERT63P4GP5K2OFHI4JAD", "length": 8132, "nlines": 149, "source_domain": "theekkathir.in", "title": "2015 October 31", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\nகிரானைட் குவாரி எதிராக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்\nதேவையற்ற மொபைல் அழைப்புகள் வரும் நாடுகளின் பட்டியலில் 2 வது இடத்தில் இந்தியா\nதாய் உயிரோடு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து 285 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த மகன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமோடி, அமித் ஷா மீது நடவடிக்கை எடுத்திடுக\nமோடி, அமித் ஷா மீது நடவடிக்கை எடுத்திடுக பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறிப் பேச்சு புதுதில்லி, அக். 30- ‘பீகார்…\nகுற்றவாளிக்கு தூக்கு தண்டனை எஸ்தர் அனுயா பாலியல் வன்கொலை\nஇளம்பெண் எஸ்தர் அனுயாவை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த வழக்கில், குற்றவாளி சந்திரபான் ஸ்னாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஇவர்கள் தேச பக்தர்கள் என்றால்…\nகாம்ரேட் பி.ஆரும் 1970-80 களில் சென்னை தொ.ச இயக்கமும் (2)\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/02/03.html", "date_download": "2018-12-19T13:43:02Z", "digest": "sha1:QWQXKA5LSID3636ZX3MMD3IJT2BMH2DV", "length": 17425, "nlines": 91, "source_domain": "www.bibleuncle.org", "title": "(03) புனித மார்டின் லூத்தர் - ஜெர்மன் மொழியில் வேதம் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › மிஷனரிகள் வரலாறு\n(03) புனித மார்டின் லூத்தர் - ஜெர்மன் மொழியில் வேதம்\nலூத்தருக்கு அரசுத் தடை விதிக்கப்பட்டது. அவரதுபாதுகாப்பு கருதி, அவரது நண்பர்கள் அவரைவார்ட்பர்க் அரண்மனைக்குக் கடத்திச்சென்றனர்.\nஜங்கர் ஜார்ஜ் என்ற புனைப்பெயரில் மார்ட்டின்லூத்தர் புதிய ஏற்பாட்டைக் கிரேக்கத்திலிருந்து ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். மிக ஆச்சரியகரமாக, ஒருசில வாரங்களிலேயே இவ்வேலையைமுடித்தார். விட்டன்பர்க் நகரில் அவருக்கு நேரிட்டதொந்தரவுகளால், அவர் அரண்மனையை விட்டுவெளியேறி தன் இல்லம் வந்து, பின்னர் பழையஏற்பாட்டையும் மொழிபெயர்த்து முடித்தார்.\nசாத்தான் மீது ‘ மை’ போர்\nஅப்போதுதான், மார்ட்டின் லூத்தர், ஜெர்மானியமொழியில் வேதத்தை மொழிபெயர்க்கும் மறக்கவியலா மாபெரும் வேலையைத் தொடங்கியிருந்தார்.தனக்கு வந்துள்ள ஆபத்தை தெள்ளத்தெளிவாய்உணர்ந்த சாத்தான் மிக உக்கிரமடைந்தான். அவன்இரவு பகலாய் லூத்தரின் அமைதியைக் கெடுக்கமுயன்றான். பொறுமையிழந்த மார்ட்டின் லூத்தர்கடைசியில் தனது மைப் புட்டியை எடுத்து அவன்மீதுவீசினார். இன்றும் அந்த மை கறையைச் சுவரில்காணலாம். ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தேவனது வார்த்தையே பிசாசுக்கு மரண அடி\nகி.பி. 150இல் மொழிபெயர்க்கப்பட்ட இலத்தீன்-இத்தாலிய மொழிபெயர்ப்புக்குப் பிறகு, மிக நேர்த்தியாகவும், துல்லியமாகவும் செய்யப்பட்ட வேத மொழிபெயர்ப்பு இதுவே. மற்ற மொழியாக்கங்களெல்லாம்இந்த அற்புத மொழிபெயர்ப்பின் நகல்களேயாகும்.\n1522இல் புனித மார்ட்டின் விட்டன்பர்குக்குத்திரும்பினார். இங்குதான் வேதத்தின் அற்புதமான ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையைச் செய்தார்.ஜேம்ஸ் அரசர் ஆங்கில மொழியாக்கத்தின் (King James Version) 75 சதவீதம், ஆங்கிலேய மறுமலர்ச்சியாளர் வில்லியம் டிண்டேலின் கைவேலைதான். அந்தடிண்டேல் இங்குதான் மார்ட்டின் லூத்தரைச் சந்தித்துஅவரிடமிருந்து நிறைய எடுத்தெழுதிக் கொண்டார்.டிண்டேல் வேதத்தின் ஓரக்குறிப்புகள் அப்படியே லூத்தரின் மொழிபெயர்ப்பை ஒத்துள்ளது. கற்றறிந்தஸ்பானியர்கள் அநேகர் ஜெர்மானிய மொழியைக்கற்றிருந்ததால், மார்ட்டின் லூத்தரின் பாணி ஸ்பானிய மொழி பெயர்ப்புகளிலும் படிந்தது.\nகறைபட்ட உலகினின்று விடுபட்டு கர்த்தரின்மணவாட்டியாக மாற ஒரே வழி கன்னியாஸ்திரியாவதே என்று நம்பவைக்கப்பட்டு கன்னியர் மடத்துள்அநேகர் கைதிகளாயினர். குருவானவர்களின் ஆசைகளுக்கு பலியாகி, சில வேளைகளில் அவர்களது குழந்தைகளை வயிற்றில் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம்தம்மேல் சுமத்தப்பட்டபோது, அவர்களது அதிர்ச்சி எத்தகையதாயிருந்திருக்கக்கூடும் எனக் கற்பனைசெய்துபாருங்கள். தப்பிக்க வழியேயின்றி மடத்தின்இருண்ட சுவர்களுக்குள் கொடூரமான மரணத்தின் வாயில் விழுந்தோர் அநேகர்.ஆசீர்வாதமாய் வந்த மறுமலர்ச்சியே, இந்தத் திகில்கொடுமையினை இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும்இல்லாதொழித்தது. சாம்ராஜ்யத்தின் தண்டனையின்கீடிந நிச்சயமற்றவாழ்வு வாழந்த லூத்தர் திருமணம் செய்துகொள்ளஆர்வம் கொள்ளவில்லை. கைது செய்யப்படவும்,உயிரோடு கொளுத்தப்படவும் எந்நேரமும் ஆயத்தமாகவே இருந்தார்.புனித காத்ரீனா என்கிற ஒரு கன்னியாஸ்திரியைத்தவிர, காப்பாற்றப்பட்ட அனைத்து கன்னியர்க்கும் மணவாளர் கிடைத்துவிட்டனர். புனித மார்ட்டின்லூத்தரைத் தவிர வேறு ஆளே இல்லை என்ற நிலைக்குவந்துவிட்ட காத்ரீனாவின் கரம்பற்றித் திருமணபந்தத்தில் இணைந்தார் லூத்தர்.இருண்ட, அடைபட்ட கன்னியர் மடத்தில் கன்னியர்கண்ணியம் காப்பது இயலாதென்று அறிந்து, லூத்தர்காப்பாற்றிய அற்புதமான மலர் காத்ரீனா, 1525ல்லூத்தரின் மனைவியானார். மறுமலர்ச்சிப் பணியில்நல்ல உதவியாளராய் மட்டுமல்ல, நான்கு குழந்தைகளின் மகிழ்ச்சிநிறைத் தாயாகவும் விளங்கினார்.\nவிட்டன்பர்கில் ‘ஒரு மனித சேனை\nஅவர் புரட்சியாளர், வேத மொழிபெயர்ப்பாளர்,எழுத்தாளர், வெளியீட்டாளர், அச்சடிப்பவர், பிரசங்கியார், அன்புநிறைக் கணவன், நான்கு குழந்தைகளின்ஆசைத் தகப்பன். கைகளினாலேயே அச்சுப்பணிமுழுவதும் செய்ய வேண்டிய கடின நாட்களிலேயே,அவரது எழுத்துக்கள் 100 தொகுதிகளைத் தாண்டிவிட்டன.\nசரித்திரத்திலேயே, மிகவும் விஷம் ஊட்டப்பட்டமனிதர்களில் ஒருவர் மார்ட்டின் லூத்தர். புனிதபவுலுக்குப் பின் அதிக முறை விஷம் கொடுக்கப்பட்டமனிதர் லூத்தர்தான். 95 கோட்பாடுகளை வெளியிட்டஉடனேயே, அவரைக் கொல்லச் சதி செய்து “போர்ஜியா விஷம்” கொடுத்தனர். இவ்விஷத்தின் பலனால்அவரது ஜீரண உறுப்புக்கள் மீளமுடியாப் பாதிப்புக்குள்ளாயின. விஷம் ஒரு மனிதனை உடல் ரீதியாகமட்டுமல்ல, மன ரீதியாகவும் பாதி���்கக்கூடும். 63வயதில் அகால மரணம் எய்தும்வரைத் தேவன் அவரைவிஷத்தின் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொண்டார்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/09/freddy-joseph-tamil-christian-song_1097.html", "date_download": "2018-12-19T13:28:13Z", "digest": "sha1:G4XBSILPDJ7FSRBEZFM3B55V6VKUS3OC", "length": 8080, "nlines": 86, "source_domain": "www.bibleuncle.org", "title": "ஃபிரடி ஜோசஃப் (freddy joseph) -Tamil Christian Song Videos (part=2) | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nகாலத்தில் சிறந்த பாடல்களை வெளியிடும் அன்பு சகோதரர் ஃபிரடி ஜோசப் அவர்களின் மணதை வருடும் பாடல்கள் உங்களுக்காக வீடியோவில் பார்த்துக் கேட்டு தேவனைத் துதித்துப் பாடுங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக‌...\nUnthan pirasanathal - உந்தன் பிரசண்ணத்தால் வழி நடத்தும் - Freddy Joseph\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி க��ட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-valarppu-kulanthai-marrum-kulanthai-valarppu-parriya-ungalukkuth-theriyatha-10-unmaikal", "date_download": "2018-12-19T14:37:41Z", "digest": "sha1:BF3YEKPGLAUV2GUNB5CY2EYNL5KQWVWA", "length": 10688, "nlines": 245, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை வளர்ப்பு:குழந்தை மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களுக்குத் தெரியாத 10 உண்மைகள் - Tinystep", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பு:குழந்தை மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களுக்குத் தெரியாத 10 உண்மைகள்\n குழந்தை மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களுக்குத் தெரியாத 10 உண்மைகள் என்னென்ன என்பனவற்றை இந்த பதிப்பில் படித்து அறியுங்கள்.. சிறந்த பெற்றோராகும் முயற்சியில் இது முதல் படியாக அமையட்டும்..\n1. குழந்தைகள் பேசும் முன் யோசித்து பேசுவதற்கு பதில், எண்ணியே (1,2..) பேசுவர். அதனால் பெற்றோரே உங்களால் ஒரே ஒரு ஆப்பிள் மட்டும் என்று கூறி, அதைவிட அதிகமாக ஊட்ட முடியாது..\n2. உங்கள் 2 வயது குழந்தையை போல் ஆற்றலுடன் வேறு எந்த மனிதனும் இருக்க முடியாது; குழந்தையின் பின்னால் ஓடி உங்களால் பிடிக்கவே முடியாது.\n3. குழந்தைகளுக்கு அடிப்படையிலேயே அழகு பற்றிய அறிவு உண்டு. ஆகையால் நீங்கள் அவர்களை அழகுப்படுத்த முயலும் போது, அவர்கள் மிக அழகாக ஒத்துழைப்பார்கள்..\n4. குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 முறை சிரிப்பார்கள்; பெரியவர்கள் ஒரு நாளைக்கு 60 முறை மட்டுமே சிரிப்பார்கள். குழந்தைகளிடம் இருந்து சிரித்து வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் பெற்றோர்களே\n5. குழந்தைக்கு 2 வயது இருக்கும் போது தினம் 5 புது வார்த்தைகளை பேச முயற்சிப்பர். அவர்கள் 3 வயதை எட்டும் போது அவர்கள் 1825 புது வார்த்தைகள் அறிந்தவர்களாக இருப்பர்.\n6. குழந்தைகள் பிறந்த ஓரிரு மாதங்களில் 200கி எடை கூடிக் காணப்படுவர்; 6 மாத காலத்திற்குள் அவர்களின் எடை பிறந்த போது இருந்ததை விட இருமடங்காகவும், 1 வயது காலகட்டத்தில் மூன்று மடங்காகவும் இருக்கும்.\n7. குழந்தையின் டையப்பரை மாற்ற சராசரி தந்தைக்கு தேவைப்படும் காலம் 1 நிமிடம் 36 நொடி. ஆனால் சராசரி அன்னைக்கு தேவைப்படும் காலம் 2 நிமிடம் 5 நொடி.\n8. yams எனும் கிழங்கு வகையை அதிகம் உண்டால், இரட்டைக் குழந்தைகளை கிடைக்கப் பெறலாம்.\n9. ஒரு சராசரி 4 வயது குழந்தை ஒரு நாளைக்கு 437 கேள்விகளை கேட்கும்.\n10. குழந்தை பிறப்பில் ஆணோ அல்லது பெண்ணோ 50/50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு 100 பெண் குழந்தைகள் பிறப்பு நிகழும் போதும் 105 ஆண் குழந்தைகளின் பிறப்பு நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-dec-18/editorial", "date_download": "2018-12-19T14:18:30Z", "digest": "sha1:5NFT7B2EEQVVPC53CRHZWRZPA7BFOFHF", "length": 15013, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 18 December 2018 - ஆசிரியர் பக்கம்", "raw_content": "\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\n`ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும்’ - தமிழக அரசு தகவல்\nஅ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி - பின்னணியில் 2 அமைச்சர்கள்\n`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்\n`எல்லாமே சுஷ்மாதான்' - பாகிஸ்தானிலிருந்து விடுதலையான இளைஞரின் தாயார் கண்ணீர்\n`பிளாஸ்டிக் தடை அரசாணையை ரத்து செய்ய முடியாது’ - வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்\n`உப்பின் அளவைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை’ - ஆய்வு சொல்லும் உண்மை\n90,000 பதவிகளுக்கு 2.5 கோடி பேர் போட்டி... இதுதான் இன்றைய வேலைவாய்ப்பு நிலைமை\nசக்தி விகடன் - 18 Dec, 2018\n - சபரிமலை அறியவேண்டிய அபூர்வ தகவல்கள்\nஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்\nஆலயங்கள் அற்புதங்கள் - ‘வெள்ளைக்காரன் வீதியில் தொள்ளைக்காதர்...\nஅள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்\n‘சொந்த வீடு’ யோகம் உண்டா\nநாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nமகா பெரியவா - 17\n - 17 - ‘செய்யுளுக்கு அன்பளிப்பு பத்து ரூபாய்\nரங்க ராஜ்ஜியம் - 18\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nதிருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்\nபிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்\nசக்தி யாத்திரை - மார்கழி தரிசனம்\n - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்\nதீராத கடன்களை தீர்த்து வைப்பவர்\nஇப்படிக்கு... ஏற்றங்கள் அருளட்டும் ஏழுமலையான்\nசக்தி யாத்திரை - மார்கழி தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2007/02/blog-post_4434.html", "date_download": "2018-12-19T14:12:48Z", "digest": "sha1:AJCDYJ43X5IBI6TQ2YJCGNG2TKZJZKCZ", "length": 3899, "nlines": 44, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: காதலர்ர் தினம் - ஒரு ஐடியா !", "raw_content": "\nகாதலர்ர் தினம் - ஒரு ஐடியா \n இனியும் தள்ளிப் போடாதே, நீ லவ் பண்ற பொண்ணுகிட்ட வர பிப்ரவரி பதினாலு அன்னிக்கு உன் லவ்வை கண்டிப்பா சொல்லிடுடா...\"\n\"இல்லடா.... இன்னும் ஒரு மாசம் பொறுத்திருந்து ஏப்ரல் 1-ம் தேதி அன்னிக்கு சொல்றதுதான் பெட்டர்னு தோணுது...\"\n\"ஒத்துக்கிட்டாள்னா ஓகே, இல்லேன்னா, 'உன்னை ஏப்ரல் பூல் பண்றதுக்காக பொய் சொன்னேன்'னு சொல்லித் தப்பிச்சுக்கலாமில்லே...\"\n\"ஏங்க, இப்படியே உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கனும் போலத் தோணுது....\"\n\"காலைலதான் ஜோசியர் சொன்னாரு.... ' உங்களுக்கு சனிப் பார்வை தொடங்கிடுச்சு'னு அது சரிதான் போலிருக்குது\n( மனைவி முறைக்க கணவர் கப்சிப்)\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85?start=210", "date_download": "2018-12-19T14:06:40Z", "digest": "sha1:EBTSDHBQRGF2HQNVPVUK26PWZZPCWTY3", "length": 11753, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nஒரு செய்தியாளர் அனுபவித்த சித்திரவதைகளும், படுகொலையும்\nஅலைவு இலக்கியம் பற்றிய அலசல்\nதிருவள்ளுவர் கால யவனர் மெய்யியல்\nகாஹா சத்தசஈ : சமயச் சார்பற்ற காதல் இலக்கியம்\nசோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்தம் (1941 - 1945)\nநந்தீஸ் - சுவாதி ஆணவக் கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nசேரர் துறைமுக நகர் ‘முசிறி’ அகழாய்வு\nபிரிவு தமிழ்நாடு-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழக அரசுகளும் மௌரிய பேரரசும் எழுத்தாளர்: கணியன்பாலன்\nதிருவாரூர் தங்கராசு எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nகுமரி மாவட்டக் கொள்கைவேள் சந்திரஹாசன் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nஇசையால் இதயங்களை அசையச் செய்த இராவணன் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nநீராடல் குறித்த சங்ககாலக் குறிப்புகள் எழுத்தாளர்: மூலிகை மணி\nஏழைக்கலைஞர்கள் மதுரை பொன்னம்மாள், சேதுராமன் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nசங்க காலத் தமிழர்களும், கள்ளும் எழுத்தாளர்: மூலிகை மணி\nகுழந்தை உள்ளம் படைத்த குடந்தை ஏ.எம்.ஜோசப் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nசங்ககால ஆடை முறைகள் எழுத்தாளர்: மூலிகை மணி\nதஞ்சை மாவட்டத்து மாசேதுங் பாவா எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nஇலக்கியமும் உணவுக் குறிப்புகளும் எழுத்தாளர்: மூலிகை மணி\nஇளம் துருக்கியன் நாகை எஸ்.எஸ்.பாட்சா எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nகுமுறிய எரிமலை எம்.கே.குப்தா எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nபல்கலைவாணர் பாவலர் பாலசுந்தரம் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nஅஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nமுல்லைப் பெரியாறுக்கு முன்... எழுத்தாளர்: சாகுல் அமீது\nசமூக மருத்துவர் தந்தை பெரியார் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nபெருந்தலைவர் காமராசர் எழுத்தாளர்: அ.கயல்\nசீனிவாச இராமானுஜன் எழுத்தாளர்: நா.சு.சிதம்பரம்\nசமூக சீர்திருத்தவாதி வள்ளலார் எழுத்தாளர்: அ.கயல்\nராமநாதபுரத்தில் கலவரம் (ஆவணம் 1981) எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nதமிழ்த் திண்ணைப் பள்ளிகளில் கணிதக் கல்வி எழுத்தாளர்: த.செந்தில் பாபு\nசென்னை இலௌகீக சங்கம் எழு��்தாளர்: வீ.அரசு\nதமிழ்ச்சமுகத்தில் வரி - 2 எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nதமிழ்ச் சமூகத்தில் வரி - 1 எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nபெரியார் வாழ்வில் சில நிகழ்வுகள் எழுத்தாளர்: துரை இளமுருகு\nதேர்தல் தோல்வி பற்றி பெரியார் எழுத்தாளர்: துரை இள‌முருகு\nவைகுண்ட சுவாமி எழுத்தாளர்: பொன்னீலன்\nஇடைக்காலத் தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் வெள்ளமும் தடுப்பும் எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்\nசர். பிட்டி. தியாகராயர் எழுத்தாளர்: கயல்\nபக்கம் 8 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/19924-2012-05-28-06-08-57", "date_download": "2018-12-19T13:52:13Z", "digest": "sha1:O5WRAVSZ7SI6ZWA444SHGYV67F2HLK6H", "length": 10152, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "பற்களில் துளையிடும் இயக்கு விசைக் கருவியை முதலில் பயன்படுத்தியவர் யார்?", "raw_content": "\nஒரு செய்தியாளர் அனுபவித்த சித்திரவதைகளும், படுகொலையும்\nஅலைவு இலக்கியம் பற்றிய அலசல்\nதிருவள்ளுவர் கால யவனர் மெய்யியல்\nகாஹா சத்தசஈ : சமயச் சார்பற்ற காதல் இலக்கியம்\nசோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்தம் (1941 - 1945)\nநந்தீஸ் - சுவாதி ஆணவக் கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nசேரர் துறைமுக நகர் ‘முசிறி’ அகழாய்வு\nவெளியிடப்பட்டது: 28 மே 2012\nபற்களில் துளையிடும் இயக்கு விசைக் கருவியை முதலில் பயன்படுத்தியவர் யார்\nஜார்ஜ் வாஷிங்டனின் பல் மருத்துவர் ஜான் கிரீன்வுட் (John Greenwood) என்பவரால் பற்களில் துளையிடும் இயக்கு விசைக்கருவி முதன் முதலில் செய்யப்பட்டது. அவருடைய கருவியைச் சுழலச்செய்ய அவருடைய தாயின் நூற்கும் சக்கரமும் மிதிப் பொறியும் கொண்ட இயந்திரத்தை மாற்றி அதற்குத் தக அமைத்துக் கொண்டார்.\nமுந்தைய பல் மருத்துவர்கள் வில்நாண்களால் துளையிடு கருவியை இயக்கினர். அதற்கு உடல்தெம்பு, மனஉறுதி, நுட்பத்திறன் வாய்ந்த மருத்துவராய் இருப்பதுடன் நோயாளியின் மிகு மன உரமும் வேண்டும். அதன்பின் பக்கவாட்டிலுள்ள கைப்பிடியைத் திருப்புவதன் மூலம் துளையிடு கருவியை இயங்கச் செய்தனர்.\nதிறத்தை மிகுதிப்படுத்துவதற்காக 1829இல் ஆவிச்சுத்தியைக் (Steam hammer) கண்டுபிடித்த ஸ்காட் நாட்டினர் ஜேம்ஸ் நாஸ்மித் (James Nasmyth) என்பவர் சுழல்முறைப் பொறிக்கான சக்தியைப் பயன்படுத்தினார். 1958இல் நெகிழ்வுடைய கம்பி கொண்ட வடத்தைக் கொண்ட கையால் இயக்கப்படும் தனிக்காப��புரிமை பெற்ற துளைக் கருவியைச் சார்லஸ் மெர்ரி (Charless Merry) என்ற அமெரிக்கப் பல்மருத்துவர் கண்டுபிடித்தார். 1964இல் ஆங்கிலேயர் ஜார்ஜ் ஹோரிங்டன் (George Harrington) என்பவர் தானாகவே ஒழுங்குபட இயங்குகின்ற விசைப்பொறி (Clockwork motor)யால் பல்துளையிடும் கருவியை முதலாவதாக உருவமைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/wafath/2017/post-1365.php", "date_download": "2018-12-19T13:36:14Z", "digest": "sha1:LNKIADEOIAGP5XIYO52HMBJ2ZMLHSAF2", "length": 2583, "nlines": 77, "source_domain": "knrunity.com", "title": "லொக்கு ரெஜியா பேகம் மௌத்து – KNRUnity", "raw_content": "\nலொக்கு ரெஜியா பேகம் மௌத்து\nலொக்கு ஹாஜி அப்துல் சலாம் மகளும் லொக்கு அப்துல் முஹம்மது / லொக்கு அப்துல் ரெஜாக் தங்கையும் நெல்லுக்காரர் முஹம்மது பாரூக் / ஜ.மு.ர. முஹம்மது இஸ்மாயில் மைத்துனியுமான லொக்கு ரெஜியா பேகம் வயது 42 மௌத்து\nஇன்று இரவு 8.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\nநாகங்குடியார் அயிஷா அம்மாள்-நாகங்குடி மெளத்து\nகோஸ் பரக்கத் நாச்சியா மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/02/blog-post_24.html", "date_download": "2018-12-19T14:47:08Z", "digest": "sha1:JB2CL45FH5AEGQ53IDVC7GR3AY3343GG", "length": 6832, "nlines": 94, "source_domain": "www.gafslr.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் தொடர்புபடவில்லை - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் தொடர்புபடவில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் தொடர்புபடவில்லை\nதிறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமையஇ ரவி கருணாநாயக்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் திறைசேரி முறிகள் பற்றிய கொடுக்கல் வாங்கலில் தொடர்புபடவில்லை.\nஇவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.\nபேர்பச்சுவல் ட்ரெசரி நிறுவனத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான போல்ட் அன்ரி ரோ தனியார் நிறுவனம் வழங்கிய வாடகையினால் ரவி கருணாநாயக்க சட்டவிரோதமான முறையில் நன்மையடைந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி சட்டமா அதிபரோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவோ தீர்மானிக்க வேண்டுமென்று ஜனாதிபதி ஆணை��்குழு அறிவித்திருக்கிறது.\nரவி கருணாநாயக்க பொய் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு அது பற்றி தண்டனை வழங்குவது தொடர்பாக சட்டமா அதிபரோ உரிய நிறுவனங்கள் கண்டறிவது அவசியம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2016/06/blog-post.html", "date_download": "2018-12-19T13:37:16Z", "digest": "sha1:LSNDBVSNRKRHQYYBSSS7OXR3N7ROPSMV", "length": 8082, "nlines": 71, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: சர்வதேச யோகா தினம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் யோகப் பயிற்சி பிரிவான மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பில் மதுரை பழங்காநத்தம் நாவலர் சோம சுந்தர பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.\nதலைமை ஆசிரியர் திரு நடராஜன் அவர்கள் நிகழ்ச்சியினை துவக்கி வைக்க நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்புரை ஆற்றியதோடு மட்டுமல்லாமல் மாணவ மாணவியர்க்கு சில பயிற்சிகளும் நமது அன்பர் யோக. கமலக்கண்ணன் மற்றும் சோமு குமார் அவர்கள் மூலம் அளிக்கப்��ட்டது.\nஇவ்விழாவிற்கு அனுமதி அளித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் உற்சாகத்துடன் திரளாக பங்கேற்ற மாணவ மாணவியர்க்கும் மற்றும் பயிற்சி நிகழ்வுகளை ஆர்வமுடன் கண்டு களித்து தங்களுக்கும் சிறப்பு யோகா பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மேலும் துணை புரிந்த உடற்பயிற்சி ஆசிரியருக்கும் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் சிறப்பாக பணியாற்றிய அன்புச் சகோதரர். திரு விஷ்ணு பிரசாத் அவர்களுக்கும் ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்\nஇதைத் தொடர்ந்து ஆசிரியப் பெருமக்களுக்கு பயிற்சியை துவங்க இருக்கும் எனது சகோதரர் யோக. கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-12-19T13:59:54Z", "digest": "sha1:BYCB7AVDMHDM4ZWQ44CYKSOOCNWY6KXJ", "length": 3590, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எலினர் சூறாவளி | Virakesari.lk", "raw_content": "\nஅசுத்தமான வியாபார நிலையங்கள் சுற்றிவளைப்பு\nவியாபார நிலையத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை\nநிறைவேற்று அதிகாரத்தின�� தொடர்ந்தும் பயன்படுத்துவேன்- ஜனாதிபதி\nரயிலுடன் மோதிய சிறிய ரக உழவு இயந்திரம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி\nஜனாதிபதி - முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nஎலினர் சூறாவளி தாக்கும் அபாயம்\nபிரித்தானியாவின் சில பகுதிகளில் எலினர் சூறாவளி தாக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது....\nஜனாதிபதி - முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\n“நான் அல்ல, என்னுளிருக்கும் வைத்தியர்களின் ஆவியே பெண்களை சீரழித்தது”: 350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் கருத்து\nமேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்பது ஏமாற்றுவேலை:துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/mallika2.html", "date_download": "2018-12-19T13:21:07Z", "digest": "sha1:72IKXR7YBLLNQ7HZHFQ5RERQFRFNG5FV", "length": 20360, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மய்யா மல்லிகா! மலாய்க்கா அரோராவுக்கு சய்யா சய்யா போல மல்லிகா ஷெராவத்துக்கு மய்யமய்யா.மணிரத்தினத்தின் குரு படு வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னையில் மையமிட்டுபல முக்கிய காட்சிகளை சுட்டு வருகிறார் மணி. மிதுன் சக்கரவர்த்தி, மாதவன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில்படம் பிடித்து வருகிறார் மணி. இப்படம் பற்றிய ஒரு குளிர்ச்சியான செய்தி. பாலிவுட்டின் பப்பளப்ப பாப்பாமல்லிகா ஷெராவத், குரு படத்தில் ஒரு சூப்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.படு கலக்கலான இந்தக் குத்துப் பாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமானட்யூனைப் போட்டுள்ளாராம். தில்சே (தமிழில் உயிரே) படத்தில் வந்த சய்ய சய்யா பாடலை விட டு சூப்பராகஇந்தப் பாட்டு வந்திருக்கிறதாம். குருவில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றுமணிரத்தினம் கூப்பிட்டபோது, உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் மல்லிகா. சம்பளம் பத்தியெல்லாம் கூட பேசவில்லையாம். பாடல் கிளாமராக இருக்கும் என்றுமணி கூறியபோதும் கூட, இட்ஸ் ஓ.கே. சார் என்று ஒத்தை வரி மட்டுமே பேசினாராம்மல்லிகா. எப்படியும் இந்தப் பாட்டு தனக்கு கோலிவுட்டில் படு ஹாட்டான பிளாட்பாரத்தைஅமைத்துக் கொடுக்கும் என்பதாலும், பாலிவுட்டில் தனது மார்க்கெட் இன்னும்டாப்புக்குப் போகும் என்பதாலும் இப்பாடலை படு ஆர்வமாக ஏற்றுக் கொண்டாராம்மல்லிகா. இப்பாட்டுக்காக மல்லிகாவுக்கு சூப்பர் சம்பளம் தரப்பட்டுள்ளதாம். மதமதன்னு அசத்துங்க மல்லிகா! | Mallika Sherawat to do an item number in Guru - Tamil Filmibeat", "raw_content": "\n மலாய்க்கா அரோராவுக்கு சய்யா சய்யா போல மல்லிகா ஷெராவத்துக்கு மய்யமய்யா.மணிரத்தினத்தின் குரு படு வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னையில் மையமிட்டுபல முக்கிய காட்சிகளை சுட்டு வருகிறார் மணி. மிதுன் சக்கரவர்த்தி, மாதவன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில்படம் பிடித்து வருகிறார் மணி. இப்படம் பற்றிய ஒரு குளிர்ச்சியான செய்தி. பாலிவுட்டின் பப்பளப்ப பாப்பாமல்லிகா ஷெராவத், குரு படத்தில் ஒரு சூப்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.படு கலக்கலான இந்தக் குத்துப் பாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமானட்யூனைப் போட்டுள்ளாராம். தில்சே (தமிழில் உயிரே) படத்தில் வந்த சய்ய சய்யா பாடலை விட டு சூப்பராகஇந்தப் பாட்டு வந்திருக்கிறதாம். குருவில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றுமணிரத்தினம் கூப்பிட்டபோது, உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் மல்லிகா. சம்பளம் பத்தியெல்லாம் கூட பேசவில்லையாம். பாடல் கிளாமராக இருக்கும் என்றுமணி கூறியபோதும் கூட, இட்ஸ் ஓ.கே. சார் என்று ஒத்தை வரி மட்டுமே பேசினாராம்மல்லிகா. எப்படியும் இந்தப் பாட்டு தனக்கு கோலிவுட்டில் படு ஹாட்டான பிளாட்பாரத்தைஅமைத்துக் கொடுக்கும் என்பதாலும், பாலிவுட்டில் தனது மார்க்கெட் இன்னும்டாப்புக்குப் போகும் என்பதாலும் இப்பாடலை படு ஆர்வமாக ஏற்றுக் கொண்டாராம்மல்லிகா. இப்பாட்டுக்காக மல்லிகாவுக்கு சூப்பர் சம்பளம் தரப்பட்டுள்ளதாம். மதமதன்னு அசத்துங்க மல்லிகா\n மலாய்க்கா அரோராவுக்கு சய்யா சய்யா போல மல்லிகா ஷெராவத்துக்கு மய்யமய்யா.மணிரத்தினத்தின் குரு படு வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னையில் மையமிட்டுபல முக்கிய காட்சிகளை சுட்டு வருகிறார் மணி. மிதுன் சக்கரவர்த்தி, மாதவன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில்படம் பிடித்து வருகிறார் மணி. இப்படம் பற்றிய ஒரு குளிர்ச்சியான செய்தி. பாலிவுட்டின் பப்பளப்ப பாப்பாமல்லிகா ஷெராவத், குரு படத்தில் ஒரு சூப்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.படு கலக்கலான இந்தக் கு���்துப் பாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமானட்யூனைப் போட்டுள்ளாராம். தில்சே (தமிழில் உயிரே) படத்தில் வந்த சய்ய சய்யா பாடலை விட டு சூப்பராகஇந்தப் பாட்டு வந்திருக்கிறதாம். குருவில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றுமணிரத்தினம் கூப்பிட்டபோது, உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் மல்லிகா. சம்பளம் பத்தியெல்லாம் கூட பேசவில்லையாம். பாடல் கிளாமராக இருக்கும் என்றுமணி கூறியபோதும் கூட, இட்ஸ் ஓ.கே. சார் என்று ஒத்தை வரி மட்டுமே பேசினாராம்மல்லிகா. எப்படியும் இந்தப் பாட்டு தனக்கு கோலிவுட்டில் படு ஹாட்டான பிளாட்பாரத்தைஅமைத்துக் கொடுக்கும் என்பதாலும், பாலிவுட்டில் தனது மார்க்கெட் இன்னும்டாப்புக்குப் போகும் என்பதாலும் இப்பாடலை படு ஆர்வமாக ஏற்றுக் கொண்டாராம்மல்லிகா. இப்பாட்டுக்காக மல்லிகாவுக்கு சூப்பர் சம்பளம் தரப்பட்டுள்ளதாம். மதமதன்னு அசத்துங்க மல்லிகா\nமலாய்க்கா அரோராவுக்கு சய்யா சய்யா போல மல்லிகா ஷெராவத்துக்கு மய்யமய்யா.\nமணிரத்தினத்தின் குரு படு வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னையில் மையமிட்டுபல முக்கிய காட்சிகளை சுட்டு வருகிறார் மணி.\nமிதுன் சக்கரவர்த்தி, மாதவன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில்படம் பிடித்து வருகிறார் மணி.\nஇப்படம் பற்றிய ஒரு குளிர்ச்சியான செய்தி. பாலிவுட்டின் பப்பளப்ப பாப்பாமல்லிகா ஷெராவத், குரு படத்தில் ஒரு சூப்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.\nபடு கலக்கலான இந்தக் குத்துப் பாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமானட்யூனைப் போட்டுள்ளாராம்.\nதில்சே (தமிழில் உயிரே) படத்தில் வந்த சய்ய சய்யா பாடலை விட டு சூப்பராகஇந்தப் பாட்டு வந்திருக்கிறதாம். குருவில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றுமணிரத்தினம் கூப்பிட்டபோது, உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் மல்லிகா.\nசம்பளம் பத்தியெல்லாம் கூட பேசவில்லையாம். பாடல் கிளாமராக இருக்கும் என்றுமணி கூறியபோதும் கூட, இட்ஸ் ஓ.கே. சார் என்று ஒத்தை வரி மட்டுமே பேசினாராம்மல்லிகா.\nஎப்படியும் இந்தப் பாட்டு தனக்கு கோலிவுட்டில் படு ஹாட்டான பிளாட்பாரத்தைஅமைத்துக் கொடுக்கும் என்பதாலும், பாலிவுட்டில் தனது மார்க்கெட் இன்னும்டாப்புக்குப் போகும் என்பதாலும் இப்பாடலை படு ஆர்வமாக ஏற்றுக் கொண்டாராம்மல்லிகா.\nஇப்பாட்டுக்காக மல்லிகாவுக்கு சூப்பர் சம்பளம் தரப்பட்டுள்ளதாம்.\nஇப்படி சொல்லலாமா விஜய் சேதுபதி\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Petta விஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்: பெயர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே\nகண்ட இடத்தில் கை வைத்த நபர்களை அடித்து நொறுக்கிய நடிகை\nமுதலில் தண்ணி, இப்போ தம், அடுத்து...: அமலா பாலை விளாசும் நெட்டிசன்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-19T14:09:00Z", "digest": "sha1:V6DM6N25Z3ZPUU23GPPKSA7RWUYAYZLN", "length": 11160, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல்;பயணி கைது…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\nகிரானைட் குவாரி எதிராக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்\nதேவையற்ற மொபைல் அழைப்புகள் வரும் நாடுகளின் பட்டியலில் 2 வது இடத்தில் இந்தியா\nதாய் உயிரோடு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து 285 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த மகன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல்;பயணி கைது…\nவிமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல்;பயணி கைது…\nவிமானத்தை கடத்திக் கொண்டு செல்வதாக செல்போன் வீடியோ பதிவு மூலம் தெரிவித்த பயணி கைது செய்யப்பட்டார். மும்பையில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கிளின்ஸ் வர்க்கீஸ் (26).இன்று மதியம் 12.05 மணிக்கு கொச்சியிலிருந்து மும்பைக்கு செல்ல ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார்.\nபயணிகளை சோதனை செய்து விமானத்தில் ஏற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் அருகில் நின்றுகொண்டு செல்போனில் படம் பிடித்தார். விமானத்தை கடத்திச்செல்ல உள்ளதாகவும் வீடியோவாக பதிவு செய்து விமானத்துக்குள் இருந்த தனது நண்பருக்கு தெரிவித்துள்ளார். சந்தேகம் அடைந்த பாதுகாப்பு ஊழியர்கள் கிளின்சை பிடித்து நெடும்பாச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பயணிகள் அனைவரையும் விமானத்திலிருந்து கீழே இறக்கினார்கள்.\nவிமானம் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பயணிகளை ஏற்றிக்கொண்டு பகல் 1.45க்கு விமானம் மும்பை புறப்பட்டது.விளையாட்டாக இதைச் செய்ததாக கூறிய கிளின்ஸ், தனது தந்தை சுங்கத்துறை அதிகாரி எனவும் தெரிவித்துள்ளார்.\nவிமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல்;பயணி கைது...\nPrevious Articleமுதியோர் உதவித் தொகையை உடனே வழங்கக்கோரி முற்றுகை\nNext Article சென்னையில் மழை 55 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 திருநங்கைகள் தரிசனம்\nஜாமீன் நிபந்தனை மீறல்: ராகுல் ஈஸ்வர் கைது..\nசபரிமலையில் ஒரே நாளில் 67 ஆயிரம் பேர் தரிசனம்..\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஇவர்கள் தேச பக்தர்கள் என்றால்…\nகாம்ரேட் பி.ஆரும் 1970-80 களில் சென்னை ���ொ.ச இயக்கமும் (2)\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2018-12-19T14:14:34Z", "digest": "sha1:3GNBKM7DX5MP2BUQYSUDW777N34OOWY7", "length": 13575, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "உலக இரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\nகிரானைட் குவாரி எதிராக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்\nதேவையற்ற மொபைல் அழைப்புகள் வரும் நாடுகளின் பட்டியலில் 2 வது இடத்தில் இந்தியா\nதாய் உயிரோடு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து 285 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த மகன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»உலக இரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்\nஉலக இரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்\nஉலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.\nஉலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் மற்றும் அரசு இரத்த வங்கிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கொடியசைத்து துவக்கிவைத்து பேசுகையில், இரத்த தானம் பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணி பெண்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையிலும், அறுவை சிகிச்சை மற்றும் விபத்து ஏற்பட்டோருக்கு இரத்தம் தேவைப்படும் பட்சத்தில் எவ்வித தயக்கமின்றி இரத்த தானம் செய்ய அனைவரும் தன்னார்வமாக முன்வர வேண்டும். கோவை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், கோவை மாவட்டத்தில் 19 தனியார் ரத்த வங்கிகளும்,6 இரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகிறது.\nஇதன் மூலம் அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 2017- 2018 ம் ஆண்டில் 4 அரசு இரத்த வங்கிகள் மூலம் 196 முகாம்கள் நடத்தப்பட்டு 18 ஆயிரத்து 535 யூனிட்இரத்தம் சேகரிக்கப்பட்டு அவசர காலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.முன்னதாக, இந்நிகழ்விற்கு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மாவட்ட திட்ட மேலாளர்மரு.சுந்தரேசன் மற்றும் மாவட்ட மேற்பார்வையாளர் ஆர்.வி.எம்.குமணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட குருதி பரிமாற்றக் குழுமம் அலுவலர் ஏ.மங்கையரசி வரவேற்று பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பி.அசோகன், சுகாதாரப்பணி துணை இயக்குநர் பி.ஜி.பானுமதி மற்றும் மருத்துவப்பணி இணை இயக்குநர் உட்பட ஏராள\nஉலக இரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்\nPrevious Articleகோவையில் போலியாக அரசு சான்றிதழ்கள் தயாரிப்பு\nNext Article குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளநீர்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nவிளை நிலங்களில் உயர் மின் கோபுரங்களை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஇவர்கள் தேச பக்தர்கள் என்றால்…\nகாம்ரேட் பி.ஆரும் 1970-80 களில் சென்னை தொ.ச இயக்கமும் (2)\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nநீண்ட காலம் சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரி சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்கம்\nசாதி பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் பீகார் அரசு பள்ளி\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளைநிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்\n135 மாணவர்களை வெளியேற்றியது கான்பூர் ஐஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=15791", "date_download": "2018-12-19T14:31:54Z", "digest": "sha1:K4VE3ZRMRGESOZB6SO5S7UVNZD53J57C", "length": 39773, "nlines": 883, "source_domain": "anubavajothidam.com", "title": "அனுபவஜோதிடம்: 9 (ராசி சக்கரமும் -பிறவிசக்கரமும்) – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஅனுபவஜோதிடம்: 9 (ராசி சக்கரமும் -பிறவிசக்கரமும்)\nPosted On 06/08/2018 By S Murugesan Leave a Comment on அனுபவஜோதிடம்: 9 (ராசி சக்கரமும் -பிறவிசக்கரமும்) Posted in அனுபவஜோதிடம், ஆன்லைன் ஜோதிட வகுப்பு\nஆன்லைன் ஜோதிட வகுப்புகள்ங்கற பேர்ல நாம யு ட்யூப்ல “ஆத்தின” உரைகளை நண்பர் சரவணன் எழுத்தாக்கி தர அதை வச்சு இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கன். எவ்ள பெரிய வித்வான் /வெல்வட்டா இருந்தாலும் பேசும் போது பல விஷயங்களை ஸ்கிப் பண்ணிர்ரம். நட்சத்திரங்கள் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது .உரையை எழுத்தா வெளியிடும் போது பல சூட்சுமமான விஷயங்களை சேர்த்து எழுதினேன்.\nஇந்த ராசிகள் விஷயத்துல கூட அப்படி நிறைய மேட்டர் இருக்கு . பாட திட்டப்படி தரவேண்டிய டேட்டாவையும் அடுத்தடுத்த வகுப்புகள்ள தரேன். (கட் பேஸ்ட் தானே\nஅதே சமயம் ராசிகள் விஷயத்துல ஒரு மேட்டரை சொல்லியே ஆகனும். நம்ம வாழ்க்கைங்கறது சிறுகதை இல்லிங்கோ .ஒரு மெகாசீரியல் மாதிரி .\nஒரு நடிகரோ/நடிகையோ டிக்கெட் போட்டாச்சுன்னா/ அல்லது லந்து கொடுத்து ப்ராஜக்ட்ல இருந்து நீக்கியாச்சுன்னா அவருக்கு பதில் இவர்னு புது ஆளை போடறதில்லையா அப்படித்தான் இதுவும். நம்ம வமிச விருட்சத்துல பல நூறு தலைமுறைகளுக்கு மிந்தி பிறந்து வாழ்ந்து முடிச்ச பார்ட்டியோட ரோலை நாம ப்ளே பண்ணிக்கிட்டிருக்கவும் வாய்ப்புண்டு.\nஅல்லது ஒரே நடிகன் /நடிகையை வச்சு ஒரு படத்தோட பார்ட் டூ எடுக்கறதில்லையா அப்படியும் நடக்கலாம்.\nஅல்லது அந்த கால பாய்ஸ் கம்பெனி மாதிரி ஒரே நாடகத்தை வெவ்வேறு ஊர்கள்ள போட்ட மாதிரியும் நடக்கலாம்.\nஒவ்வொரு ஆன்மாவும் ஒரு பிரத்யேகமான கிரக ஸ்திதிக்கு வெய்ட் பண்ணித்தான் பிறவி எடுக்குது . ஒவ்வொரு குழந்தையும் ஒரு பிரத்யேகமான கிரக ஸ்திதிக்கு வெய்ட் பண்ணித்தான் பிறக்குது .\nஇந்த பிறவி கடந்த பிறவியின் தொடர்ச்சியா இருந்தா தான் இந்த ப்ராசஸ்க்கு ஒரு அர்த்தம் . இல்லின்னா அனர்த்தம் தானே படைப்பின் ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு. படைப்பின் அனர்த்தத்துக்குள்ள ஒரு அர்த்தம் ஒளிஞ்சிருக்கு.\nஇந்த பிறவிகளின் தொடர்ச்சிக்கு ஏதோ ஒரு லிங்க் இருக்கனும். நட்சத்திரங்களை பத்தி சொன்னது போலவே ராசிகளை பத்தி ஒரு சூட்சுமத்தை சொல்லப்போறன். நட்சத்திர மேட்டர்லயாவது யோக சாதனை – இஷ்ட தேவதை -பீஜ மந்திரம் தட்ஸால்\nஆனால் ராசிகள் மேட்டர்ல நம்ம கேரக்டரே அடங்கியிருக்கு. இந்த பிறவிகளின் தொடர்ச்சியை கணிக்க/பின்னோக்கி பார்க்க ஒரு சில “குன்ஸ்” எல்லாம் வச்சிருக்கன். (அங்கே இங்கே பீராய்ஞ்சதுதான்)\n1.கர்ம காரகனாகிய சனி ஒவ்வொரு பிறவிக்கும் முன்னோக்கி நகர்வது\n2.லக்னம்/ராசி முன்னோக்கி நகர்வது .\nஉதாரணமா இந்த பிறவியில என் லக்னம் கடகம். அடுத்த பிறவியில சிம்மம். கடகத்துக்கும் சிம்மத்துக்கும் இடையில ஒரு தொடர்ச்சி இருக்கனும்ல \nகடகம் ராசி சக்கரத்துல 4 ஆவது ராசி. இந்த பிறவியில என் வாழ்வின் அடி நாதம் தாய் ,வீடு,வாகனம்,கல்வி இத்யாதியா இருக்கு. அஃதாவது இவை பாசிட்டிவா அமைஞ்சாலும்/ நெகட்டிவா அமைஞ்சாலும் /இது தொடர்பான மெனக்கெடல் தொடர்ந்துக்கிட்டே இருக்கும்னு அருத்தம்.\nஅடுத்த பிறவியில ஒரு முன்னேற்றம் இருக்கனும் தானே அதே சமயம் ஒரு தொடர்ச்சியும் இருக்கனும் தானே\nமுன்னேற்றம்னா வீட்டை கட்டிக்கிட்டு அழாம புகழ் வேட்டையில சிக்கிர்ரது. தொடர்ச்சின்னா அம்மா. இந்த பிறவியில எப்படி அம்மா கோண்டா இருந்தனோ /இதே சீக்வென்ஸ் அடுத்த பிறவியிலயும் தொடரலாம்.\nஇந்த ஆங்கிள்ள சில விஷயங்களை சொல்லியிருக்கேன். பொறுமையா படிச்சு பாருங்க.இது தொடர்பா உங்களுக்கு எதுனா ஸ்பார்க் ஆனா கமெண்ட்ல சொல்லுங்க.\nஇந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக . இவிக அடுத்த பிறவில ரிஷபராசிலதான் பிறக்க நினைப்பாங்க ஏன்னா………\nஇவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.\nஇவிக தான் அடுத்த ஜென்மத்துல மிதுன ராசில பிறப்பாங்க. ஏன்னா மிதுன ராசிக்காரவுக பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.\nஇவிக அடுத்த ஜன்மத்துல கடக ராசில பிறப்பாங்க. ஏன்னா கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான். பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க.\nஇந்த கடக ராசிக்காரங்கதான் அடுத்த பிறவில சிம்மராசில பிறப்பாங்க. ஏன்னா.. சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக “அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்”னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான்.\nகடக ராசில பிறந்து அட்ஜஸ்ட் ஆகியே வாழ்ந்த வாழ்க்கைக்கு கொயட் ஆப்போசிட்டா இந்த பிறவில கலகக்காரர்களா இருப்பாங்க. நம்பி வந்துட்டா உசுரை கூட கொடுத்து காப்பாத்துவாக. ஆனால் உலகம் இவங்களோட தன்னம்பிக்கைய ஆணவமாவும், தான குணத்தை திமிராவும், உதவும் தன்மையை இளிச்ச வாய்த்தனமாவும், பொதுவேலைல இறங்கறத உருப்படாத குணமாவும் ட்ரீட் பண்ணி ரொம்பவே நோகடிப்பாங்க. இவிக மனசுல வாரிசுகள் குறித்த அனேக கனவுகள் இருக்கும். ஆனால் இவிகளுக்கு ஆண்வாரிசு இல்லாம போகலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேனு குழந்தை பிறக்கும் . அதுவும் நாமர்தாவா மாறி கவலைய குடுக்கும்\nஇப்படி நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகள்தான் அடுத்த பிறவில அண்டினவனை எல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ற கன்னிராசில பிறப்பாங்க. கன்னிராசிக்காரவுக தங்களோட மித்ர துரோகத்தை நினைச்சு அடுத்த ஜன்மத்துல நட்புக்கு முக்கியத்துவம் தர்ர துலா ராசில பிறப்பாங்க. துலா ராசில பிறந்து நட்பு,காதல்,மனைவினு சுத்தி சுத்திவந்து நொந்து போனபிறகு அடச்சீ இந்த மென்மையான உணர்வுகளே வேணாம்னு ராசிச்சக்கரத்துல அஷ்டம ராசியான விருச்சிகத்துல பிறப்பாங்க.\nவிருச்சிக ராசியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும். இவிகளுக்கு வாழ்க்கை சூடும் சுவையுமா நகரனும்னா எதிரி இருக்கனும்.ஒரு எதிரி இருக்கிறவரை ரெம்ப சுறு சுறுப்பா இருப்பாய்ங்க. எதிரி ஒழிஞ்சதுக்கப்பாறம் ரெம்ப டீலாயிருவாய்ங்க.லைஃப்ல சொம்மாவே இருக்கமாட்���ாய்ங்க. ரிஸ்க் எடுக்கிறது ரஸ்கு சாப்பிடற மாதிரி. இப்படியே உடம்பு,மனசு எல்லாத்தையும் ரணமாக்கிக்குவாய்ங்க. இப்படி வாழ்ந்த ஒரு பார்ட்டி சாகறச்ச என்ன நினைக்கும் தூத்தெரிக்க.. இதெல்லாம் வேஸ்டுப்பா.. அடுத்த சான்ஸுனு ஒன்னு கிடைச்சா படிப்பு,வேலை,வெட்டி, பதவி, சொத்து ,சுகம்னு செட்டில் ஆயிரனும். உப்பு ஊறுகாய்க்கு உதவாத விவகாரத்துல இறங்கவே கூடாதுனு தான் நினைக்கும் ,\nஇவிகளுக்கு தனுசு ராசியில பிறக்கறது தான் பெஸ்ட் சாய்ஸா தோணும். எதிரியை நினைச்சே வாழ்க்கைய வீணாக்கினவுக இந்த பிறவில எதிர்காலத்தை நினைச்சே நாசமா போவாய்ங்க. கிடைச்சதை வச்சு அனுபவிக்காம முதலீடு பண்றது, சொத்தாக்கிறது, அதுல வில்லங்கம், சேமிக்கிறது அதுல வில்லங்கம்னு அல்லாடற பார்ட்டி யாருன்னு பார்த்தா அது தனுசு ராசியா தான் இருக்கும்.\nஇப்படி வாழ்ந்து எதையுமே அனுபவிக்காத பார்ட்டி சாகறச்ச என்ன நினைக்கும் தத்.. இந்த தொலை நோக்கு ,தொலையாத நோக்கெல்லாம் பிராணத்துக்கு இம்சைய கொடுக்கிற ஐட்டமா இருக்கு அடுத்த ஜென்மத்துல தாளி “கருமத்தை செய் பலனை எதிர்பாராதே” ரேஞ்சுல வாழ்ந்துரனும்னு தான் நினைப்பாய்ங்க.. அவிகளுக்கு பெஸ்ட் சாய்ஸ் மகரம்.\nஏன் உழைக்கிறோம் எதுக்கு உழைக்கிறோம் நம்ம உழைப்பின் பலன் ஆருக்கு போகுதுன்னு கூட தெரியாம உழைக்கிறவுக ஆருனு பார்த்தா மகர ராசிக்காரவுகதான். இவிக லாபத்தையே நோக்கமா கொண்ட கும்பராசியில பிறக்கிறதும் – ஒவ்வொரு வேலையிலயும் லாபத்தை எதிர்பார்த்தே நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டி இருக்கிற அழிக்கறதுக்குனு பிறக்கிற மீன ராசியில பிறக்கறதும் தர்க பூர்வம் மட்டுமில்லை . இட்ஸ் கொய்ட் நேச்சுரல்.\nஇங்கத்திக்கி பிறவிச்சக்கரம் முடியுதுனு கேள்விப்பட்டிருக்கேன்..\nTagged கடந்த பிறவி, பிறவிகள், பிறவிச்சக்கரம், ராசிச்சக்கரம்\nதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n“அவ வந்திருந்தா” (சிறுகதை ) 18/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் : ஓஷோ ( 2 ) 14/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் – ஓஷோ 11/12/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2017/12/19/", "date_download": "2018-12-19T14:30:59Z", "digest": "sha1:JKYWJDDGSPYZKQRUTHWEKVIJE4E5PXQO", "length": 42059, "nlines": 244, "source_domain": "ilakkiyainfo.com", "title": "December 19, 2017 Archives | ilakkiyainfo", "raw_content": "\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீது��ான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nதிண்டுக்கல் அருகே டிரைவர் இல்லாமல் தறிகெட்டு ஓடிய லாரி – (அதிர்ச்சி காணொளி)\nதிண்டுக்கல் அருகே டிரைவர் இல்லாமல் தறி கெட்டு ஓடிய லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னாளப்பட்டி: மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சரக்கு லாரி ஒன்று இன்று காலை\n“பிரசவ வலியில் அலறிய பெண்.. சத்தம் போடாதே என அடித்த செவிலியர்கள்.. சத்தம் போடாதே என அடித்த செவிலியர்கள்.. வயல்வெளியில் நடந்த பிரசவம்..\nமத்திய பிரதேச அரசு மருத்துவமனை செவிலியர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறி கைவிட்ட பெண் வெட்டவெளியில் குழந்தையை பத்திரமாகப் பிரசவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி பகுதியில்\nசவூதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள “மட்டக்களப்பை சேர்ந்த சகோதரியை மீட்டுத் தருமாறு வேண்டுகோள்..\nசவூதிஅரேபியாவுக்குச் சென்ற தனது சகோதரியை, வீட்டு எஜமானி, நாட்டுக்கு அனுப்பாமலும் சம்பளம் வழங்காமலும், தொடர்பு கொள்ள முடியாமலும், மறைத்து வைத்திருப்பதால், அவரை மீட்டுத் தருமாறு, அப்பணிப்பெண்ணின் சகோதரி\nஜெயாவின் புதல்வியே அம்ருத்தா; சந்தேகம் எதுவும் கிடையாது\nஜெயலலிதாவின் வாரிசு பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்பதில் சந்தேகமில்லையென்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இதை அம்ருத்தா விரைவில் டி.என்.ஏ பரிசோதனை மூலம் நிரூபிப்பார் என்றும்\nநாவை பார்த்து நம்மை பரிசோதிப்போம்\nநம் எண்ணத்தில் உதிக்கும் சிந்தனைகளை மற்றவர்களிடம் பறிமாறிக்கொள்ளவும், நாம் உண்ணும் உணவை பற்கள் அரைக்க ஏற்றவாறு சமநிலைப்படுத்தவும் உதவும் ஓர் முக்கிய உறுப்பு நாக்கு. இது, பொதுவாக\n5 ஆம் தர புலமைப்பரிசில் பாடசாலை வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு\n2017 புலமைப்பரிசில்: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் 2017 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பிரபல பாடசாலைகளுக்கு தரம் 6 இல் மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள்\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 8,095 மீட்டர் நீள திருமண ஆடை\nபிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீட்டர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த உடையை ஒரு கட்டுமான நிறுவனம் உருவாக்கியது. அதை\nயாழ் மாநகரசபைக்கு யார் முதல்வர்…\nஎதிர்வரும் உள்ளுராட்சிசபை தேர்தலில் யாழ்.மாநகரசபை முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் யாழ்ப்பாணத்து ஊடகங்களும் கட்சிகளும் மண்டையினை உடைக்கத்தொடங்கியுள்ளன. தமிழரசு சுமந்திரன் தரப்பு தமிழரசுக்கட்சியின் யாழ் மாநகரசபை முதல்வர்\nஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தை தோற்கடித்த அமெரிக்கா\nஇஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேம் நகரை அறிவித்த முடிவை டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால்\nஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்: ராபர்ட் ஓ நீல்\n2011 மே மாதம் இரண்டாம் தேதியன்று பாகிஸ்தானின் ஜலாலாபாத், அபோட்டாபாதில் ரகசியமாக மறைந்து வாழ்ந்த ஒசாமா பின்லேடனை, அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை கமாண்டோக்கள்\nபிரபாகரனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய இறுவட்டுக்கள் மீட்பு\nகிளிநொச்சி-இராமநாதபுரம் பகுதியில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் பழைய முகாம் ஒன்றிலிருந்து இறுவட்டுக்கள் சில மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் வீரத்தை\n`வான்னாக்ரை` (wannacry) சைபர் தாக்குதலுக்கு வட கொரியாவே காரணம்’ – அமெரிக்கா\nஉலகெங்கும் பல்வேறு கணிணிகளை தாக்கிய `வான்னாக்ரை` (wannacry) எனும் தீங்கிழைக்கும் மென்பொருள் பரவலுக்கு வட கொரியாதான் நேரடி காரணம் என்று அமெரிக்க அரசு நிர்வாகம் குற்றஞ்சாட்டி\nசி.வி.விக்னேஸ்வரன் கூறும் கருத்துக்கள் கருத்துக்களே அல்ல: மக்கள் கட்சி சார்ந்தவர்களையே தெரிவுசெய்ய வேணடும் ”\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார். அவர் தனி நபராக போட்டியிட்டிருக்கவில்லை. எனவே மக்கள் தாம் ஏற்கும் கட்சி சார்ந்தவர்களையே தே���்வு செய்யவேண்டும்.\nஉங்களோட வந்துட்டேன். இனி உங்களோடத்தான் இருப்பேன்” – பேராசிரியரைத் தழுவி தழுதழுத்த வைகோ\n தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் தனது 96 வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட\nசார­தியும், நடத்­து­நரும் தேநீர் அருந்தும் போது இ.போ.ச. பஸ் வண்­டியை கடத்திச் சென்ற நபர்.\nஇலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ் வண்­டி­யொன்­றை கடத்­திக்­கொண்டு பய­ணித்த சந்­தேக நபர் ஒரு­வரை நிட்­டம்­புவ பொலிஸார் கைது செய்த சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது. இச்­சம்­பவம்\nபுளொட் அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள்மீட்பு : ஒருவர் கைது- (வீடியோ)\nபுளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள், ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள\n‘ஏமாலி’ டீசர் பார்த்துட்டு என்னைத் தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்..’’ – ஹீரோயின் வேண்டுகோள்\n”இயக்குநர் வி.இஸட். துரை என்னிடம் கதை சொன்னவுடன் கொஞ்சம் மாடல் கேர்ள் கேரக்டராக இருக்கிறதே, நம்ம அந்த அளவுக்கு மாடலான பெண் கிடையாதே என்று யோசித்தேன். டைரக்டர் என்னை\nசவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் கோடிரூபாய்களும் ஆடம்பரமும்…\n2015-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட, உலகிலேயே அதிக விலை கொண்ட வீட்டை வாங்கியது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்பது தெரியவந்துள்ளது. பாரிஸ்:\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் வீடியோ\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘��ரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\n“திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்”\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ர��மமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jollytimepass.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-12-19T14:28:56Z", "digest": "sha1:R4YLF2M647M7UBOK2ROYNZPWL6Z462SD", "length": 14647, "nlines": 50, "source_domain": "jollytimepass.blogspot.com", "title": "கோவை எக்ஸ்பிரஸ்: இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்...", "raw_content": "\nஇந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்...\nகடந்த எட்டு மாதகாலமாக நம்மைச் சூழ்ந்த வந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை,நெருக்கடியை இன்று சந்திக்கிறோம். தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு, மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்த பாதகச் செயலை நடத்தியிருப்பது இலங்கை அரசு. நடந்தவற்றை ப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர்வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.\nஇந்தப்போரை நேரில் கண்ட சாட்சிகள், அதில் சொல்லொணாத் துன்பத்தை எதிர்கொண்ட வன்னித் தமிழ் மக்களும் அவர்களுக்குச் சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் குழாமும்தாம். இவர்களில் பெரும்பாலோர் இப்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பது முகாம்களில். விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருப்போர் எழுபதாயிரம் பேர் மாத்திரம் என்று ஜனவரி மாதம் தொடங்கி இலங்கை அரசு கூறி வந்தது. அதை இந்திய அரசும் ஊடகங்களும் இப்போது இந்த முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம் பேர் என்று இலங்கை அரசு ஒப்புக்கொண்டு, இவர்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து விடுவித்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு சர்வதேச நிவாரண அமைப்புகள் சென்று வர அனுமதி வேண்டும், இங்கெல்லாம் தடுப்புக்காவல் கூடாது, முகாம்களில் இருக்கும் மக்கள் வெளியே சென்று வர அனுமதி வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றமும் பிற அமைப்புகளும் கூறியிருக்கின்றன.\nஇந்தப்போரில் கொலையுண்டவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்கள், போராளிகள், அவர்களுடைய குடும்பத்தினர், யுத்தப்பிரதேசத்திலிருந்து வெளிவர இயலாமல் அவர்களுடன் சிக்கிய மக்கள் எனப்பலர். இவர்களில் ஒவ்வொரு வகையினர் பற்றியும் நிறைய எழுத முடியும்....இப்படிக் கொலையுண்டவர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் குடும்பத்தார், உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகள் பொறுப்பாளர் சூசை உள்ளிட்டோரும் இருக்கிறார்களா இல்லையா என்னும் குழப்பம் தொடர்கிறது. இது குறித்து மாறுபட்டசெய்திகள், ஹேஷ்யங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால், ஒரு விஷயம் ந��ச்சயம் இப்போது இலங்கை அரசு விடுதலைப்புலிகளை ராணுவ ரீதியாகத் தோற்கடித்த நிலையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல்- அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலைத் தொடங்க அதற்குப் பெரிதும் தடையிருப்பதாகத் தெரியவில்லை.\nகடந்த வார நிகழ்வுகளை, செய்திகளைச் சங்கேதமாக வாசிக்கும்போது விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள், பிராந்திய- சர்வதேச அரசியல் கட்சிகளின் பேச்சைக் கேட்டு வேறுவழியின்றி ஆயுதக் களைவுக்குத் தயரான சமயத்தில் அவர்களை இலங்கை அரசு கொலை செய்து முடித்திருப்பதாகவே கூற வேண்டும். தவிர, தற்போது இலங்கை அரசு இந்தக் கோரப்படுகொலைகளுக்கான தடயங்களையும் அழித்து வருவதாகத் தெரிகிறது. இலங்கை அரசின் இந்தத் தாக்குதலுக்கு நேரடியாகவும், திரைமறைவிலும் ராணுவ உதவி, தளவாட உதவி, நிதியுதவி என வழங்கிய நாடுகளான இந்தியா,ருஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, சௌதி அரேபியா ஆகிய நாடுகள் ஒருபுறம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை மறுபுறம். தவிர கண்டும் காணாமல் நின்றதற்காக ஐக்கிய நாடுகள் மன்றமும் பொறுப்பு என்றே கூற வேண்டும். இதில் ஒவ்வொரு தரப்பின் பொறுப்பும் ஒவ்வொரு வகையில் மோசமானது என்பதில் மறுகருத்துக்கே இடமில்லை.\nவிடுதலைப்புலிகள் அமைப்பிடம் எத்தனையோ அறப்பிறழ்வுகள், தவறுகள், கொடூரங்கள் உண்டு. இருந்தபோதும் போரின் இறுதிக்கட்டத்தில் இந்த அமைப்பு, இலங்கை அரசு அற்ற சர்வதேச, மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களைக் கையளிக்கத் தயார் என்று அறிவிக்கிறது. இந்த மூன்றாம் அமைப்பு, இந்திய அரசா, நார்வேயா, அமெரிக்காவா, பிரிட்டனா இவையெல்லாம் கலந்த ஒன்றா என்பதில் குழப்பமுண்டு. இலங்கை அரசு முன் மொழிந்திருக்கும் தீர்மானத்தில் இந்திய அரசின் சார்பில் கையயொப்பமிடப்பட்டவர், ஏ.கோபிநாதன் என்ற வெளியுறவுத்துறை அதிகாரி, இந்தத் தீர்மானத்தை தமிழக அரசியல் கட்சிகளும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமுறையாவது வாசித்துப் பார்க்க வேண்டும். இந்திய அரசின், வெளியுறவுத் துறையின், ஊடக உலகின் முகங்கள் எத்தகைய கொடூரம் வாய்ந்தவை, இவற்றை எதிர்கொள்ள வேண்டிய தாங்கள் எங்கு நிற்கிறோம் என்பது இவர்களுக்கு இனிமேலாவது புரியட்டும்.\nஎன் முதுகெலும்பு கடந்த எட்டு மாதங்களாக வளைந்து விட்டது.என்னடான்னு\nபார்த்தா இந்த வியாதி தமிழ்நாட்டில் முக்கால் வாசி பேருக்கு இருக்கு\nஎன்று நிமிர்வதோ... எல்லாம் சூனியாவிற்கே வெளிச்சம் :(\nஇந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன் என சொல்லாதீர்,முத்தமிழ் வித்தவரை ஆதரித்தவன் என்பதால் தலை குனிகின்றேன் என சொல்லுங்கள் சரியாக இருக்கும்.அது என்ன இலங்கை பிரச்சனையில் அனைவரும் இப்படியாகவே கருத்து சொல்லித் திரிகின்றீர்கள்.அங்கு நடந்த அனைத்துக்கும் காரணம் இந்தியா அல்ல,மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு,அதை நடத்தும் இத்தாலி சோணியா,முட்டுக்கொடுக்கும் தி.மு.க. வால் பிடிக்கும் சிறுத்தைகள்,இதில் எங்கே இந்திய தேசம் வந்ததுதமிழன் உள்ளிட்ட பெறும்பாலான இந்திய மக்கள் தமிழருக்கு ஆதரவாகவே இருந்தனர் மாறாக தமிழருக்காக போராடுவதாக சொன்ன கட்சிகள் தான் தமிழர் அழிய காரணம்.எனவே தமிழனாக அல்லது அல்லக்கை கருணாநிதி ஆதரவாளனாக இருக்க வெட்கப்படுங்கள்\nபிரதீப் - கற்றது நிதியியல்\n//இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன் என சொல்லாதீர்,//\nவடவனிடம் தமிழர் போராட்டத்தை பற்றி பேசிப்பாருங்கள்\nவிஜய் சூர்யா முந்துவது யார் \nஆட்சியாளர்களும் ,ஊடகங்களும் (இலங்கை ) தமிழர்களு...\nநம்ம ஊரு கோயம்புத்தூர் தாங்கோ நம்ம பசங்க லா சிங்க...\nபிரபு தேவா நயன்தாரா கோயம்புத்தூரில் கும்மாளம்\nஉங்களுக்கு பிடித்த கிரிக்கெட் பிளேயர் யார் \nஹிட்லரின் காதலியை சுரங்கத்தில் மணந்த சுவையான கதை\nஇந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=3", "date_download": "2018-12-19T14:41:53Z", "digest": "sha1:K3KNFT5DCVOMG5RL44IQXYK7PDRSQ3F3", "length": 6174, "nlines": 28, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும் (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; ���வன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.\n20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.\n28:88. அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.\n40:65. அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.\n55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2010/01/blog-post.html", "date_download": "2018-12-19T13:42:17Z", "digest": "sha1:HAKXJDBFLJK55YN46HGJQKWXW5QY5K7O", "length": 25676, "nlines": 472, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : ஹோசிமின் நினைவாக...", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஇந்தக் கவிதை ஒரு கியூபா நாட்டுக் கவிதையின் மொழிபெயர்ப்பு. பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டது. அண்மையில் படிக்க நேர்ந்தது. படித்த நேரத்திலிருந்து மனதை நெருடியபடியே இருந்தது .................................\nஅதை நீங்களும் படிக்க பதிவிலிடுகிறேன்.\n\"வேட்டை விமானம் விண்ணில் இரைந்தன\nஓடிய இரத்தம் மறைந்து கிடந்தன குடிசைகள்.\nமிக மெதுவாக விண்ணில் கலந்தது.\nஅடர்ந்த காட்டில் அமைதி துயின்றது.\nஇடைக்கிடை எங்கோ இருண்ட பகுதியில்\nகாட்டுப் பூச்சிகளின் கத்தல் கேட்டது.\nமூங்கில் புதர்கள் மூடிய ஆற்றின்\nகரையில் மெதுவாய் காற்று வீசியது.\nமூங்கிலில் வண்ணப் பூச்சிகள் மொய்த்தன.\nரொட்டித் துண்டுகள் மண்ணில் வீழ்ந்தன...\nமௌன அஞ்சலி ���ீண்டு வளர்ந்தது....\nஉன் நரம்புகளில் ஓடிய உணர்வின்\nசிறுதுளி எனினும் சேர்க்க எம் குருதியில்...\n\"இன்னும் இன்னும் இழக்கிலோம் எங்கள்\nமண்ணிலே சிறிய மணலையும் நாங்கள்....\"\nகொமாண்டர் அடங்கிய குரலில் கூறினான்\nகாட்டுப் பறவைகள் கத்திப் பறந்தன\nமீண்டும் வேட்டை விமானங்கள் இரைந்தன\nஅடர்ந்த காட்டின் மரங்களின் அடியில்\nவிசைப் புகைக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன......\nபதுங்கி இருந்த படையினர் கரங்களில்\nமெசின் துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்கின\nமூங்கில் புதர்கள் மூடிய இருளில்\nமீண்டும் விமானம் வீழ்ந்து நொறுங்கின.......\"\nநேரம் ஜனவரி 02, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, மொழிபெயர்ப்பு கவிதை\nகாயத்ரி மகாதேவன் 2 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:53\nவினோத்கெளதம் 2 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:19\nகண்களில் காட்சியை விரிவுப்படுத்தும் கவிதை.. :(\nவெற்றி 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:00\nவானம்பாடிகள் 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:27\nசொன்னாற்போல் வந்து வந்து வருத்தும் வரிகள். நன்றி தியா பகிர்ந்தமைக்கு.\nசுசி 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:51\nசொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை தியா.\nஆரூரன் விசுவநாதன் 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:45\nபோர்ச்சூழலை அழகாக படம் பிடித்திருக்கிறது கவிதை வரிகள்..\nபுலவன் புலிகேசி 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:04\nபடம் பிடித்து காட்டும் கவிதை..நன்றிங்க தியா...\nஎம்.ரிஷான் ஷெரீப் 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:19\nபலா பட்டறை 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:06\nநகத்தை கடித்துக்கொண்டு ஒரு போர் காட்சியை பார்த்த பாதிப்பு ...\nD.R.Ashok 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:47\nS.A. நவாஸுதீன் 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:23\nநல்லதொரு கவிதையை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி தியா\nஸ்ரீராம். 3 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:07\nசே.குமார் 3 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:23\nகலகலப்ரியா 3 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:53\nஹேமா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:00\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:30\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:30\nகண்களில் காட்சியை விரிவுப்படுத்தும் கவிதை.. :(\nஉண்மைதான் நண்பரே நான் படித்ததும் பிரமித்துப்போனேன்.\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:31\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:31\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:34\nசொன்னாற்போல் வந்து வந்��ு வருத்தும் வரிகள். நன்றி தியா பகிர்ந்தமைக்கு.\nஆமாம் வானம்பாடிகள் முன்போல நேரம் கிடைக்குதில்லை என்ன செய்வது.முடிந்தவரை வருகிறேன். ஆனால் நான் உங்கள் அனைவரினதும் ஆக்கங்களைப் படிக்கிறேன் பதில் தரத்தான் நேரம் கிடைப்பது குறைவு. உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:36\nசொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை தியா.\nஅப்படித்தான் நானும் படித்ததும் நினைத்து இங்கு பதிந்து விட்டேன்.\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:38\nபோர்ச்சூழலை அழகாக படம் பிடித்திருக்கிறது கவிதை வரிகள்..\nஆரூரன் விசுவநாதன் உங்களின் பதிலுக்கு நன்றி\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:38\nபடம் பிடித்து காட்டும் கவிதை..நன்றிங்க தியா...\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:39\nநன்றி எம்.ரிஷான் ஷெரீப் .\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:40\nநகத்தை கடித்துக்கொண்டு ஒரு போர் காட்சியை பார்த்த பாதிப்பு\nஆமாம் பலா பட்டறை இது கவிதை என்பதை விட ஒரு காவியம் எனலாம்.\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:41\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:43\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:44\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:44\nதியாவின் பேனா 3 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:45\nஎனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது\nஅம்பிகா 5 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:36\n\\\\வந்து வந்து வருத்தும் வரிகள்\\\\\nகமலேஷ் 5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:58\n....உங்களின் பகிர்வுக்கு என் நன்றிகள்...மற்றும் வாழ்த்துக்கள்...\nவருத்தப் படவைக்கும் வார்த்தைகள் பகிர்வுக்கு நன்றி தியா\nஅன்புடன் மலிக்கா 7 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:11\nமனதை நெகிழவைத்த வரிகள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தியா..\nநேரம் கிடைக்கும்போது இதையும் பாருங்கள்\nகலா 7 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:53\nஅரிது அரிது மானிடராய்ப் பிறப்பது\nஅரிது என்று ஔவ்வை பாடினார்\nபிறப்பது கொடிது என்று பாடினால் நன்றாய்\nதியாவின் பேனா 8 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:54\nஉங்கள் அனைவரினதும் கருத்துக்களுக்கு நன்றி\nanto 10 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:07\nரவிசாந் 10 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:40\nஅழகான வரிகள். எங்கள் தேசத்தையும் நினைவூட்டுகிறது.\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/03/17/2559/", "date_download": "2018-12-19T14:27:12Z", "digest": "sha1:L3KRL3GKZ55ZMVJJD7DLUXUCM7X3OF2S", "length": 16728, "nlines": 280, "source_domain": "nanjilnadan.com", "title": "குமரி மாவட்ட சாகித்ய அகாதமி எழுத்தாளர்கள் சங்கமம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஇடைவெட்டு (4). கும்பமுனி →\nகுமரி மாவட்ட சாகித்ய அகாதமி எழுத்தாளர்கள் சங்கமம்\nஇம்மாதம் 16-ம் தேதி சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கமம் நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் கு. பச்சைமால் சனிக்கிழமை கூறியதாவது:\nஇலக்கிய களம் என்ற பெயரில் அண்மையில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழாவும், சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் பொன்னீலன், தோப்பில் முகமது மீரான், நீலபத்மநாபன், நாஞ்சில் நாடன் ஆகியோர் ஒரே மேடையில் பேசும், சங்கமம் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாகர்கோவிலில் ஆட்சியர் அல���வலகம் அருகே ரோட்டரி அரங்கின் மேல்தளத்தில் இம்மாதம் 16-ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாகவும், எழுச்சியூட்டும் வகையிலும் எழுத்தாளர்களின் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.\nஅமைச்சர் என். சுரேஷ்ராஜன் வாழ்த்திப் பேசுகிறார். இளம் இலக்கியப் படைப்பாளிகளும், இலக்கிய ஆர்வலர்களும் இதில் பங்கேற்கலாம் என்றார் அவர்.\nThis entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nஇடைவெட்டு (4). கும்பமுனி →\nOne Response to குமரி மாவட்ட சாகித்ய அகாதமி எழுத்தாளர்கள் சங்கமம்\nஅருமையான நிகழ்ச்சி. இப்படி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் எல்லோரையும் பார்க்க முடியும். நான் வரமுடியவில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsconline.com/ctasstlive18/tfrmlogin.aspx", "date_download": "2018-12-19T14:10:38Z", "digest": "sha1:Q6REHHLCPKP7YAXGDYVPWHMGMVZDUW5V", "length": 2632, "nlines": 5, "source_domain": "www.tnpsconline.com", "title": "TNPSC", "raw_content": "\nஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்தவர்கள் அவர்களுடைய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கவும். இதுவரை நிரந்தரப் பதிவு செய்யாதவர்கள் இங்கே சொடுக்கவும்.\nகுறிப்பு :எந்த ஒரு தேர்விற்கும் விண்ணப்பிக்கும் பொழுது நிரந்தரப்பதிவில் உள்ள விவரங்கள் தேர்வுக்கான விண்ணப்பத்தில் பதிந்துவிடும். மேலும் அவ்விவரங்களில் சிலவற்றை தேர்வுக்கான விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய இயலாது. எனவே விண்ணப்பதாரர்கள் நிரந்தரப்பதிவில் உள்ள விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டின் நிரந்தரப்பதிவில் மாற்றிய பின்னர் குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கவும்.மேலும் குறிப்பிட்டதேர்வுக்கான விண்ணப்பத்திலுள்ள விவரங்கள் மட்டுமே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/142808-mark-zuckerberg-answers-questions-on-resignation.html", "date_download": "2018-12-19T13:18:14Z", "digest": "sha1:YNCS64DL4W2CIPJROKWPFKOEVVCBIN2Y", "length": 17881, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபேஸ்புக் தலைமையிலிருந்து விலகுவதைப் பற்றி மார்க் சக்கர்பெர்க் பதில்! | Mark Zuckerberg answers questions on resignation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (21/11/2018)\nஃபேஸ்புக் தலைமையிலிருந்து விலகுவதைப் பற்றி மார்க் சக்கர்பெர்க் பதில்\nபங்குதாரர்கள் அளிக்கும் அழுத்தத்தால் பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத் தலைவரும் CEO-வுமான மார்க் சக்கர்பெர்க் தலைவர் பதவியிலிருந்து விலகலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. கடந்த வாரம் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், `எப்படி ஃபேஸ்புக் நிறுவனம் தன் மீது சுமத்தப்படும் பழிகளைத் திசைதிருப்ப குடியரசுக் கட்சிக்குச் சொந்தமான அரசியல் ஆலோசனை மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனத்துக்குப் பணம் கொடுத்து போட்டி நிறுவனங்களைப் பற்றி அவதூறு ப���ப்பியது' என்பதைப் பற்றி கூறப்பட்டிருந்தது. இன்னும் பல சர்ச்சைகளிலும் சமீபத்தில் சிக்கியுள்ளது ஃபேஸ்புக்.\nஇந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளிக்கையில் தலைமையிலிருந்து விலகுவது பற்றி மார்க்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ``இப்போது இதைப்பற்றி யோசிப்பது அர்த்தமற்றதாக உள்ளது\" எனக் கூறியுள்ளார் அவர். மேலும், இந்த சர்ச்சைகளில் முக்கியமாக இடம்பெற்ற பெயர்களில் ஒன்றான சி.ஓ.ஓ ஷெரில் சண்ட்பெர்க்கின் பதவியைப் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு அந்நிறுவனத்துக்காக அவர் செய்துள்ள பணிகளை மதிப்பதாகவும், இப்போது இருக்கும் பல பிரச்னைகளையும் அவர்தான் தீர்க்க முயன்றுவருவதாகவும், எனவே, மேலும் பல ஆண்டுகள் சேர்ந்தே பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார் மார்க். இதன்மூலம் இப்போதைய சூழலில்தான் பதவி விலக வாய்ப்பில்லை என்பதைத் திட்டவட்டமாக உலகத்துக்குத் தெரிவித்துள்ளார் அவர்.\nபாகிஸ்தானிலிருக்கும் குருநானக் நினைவிடம்... இந்திய சீக்கியர்கள் வணங்க டெலஸ்கோப்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\n`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்\nஅ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி - பின்னணியில் 2 அமைச்சர்கள்\n`எல்லாமே சுஷ்மாதான்' - பாகிஸ்தானிலிருந்து விடுதலையான இளைஞரின் தாயார் கண்ணீர்\nஅரட்டையடித்த போக்குவரத்துக் காவலர்கள்; ரகசியமாகப் படம் எடுத்த கிரண் பேடி\n`ஆண்டுக்கு 3 கோடி வருமானம்; தொழில் போட்டி’ - கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு\n`விராட் கோலி கொஞ்சம்கூட மாறவில்லை' - மிட்செல் ஜான்சன் சாடல்\nசந்தோஷமாப் போனாங்க; சடலமாகக் கிடந்தனர்- பூம்புகார் கடற்கரையில் பறிபோன மாணவிகளின் உயிர்\nஇந்தியாவின் ஆங்ரி பேர்டு செயற்கைக்கோள் - பாதுகாப்புத் துறைக்கு வரப்பிரசாதம்\n`நிதி இருந்தும் மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை’ - தமிழக அரசு குற்றச்சாட்டு\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் ��ண்டை\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-19T14:17:19Z", "digest": "sha1:6BXZ5D2UP4KDNXFLKZBX7QLGZZY4SCZK", "length": 10445, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "நல்லிணக்கத்தை நிலைநாட்ட கனடாவில் பாடசாலைக்கு விடுமுறை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநிறைவேற்று அதிகாரம் எனும் சர்வாதிகார முறையை இனியும் தொடரவிட முடியாது: எரான்\nமஹிந்தவுடனான உறவில் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி உறுதி\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nசபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்\nநல்லிணக்கத்தை நிலைநாட்ட கனடாவில் பாடசாலைக்கு விடுமுறை\nநல்லிணக்கத்தை நிலைநாட்ட கனடாவில் பாடசாலைக்கு விடுமுறை\nகனடாவிலுள்ள பாடசாலைகளின் மரபுரிமைத் தினம், மத்திய அரசின் சட்டபூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பாரம்பரிய, பன்முக கலாசார திணைக்களத்தின் உறுதிப்படுத்தலைத் தொடர்ந்து இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nபன்முக கலாசார, பாரம்பரியங்களைக் கொண்ட மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சுதேச மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் அந்தந்த பாடசாலையின் வரலாற்றை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கனடா ஒட்டாவா நகரில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nஜுன் 21ஆம் திகதியே சுதேச மக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. புதிய அறிவிப்பின் பிரகாரம், அந்தந்த பாடசாலையின் மரபுரிமை தினம் என்று கொண்டாடப்படுகிறதோ, அன்றைய தினம் விடுமுறையை பெற்றுக்கொள்ளலாம்.\nஇதேவேளை, செப்டெம்பர் 30ஆம் திகதி செம்மஞ்சள் சட்டை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. செம்மஞ்சள் சட்டை தினமானது, 1970களில் ஆரம்பிக்கப்பட்ட வில்லியம்ஸ் லேக்கிற்கு அருகிலுள்ள சென் ஜோசப் மிஷன் என்ற சுதேச ம��்களின் பாடசாலையின் வரலாற்றைக் கூறும் தினமாகும். கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nசுதேச மக்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் கல்வியினை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலையின் உத்தியோகத்தர்களும் செய்த தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் இத்தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அத்தோடு, பாடசாலைகளின் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமது போதையில் வாகனத்தை செலுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை\nகனடாவில் மது போதையுடன் வாகனத்தை செலுத்துபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் ஏற்படுத்தப்\nஹூவாவே விவகாரத்தில் கனடாவின் செயற்பாடு நீதியை சிதைக்கும் செயல்: சீனா குற்றச்சாட்டு\nஹுவாவே தலைமை நிதி அதிகாரியை கைது செய்யும் கனடாவின் நடவடிக்கை நீதித்துறை சுதந்திரத்தை மீறும் மற்றும்\nவிரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான, கனடாவின் உறவு விரக்தியின் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவ\nகனேடிய நகரங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்\nகனடாவின் பல்வேறு நகரங்களிலுள்ள பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு அ\nகுழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண்\nகுழந்தை பெற முடியாதவர்களுக்கு 10 மாதம் குழந்தையை சுமந்து 16 மணி நேரம் பிரசவ வலியை அனுபவித்து இலவசமாக\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nகொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 60 வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\nரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nசீன அரசாங்கத்தால் இலங்கைக்கு தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nபிரெக்ஸிற்றுக்கு பின்னரான குடிவரவுக் கொள்கை இன்று வெளிய��டப்படும்\nமைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்: மஹிந்தானந்த\nஅமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2018-12-19T13:53:07Z", "digest": "sha1:DVVPQD3JKOVB2XQLXMDE655WGILKU4NJ", "length": 6310, "nlines": 68, "source_domain": "dinasuvadu.com", "title": "பைக் ஆவணத்தை கேட்ட போலீஸ்…பைக்_கையே கொளுத்திய உரிமையாளர்…!! | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nHome India பைக் ஆவணத்தை கேட்ட போலீஸ்…பைக்_கையே கொளுத்திய உரிமையாளர்…\nபைக் ஆவணத்தை கேட்ட போலீஸ்…பைக்_கையே கொளுத்திய உரிமையாளர்…\nபோலீஸ் ஆவணங்களை கேட்டதால் பைக்கை பால்காரர் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியை அடுத்த குர்கானின் டிஎஸ்டி கல்லூரி அருகே புதிய ரெயில்வே சாலையில் போலீசார் இளைஞர் ஒருவரை வழிமறித்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது போலீசார் அவரிடம் ஆவணங்களை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துவிட்டு செல்கிறார். இதனை பார்த்த அங்கு நின்றவர்கள் கத்திக்கொண்டு ஓடுகிற காட்சிகள் வெளியாகியுள்ளது. வீடியோ அப்பகுதியில் நடந்து சென்றவரால் எடுக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் வண்டியில் இருந்து பால் கேனை எடுத்துச் செல்கிறார்.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடப்பதாகவும், முழுவதும் விசாரிக்கப்பட்டதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பைக்கிற்கு இளைஞர் தீ வைத்ததும் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பைக்கின் பாகங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. யாருடையது என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என போலீஸ் தெரிவித்துள்ளது. பைக்கை தீ வைத்து எரித்த பால்காரர் அங்கிருந்து சென்றுவிட்டார். அவரைவிட்டது ஏன் என்ற கேள்விக்கு பைக்கில் எரிந்த தீயை அணைப்பதில் கவனம் செலுத்தினோம் என போலீஸ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article‘பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை’….இந்தியாவில் இருக்கவே��்டாம்….விராட் கோலி ஆவேசம்..\n தற்போது வரை 1020 பேர்….கணக்கு காட்டும் அரசு…\nஜம்முகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் …\n40,000 கிலோ மீட்டர் மிதிவண்டி பயணம்…கின்னஸ் சாதனை படைத்த தமிழக இளைஞர் ….\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் – நிதின் கட்கரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36092-2018-11-17-03-41-38", "date_download": "2018-12-19T13:49:27Z", "digest": "sha1:DBTBSMOR4SQ3JLZEB6VUYVH6TC2D4VUT", "length": 15134, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "ஒரு சமாதானம்", "raw_content": "\nநாழிப்பாசி - ஒவ்வொரு வீட்டிலும் பூத்தபடி...\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nநாடகத்தில் வேடம் தரித்து கொள்கை பரப்பியவர்கள், திராவிடத் தலைவர்கள்\nதிராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றி...\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\n‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nதிரித்துக் கூறும் திராவிட எதிர்ப்பாளர்களே\nஒரு செய்தியாளர் அனுபவித்த சித்திரவதைகளும், படுகொலையும்\nஅலைவு இலக்கியம் பற்றிய அலசல்\nதிருவள்ளுவர் கால யவனர் மெய்யியல்\nகாஹா சத்தசஈ : சமயச் சார்பற்ற காதல் இலக்கியம்\nசோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்தம் (1941 - 1945)\nநந்தீஸ் - சுவாதி ஆணவக் கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nசேரர் துறைமுக நகர் ‘முசிறி’ அகழாய்வு\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2018\nசென்ற வாரம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது பத்திரிகையில் “நாயக்கரின் நயவஞ்சகம்” என்று எழுதிய விஷயங்களுக்குப் பதிலாக “ஸ்ரீவரதராஜுலுவின் வண்டவாளம்” என்னும் தலைப்பின் கீழ் சில விஷயங்களை அதாவது, அதில் பல கனவான்கள் எழுதியதாக எழுதப்பட்டிருந்தக் கடிதங்களுக்குச் சமாதான காகிதம் ஸ்ரீமான் நாயுடுவாலேயே நாயக்கருக்குக் கொஞ்ச காலத்திற்கு முன் எழுதியதாகக் காட்டப்பட்டிருந்த கடிதத்திற்கும் சமாதானமாகவும், அடுத்த வாரம் எழுதுவதாகப் பதில் எழுதியிருந்தோம். அதை உத்தேசித்து அநேகக் கனவான்கள் நமக்குப் பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதாவது நாம் எழுதப் ���ோகும் பதிலுக்கு மேலும் மேலும் தக்க ஆதாரங்களாக சிற்சில விஷயங்களைக் குறித்து அனுப்பி இருப்பதும், பலர் நாயுடுவைத் தங்கள் தங்கள் இஷ்டப்படிக் கண்டித்து நாயுடுவுக்குப் பதில் என்கிற முறையில் எழுதி பல கடிதங்களும்; இவ்விதம் இருவர் சண்டைபோட்டுக் கொள்வது ஒழுங்கல்லவென்கிற முறையில் சிற்சில கடிதங்களும்; இந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் எழுதினதுபோல் இவ்வாரம் எழுதிப் பிரசுரிக்கப் போகும் பத்திரிகையில் சுமார் 250 பத்திரிகை வரையில் அதிகமாக அனுப்பிக் கொடுக்கும்படி பல கடிதங்களும் வந்திருக்கின்றன. இவ்வளவும் நாம் இவ்வாரத்தில் பிரசுரிக்கப் போகும் பதில்களுடன் சேர்த்து பிரசுரிக்கவே வந்திருக்கின்றன.\nநாமும் சென்ற வாரம் எழுதியது போலவே நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டும் மனப்பூர்வமாய் நாம் சரி என்று எண்ணுவதையும் கொண்டு ஒரு விரிவான வியாசம் எழுதலாமென்றுதான் இருந்தோம். ஆனால் நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவரும் உண்மையான நண்பர் என்று எண்ணிக் கொண்டிருப்பவருமான ஒரு கனவான் இவ்விஷயத்தில் மிகுதியும் சிரமம் எடுத்துக் கொண்டு சில நிபந்தனைகளின் பேரில் விவாதத்தை இத்துடன் நிறுத்தி விட வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். ஏறக்குறைய அவர் உறுதி கொடுத்த நிபந்தனைகளானது நமது பிற்கால பிரயத்தனங்களுக்குக் கெடுதியில்லாததாகவும் அனுகூலத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் இருந்ததோடு அந்நிபந்தனைகள் நிறைவேற்ற அவரே பொறுப்பேற்றுக் கொண்டதினாலும் ஸ்ரீலஸ்ரீ கைவல்ய சாமிகள் முதல் பல பெரியார்கள் இது விஷயமாக நமக்கு எழுதியிருப்பவைகளுக்கிசைந்து ஒருவாறு நிறுத்திக் கொண்டு இருக்கிறோம். இம்மாதிரி நாம் எழுதியிருப்பதானது அனேகருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்குமென்பது நமக்குத் தெரியும். ஆனாலும் ஏமாற்றமடைந்தவர்களில் பலருக்கும் நமக்கும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தினிடத்திலேதான் அதிக கவலையும் மதிப்புமே தவிர சண்டையும் அவசியமில்லா வீரியமும் பெரிதல்ல. இது விஷயமாக வந்த பல கடிதங்களை இதுசமயம் போடாததற்கு நிரூப நேயர்கள் மன்னிக்க வேண்டும். இதற்குமேல் விரிவான சமாதானத்தை விரும்புகின்றவர்களுக்கு கோயம்புத்தூர் மகாநாட்டுக்குப் பிறகு தெளிவாகக் கூறுவோம்.\n(குடி அரசு - கட்டுரை - 29.05.1927)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/category/scholarship", "date_download": "2018-12-19T13:36:04Z", "digest": "sha1:CRZDPAHS77QL7T4PSRRBVRHWWD4I6H73", "length": 12557, "nlines": 135, "source_domain": "knrunity.com", "title": "Scholarship – KNRUnity", "raw_content": "\nகல்வி உதவிதொகை பெற வாய்ப்பு \nவித்யாதன் கல்வித்தொகை மாணவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது . சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வழங்கும் மாணவர்களுக்கான கல்வித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விதயாதன் கல்விதொகையை வசதிவாய்ப்பற்ற உயர்நிலை கல்வியை பெற முடியாத மாணவர்களுக்கான வாய்ப்பாகும். வித்யாதன் கல்வித்தொகையை பெற பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுரி செல்லும் மாணவர்கள் வரை விண்ணிப்பிக்கலாம். வித்யாதன் அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகையானது ஆந்திரா, தமிழ்நாடு, தெலுகானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கான போன்ற மாநில மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகையை பெற […] Read more\nகல்வி உதவிததொகை பெற்றுகொள்ள மாணவர்களுக்கு அறிவிப்பு \nசிறுபாண்மையினர் மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் . சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச் செல்வன் அவர்கள் அறிவிப்பின் படி சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளின் பள்ளி , கல்லுரி மற்றும் மேற்ப்படிப்புக்கான கல்வி உதவிதொகையானது மத்திய அரசால் வழங்கப்படுகிறது . கல்வி உதவிதொகை கல்விஉதவிதொகையை மாணவ , மாணவிகள் பெற்றுகொள்ளலாம் மாணவர்கள் கல்வி உதவி தொகையிய பெற்றுகொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . இந்த கல்வி உதவி தொகைகளை பெற்று கொள்ள மற்றும் புதுப்பிக்க […] Read more\nகல்லுரி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை பெறும் முறைகள்:-\nசிறந்த மாணவர்களுக்கு கல்லுரி ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் மாணவர்கள் இள்நிலை , முதுநிலை பட்டம் படிக்கும் மிக்ச் சிறந்த மாணவர்களுக்கு காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப் வழங்குவது வழக்கமாகும். கல்வி தொகை கல்வித்தகுதி : கல்லுரி படிக்கும் மாணவர்கள் சிபிஎஸ்இ , ஐஎஸ்சி இ அல்லது எதாவது ஒரு மாநிலகல்வி வாரியத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் . 2017 – 2018ல் இளநிலை படிப்பில் சேர்பவராக இருக்க வேண்டும் . முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கவிருக்கும் மாணவர்களும் விண்னப்பிக்கலாம் […] Read more\nமத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை\nமத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உ��வித்தொகை இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய தளம் : http://www.scholarships.gov.in இதில் Students Login ல் அக்கவுண்ட் open செய்து கேட்கப்படும் அனைத்து சான்றிதல்களை ஸ்கேன் செய்து upload செய்ய வேண்டும். 1ம் வகுப்பு முதல் PhD வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். 11ம் மற்றும் 12ம் வகுப்புக்கு ₹7000 முதல் 10000 கிடைக்கும். Engineering-க்கு ₹25000 முதல் […] Read more\nநமது முஸ்லிம் சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு அரசால் பல்வேறு நல திட்டங்கள் வழங்க படுகிறது அவற்றை பற்றி ஆரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள பைலை டவுன்லோட் செயவும் Minority Benefits.pptx-1\nகல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான முக்கிய செய்திகள் 2016\n# 11 ஆம் வகுப்பு முதல் PhD வரை படிக்கும் மாணவர்கள் உதவித் தொகைக்கு ONLINE ல் விண்ணப்பிக்கும் போது scholarship category யை select செய்யும் போது *Post matric /Top Class என்பதை தேர்வு செய்யவும் # 80% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்ட மாணவர்கள் Post matric & merit cum means Minority scholarship க்கு விண்ணப்பிக்க வேண்டாம், அதற்க்கு பதிலாக , *scholarship to Universities […] Read more\n1-09-2016 ஞாயிற்றுக்கிழமை – த.மு.மு.க கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்… கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க மாணவரனி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகையியனை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து கல்வி நிறுவனங்களில் வருகின்ற 30-09-2016 க்கு முன்பாக கொடுக்க வேண்டும் எனவும், அதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் பல்வேறு மாறுதல்களை மத்திய அரசு உண்டாக்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி குறிப்பாக கல்வி அறிவில் பின் தங்கிய […] Read more\nமத்திய அரசின் நிதியுதவி மற்றும் மானியத்துடன் தொழில் தொடங்க\nதமிழக மாணவர்களுக்கான ஈமான் கல்வி உதவித் தொகை புத்தகத்தில் உள்ள கல்வி உதவித் தொகைகள் 2016 IMAN Scholarship Book Guidance Audio 2016 # மத்திய ,மாநில அரசின் கல்வி உதவித் தொகைகள் # மற்றும் பிற கல்வி உதவித் தொகைகள் பற்றி கீழே உள்ள AUDIO வில் கொடுக்கப்பட்டுள்ளது IMAN Scholarship Book Guidance Audio 2016 # மத்திய ,மாநில அரசின் கல்வி உதவித் தொகைகள் # மற்றும் பிற கல்வி உதவித் தொகைகள் பற்றி கீழே உள்ள AUDIO வில் கொடுக்கப்பட்டுள்ளது த���வையான சான்றிதழ்கள் (Documents )தேவையான சான்றிதழ்கள் (Documents ) 1. Bank Account (மாணவர்கள் பெயரில் ஏதேனும் தேசிய வங்கியில் ACCOUNT இருக்க வேண்டும் (உதவித் தொகைக்கு, […] Read more\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\nநாகங்குடியார் அயிஷா அம்மாள்-நாகங்குடி மெளத்து\nகோஸ் பரக்கத் நாச்சியா மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2013/03/2.html", "date_download": "2018-12-19T14:56:01Z", "digest": "sha1:KBX2A5KUQNZRWM5EFTREYIS6NL67MA6V", "length": 34701, "nlines": 104, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு – பாகம் 2", "raw_content": "\n*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு – பாகம் 2\nவிவாஹத்திற்குப் பிறகு கமலாம்பாள் மதுரைக்கு வந்தாலும், இடையிடையே அருப்புக்கோட்டைக்குச் சென்று தங்கியிருப்பார்கள். அங்கு ஆத்மசாதனத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு அம்மையாரிடம் மந்திர தீட்சை பெற்றார். அந்த அம்மாள் நம:சிவாய மந்திரத்தின் எழுத்துக்களை வெவ்வேறு விதமாக மாற்றிப் போட்டு உபதேசித்தார். தீட்சை செய்து வைத்தவுடன் அவர்கள் சொன்னபடி செய்ய அப்பொழுது தியானத்தில் அமர்ந்தார் கமலா. மனம் ஆழ்ந்து ஒருமுகப்பட்டது. அதைக் கண்ட அந்த அம்மாள் அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டுக் காட்டி, “எப்படி தியானம் பண்ணுகிறாள் பார். இதெல்லாம் பூர்வஜென்ம ஸம்ஸ்காரம்” என்றாராம். பிறர் சொல்லித்தான் இந்த நிகழ்ச்சி கமலாவுக்குத் தெரிய வந்தது. தீட்சை செய்து வைத்த் அம்மாள் ஆர்வமுள்ள பெண்களைக் கூட்டி வைத்து நல்ல நூல்களை வாசித்து விளக்கம் சொல்வது வழக்கம். கமலா வந்த பிறகு, “எனக்கு இனிமேல் வாசிக்க முடியாது. நீ வாசித்துச் சொல்” என்று அவரிடம் கொடுத்துவிடுவார்.\nமதுரையில் கமலா இல்லத்தில் தெய்வத்திருவுருவங்கள் வைத்து வழிபட்டு வந்தார். தினமும் காலையில் தியானம் செய்வார். அண்டை வீடுகளில் வசித்து வந்த உறவுப் பெண்கள் சிலரை அழைத்து தினமும் வீட்டில் ஸத்சங்கம் நடத்துவார். பட்டனார் கீதை, திருவாசகம், தாயுமானவர் பாடல், திருவருட்பா, திருக்குறள் ஆகிய நூல்களை படித்து விளக்கம் சொல்லுவார். விளக்க வகுப்புகளைச் சுவையாகவும் மனதில் பதியும் வண்ணமும் நடத்துவார்.\nயோக சக்தி வெளிப்பட்ட விதம்:\nஅனைவரும் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்வார்கள். சன்னதியி���் நின்று கற்பூர ஆரத்தி பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு திரும்பிவிடாமல் அதிக கூட்டம் இல்லாத தக்ஷிணாமூர்த்தி சந்நிதி மும் அமர்ந்து சிவநாமம் சொல்வார் கமலாம்பாள். அனைவரும் திருப்பிச் சொல்வார்கள். பின் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டுத் திரும்புவார்கள்.\nஒருமுறை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றபோது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் “அங்கு பாருங்கள் ‘சிவசிவ’ என்று ஒளிமயமாகத் தெரிகிறது” என்றார் கமலாம்பாள். உடன் வந்தவர்கள் பார்த்தபோது அவர்களுக்கும் அவ்வாறே தெரிந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த சில வாரங்களில் கமலாம்பாள் சுட்டிக் காட்டிய அதே இடத்தில் ‘சிவசிவ’ என்று நியான் விளக்கு ஒளியில் பளிச்சென்று தெரியும்படி எழுதி வைத்தது கோயில் நிர்வாகம். ஒருமுகப்பட்டு ஆழ்ந்து செல்லவல்ல ஆற்றல் கமலாம்பாளின் மனதிற்கு ஏற்கனவே இருந்தது. அது யோக சக்தியாக வடிவெடுத்துக் கொண்டிருந்தது என்பதையே இது போன்ற நிகழ்ச்சிகள் உணர்த்தின.\nஅருப்புக்கோட்டையிலிருந்தபொழுது பெற்ற சிவமந்திர தீட்சையும் உள்ளத்தில் நிலைத்த அமைதியையும் அளிக்கவில்லை. “சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகிலில்லை” என்ற கைவல்ய வரிகள் அவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தன. நூல்கள் வாயிலாகத் தானறிந்த மஹான்களைக் குருவாக ஏற்று சாதனங்கள் புரிந்தார். 1938ல் தாயுமான சுவாமிகளை மானஸ குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய பாடல்களை உள்ளமுருகப் பாடி வந்தார்.\n1940ஆம் ஆண்டிலே கவியோகி சுத்தானந்த பாரதியின் புத்தங்கள் சிலவற்றைப் படிக்கும் வாய்ப்பு கமலாவுக்குக் கிடைத்தது. பாடல்கள் உள்ளத்தில் அருள் உணர்ச்சியை ஊட்டுவதாய் இருந்தன. தற்போதும் ஜீவித்திருக்கும் யோகி என்று நினைத்து சுத்தானந்த பாரதியை நேரில் சந்தித்து விண்ணப்பித்தால் அவர் தம்மை சிஷ்யையாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று.\nகவிஞரின் பாடல் தொகுப்பு நூலில் ‘அன்பு நிலையம், திருச்சி’ என்ற முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு செல்வது என்று ஒரு நாள் இரவு நகைகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். ஆனால் வீட்டின் வாயில் வரையில் வந்துவிட்ட கமலாம்பாள் வாயிற்கதவைத் திறந்தபோது சப்தம் கேட்டு விழித்துவிட்டனர் வீட்டார். நிலைமையை அறிந்த கணவர் கமலாவின் வெகுளித்தனத்தை எண்ணி மனமிளகி கடிந்துகொள்ள மனமில்லாதவராய் சமாதானமாகப் பேசி வீட்டிற்குள் அழைத்து வந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டில் கெடுபிடிகள் அதிகரித்தன என்பது சொல்லத் தேவையில்லை. இப்படியே சில ஆண்டுகள் கடந்தன.\nதன்னுடன் சாதனம் பயின்று வந்த சகோதரிகளிடம் கூறுவார், “நம் எல்லோருக்கும் நிச்சயம் குரு வாய்ப்பார். அவர் தாயுமான சுவாமிகளுக்கு வாய்த்த மௌன குரு போன்று சிவஞான போதம் வாய்ந்தவராக இருப்பார். அத்தகைய குருநாதர் விரைவில் வருவார். நாம் பகீரதன் போன்று விடாமுயற்சி செய்ய வேண்டும்”. ஆனால் என்ன முயற்சி என்பது தெரியாது\nசிலவேளைகளில், “நம்முடைய மனதுதான் நமக்கு குரு. உள்ளேயே இருந்துகொண்டு அவர் உபதேசிப்பார். ஒன்று மட்டும் நிச்சயம். நமக்கு இது கடைசி ஜென்மமாக இருந்தால் சுவாமி விவேகானந்தரைப் போன்ற குரு கிடைப்பார்” என்று கூறுவார். இப்படியெல்லாம் ஏதேதோ எண்ணியும் பேசியும் நம்பிக்கையுடன் நாட்களைக் கழித்து வந்தார்.\n1946ஆம் ஆண்டில் ஒரு நாள் வீட்டு வராந்தாவில் ஒரு நோட்டீஸ் கிடந்தது. ஒரு அன்பர் வீட்டில் மாலை 7 மணிக்கு பஜனையும், சுவாமி சித்பவானந்தர் அவர்களின் பகவத்கீதா உபன்யாசமும் நடைபெறும் என்று அந்த நோட்டீஸ் அறிவித்தது. நோட்டிஸா அது இறைவன் அருளால் குருநாதர் அனுப்பிய தூதாக, ஆஞ்சநேயர் போன்று வந்ததல்லவா அது இறைவன் அருளால் குருநாதர் அனுப்பிய தூதாக, ஆஞ்சநேயர் போன்று வந்ததல்லவா அது ஆனால் இது போன்ற நோட்டீஸ் எத்தனையோ பார்த்தாயிற்றே; நாம்தான் போக முடியாதே என்று உணர்ந்த போது கமலாம்பாளுக்கு நோட்டீஸைப் படித்தபோது தோன்றிய உற்சாகம் வடிந்து போனது. இதைப் பற்றி பேசி எப்படி அனுமதி பெறுவது ஆனால் இது போன்ற நோட்டீஸ் எத்தனையோ பார்த்தாயிற்றே; நாம்தான் போக முடியாதே என்று உணர்ந்த போது கமலாம்பாளுக்கு நோட்டீஸைப் படித்தபோது தோன்றிய உற்சாகம் வடிந்து போனது. இதைப் பற்றி பேசி எப்படி அனுமதி பெறுவது வீண் சச்சரவுதான் உண்டாகும். இப்படி எண்ணிக் குழம்பிய கமலாம்பாள் ஓர் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்று அரைமணி நேரத்தில் திரும்பிவிடலாம் என்று முடிவு செய்தார். மாலை நேரத்தில் இடத்தை விசாரித்துக்கொண்டே விரைந்தார��. அங்கே பஜனை நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து கீதை விரிவுரை ஆரம்பிக்கப்போகிறது என்று ஒருவர் அறிவித்தார். உடனே சுவாமிஜி எழுந்தார். அவருக்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஆசனத்தை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு வேறொன்றில் அமர்ந்தார். “ஓம் பார்த்தாய ப்ரதிபோதிதாம்” என்று தொடங்கினார். அவ்வளவுதான் கமலாம்பாளின் செவியில் பட்டது வீண் சச்சரவுதான் உண்டாகும். இப்படி எண்ணிக் குழம்பிய கமலாம்பாள் ஓர் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்று அரைமணி நேரத்தில் திரும்பிவிடலாம் என்று முடிவு செய்தார். மாலை நேரத்தில் இடத்தை விசாரித்துக்கொண்டே விரைந்தார். அங்கே பஜனை நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து கீதை விரிவுரை ஆரம்பிக்கப்போகிறது என்று ஒருவர் அறிவித்தார். உடனே சுவாமிஜி எழுந்தார். அவருக்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஆசனத்தை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு வேறொன்றில் அமர்ந்தார். “ஓம் பார்த்தாய ப்ரதிபோதிதாம்” என்று தொடங்கினார். அவ்வளவுதான் கமலாம்பாளின் செவியில் பட்டது தொடர்ந்து பேசியதொன்றும் கேட்கவே இல்லை. குருமூர்த்தியின் தரிசனம் ஆனந்தம் தொடர்ந்து பேசியதொன்றும் கேட்கவே இல்லை. குருமூர்த்தியின் தரிசனம் ஆனந்தம் அந்தப் பரவச நிலை செவியையும் செயலிழக்கச் செய்தது. தொலைவில் இருந்தபடியே குருமூர்த்தியின் தாமரைத் திருவடிகளை மானசீகமாகப் பன்முறை வணங்கிவிட்டு எழுந்து விரைந்து நடக்கலானார்.\nஒவ்வொரு மாதமும் கீதா உபன்யாசம் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டார் கமலாம்பாள். போக முடியுமா போகிறேன் என்று கேட்கத்தான் முடியுமா போகிறேன் என்று கேட்கத்தான் முடியுமா இந்த அச்சத்தினால் வேதனையுடன் தன்னை அடக்கிக்கொண்டு இருந்துவிட்டார்.\nஒரு நாள் இறையருளால் குருதரிசனம் முதன்முதல் கிடைத்த அதே இடத்தில் காலை 7 மணிக்கு ஸத்ஸம்பாஷணையை முதல் முறை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. “மாமிசம் உண்ணலாமா” என்று ஒருவர் கேட்டார். அதற்கு சுவாமி சித்பவானந்தரிடமிருந்து “உண்ணலாம்” என்ற உறுதியான பதில் வந்தது. “யாவரும் உண்ணலாமா” என்று ஒருவர் கேட்டார். அதற்கு சுவாமி சித்பவானந்தரிடமிருந்து “உண்ணலாம்” என்ற உறுதியான பதில் வந்தது. “யாவரும் உண்ணலாமா” என்று கேள்வி தொடர்ந்தது. “யானை மாமிசம் சாப்பிடாது. சிங்கம் உண்ணும்” என்று சுவாமிஜி விடையிறுத்தார். ரத்தினச் சுருக்கமான இந்த பதிலினால் சுவாமிஜியின் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சக்தி புரிந்தது. மாமிசம் உண்ணாதவருக்கும் வலிமை உண்டாகும். ஆனால் உண்பவர்க்கோ வலிமையோடு பரபரப்பும் ஆக்ரோஷமும் சேர்ந்து வளரும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். அடுத்த கேள்வி ‘கடவுள் உருவமா” என்று கேள்வி தொடர்ந்தது. “யானை மாமிசம் சாப்பிடாது. சிங்கம் உண்ணும்” என்று சுவாமிஜி விடையிறுத்தார். ரத்தினச் சுருக்கமான இந்த பதிலினால் சுவாமிஜியின் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சக்தி புரிந்தது. மாமிசம் உண்ணாதவருக்கும் வலிமை உண்டாகும். ஆனால் உண்பவர்க்கோ வலிமையோடு பரபரப்பும் ஆக்ரோஷமும் சேர்ந்து வளரும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். அடுத்த கேள்வி ‘கடவுள் உருவமா அருவமா என்பது. ‘உருவும் அருவும் இரண்டுமாக இருக்கிறார். பனிக்கட்டியும் நீரும் போல’. ஸத்ஸம்பாஷணையே இப்படி இருந்தால் உபன்யாசம் எப்படி இருக்கும் அந்த கீதாமிருதத்தை நான் பருகவே முடியாதா அந்த கீதாமிருதத்தை நான் பருகவே முடியாதா என்ற ஏக்கம் கமலாம்பாளின் உள்ளத்தைக் கலக்கியது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற கவலையில் மனம் உத்வேகமடைந்து வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நிகழலாயின. அவை உண்ணாவிரதம், அழுகை என்ற வடிவெடுத்தன.\nஎதிர்மறை முறையிலே போராடியது பலனளிக்கவில்லையாதலால் உடன்பாட்டு முறையைக் கையாண்டால் என்ன என்ற உத்தி தோன்றியது. நயந்து பயந்து பணிந்து கேட்டு ஓர் உபன்யாசத்திற்கு மட்டும், அதுவும் அரைமணி நேரத்திற்கு மட்டும், அனுமதி பெற்றார். இவ்வாறு முதலில் கேட்ட உபன்யாசத்தில் பகவத்கீதை 7ஆம் அத்தியாயத்திலிருந்து 2வது சுலோகத்தின் விளக்கத்தைக் கேட்டார்.\nஞானம் தேऽஹேம் ஸவிக்ஞானமிதம் வக்ஷ்யாம்யசேஷத: |\nயஜ்ஞாத்வா நேஹ பூயோऽந்யஜ்ஞாதவ்யமவசிஷ்யதே ||\n“விக்ஞானத்தோடு கூடிய இந்த ஞானத்தை மிச்சமில்லாமல் நான் உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்த பின் மேலும் நீ அறிய வேண்டியது எதுவும் பாக்கியில்லை”.\nஆம். முதல் உபதேசத்திலேயே முற்ற முடிந்த உண்மையைச் சொல்கிறேன் என்று உத்தவாதம் அளித்தார் உத்தம குரு.\nசுவாமிஜி குற்றாலம், திருநெல்வேலி, தூத்துக்குடி முதலிய இடங்களில் நடத்திய அந்தர்யோகங்களைப் பற்றி அத்தை பொன்னம்மாள் மூலம் கேள்விப்பட்டார் கமலாம்பாள். உறவினர் இருவரை அந்தர்யோகங்களில் கலந்துகொள்ள அனுப்பி அவர்களைக் குறிப்பு எழுதிவருமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் கொணர்ந்து கொடுத்த குறிப்புகளை வாசிப்பதும் அதைப் பற்றியே பேசுவதுமாக இருந்தார். விதியை நொந்துகொண்டிருக்காமல், அதைந்த சூழ்நிலையில் என்னென்ன வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் உருவாக்கிப் பயன்படுத்தி வந்தார்.\nஇதற்கிடையில் தெய்வாதீனமாக 1947ஆம் ஆண்டில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தருடைய வானொலி உரை ஒன்றை இருவரும் சேர்ந்து கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அதிலிருந்து அடக்குமுறை கொஞ்சம் தளர ஆரம்பித்தது. இப்போது முழுநேர உபன்யாசம் கேட்டு வர அனுமதி கிடைத்தது.\nகமலாம்பாள்(அம்பா) மற்றும் ஐயா திரு. நடராஜன் அவர்கள்\n1948ல் மதுரையிலேயே இரண்டு நாள் அந்தர்யோகம் நடந்தது. கணவரிடமிருந்து போராட்டமில்லாது கிடைத்த இந்த அனுமதி மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கியது. உபன்யாசத்திற்கு அவரும் வரவேண்டுமென்று கணவரை நச்சரிக்கலானார். இதற்கிடையில் ஒரு நாள்...\nகல்யாண மண்டபத்தில் சுவாமிஜி வந்து கொண்டிருந்தார். “கணவரையும் அழைத்து வா” என்று அம்பிகை கமலாம்பாள் ஏவினாள். “கூப்பிட வெளியே போனால் என்னை மறுபடியும் உள்ளே வர அனுமதிக்க மாட்டார். ஆகையால் போக மாட்டேன்” என்று கூறி மறுத்துவிட்டார் கமலா. சினமுற்ற அம்பிகையின் ஏவுதலின்படி நந்தியம்பெருமான் கமலாவின் நெற்றியில் சூடு வைத்துவிட்டார். விழித்துப் பார்த்தால் கனவு ஆனால் உண்மையாகவே நெற்றியில் சூடு போடப்பட்டிருந்தது ஆனால் உண்மையாகவே நெற்றியில் சூடு போடப்பட்டிருந்தது கணவரிடம் கனவைக் கூறி காயத்தைக் காட்டினார் கமலா. அதைக் கண்டும் கேட்டும் கூட அவரது மனம் உடனே மாறி அமையவில்லை.\nமூன்றாவது சந்திப்பு (முதல்முறை உரையாடியது):\n1950ல் ஒரே ஒரு அந்தர்யோகத்திற்கு மட்டும் போக அனுமதி பெற்றுக்கொண்டு 27.11.1950 அன்று குற்றாலத்திற்குப் புறப்பட்டார். இதுதான் கமலாம்பாள் முழுமையாகக் கலந்துகொண்ட முதல் அந்தர்யோகம். இந்த அந்தர்யோகத்தின்போதுதான் 29.11.1950 அன்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களைச் சந்தித்து முதன்முதலாகத் திருவடித்தாமரைகளை வீழ்ந்து வணங்கும் பேறு பெற்றார் கமலாம்பாள். வணங்கி எழுந்த நின்ற கமலாம்பாளை உடன் வந்திருந்த பெரியவர் பி.ஆர்.பி. பெரியசாமி என்பவர் சுவாமிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ‘கீதாசாரப் பாடல்’ என்று கமலாம்பாள் எழுதி வைத்திருந்ததைத் திரு பி.ஆர்.பி. பெரியசாமி அவர்கள் சுவாமிஜிக்குக் காட்டினார். எட்டு அத்தியாயங்கள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. அதை வாங்கிப் படித்துப் பார்த்தார் சுவாமிஜி. இந்த நூலைப் பற்றி என்ன சொல்லப்போகிறாரோ என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த கமலாம்பாளை நோக்கி திருவாய் மலர்ந்தருளினார் சுவாமிஜி. குருநாதரிடம் கமலாம்பாள் முதன்முதல் கேட்ட வாக்கியம், “உள்ளத்தில் தெளிவு ஏற்பட வேண்டும். உள்ளம் தெளிவுபடத் தெளிவுபட இன்னும் மேலான கருத்துக்கள் தோன்றும். இங்கே (தன் மார்பில் கைவத்துக்காட்டி) தெளிவு ஏற்பட ஏற்பட அங்கே (பாடலைக் காட்டி) தானாகத் தெளிவு வந்துவிடும்” இதைக் கேட்டு உற்சாகமடைந்த கமலா, “குற்றமிருந்தால் திருத்த வேண்டும், சுவாமி” என்று பணிவோடு விண்ணப்பித்துக்கொண்டார். பாடலை மட்டுமல்லாது தன்னையும் திருத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இவ்விதம் கேட்டார். சுவாமிஜி “இப்போது இதில் திருத்துவதற்கு குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் கீதையின் அடிப்படை முற்றிலும் இதில் அமைந்துவிடாது. இது நல்ல முயற்சி. நல்ல சாதனம். இதிலே போக்கும் நேரம் மிக நல்ல நேரம். இது நல்ல பயிற்சி. இப்படியே இனியும் தொடர்ந்து செய்து வர வேண்டியது. அவசியம் இப்படியே செய்து கொண்டு வாருங்கள்” என்று உற்சாகப்படுத்தும் உரைகளை மொழிந்தார். பின் கைக்கூப்பி வணங்கினார். விடைகொடுத்துவிட்டார் என்பது கமலாம்பாளுக்கு விளங்கிவிட்டது. மீண்டும் நமஸ்கரித்து எழுந்தார். ஆனால் செல்ல மனம் இல்லாமல் நின்று கொண்டே இருந்தார். கண்கள் கலங்க ஆரம்பித்தன. பேச விழைந்தார். ஆனால் நா எழவில்லை. கமலாம்பாள் போகாமல் கைகூப்பியபடி நின்றுகொண்டிருப்பதைக் கண்ட சுவாமிஜி ‘சரி’ என்று கடாக்ஷித்து தலையை ஆட்டி மீண்டும் விடை கொடுத்தார்.\n(இதன் தொடர்ச்சி 3வது பாகம் 19.03.2013, செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெறும்)\n*அன்னையார் ஜெயந்தி (இன்று பிறந்த தினம்)\nஅன்னை ஸ்ரீ சாரதா தேவியார் பிறப்பு மேற்கு வங்காள மாகாணத்தில் பாங்கூரா மாவட்டத்தில் ஜெயராம்பாடி என்னும் கிராமம் ஒன��று உண்டு. இச்சிற்றூரிலே...\n*மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் (இன்று பிறந்தநாள்)\nமகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் தந்தை ராம் கனாயி கோஷாலும், தாயார் வாமசுந்தரியும் ஒரு நல்ல மகனுக்காக ஏங்கி, தாரகேசுவர மகாதேவனை வேண்டி ஒர...\nஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் பற்றி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் : ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் செய்த...\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத்கீதை வியாக்யானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன parables உவமைக் கதைகளை ஒவ்வொரு சுலோகத்திற்க...\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ஸ்ரீமத் சுவாமி சித்பவ...\n*குருதேவரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறியது\n*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வ...\n*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வ...\n*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வ...\n*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வ...\n*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=147", "date_download": "2018-12-19T14:43:18Z", "digest": "sha1:6CBUPNQJ4CYTVSTNJ6Q5G6ITOOWKCGCJ", "length": 14131, "nlines": 32, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள் எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம் எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்” என நீர் கூறும்.\n எவர்கள் தங்கள் வாய்களினால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்; மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி “இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளங்கள்; அதை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள்; மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர்; இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.\n5:42. அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.\n நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள் நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்).\n16:62. (இன்னும்) தாங்கள் விரும்பாதவைகளை (பெண் மக்களை) அல்லாஹ்வுக்கு உண்டென்று (கற்பனையாக) ஏற்படுத்துகிறார்கள். நிச்சயமாகத் தங்களுக்கு (இதனால்) நன்மையே கிட்டுமென அவர்களுடைய நாவுகள் பொய்யுரைக்கின்றன; நிச்சயமாக அவர்களுக்கு (நரக) நெருப்புத் தான் இருக்கிறது; இன்னும், நிச்சயமாக அவர்கள் அதில் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.\n களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.\n40:28. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=4", "date_download": "2018-12-19T14:44:36Z", "digest": "sha1:S25GLJU7HSLXKNU3JQM4SJCMM74V24BN", "length": 14640, "nlines": 48, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nஅவன் நீதி வழங்குபவன் அநீதி செய்யாதவன்\n2:281. தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.\n3:25. சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும் அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\n3:161. எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\n) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.\n4:124. ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\n6:160. எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.\n10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.\n10:54. (அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.\n16:111. ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் - ���வர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.\n) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\n21:47. இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.\n23:62. நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.\n36:54. அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.\n39:69. மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\n45:22. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக; அவை அநியாயம் செய்யப்படமாட்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/10/07.html", "date_download": "2018-12-19T14:39:56Z", "digest": "sha1:DXE3ZEW56N57J2DBNFXLGSEQVTQOB75L", "length": 24186, "nlines": 220, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்டத்தில் நாளை (அக்.07) வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் !", "raw_content": "\nசவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான '...\nகுவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்...\nவாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற...\nகாதிர் முகைதீன் கல்லூ��ி முன்னாள் மாணவர்களுக்கு அறி...\nஉலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~...\nஅமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய...\nமரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)\nமாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை ...\nதுபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்...\nதுபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சா...\nசவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இதுவரை 71% வெளி...\nஅமீரகத்தில் புதிய 100 திர்ஹம் நோட்டு இன்று வெளியீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வாய...\nசவுதியில் புனித கஃபத்துல்லாவில் நடந்த கிரேன் விபத்...\nசவுதியில் புனித கஃபத்துல்லா துப்புரவுப் பணிகளில் ம...\nஅமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் ...\nசைக்கிள் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்க...\nதுபையில் 23 வது குளோபல் வில்லேஜ் எனும் சர்வதேச கலா...\nவாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு...\nஇந்தோனேஷியாவில் 189 பேருடன் விமானம் கடலில் விழுந்த...\nஅதிரையில் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா வஃபாத் ~ எஸ்டி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.மு.க முகமது ஹனீபா (வயது 85)...\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போ...\nஅமீரகத்தில் அக்.31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு மு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கனிமொழி, பெரு...\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வி...\nதுபையில் கட்டுரைப்போட்டியில் அதிரை மாணவி முதலிடம் ...\nஅதிரையில் TNTJ சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் ...\nதுபையில் இஸ்லாத்தை தழுவியோருக்கான குர்ஆன், ஹதீஸ் ம...\nசவுதியில் பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்...\nதஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைக்க 40% ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம...\nதுபையில் ஒரு கையில் விரல்களே இல்லாமல் பணம் எண்ணும்...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பே...\nஅதிரையில் முன்னாள் எம்.எல்.ஏ ஹாஜி M.M.S அபுல்ஹசன் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சதக��கத்துல்லா (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் அதிமுக 47-ம் ஆண்டு துவக்க விழா...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுந...\nரெட் அலர்ட்: அமீரக வேலைவாய்ப்புகளில் 91% பேர் வெளி...\nதுபை Carrefour ஷாப்பிங் மால்களில் நோல் கார்டு மூலம...\nதுபையில் மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங...\nஉலகின் மிகவும் பழமையான கப்பல் கருங்கடல் அடியில் அழ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பி...\nகுர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் ~ இமாம் ஷாஃபி ...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உ...\nமரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 95)\nமரண அறிவிப்பு ~ சஹீதா அம்மாள் (வயது 83)\nசிங்கப்பூரில் பைலட் இல்லா டிரோன் டேக்ஸி அறிமுகம்\nஅமீரகத் தயாரிப்பில் கலீஃபா சாட்டிலைட் அக்.29 ல் வி...\nதுபையில் ஜபல் அலி அருகே புதிதாக சாலிக் டோல்கேட் தி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞ...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 7 வது இட...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நூதனப் பிரச...\nதுபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நட...\nஅமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERST...\nஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக ...\nஅதிராம்பட்டினத்தில் 100 கே.வி புதிய மின்மாற்றிகள் ...\nமாநில தடகளப் போட்டிக்கு அரசு பள்ளி தேர்வு பெற்று ச...\nசீனா ~ ஹாங்காங் இடையே உலகின் மிக நீளமான கடல் பாலம்...\nகுவைத்தில் ஒட்டக பந்தய ஜாக்கிகளான ரோபோக்கள் (வீடிய...\nகுவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதிருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அர...\nபஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத...\nஉம்ரா யாத்திரீர்களுக்கு இதுவரை 5.35 லட்சம் விசா வழ...\nபடிப்புக்கு வயது தடையில்லை ~ அமீரகத்தில் தாத்தாவுக...\nதுபையில் 40 அரசுத்துறைகளின் 1,100 நேரடி சேவைகள் ஒர...\nஅதிராம்பட்டினத்தில் முதன் முறையாக யுனானி மருத்துவ ...\nபட்டுக்கோட்டை வட்டாரத்தில் மானியத்தில் ஆயில் என்ஜி...\nஅரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் செங்குத்து...\nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பி��் சாலை பாதுகாப...\nஅதிரையில் விபத்து ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடை அ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிசா (வயது 65)\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் TNTJ மாவட்ட செயற்குழுக் கூ...\nஅதிரையில் அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முஸ்ல...\nஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர...\nபேராவூரணியில் விற்பனைக்கு வந்த ராட்சத மாங்காய் ~ வ...\nகுவைத்திய குழந்தைகளின் பிற நாட்டு தாய்மார்களுக்கு ...\nஉலக நாடுகளிலேயே தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாத முதன்...\nதிருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்க அதிரையில் அழ...\nதுபை டேக்ஸி அனைத்திலும் இலவச Wi-Fi வசதி\nஅமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய...\nஅமீரகத்தில் அக். 21 முதல் விசா சட்டங்களில் புதிய ம...\nஅதிரை அருகே வியாபாரியிடம் வழிப்பறி ~ தலையில் வெட்ட...\nகாணவில்லை அறிவிப்பு ~ 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் (...\nஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளில் பிரிமியம் ...\nதுபையை பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக போஸ்ட் ப...\nகம்போடியா நாட்டில் குப்பையை பெற்று கல்வியை வழங்கும...\nமாநில கால்பந்துப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nதஞ்சை மாவட்டத்தில் அக்.20-ந் தேதி உள்ளுர் விடுமுறை...\nபள்ளி மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா ~ ஆட்...\nதஞ்சையில் மாராத்தான் ஓட்டம் ~ பள்ளி மாணவர்கள் பங்க...\nஅமீரகத்தில் மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (அக்.07) வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் \nதஞ்சாவூர் மாவட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நாளை (07.10.2018) நடைபெறவுள்���து என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -\nதஞ்சாவூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 01.09.2018 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல்ää நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் கடந்த 09.09.2018 மற்றும் 23.09.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 09.09.2018 மற்றும் 23.09.2018 தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக 26,742 விண்ணப்பங்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. அதில், 18,550 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் தஞ்சாவ10ர் மாவட்டத்தில் உள்ள 2287 வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை (07.10.2018) நடைபெறுகிறது. இம்முகாமில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான உரிய விண்ணப்ப படிவங்களை ஆதார ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நேரில் அளிக்கலாம். மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். பொது மக்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்�� வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-board-exam-results-2016-be-declared-last-week-may-001299.html", "date_download": "2018-12-19T13:15:27Z", "digest": "sha1:W6ZCKBXINXXBW53KCYSCUQDGDOKXVQN7", "length": 8829, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ மாணவர்களே...ஓர் நற்செய்தி...!! மே இறுதியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... !! | CBSE Board Exam Results 2016 To Be Declared in Last Week Of May - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ மாணவர்களே...ஓர் நற்செய்தி... மே இறுதியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... \n மே இறுதியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... \nபுதுடெல்லி: மே மாத இறுதியில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2016-ம் கல்வியாண்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை எழுதியுள்ளனர். 2015-ம் ஆண்டில் மே மாதம் 25-ம் தேதி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், 28-ம் தேதி 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாகின.\nஇந்த ஆண்டில் இந்தத் தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்வு முடிவுகளை http://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்களது பெயர், பதிவு எண்ணை டைப் செய்து முடிவுகளைப் பெறலாம்.\nஇந்ச ஆண்டில் மொத்தம் 14,99,122 மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர்.\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \"ஆப்பு\" தான்..\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸ��. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: exams, exam results, தேர்வுகள், தேர்வு முடிவுகள், மாணவர்கள்\n தொழிலாளர் துறையில் வேலை வாய்ப்பு\nஇந்திய அணுசக்தி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் ஊதியம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tarun.html", "date_download": "2018-12-19T14:13:06Z", "digest": "sha1:YR3ALRFRRGLMSJYKPWKOFPBQLHDH76JW", "length": 13730, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Tarun denies affair with Aarthi Agarwal - Tamil Filmibeat", "raw_content": "\nஆர்த்தி அகர்வாலை நான் காதலிக்கவில்லை. நானும் அவரும் நல்ல நண்பர்களாகத் தான் பழகினோம் என்று நடிகர் தருண்கூறியுள்ளார்.\nமுன்னணி தெலுங்கு நடிகையான ஆர்த்தி அகர்வாலும், நடிகர் தருணும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், அவர்கள்விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெலுங்குப் படவுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந் நிலையில் இந்தக் காதல் தோல்வியடையவே ஆர்த்தி, டாய்லெட் கிளீனிங் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.\nஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து வீடு திரும்பியுள்ளார்.இத்தனைக்கும் அமெரிக்காவில பிறந்து வளர்ந்த குஜராத்திப் பெண் ஆர்த்தி. சினிமா ஆசையால் அமெரிக்காவை விட்டு வந்தவர்.\nஇந் நிலையில் ஆர்த்தியின் இந்த தற்கொலை முயற்சிக்குக் காரணமாக இருந்த தருண், இந்தக் காதலையே மறுக்கிறார்.\nஎனக்கும் ஆர்த்திக்கும் காதல் என்று வதந்தி பரவியபோதே அதை நான் மறுத்தேன். ஆனாலும் வதந்தி நிற்கவில்லை.\nஇருவரும் நண்பர்களாக தான் (ஹோ...) பழகினோம். நான் வளர்ந்து வரும் நடிகன். தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துவருகிறேன். என்னைப் பற்றி தவறாக வதந்தி பரவியிருப்பது வருத்தமாக உள்ளது.\nஆர்த்தி தற்கொலைக்கு முயன்றது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் மிகவும் வருத்தப்பட்டேன். எனக்கும் அவருக்கும்காதல் தோல்வி என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.\nஎனக்கு ஆர்த்தி மட்டுமல்ல த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோருடனும் நல்ல நட்பும் பழக்கமும் உண்டு. ஒரு ஆண், பெண்ணுடன்சகஜமாகப் பழகுவது தவறா என்னுடைய நட்பில் எந்தக் குறையும் கிடையாது.\nஆர்த்தியுடன் நான் எந்தத் தவறான எண்ணத்துடனும் பழகவில்லை. அவரைக் காதலிக்கவும் இல்லை என்றார் தருண்.\nதெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் தருண் இப்போது தமிழில் ரீமாசென்னுடன் இவன் யாரோ என்ற படத்தில் நடித்துவருகிறார்.\nஅஞ்சலியில் ரகுவரனின் மகனாக சிறுவனாக அறிமுகமான தருண், தெலுங்கில் இப்போது வேகமாய் வளர்ந்து வருகிறார்.ஆனால், தமிழில் இவர் இன்னும் பிளாப் ஹீரோ தான். தமிழில் இவர் ஏற்கனவே நடித்த உனக்கு 18, எனக்கு 20, புன்னகை தேசம்ஆகிய இரு படங்களும் தோல்வியடைந்துவிட்ட நிலையில் இவன் யாரோ இவரது மூன்றாவது முயற்சி.\nபடத்தை இயக்குவது புதுமுக இயக்குனரான சேகர் சூரி.\nதருணின் தெலுங்கு மார்கெட்டை மனதில் வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகும் இந்தப் படத்தில் ரீமாசென்தவிர கஜாலாவும் இருக்கிறார். தமிழில் ரீமா போஸ்டரை பெரிதாக அடிக்கலாம். தெலுங்கில் கஜாலா முகத்தை போஸ்டரில்பெரிதாகப் போடலாம் என்ற ஐடியா.\nபடத்தில் இருவருக்கும், போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்ட வேண்டியது வேலை.\nஅப்படியே இருவரும் போட்டி போட்டவாரே, தருணை விழுந்து விழுந்து காதலிக்க வேண்டுமாம்.\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Petta விஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்: பெயர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே\nகண்�� இடத்தில் கை வைத்த நபர்களை அடித்து நொறுக்கிய நடிகை\nபட்டப்பகலில் கார்த்தி பட நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச்சூடு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sherin-070604.html", "date_download": "2018-12-19T14:33:39Z", "digest": "sha1:XEVNV54EHRYKK2NEB4ATOOPXUO4SBT75", "length": 10385, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷெரீனின் பரீட்சை | Sherin busy doing BA in Bangalore Univ - Tamil Filmibeat", "raw_content": "\nபட வாய்ப்புகள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஷெரீனுக்கு அடுத்த மாதம் பரீட்சை வருகிறதாம். அனல் பறக்க படித்துக் கொண்டிருக்கிறார்.\nபெரிய லெவலுக்குப் போவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷெரீன், பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டு துண்டு துக்கடவாகி விட்டார். இடையில் பெரும் கேப் விழுந்த நிலையில் தமிழில் மீண்டும் ஷெரீனுக்கு சில வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.\nஉற்சாகம் என்ற படத்தில் படு உற்சாகமாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஷெரீன். ரவிச்சந்திரன் இயக்குகிறார். நந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஷெரீன்.\nஇதுதவிர பீமாவில் விக்ரமுடன் கப்பலில் நடுக் கடலில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியிருக்கிறார் ஷெரீன்.\nஇடையில் விழுந்த கேப்பைப் பயன்படுத்தி பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ சேர்ந்து விட்டாராம் ஷெரீன். கடந்த வாரம்தான் பரீட்சை தொடங்கியதாம். அடுத்த வாரம் முடியப் போகிறதாம்.\nபரீட்சைக்காக தனது அம்மா யசோதாவுடன் பெங்களூருக்குப் பறந்துள்ளார் ஷெரீன். பரீட்சையில் நல்ல மார்க் எடுப்பதே இப்போதைய லட்சியம் என்று கூறும் ஷெரீன், பரீட்சையை முடித்து விட்டுத் திரும்பியதும், மளமளவென நிறையப் படங்களில் நடிக்கப் போகிறாராம் ஷெரீன்.\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nத���ாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: உற்சாகம் தேர்வு நந்தா படவாய்ப்பு படிப்பு பாட்டு பீமா பெங்களூர் மதிப்பெண்கள் விக்ரம் ஷெரீன் ba beema marks nanda sherin studing vikram\nமீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லக்குட்டியான 'கோபி அத்தான்'\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு புதுபோன் வாங்கிக் கொடுத்த சூரி\nமுதலில் தண்ணி, இப்போ தம், அடுத்து...: அமலா பாலை விளாசும் நெட்டிசன்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/10/king-david-movie-online.html", "date_download": "2018-12-19T13:35:19Z", "digest": "sha1:YZUJ4MHPHUVXMXOTQP3J3PM2J75V7I6N", "length": 7864, "nlines": 80, "source_domain": "www.bibleuncle.org", "title": "தாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online) | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம் உங்கள் வாழ்வை எப்படி மாற்றும் என்பதற்கான அடையாளம் இந்த வரலாற்றுச் சம்பவம். ஒரு போர்க்களத்தில் போராடும் ஒரு போர்வீரனை தனி மனிதனாக ஆயுதமில்லாமல் வெரும் கவன்கல் கொண்டு வீழ்த்தும் விருவிருப்பான காட்சிகள் நிறைந்தது\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பி��்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=5", "date_download": "2018-12-19T14:43:34Z", "digest": "sha1:IBMSCZIRBA5OU3PPPNZSR2LJU3UNNYZH", "length": 12241, "nlines": 42, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவன���க இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).\n இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).\n4:122. மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்\n6:34. உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.\n6:115. மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.\n7:44. சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக\n10:4. நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத��தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.\n10:64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.\n14:47. ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே) நீர் எண்ண வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்.\n17:108. அன்றியும், “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.\n31:9. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.\n39:20. ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/mar/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2880122.html", "date_download": "2018-12-19T14:48:51Z", "digest": "sha1:MOTTN3GBUXKRJG4YXOULYEGSN3XRBFRM", "length": 9148, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மனநலக் குறைபாடுள்ளோருக்கு சிறப்புப் பள்ளிகள் தேவையில்லை: சுரேகா ராமச்சந்திரன்- Dinamani", "raw_content": "\nமனநலக் குறைபாடுள்ளோருக்கு சிறப்புப் பள்ளிகள் தேவையில்லை: சுரேகா ராமச்சந்திரன்\nBy DIN | Published on : 14th March 2018 02:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமனநலக் குறைபாடுள்ள (டவுண் சின்ட்ரோம்) குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிகள் தேவையில்லை, அவர்களை சாதாரண பள்ளிகளிலேயே படிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய டவுண் சின்ட்ரோம் கூட்டமைப்பின் தலைவர் சுரேகா ராமச்சந்திரன் கூறினார்.\nஇது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:\nபிறக்கும் 800 குழந்தைகளில் ஒரு குழந்தைகளுக்கு டவுண் சின்ட்ரோம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு குறைபாடோடு பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்நலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். தைராய்டு, பார்வைக் குறைபாடு, செவித்திறன் பாதிப்பு, இதயத்தில் துளைகள் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அவர்களுக்கான உடல்நலக் குறைபாடுகளில் கவனம் செலுத்தி வந்தால், படிப்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்.\nமனநலக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு மனநலம் தொடர்பான பிரச்னைகளில் உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கென்று சிறப்புப் பள்ளிகள் அமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்தக் குழந்தைகளுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து சாதாரண மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே அவர்களைச் சேர்க்க வேண்டும்.\nசில பள்ளிகள் அவ்வாறு அனுமதித்தும் வருகின்றன. மனநலக் குறைபாடோடு உள்ள குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து பட்டம் வரை பெற்றுள்ளனர். எனவே, அவர்களைத் தனிமைப்படுத்தாமல், பிற குழந்தைகளுடன் படிக்க அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.\nசர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் ஜெயஸ்ரீ கோபால், குழந்தைகள் நல நிபுணர் பிரியா சந்திரசேகர், மரபணு மருத்துவ நிபுணர் சுஜாதா ஜெகதீஷ், ரெட்வுட் மான்டிசேரி பள்ளியின் இயக்குநர் மதுரா விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nபார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-19T14:08:25Z", "digest": "sha1:CYSLMO7Y6UPD4GFOCC62RQDTFEPOKVWY", "length": 4714, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "சாண்ட்விச் ரோஸ்ட் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nசபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது நாட்டிற்குச் செய்யும் துரோகம்: அத்துரலியே ரத்தன தேரர்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\nவெங்காயம் – ஒன்று, பனீர் – 25 கிராம், உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி, ப்ரெட்\nதயிர் – 150 மி.லி, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.\nதவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் பனீரை சேர்த்து பிரட்டி விடவும்.\nஅதன் பின்னர் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் இரண்டு ப்ரெட் ஸ்லைஸை எடுத்துக் கொண்டு ஒரு பக்கம் முட்டை பனீர் கலவையையும் மற்றொரு ப்ரெட்டில் கெட்டித்தயிரையும் தடவி வைக்கவும்.\nஇரண்டையும் ஒன்றாக சேர்த்து ப்ரெட் டோஸ்டரில் வைத்து மேலே நெய் அல்லது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்யவும்.\nசுவையான எளிதில் செய்துவிடக்கூடிய சாண்ட்விச் ரோஸ்ட் தயார். இதையே தோசை கல்லிலும் போட்டு எடுக்கலாம். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சிற்றுண்டி.\nதேவையான பொருட்கள் வெண்டைக்காய் – அரை கிலோ, எ...\nதேவையான பொருட்கள் சுறா மீன் – அரை கிலோ, மஞ்ச...\nபீன்ஸ் கேரட் பருப்புக் கறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/wafath/2018/post-2512.php", "date_download": "2018-12-19T14:31:50Z", "digest": "sha1:5VUM4BKBVGIPMBFRWS6743ZCZ7GJ6SOI", "length": 3795, "nlines": 79, "source_domain": "knrunity.com", "title": "டொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து – KNRUnity", "raw_content": "\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\n16 A. சிவன் கோவில் தெரு\nடொக்கு முஹம்மது தாஜ்தீன் மகளும், சேவுராய் லியாகத் அலி மனைவியும், டொக்கு அப்துல் கபூர்/அஷ்ரப் அலி சகோதரியும், காணன் ரஹ்மத்துல்லா / செய்யது ராவுத்தர் மெளலவி ஹாஜா மைதீன்/ பொதக்குடியார் ஜெஹபர் சாதிக் இவர்களின் மாமியாரும், ஏனங்குடியார் K.P.ஹாஜா மைதீன் சம்மந்தியும், சேவுராய் நசீர் அஹமது தாயாருமான, டொக்கு மும்தாஜ் பேகம் வயது 61 மெளத்து\nஇன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு மாலை 6.00மணிக்கு சின்னப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\nநாகங்குடியார் அயிஷா அம்மாள்-நாகங்குடி மெளத்து\nகோஸ் பரக்கத் நாச்சியா மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2juIy", "date_download": "2018-12-19T13:17:17Z", "digest": "sha1:3UTN2UOGRLZN23VTBWR6GDMED2EO25XK", "length": 6573, "nlines": 108, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு ஆய்விதழ்கள்தமிழ் இசை ஆராய்ச்சிக் குழு தேவாரப்பண் ஆராய்ச்சிக் கூட்டத்தின் பதினான்காவது ஆண்டு அறிக்கை\nதமிழ் இசை ஆராய்ச்சிக் குழு தேவாரப்பண் ஆராய்ச்சிக் கூட்டத்தின் பதினான்காவது ஆண்டு அறிக்கை\nபதிப்பாளர்: சென்னை , தமிழ் இசைச் சங்கம் , 1963\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன��� தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=301", "date_download": "2018-12-19T14:43:05Z", "digest": "sha1:654KIVS7QH2IQ5QW5U22YUJDIYOB5WLI", "length": 7476, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 301 -\nஅதற்குள்ளாக முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) மதுரமான நீர் எடுத்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பருகி, அவருக்காக நல்ல பிரார்த்தனையும் செய்தார்கள். (ஸீரத்துல் ஹல்பிய்யா)\nஇவ்வாறு காலை பொழுதில் தொடங்கிய போர் முதலில் வெற்றி பிறகு சேதம் என்று ஒரு வழியாக மதிய வேளையில் முடிவுக்கு வந்தது. இப்போரில் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட காயமும் களைப்பும் தெரிந்ததே. எனவே, நபியவர்கள் லுஹர் (மதிய) நேரத் தொழுகையை உட்கார்ந்து தொழ, தோழர்களும் அவ்வாறே தொழுதார்கள். (இப்னு ஹிஷாம்)\nஎதிரிகள் மக்காவிற்கு திரும்ப முழுமையாக ஆயத்தமாயினர். அதற்குள் முஸ்லிம்களின் உண்மை நிலைமையை அறிவதற்காக அபூ ஸுஃப்யான் மலையின் மீது ஏறி “உங்களில் முஹம்மது இருக்கிறாரா” என்று கூவினார். முஸ்லிம்களில் எவரும் அவருக்கு பதிலளிக்க வில்லை. பின்பு உங்களில் “அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா” என்று கூவினார். முஸ்லிம்களில் எவரும் அவருக்கு பதிலளிக்க வில்லை. பின்பு உங்களில் “அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா” என்று கூவினார். அப்போதும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. பின்பு அவர் “உமர் இப்னு கத்தாப் இருக்கிறாரா” என்று கூவினார். அப்போதும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. பின்பு அவர் “உமர் இப்னு கத்தாப் இருக்கிறாரா” என்று கூவினார். அதற்கும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. காரணம், நபி (ஸல்) பதிலளிக்க வேண்டாமென்று முஸ்லிம்களைத் தடுத்திருந்தார்கள். “இஸ்லாமின் வலிமை இம்மூவரால்தான்” என்று அபூ ஸுஃப்யானுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் தெரிந்திருந்த காரணத்தால்தான், அவர் இம்மூவரைப் ப���்றியும் விசாரித்தார். முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் “என் மக்களே” என்று கூவினார். அதற்கும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. காரணம், நபி (ஸல்) பதிலளிக்க வேண்டாமென்று முஸ்லிம்களைத் தடுத்திருந்தார்கள். “இஸ்லாமின் வலிமை இம்மூவரால்தான்” என்று அபூ ஸுஃப்யானுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் தெரிந்திருந்த காரணத்தால்தான், அவர் இம்மூவரைப் பற்றியும் விசாரித்தார். முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் “என் மக்களே அறிந்து கொள்ளுங்கள். இவர்களையே நீங்கள் கொன்று விட்டீர்கள் அது போதும் அறிந்து கொள்ளுங்கள். இவர்களையே நீங்கள் கொன்று விட்டீர்கள் அது போதும்” என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட உமர் (ரழி) தன்னை அடக்க முடியாமல் “ஏய்” என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட உமர் (ரழி) தன்னை அடக்க முடியாமல் “ஏய் அல்லாஹ்வின் எதிரியே நீ யாரையெல்லாம் கூறினாயோ அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அல்லாஹ் என்றும் உனக்குக் கவலையைத்தான் தருவான். எனவே, நீ மகிழத் தேவையில்லை” என்று பதிலளித்தார்கள். சிறிது அமைதிக்குப் பிறகு அபூ ஸுஃப்யான் மீண்டும் பேசினார். “உங்களில் கொல்லப்பட்டோன் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அப்படி செய்ய வேண்டுமென நான் கட்டளையிடவில்லை. ஆனாலும், அது எனக்கு எந்த வருத்தமும் அளிக்கவில்லை” என்றார். பின்பு “ஹுபுல் எனும் சிலையே உயர்வு உனக்குத்தான்” என்று கூறினார்.\nஅதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இப்போது நீங்கள் அவருக்கு பதிலளிக்க மாட்டீர்களா” என்று கேட்க, “நாங்கள் என்ன பதிலளிக்க வேண்டும்” என்று கேட்க, “நாங்கள் என்ன பதிலளிக்க வேண்டும்” என்று முஸ்லிம்கள் கேட்டார்கள். அதற்கு “அல்லாஹ்தான் உயர்ந்தவன் அவனே கண்ணியமிக்கவன் என்று பதிலளியுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள் அவர்களும் அவ்வாறே பதிலளித்தார்கள்.\nபின்பு “எங்களுக்கு உஜ்ஜா இருக்கிறது. உங்களுக்கு உஜ்ஜா இல்லையே” என்றார் அபூ ஸுஃப்யான்.\nநபி (ஸல்) அவர்கள் “அவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா” என்று கேட்க “நாங்கள் என்ன பதிலளிப்பது” என்று கேட்க “நாங்கள் என்ன பதிலளிப்பது” என்று நபித்தோழர்கள் கேட்டனர், “அல்லாஹ் எங்களுக்கு எஜமானாக இருக்கிறான். உங்களுக்கு எஜமானன் இல்லையே” என்று நபித்தோழர்கள் கேட்டனர், “அல்லாஹ் எங்களுக்கு எஜமானாக இருக்கிறான். உங்களுக்கு எஜமானன் இல்லையே” என பதிலளியுங்கள் என்றார்கள். நபித்தோழர்களும் அவ்வாறே கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-12-19T13:53:09Z", "digest": "sha1:ES3RP4Z2CEO6BGEBRYCLJ3WZWYBRS7K5", "length": 6147, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மூர்ச்சை |", "raw_content": "\n4 மாவட்ட பா.ஜ மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும். முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tkeerai, murungai, murungai-keerai-benefits, உட்சூடு, கண்ணோய், தலைநோய், மந்தம், மருத்துவ குணம், முருங்கை இலை சமைத்து, முருங்கை இலையின் மருத்துவ குணம், முருங்கை கீரை, மூர்ச்சை, வெறிநோய்\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன\". மற்ற விரதங்களைவிட ஏகாதசி ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slt.lk/ta/about-us/corporate-responsibility/community1", "date_download": "2018-12-19T13:24:53Z", "digest": "sha1:3P6VBP6UEWF6AA5BEAZZCRRVL4K24YZ6", "length": 23798, "nlines": 374, "source_domain": "www.slt.lk", "title": "சமூகம் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nபொறுப்புள்ள கூட்டாண்மைப்பிரஜை என்றவகையில், ஸ்ரீலங்கா ரெலிகொம் சமூக அபிவிருத்திக்கு மிகவும் முக்கியம் கொடுத்துள்ளது. தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர் என்ற வகையில், எமது கொள்கைகளை வரையறுக்கும்போதும் வலையமைப்பு உட்கட்டமைப்பை விரிவாக்கும்போதும் நாடுமுழுவதுமான டிஜிட்டல் அறிவை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். அகலப்பட்டை மற்றும் ததொதொ வாங்கும்திறனுடன் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தி, இலத்திரனியல் இடைவெளியை இட்டு நிரப்புவதற்காகத் தொடர்ந்தும் முயற்சிசெய்கிறோம்.\nஎதிர்காலத்துக்குத் தயாரான சந்ததியை உருவாக்குவதில் நாம் பேரார்வத்துடன் இருப்பதுடன், ததொதொ மூலமாக பெண்களின் மத்தியில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி, பாலினப்பேதத்தை இல்லாமல் செய்து, நாட்டின் அபிவிருத்திக்கு வலுவூட்டுகிறோம். சரியான தொழில்நுட்பத்தினை சரியான நேரத்தில், சரியான இடத்தில் அறிமுகப்படுத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்குத்துறைகளையும் தொழில்நுட்பவல்லுனர்களையும் இலத்திரனியல் வாழ்க்கைமுறைக்கு ஊக்கப்படுத்தி, அவர்களின் வாழ்க்கைமுறையை முழுதாக மாற்றுவதற்கு முயல்கிறோம். நாம் எமது மைய வணிகத்திற்கப்பாற்பட்டு, தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் தொழில்ரீதியான அங்கங்களும் மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், விளையாட்டுகள் போன்றவற்றுக்கு வலுவூட்டுகிறோம். இதற்குதாரணமாக, இடர் வரும் காலங்களில் மனிதநேயப்பணிகளைச் செய்தல், வறியோருக்கும் அங்கவீனர்களுக்கும் உதவுதல் போன்றவற்றைக்குறிப்பிடலாம். எமது இதயம் சமூகத்திற்கும் அதிலுள்ள மக்களிடமே உள்ளது என்பதால், அவர்களில் தினசரி வாழ்வில் பங்கெடுத்து, அதை எம்மால் முடிந்தவரைக்கும் மாற்றுவதற்காகவே நாம் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்.\nபாரம்பரிய நாட்காட்டி மற்றும் அன்பளிப்பு பொருட்கள்\nஇலங்கையின் இயற்கை வளம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை நீண்டகாலம் கட்டிக்காக்கவும் அதனால் எதிர்கால சந்ததியின் நன்மைக்காகவும், ஸ்ரீலங்கா ரெலிகொம் ‘எதிர்காலத்திற்காக பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்கு’ தன்னை அர்ப்பணித்துள்ளது. ஸ்ரீலரெ 2018 நாட்காட்டியானது ‘Connected Lifestyles of Sri Lanka ’ என்ற கருத்தம்சத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் மத்தியில் காட்டுப் பழங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி, எதிர்கால சந்ததியினர்க்காக அவற்றைப் பேணுவதை ஊக்கப்படுத்துவதை ஸ்ரீலரெ நோக்கமாகக்கொண்டுள்ளது.\n2016 : இலங்கையின் காட்டுப் பழங்கள்.\nஸ்ரீலரெ இன் கடந்தகால நாட்காட்டிகள் இலங்கையின் மருத்துவ செடிகள், இலங்கையில் அருகிவரும் பறவைகள், ஓர்கிட் மலர்கள், நன்னீர்வாழ் மீன்கள், இலங்கையில் முகமூடிகள் போன்ற பலவகைக் கருத்தம்சங்களின் கீழ் உருவாக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டின் நாட்காட்டி, இலங்கையில் அருகிவரும் வண்ணத்துப்பூச்சிகள் பற்றிக் கவனம் செலுத்தியது. கவலையீனத்தாலும் கிருமிநாசினிகளின் பாவனையாலும் உலக அளவில் வண்ணத்துப்பூச்சிகள் அருகி வருவதால், இன்னும் அருகிவரும் நிலைக்குப் போகாவிட்டாலும் இலங்கையின் வண்ணத்துப்பூச்சிகளைப் பாதுகாக்கவேண்டியது பற்றிய விழிப்புணர்வும் அவற்றின் அழகினை இரசிக்கும் மனப்பாங்கும் ஏற்படுத்தப்பட்டது.\nஉள்ளக பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்\nஸ்ரீலங்கா ரெலிகொம் தொடர்ந்தும் நாடெங்கிலுமுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உள்ளக பயிற்சிகளை தனது அதி நவீன வசதிகளைக்கொண்ட ஸ்ரீலரெ இடங்களில் நடாத்திவருகின்றது. இந்த பயிற்சி செயற்றிட்டங்கள், மாணவர்கள் தற்போதுள்ள அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புக்களுடனான செய்முறைப்பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளன. நாம் பொறியியல், தகவல்தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், மனிதவளங்கள், நிதியியல் போன்ற பல துறைகளில் பயிற்சிகளை வழங்குகிறோம்.\n10 ஆவது வருடத்தில் தொடரும் இலவச புத்தகங்கள் வழங்கும் செயற்றிட்டம்\nஇலவசப்புத்தகங்கள் வழங்கும் செயற்றிட்டம் 2004 இல் ஆசியா ஃபௌண்டேஷனின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. 2013 இலும் பல புத்தகவழங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன. தகவல், கல்வி மற்றும் ஆங்கிலமொழிப்புலமையை மாணவர்கள், ஆசிரியர்களிடையே மேம்படுத்துவதற்காக முக்கியமான சமூக முதலீடு இது. ‘அறிவுச்செல்வத்தைப் பரப்புதல்’ என்ற கருத்தம்சத்தின் அடிப்படையில், 100,000 இற்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கல்வி சம்பந்தமான உபகரணங்கள் நாடெங்கிலுமுள்ள பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவைகளுக்கு வழங்கப்பட்டன.\nநாட்டின் தொழில் திறமைகளை அதிகரிக்கவும் 2013 இல் நேரடியான சர்வதேச முதலீடுகளைக் கவர்வதற்குமென, பல உயர்மட்டத்திலான கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்தி நாட்டின் தொழில்நுட்ப மற்றும் ததொதொ செயலாற்றல்களை வெளிக்காட்டும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஸ்ரீலரெ பலமாக ஆதரவளித்தது.\nகண்காட்சிகள் (தொழில் நுட்பங்கள் மற்றும் அவற்றின் செயலாற்றல்களை விளக்கிக்காட்டும்)\nமாநாடுகள் (மொத்த ததொதொ தேவைகளை வழங்குதல், பிரதான அனுசரனையாளராகவிருத்தல்)\nதேசிய சட்ட மாநாடு 2013 – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\n26ஆவது வருடாந்த மாநாடு மற்றும் அபெக்ஸ் விருதுகள்\nதேசிய பொறியியலாளர் மாநாடு – IESL\nஇன்ஃபொர்டெல் போன்ற கண்காட்சிகள் மூலம் தொழில்நுட்பம் மற்றும் அதன் செயலாற்றல்கள் பற்றிய விழிப்புணர்வு\nதேசிய ஒலிம்பிக் குழு – ஒலிம்பிக் தின ஓட்டம், தேசிய ஒலிம்பிக் அக்கடமி அமர்வுகள்.\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டுப் போட்டி\nஇலங்கை தேசிய நூற்பட்டியல் 50ஆவது ஆண்டுவிழா – தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபை\nஉலக தபால் தினம் – தபால் திணைக்களம்\nஇலங்கையின் பிரதிபலிப்புகள் – தொழிற்றுறை மற்றும் வர்த்தக அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-19T13:56:20Z", "digest": "sha1:73EKHILSKFC2TXJS3FY7AGZSVEK4XVUR", "length": 6817, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகடல் வலயங்களின் திட்ட வரைபடம்\nகடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு (1982) இல் வரையறையின் படி, ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு (territorial waters) என்பது ஒரு நாட்டின் கடல் அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2 கிமீ, 13.8 மைல்) வரை உள்ள கடற்பரப்பாகும். ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும், மேலும் ஒரு நாட்டின் இறைமை ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்படுகைக்கும் பொருந்தும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2016, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurmadarsa.blogspot.com/2012/10/blog-post_14.html", "date_download": "2018-12-19T13:18:39Z", "digest": "sha1:EBS5UWQRSPNQQ53NHODCK46CMQSOD3D5", "length": 4965, "nlines": 109, "source_domain": "nidurmadarsa.blogspot.com", "title": "MISBAHUL HUDHA: மிஸ்பாஹுல் ஹுதா மதரஸாவின் வரலாறு", "raw_content": "\nஞாயிறு, 14 அக்டோபர், 2012\nமிஸ்பாஹுல் ஹுதா மதரஸாவின் வரலாறு\nதேவையானவற்றை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்து view image என்பதை செலக்ட் செய்து zoom செய்து பார்க்கவும்.\nநேரம் அக்டோபர் 14, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீலாது தொடர் சொற்பொழிவு - 2018 பிறை - 6\nதுவக்கவுரை - மௌலவி ஷாஹ் மதார் மிஸ்பாஹி துணை இமாம் - நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித்\nபிஸ்மிஹி தஆலா ‎ அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் ‎ அளப்பெரும் அருளால் ‎ இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் 29/04/2018 அன்று ‎ நமது ஜா...\n\"உத்தம நபியின் பத்தாம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு\" 2018\nநமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நம் உயிரிலும் மேலான நாயகத் திருமேனி ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்...\nமூன்றாம் அமர்வு - 2018 மிஸ்பாஹி உலமா பேரவை வெள்ளிவிழா சிறப்பு பொதுக்குழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=7986&cpage=1", "date_download": "2018-12-19T13:27:14Z", "digest": "sha1:ET56RYU34UVHRP77WVGEASSNV6UWEHMY", "length": 17684, "nlines": 156, "source_domain": "suvanathendral.com", "title": "நபி (ஸல்) அவர்கள் எப்போது பிறந்தார்கள்? – சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nமக்கள���ன் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nநபி (ஸல்) அவர்கள் எப்போது பிறந்தார்கள்\nNovember 21, 2017 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி One comment\n‘நபி (ஸல்) அவர்கள் எந்த வருடம, எந்த நாள் பிறந்தார்கள் என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு இருப்பதை அறியமுடிகின்றது என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு இருப்பதை அறியமுடிகின்றது காரணம், எல்லோரையும் போன்று சாதாரனமாக பிறந்த ‘நபி (ஸல்) அவர்கள், பிறக்கும் போது யாரும் அவர்களின் பிறப்பை பற்றி பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. 40 வது வயதில் நபிப்பட்டம் கிடைத்தும் இவர்களின் பிறப்பு தொடர்பாகவும் ஏனைய சிறப்புக்கள் தொடர்பாகவும் மக்கள் தமக்குள் கருத்துக்களை பறிமாரிக் கொண்டனர்.\n– டாக்டர் முஹம்மது தய்யிப் அன் நஜ்ஜார் (ரஹ்)\nநபி (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள் எந்த நாள் பிறந்தார்கள் என்பதில் பெரும்பாலும் பொதுவான கருத்து நிலவுகின்றது. அதாவது யானை வருடம் திங்கள் கிழமை என்பதில் பெரும்பாலும் உடண்படுகின்றனர். காரணம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது தொடர்பாக கேட்கப்பட்ட போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n‘அந்த நாளிளே நான் பிறந்தேன்; அந்த நாளிலே நான் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன் ‘\nஎன்றார்கள். ஆதாரம் முஸ்லிம் 1162\nசிலர் ரபியுல் அவ்வல் 27 வெள்ளிக் கிழமை பிறந்தாக கூறுகின்றனர். ஆனால் இக்கருத்து ஷீயாக்காலிடம் இருந்து வந்ததாகும் என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.\n– அஸ்ஸீரா அந்நபவிய்யா (1-199)\nஆனால் பிறந்த தினம் எது என்பதில் உலமாக்கள் பலத்த கருத்து முரண்பாட்டில் இருப்பதை அறிய முடிகின்றது\n1) ரபியுல் அவ்வல் 2\n2) ரபியுல் அவ்வல் 8\n3) ரபியுல் அவ்வல் 10\n4) ரபியுல் அவ்வல் 12\nஆனால் ஏற்க்கத்தக்க கருத்து எதுவெனில், நபி (ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் 8 க்கும் 12 இடையில் பிறந்திருப்பார்கள் என்பதேயாகும்.\nபுவியியல் மற்றும் கணக்கியல் சார்ந்த அறிஞர்கள் நபி (ஸல்) அவர்கள் பிறந்த திங்கள் கிழமை ரபியுல் அவ்வல் பிறை 9 ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற கணக்கை சொல்கின்றனர்.\nஎகிப்தை சேர்ந்த மஹ்மூத் பாஷா அல்பல்கி இக்கருத்தை கூறுவதாகவும் இதனையே நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை நவீன காலத்தில் சீராக கோர்வை செய்த முஹம்மத அல் ஹில்ரி மற்றும் ஸபியுர் ரஹ்ம���ன் முபாரக்பூரி ஆகியோர் ஏற்றுக் கொள்கின்றனர்.\nஆனால் நபி (ஸல்) அவர்களின் மரணத்தை பொருத்தவரை திங்கள் கிழமை தான் என்பதில் பெரும்பாண்மை அறிஞர்கள் உடன்படுகின்றனர்.\nஇப்னு குதைபா என்பவர் புதன் கிழமை என்று குறிப்பிட்டாலும் இது பிழையான வாதமாகும். ஒருவேளை நபி (ஸல்) அவர்கள் புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டமையால் அதனை அவர் மரணித்த தினமாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதேநேரம் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12 இல் தான் மரணமானார்கள் என்பதில் பெரும்பாண்மையினர் ஒத்த கருத்தில் இருக்கின்றனர்.\nஇப்னுல் கல்பி அபூ முஹ்னிப் போன்றோர் நபி (ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் பிறை 2 ல் மரணமானர்கள் என்று கூறினாலும் பிறை 12 என்பதே வலுவான கருத்தாக உள்ளது.\nஎனவே நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை தீர்மானிப்பதில் இவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தும் இதனை கொண்டாடுகின்றவர்கள், பெரும்பாண்மை அறிஞர்களால் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் உறுதிசெய்த நபி (ஸல்) அவர்களின் மரணித்த தினமாகிய ரபியுல் அவ்வல் 12 ஐ நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக எடுத்துக் கொண்டுள்ளமை ‘பிறந்த தினத்தை அல்ல இறந்த தினத்தை இவர்கள் கொண்டாடுகின்றார்கள்’ என்பது தெளிவாகின்றது\nநபி (ஸல்) அவர்கள் பிறந்தது ரபியுல் அவ்வல் பிறை 9 திங்கள் கிழமை என்பதே ஏற்புடைய கருத்தாக இருக்கின்றது\nஆதாரம்: அஸ்ஸீரா அந்-நபவிய்யா – இப்னு கஸீர் (4-509)\nபத்ஹுல் பாரி – இப்னு ஹஜர் (8-130)\nமௌலவி M. ரிஸ்கான் முஸ்த்தீன் மதனி\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nபிறந்த நாள், இறந்த நினைவு நாள், திருமண நாள் போன்ற நாட்களைச் சிறப்பித்துக் கொண்டாடலாமா\nரபியுல் அவ்வல் மாதத்தை பிறருக்கு அறிவித்தால் நரகம் ஹராமாக்கப்படுமா\nCategory: மீலாது மற்றும் பிறந்த நாள் விழாக்கள்\n« அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலாக அர்ஷினில் உயர்ந்துள்ளான் என்பதற்கான ஆதாரங்கள்\nஉம்ராவுக்கு வந்து விட்டு ஊர் திரும்பும் போது பயணத் தவாப் (தவாபுல் விதா) செய்யவது கட்டாயமா\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nமறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் மரண சிந்தனை\nசொர்க்கத்தின் இன்பங்களிலேயே பேரின்பம் மறுமையில் அல்லாஹ்வைக் காண்பது\nநிரந்தரமான சொர்க்க வாழ்வும், நரக வேதனையும்\nசாதாரணமாகக் கருதப்படும் தீமைகள், தொடர் 004 – கப்று வழிபாடு\nசாதாரணமாகக் கருதப்படும் தீமைகள், தொடர் 003 – இணைவைத்தல்\nRdn on மீலாது விழா – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nbasheer ahamed on மீலாது விழா – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nAdmin on இணைவைக்கும் இமாமின் பின் தொழுவதில் என்ன தவறு\nbasheer ahamed on இணைவைக்கும் இமாமின் பின் தொழுவதில் என்ன தவறு\nRaziya on வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nநபி (ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி\nமீலாது விழா – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nவழிதவறிய கொள்கைகள் – பாகம்-2 : பரேல்விய்யா\nஅடக்கஸ்தலங்களில் இருக்கும் பள்ளிவாசல்களில் தொழலாமா\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nதஸ்பீஹ் தொழுகை நபிவழியில் உள்ளதா\nமரணித்தவர்களுக்காக கூலிக்கு ஆள்வைத்து குர்ஆன் ஓதலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 034 – உளூவின் சிறப்புகள்\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nதொழுகையின் போது ஸஜ்தாவில் தமிழில் துஆ கேட்கலாமா\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nவர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஇரண்டாம் கலீபா உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nபாதுகாக்கப்பட வேண்டிய மனிதனின் கண்ணியம்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2014/06/blog-post_8489.html", "date_download": "2018-12-19T13:09:27Z", "digest": "sha1:63FUZUCSOZRPJRKKIYDNG7GPXHXMGND3", "length": 10817, "nlines": 151, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: இதயத்தின் துடிப்பினில் - வரிகள்", "raw_content": "\nஇதயத்தின் துடிப்பினில் - வரிகள்\nபதிவிட்டவர் Bavan Sunday, June 29, 2014 0 பின்னூட்டங்கள்\nHeart Breakers Entertainment தயாரிப்பில் இன்று இதயத்தின் துடிப்பினில் Video பாடல் வெளியாகியுள்ளது.\nஇதயத்தின் துடிப்பினில் புதுவித உணர்வு\nஅழகிய க��ிதையை ரசிக்கிற பொழுது\nஅவளது அதரத்தில் லயிக்குது மனசு\nவிழிவழி எனக்குள்ளே நுழைகிற பொழுது\nகண்ணில் உந்தன் விம்பம் பார்த்து\nஉந்தன் சிரிப்பின் இசையை எடுத்தே\nவிழியில் நீ வந்து விழுகிற பொழுது\nகவலை இல்லாத குழுந்தையின் மனசு\nஓரக்கண்ணால் எனைப் பார்த்தாயே பெண்ணே\nதூரத்தில் நீ விடும் மூச்சின் காற்று\nஊழித்தீயில் மனம் எரிந்தே போச்சு\nஏகாந்த இரவுகள் எனக்காய் ஆச்சு\nஅழகிய பூவே நீ ஒரு வார்த்தை பேசு\nபூவுக்குள் வண்டாய் நான் தொலைவேனே\nகண்ணே நீ கொஞ்சம் உன் கண்ஜாடை காட்டு\nஇதயத்தின் துடிப்பினில் - வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2018/lunar-eclipse-red-moon-eclipse-harmful-during-pregnancy-myths-vs-facts-in-tamil-021857.html", "date_download": "2018-12-19T13:19:47Z", "digest": "sha1:H67MI6BQ44S5QF7Y4QF5K4HKYZCODY4U", "length": 20261, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்றைய கிரகணம் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுத்துமா? Fact vs Hoax | Lunar Eclipse - red moon eclipse harmful during pregnancy - myths vs facts in tamil - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்றைய கிரகணம் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுத்துமா\nஇன்றைய கிரகணம் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுத்துமா\nஉலகம் முழுவதும் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சந்திர கிரகணம் இன்று நடக்கவிருக்கிறது. இந்த கிரகணம் இரவு 11 மணிக்கு மேல் தொடங்கி, அதிகாலை 4 மணியளவில் முற்றிலுமாக முடிவடைய இருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது வேறுசில உலக நாடுகளிலும் இம்மாதிரியான கிரகணங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு சில பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆழமாக நம்புகின்றனர்.\nசூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாயினும் அந்நாட்களில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது; அதிலும் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்த பதிப்பில் இன்றைக்கு ஏற்படப்போகும் சந்திர கிரகணம் கர்ப்பிணி பெண்களில் ஏற்படுத்தப்போகும் நன்மை தீமைகளை குறித்து படித்தறிவோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைய சந்திர கிரகணம் ரெட் மூன் கிரகணம் என்று அழைக்கப்படுகிறது; இது 36 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த கிரகணம் இன்று இரவு 11:54 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 3:49 மணியளவில் முடிவடையப்போகிறது. இந்த கிரகண நேரங்கள் அல்லது நாட்கள் அபசகுனம் அல்லது கெடுதல் விளைவிக்கும் நாட்களாக மக்களால் நம்பப்படுகிறது. கிரகணத்தின் போது வெளியில் வருத்தலோ, உண்ணுதலோ கூடாது என்ற கருத்துக்கள் நிலவுகின்றன; முடிந்தால் சமைப்பதையும் இந்த நேரத்தில் தவிர்த்தல் நல்லது.\nஇந்த கிரகண நாட்களில் செய்யக்கூடிவை மற்றும் கூடாதவை அனைத்து மக்களுக்கும் பொருந்தினாலும், கர்ப்பிணி பெண்கள் மீதான கிரகண செயல்பாடுகள் மிக அதிகமாக திணிக்கப்படுகின்றன. இதற்கு அவர்களுள் வளரும் கருவின் உயிர் மற்றும் அதன் வளர்ச்சி முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது; இருப்பினும் ஏன் கிரகண செயல்பாடுகளின் தாக்கம் கர்ப்பிணிகள் மீது அதிகம் ஏற்படும் என்று கூறப்படுவதின் உண்மை நிலை என்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகளை படித்தறிந்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்\nகிரகண நாட்களில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்லக்கூடாது; அதிலும் குறிப்பாக கிரகண நேரத்தில் வெளியில் செல்வது என்பது கூடவே கூடாது என்று கூறப்படுகிறது. மேலும் வானில் நடைபெறும் கிரகண நிகழ்வுகளை கர்ப்பிணிகள் தங்களின் வெற்றுக் கண்களால் பார்த்தல் ஆகாது என்றும் நம்பப்படுகிறது. இந்த கூற்றுகளை மீறி கர்ப்பிணிகள் வெளியில் சென்றாலோ அல்லது கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்த்தாலோ அது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் அல்லது கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சி பாதிப்படைந்து ஊனமாக பிறக்கலாம், இல்லையேல் கருக்கலைப்பு கூட நிகழலாம்.\nகர்ப்பிணி பெண்கள் கத்தி அல்லது எந்தவொரு கூரிய பொருள்களையும் கையில் எடுக்க கூடாது; அவற்றை பயன்படுத்துதலை தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் இந்த கூரிய பொருட்களை உபயோகிக்கும் பொழுது கர்ப்பிணியின் உடலில் காயங்கள் நேர்ந்தால், பிறக்கப்போகும் குழந்தையின் உடலில் பிறப்பு அடையாளங்கள் அல்லது வெட்டுக்குறிகள் போன்றவை ஏற்படலாம்; குழந்தை இந்த தழும்பு, குறிகள், மச்சங்களுடன் பிறக்கும் வாய்ப்புண்டு.\nகிரகண நேரத்தில், கர்ப்பிணிகள் சமைத்தல் கூடாது; இந்த நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது, தண்ணீர் கூட பருகாமல் இருந்தால் மிகவும் நல்லது. கிரகணம் ம��டிந்த பின் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது கர்ப்பிணிகள் அல்லாமல் அனைவருக்குமே பொருந்தக்கூடிய ஒன்று.\nகுளிப்பதையும் கூட கிரகணத்திற்கு பின் செய்வது நல்லது. எந்தவொரு அலுவலக அல்லது முக்கிய வேலைகளை இந்த நேரத்தில் செய்யாமல் தவிர்க்க முயலுங்கள். இந்த கருத்துக்களை கர்ப்பிணிகள் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், பிறக்கப்போகும் குழந்தைக்கு நல்லது.\nஇன்றைய கிரகணம் இரவில் நடப்பது மிக நல்ல விஷயம்; இரவு நேரத்தில், கர்ப்பிணிகள் வெளியில் எங்கும் செல்லாமல், படுத்து நிம்மதியாக, அமைதியாக உறங்குங்கள் பொதுவாக சாப்பிடுவதற்கான அவசியமும் நள்ளிரவில் ஏற்படாது; கிரகண நேரத்திற்கு முன்னதாவே, உண்டு சீக்கிரமாக உறங்கி விடுங்கள் தோழியரே\nமேலும் வீட்டின் அனைத்து ஜன்னல் கதவுகளையும் கிரகண நேரத்தில் மூடி வைத்திருங்கள்; நல்ல அடர்த்தியான திரைசீலைகளை ஜன்னல் மற்றும் கதவுகளில் பயன்படுத்தி, கிரகண கதிர்கள் உங்களை அடையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்காக இல்லாவிடினும் உங்களுக்குள் வளரும் கருவிற்காக, அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக செய்யுங்கள்\nகிரகணத்தின் போது செய்யக்கூடாது என்று தடுத்த ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் சில அறிவியல் காரணங்கள் உள்ளன; அவையாவன:\nவெளியில் செல்வதால், கிரகண கதிர்கள் உடலின் செயல்பாடுகளை தாக்கும் எனவே வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும்.\nவெற்றுக்கண்களால் கிரகணத்தை பார்த்தால், கண்கள் பாதிப்படைந்து, கண்பார்வை குறையும்; எனவே வெற்றுக் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.\nகிரகண நேரத்தில் உண்டால், அது உடலில் குளுக்கோஸ் அளவையும், நீர்ச்சத்தையும் குறைக்கும்; எனவே இந்த நேரத்தில் உண்ணாமல் இருப்பது நல்லது.\nஎன்னதான் அறிவியல் காரணங்கள் கூறப்பட்டாலும், அது முற்றிலும் உண்மையாக அல்லது முற்றிலும் பொய்யாக இருப்பதில்லை; நம்மால் செய்யக்கூடிய காரியமாக இருந்தால், அவற்றை முன்னோர் அறிவுரைப்படி பின்பற்றுதல் நல்லது. அதிலும் கர்ப்பிணி பெண்களை பொறுத்தவரை இது இரு உயிர்களின் ஆரோக்கிய மற்றும் வளர்ச்சி குறித்த விஷயம்; எனவே, பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையுடன் நடப்பது நல்லது கர்ப்பிணிகளே\nபடித்த நல்ல செய்தி நாலு பேரை எட்ட, மற்ற கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பதிப்பை ��ரவி, படித்ததை பகிர்ந்து உதவுவீராக\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பிணிகளே... கர்ப்ப காலத்தில் இதை எல்லாம் கனவில் கூட நினைக்காதீங்க\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\n40s கடந்தும் சிங்கிளாக வாழ்ந்தும் வரும் நடிகர், நடிகைகள்\nஇந்த ராசிகளுக்கு மறைமுக எதிரிகள் இருப்பார்களாம்... பார்த்து கவனமா இருங்க...\nஜன்னலை அடைத்து தூங்கினால் கிட்னி செயலிழக்குமாம்... எப்படினு நீங்களே பாருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=15796", "date_download": "2018-12-19T14:32:58Z", "digest": "sha1:XCC6N6AZWRJYCQTQBWOHKDUU2FR76S6F", "length": 29886, "nlines": 884, "source_domain": "anubavajothidam.com", "title": "செஞ்சோற்றுக்கடனும் -வரலாற்று கடமையும் – அனுபவஜோதிடம்", "raw_content": "\nPosted On 09/08/2018 By S Murugesan Leave a Comment on செஞ்சோற்றுக்கடனும் -வரலாற்று கடமையும் Posted in அரசியல், ஆன்மீகம்\nஇந்த அரசியல் ஆர்வம்ங்கறது ஒரு வகையில எனக்கு நானே வச்சுக்கற ஆப்பு . அதுவும் ஆந்திர அரசியல்னாலாச்சும் நாளைக்கோ மிக்கா நாளைக்கோ ஒரு கவுன்சிலராவலாம் / லக்னத்துல உள்ள உச்ச குரு வேலை செய்தாச்சுன்னா எம்.எல்.ஏ/சி.எம் கூட ஆகலாம்.\nஇந்த தமிழக அரசியல்ல என்ன வெங்காயம் செஞ்சோற்றுக்கடன் வரலாற்றுக்கடமைன்னு கேப்பிக. (சொல்லிர்ரன் –எனக்கு நானும் சொல்லிக்கனும்ல வரலாற்றுக்கடமைன்னு கேப்பிக. (சொல்லிர்ரன் –எனக்கு நானும் சொல்லிக்கனும்ல\nஒலக வரலாறை கி.மு-கிபின்னு பிரிக்கிறாப்ல ஆந்திர அரசியல் வரலாற்றை என்.டி.ஆருக்கு முன் –என்.டி.ஆருக்கு பின் –இப்படி பிரிக்கலாம்.என்.டி.ஆருக்கு முந்தி இருந்த அரசியலே வேற.அந்த அரசியலுக்கும் வெகுசனங்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது .பெருந்தலைவர்கள்-தலைவர்கள் –குட்டித்தலைவர்களோட அரசியல் முடிஞ்சுரும்.\nஎன்.டி.ஆர் வந்த பிறவுதான் அரசியலே மக்கள் மயமானது. பெரிய பெரிய ரெட்டி நாயுடுல்லாம் வாக்காளனோட தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சி கூத்தாடி ஓட்டு வாங்க வேண்டி வந்தது . அவரோட ஒற்றை முழக்கம் “சுயமரியாதை”தான். (இது பெரியார் டிப்பார்ட்மென்ட்)\nஎன்னதான் “தேவுடு”வா இருந்தாலும் அவாள வைக்க வேண்டிய இடத்துல வச்சாரு .திருப்பதி கோயில்ல மிராசி சிஸ்டத்துக்கு சங்கு ஊதினாரு .கட்சி பதவிகளும் – எம்.எல்.ஏ /எம்பி டிக்கெட்டுகளும் மொத முறையா எந்த லாபியிங்கும் இல்லாம எஸ்.சி/எஸ்டி/பிசி அதுலயும் ஏழை பாழைக்கெல்லாம் “பொசிய” ஆரம்பிச்சது. டாக்சி டிரைவர் / கண்டக்டர்லாம் மக்கள் பிரதி நிதிகள் ஆனாங்க.(இது பெரியார்-அண்ணா-கலைஞர் வழி வந்த சமூக நீதி )\nபடக்குனு ரெண்டு ரூவாய்க்கு கிலோ அரிசின்னாரு (இது அண்ணாவோட டிப்பார்ட்மென்ட்) தெலுங்கு ஆட்சி மொழின்னாரு /திராவிட பல்கலை கழகம்னாரு /பெண்களுக்கு சொத்துரிமை / பெண்கள் பல்கலை கழகம்……எல்லாம் எங்கேயோ கேட்டகுரலா இருக்குல்ல\nமேட்டர் என்னடான்னா பாஸ் . சென்னை வாசி .சென்னை தண்ணி குடிச்சு வாழ்ந்தவன்னு சொல்லித்தானே தெலுங்கு கங்கை திட்டம் மூலம் தண்ணி தந்தாரு அண்ண காரு தண்ணிய மட்டும் குடிக்கல போல /உங்க அரசியலையும் சேர்த்தே குடிச்சிருக்காருங்கோ \nஎன்.டி.ஆருக்கு முந்திய அரசியல்தான் இன்னைக்கும்னா தாளி ..நம்மை எவனும் சீந்தவே மாட்டான்.அப்படியே சீந்தினாலும் அந்த பாணி அரசியல்லாம் நம்மால ஆவறதில்லை பாஸ் \nபிற்பாடு வந்த ஒய்.எஸ்.ஆர் அப்டியே என்.டி.ஆர் ப்ரோக்ராம்ஸை அடாப்ட் பண்ணி அப்டேட் பண்ணி தூள் பண்ணாரு. இனி எந்த வி.ம.ம வந்தாலும் அதே ரூட்டுல போக வேண்டியதுதான்.\nநமக்கா அந்த ரூட்டு நம்ம கால் சட்டை பருவத்துலருந்தே ருடீ ஆயிருச்சுல்ல. ஆக இங்கே எனக்கு அரசியல் எதிர்காலம்னு ஒன்னிருந்தா அது என்.டி.ஆர் –ஒய்.எஸ்.ஆர் பேர சொல்லிக்கிட்டிருக்கிறதால தான் உருவாகனும்.\nஅந்த என்.டி.ஆருக்கே ரூட்டை போட்டு கொடுத்தது பெரியார்-அண்ணா-கலைஞர் தானே அவியளுக்கும் செஞ்சோற்று கடனை தீர்க்க வேண்டிய கடமை இருக்கா இல்லையா\nஇது மட்டுமில்லிங்ணா1990 மார்ச்-ல இருந்து 2009 மே வரைக்கும் நம்ம “கலைக்கு” ஆதரவு கொடுத்து சோத்த போட்ட���ு ஆந்திர மக்கள் தானே அவிய என்னமோ நம்ம சோசியத்துக்கு தேன் ஃபீஸ் கொடுத்தாய்ங்க. பலன் சொல்லியாச்சுன்னா கணக்கு பைசல் ஆயிருது (அவிக வ்யூல) ஆனால் என் வ்யூல நான் அவியளுக்கு கடன் படறேன்.\nசோசியத்துல மேக்ரோ லெவல் சொல்யூஷனுக்கு வாய்ப்பு ஏதுங்ணா ஒரு பெட்டர் கவர்னன்ஸ் கிடைச்சாச்சுன்னா மேக்ரோ லெவல் சொல்யூஷன் சாத்தியம் தானே அதுக்காவ சனத்துக்கு எது பெட்டர் சாய்ஸா இருக்கும்னு பார்த்து அந்த கவர்ன்மென்ட் வரதுக்கு ஏதோ அணில் கணக்கா கத்த வித்தையை எல்லாம் இறக்கறதும் மேற்படி செஞ்சோற்று கடன்ல ஒரு அங்கம் தான்.\nஅடுத்து தமிழக அரசியலிலான நம்ம ஆர்வம் /அலப்பறைகள் பத்தி சொல்லித்தானா புரியனும் தமிழ் சனம் நமக்கு கொடுக்கிற ஃபீஸுக்கு பலன்-பரிகாரம்னு சொல்லியாச்சுன்னா மேட்டர் ஓவருதான் (அவிகள பொருத்தவரை )\nஅடுத்து வரது வரலாற்று கடமை .விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்னுல ஒரு ஆசாமி பர்ஃபெக்டா ஒரு மேட்டரை சொன்னாரு .\nசுதந்திரம் –இறையாண்மை –ஜன நாயகம்- ஒற்றுமை – சுயமரியாதை – சமத்துவம் –சகோதரத்துவம்-சமூக நீதி –அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இவை தான் மானுட குலத்தை செழிப்பாக்கும் –வளமாக்கும் –வலுவூட்டும் .\nஇந்த 8 மேட்டரையும் ஆமை வேகத்துலயாவது சாதிச்சு காட்டியது திராவிட இயக்கம் தான். (கட்சிகள்னு நான் சொல்லல/அதிமுகங்கறது திராவிட இயக்க பரிணாமத்துல ஒரு ம்யூட்டேஷன் தாங்கறது என் கருத்து )\nகுறைந்த பட்ச வரலாற்றுப்புரிதல் /மானுடத்தின் மீதான அசைக்க முடியாத கருணை அடிப்படையில் அரசியல்ங்கறது –அதுலயும் திராவிட அரசியல்ங்கறது வரலாற்று கடமை தானே\nசெஞ்சோற்று கடனும் தீர்க்காம – வரலாற்று கடமையையும் ஆத்தாம வெறுமனே கல்லா கட்டிக்கிட்டிருந்தா நானும் மன்சன்னு எப்பூடி சொல்லிக்க முடியும்\nமொதல்ல மன்சனா இருந்து மிருகமா தாழ்ந்துராம –அப்படி தாழ்ந்துராம இருக்கவே தேவ நிலைக்கு உசர ட்ரை பண்றது தானே வாஸ்தவமான ஆன்மீகம்\nசர்வே ஜனா சுகினோ பவந்து\nஎல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே; நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் …\nகடவுளை மற மனிதனை நினை\nமக்கள் சேவையே மகேசன் சேவை\nஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்\nசமாஜமே நா தேவாலயம் –பேத ப்ரஜலே தேவுள்ளு\nTagged அண்ணா, ஆந்திரம், என்.டி.ஆர், தமிழகம், திமுக, திராவிடம், பெரியார்\nஅனுபவஜோதிடம்: 9 (ராசி சக்கரமும் -பிறவிசக்கரமும்)\n“அவ வந்திருந்தா” (சிறுகதை ) 18/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் : ஓஷோ ( 2 ) 14/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் – ஓஷோ 11/12/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-19T14:08:29Z", "digest": "sha1:XZGRLDUOUIEPGUMUPDU376SEMZSBTBJR", "length": 8551, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "‘யுனிவெசிட்டி ஒப் கனடா’வில் தமிழ் கற்கைக்காக நிதி சேகரிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nசபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது நாட்டிற்குச் செய்யும் துரோகம்: அத்துரலியே ரத்தன தேரர்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\n‘யுனிவெசிட்டி ஒப் கனடா’வில் தமிழ் கற்கைக்காக நிதி சேகரிப்பு\n‘யுனிவெசிட்டி ஒப் கனடா’வில் தமிழ் கற்கைக்காக நிதி சேகரிப்பு\nகனடாவின் ‘யுனிவெசிட்டி ஒப் கனடா’வில் தமிழ் கற்கைக்கான அமர்வை ஆரம்பிப்பதற்காக நிதி சேகரிக்கப்படுகிறது.\nகனேடிய தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகனேடிய மற்றும் அமெரிக்காவில் உள்ள தமிழ் சமூகத்தினர் மத்தியில் இருந்து இந்த நிதி சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n7 இலட்சம் டொலர் என்ற தொகையை இலக்காகக்கொண்டு இந்த நிதிசேகரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.\nபண்டைய தமிழ் மற்றும் நவீன தமிழ் இலக்கியம் என்பவற்றை கற்பிக்கும் நோக்கிலேயே இந்த தமிழ் அமர்வு நிறுவப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nகனடாவில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பாலத்தில் தொங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக த\nஹூவாவே விவகாரத்தில் கனடாவின் செயற்பாடு நீதியை சிதைக்கும் செயல்: சீனா குற்றச்சாட்டு\nஹுவாவே தலைமை நிதி அதிகாரியை கைது செய்யும் கனடாவின் நடவடிக்கை நீதித்துறை சுதந்திரத்தை மீறும் மற்றும்\nவிரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான, கனடாவின் உறவு விரக்தியின் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவ\nகனேடிய நகரங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்\nகனடாவின் பல்வேறு நகரங்களிலுள்ள பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு அ\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலி\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nகொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 60 வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\nரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nசீன அரசாங்கத்தால் இலங்கைக்கு தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒத்திவைப்பு\nபிரெக்ஸிற்றுக்கு பின்னரான குடிவரவுக் கொள்கை இன்று வெளியிடப்படும்\nமைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்: மஹிந்தானந்த\nஅமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/", "date_download": "2018-12-19T14:52:15Z", "digest": "sha1:EZIMDTWO45TMYVRVSX4FJOYXSILRPV3Q", "length": 9269, "nlines": 86, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஉங்கள் மொபைல் பாதுகாப்பாக உள்ளதா\nநமது ஆன்ட்ராய்டு மொபைலில் PATTERN LOCK எனப்படும் Securityய் பெரும்பாலும் நமது தகவல்களை பாதுகாக்க பயன்படுத்துவோம்\". இப்படிபட்ட PATTER...\nPC World Magazine-களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nஇங்குள்ள அணைத்து Magazine-களும் உலக அளவில் அனைவரும் விரும்பிய் படிப்பவைகள். இந்த Magazine-கள் ஒவ்வொன்றின் விலைகள் 150 ரூபாய் to 250 ரூபாய்...\nகர்சர் முனையில் உலகக் கோப்பை 2011\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள், அலுவலக வேலைகள், ரேஷன் கடை பொருள் வாங்குதல் என அனைத்தையும் ஒத்திபோட்...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nஉங்கள் தளத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா கவலைப்பட வேண்டாம்\nஉங்கள் தளத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா கவலைப்பட வேண்டாம். கூகுள் அட்சென்ஸ் உள்ளதா நீங்களும் இதில் பயன்பெற முடியும் . paid-to-pr...\nடவுண்லோட் செய்த பைல் எங்கே பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்...\nபுதிய 2000 ரூபாய் நோட்டில் மோடி மேஜிக் \nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு...\nஈமெயில் இணைப்புகளை ஸ்கேன் செ��்க \nபடம், பாடல், வீடியோ பைல்கள் உங்கள் இமெயிலுடன் இணைக்கப் பட்டு வந்தால் என்ன செய்வீர்கள் ஆர்வம் மேலிட அதனை உடனே டவுண்லோட் செய்திடக் கிளிக் செ...\nசமூகவலைத்தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று, எளிய நடைமுறை தமிழில் விரிவாக இங்கு விளக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து நீங்களும் பயனடையுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/07/blog-post_31.html", "date_download": "2018-12-19T14:52:21Z", "digest": "sha1:FCWI5OIK4EIVHMDWC62YBR56ZATS6GUO", "length": 12962, "nlines": 176, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கடைசியாக கிடைத்த தகவல்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, ஜூலை 31, 2011\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கடைசியாக கிடைத்த தகவல்\nஎங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் முன்பு பார்த்தோம். அதன் தொடரே இது. இன்னும் பதில் கிடைத்த பாடில்லை என்பதே அதன் உண்மையான நிலவரம்.\nமனு அனுப்பிய நாள்: 13 அக்டோபர் 2010\nஅனுப்பிய மனுவின் பதிலாக அனைத்து தரப்பிலும் மாவட்ட அலுவலகம், ஊராட்சி இயக்குனர் அலுவலகம், தற்போது ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பதில் ரூபாய். 1100/- (550 பக்கங்களுக்கு, ஒரு பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம்).\nமனு அனுப்ப எவ்வளவு தொகை என்று அனுப்புவதற்கு இதுவரை சரியாக 250 நாட்கள் ஆகியுள்ளது. 13 நவம்பர் 2010 க்குள் பதில் அனுப்பினால் மட்டுமே அதற்கான தொகையை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். இல்லையெனில் தகவல் உரிமை சட்டம் 2005 கீழ் எந்த வித தொகையையும் விண்ணபதாரர் செலுத்த தேவையில்லை.\nபொது தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவல்களை அளிக்க தவறுமிடத்து தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிர��வு 7, உட்பிரிவு 5 இன் படி நிர்ணநியிக்கபட்ட கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு கேட்கப்பட்டுள்ள தகவலை அளிக்க வேண்டும்.\nஇந்த மனுவின் மூலம் தனது கடமையை செய்ய தவறிய காசாங்காடு கிராம ஊராட்சி தலைவர் காசாங்காடு கிராமத்திற்கு ரூபாய். 1100 /- இழப்பீடு செய்துள்ளார். இது போன்று எத்தனை இழப்பீடுகள் என்று தெரியவில்லை. கிராமத்தின் விபரங்கள் தெரிந்தால் தான் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.\nமேலும் கேட்கப்பட்டுள்ள தொகைக்கு எந்த வித விபரமும் இல்லை. எப்படி மதுக்கூர் ஒன்றியம் இந்த தொகையை முடிவு செய்துள்ளது என்பதை விண்ணபதாரருக்கு தெளிவாக அளிக்க வேண்டும்.\nஇந்த சட்டத்தை பற்றிய தெரியாத அரசு அதிகாரிகளுக்கு / மக்கள் பிரதிநிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகலம் அவர்களுக்கு தேவையான கல்வியை அளிக்குமாறு பரிந்துரைகின்றேன். மேலும் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் இலவசமாக அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.\nமதுக்கூர் ஒன்றிய அனுப்பியுள்ள தகவலின் மின்னணு பிரதி உங்கள் பார்வைக்கு.\nPosted by காசாங்காடு இணைய குழு at 7/31/2011 01:09:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கடைசிய...\nஆடி பூஜை அழைப்பிதழ் - அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி ...\nதண்டோரா: மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு\nமன்னங்காடு / மூத்தாக்குறிச்சி / ஆலடிக்குமுளை கிரா...\nமேலத்தெரு பள்ளிகொடுத்தான் வீடு சின்னையன் வளர்மதி அ...\nமேலத்தெருவில் அய்யனார் கோவில் கட்ட திட்டம்\nநடுத்தெரு குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் திருமண ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/07/12/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF4/", "date_download": "2018-12-19T13:15:51Z", "digest": "sha1:2R3A6WD7H27CO2I57LD5BNEIOKWLPLUW", "length": 38056, "nlines": 294, "source_domain": "nanjilnadan.com", "title": "கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3\nசதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -13 →\nமுந்தைய பகுதிகள்: கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1, கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2 கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3\nஹூவர் அணை, கிராண்ட் கேன்யன்\nகாலை 8:30. அனைவரும் ரெடி. லாஸ் வேகஸ் மெக்டானல்ட்ஸ் ஒன்றில் பிரேக்ஃபாஸ்ட். ஒரு 45 நிமிட கார் பயணம். லேக் மீட் கண்ணில் பட்டதுமே வீடியோவை சுழலவிட்டார் நரேன். ஃபோட்டோக்களும் உண்டு. ராஜேஷ் நல்ல கேமரா ஒன்று வைத்திருந்தார். நாஞ்சிலுக்கு ஹூவர் டாம் விவரிக்கப்பட்டது. காரிலிருந்து டாம் சுவரில் இறங்கினோம். சுவற்றில் தான் சாலை போட்டிருக்கிறார்கள். ராஜேஷ் அரிஸோனாவில் பார்க் செய்தார். அணைக்கட்டு சுவர் நெவாடா, அரிஸோனா இரண்டு மாநிலத்தையும் பிரிக்கிறது. அனைக்கட்டு சுவற்றிலிருந்த “கைப்பிடி சுவற்றை விட்டு விலகவும்” என்ற வாசகம் எழுதப்பட்ட இடத்தில் இருந்து எட்டிப்பார்த்து அணைக்கட்டை பார்வையிட்டார் நாஞ்சில். நாங்களும் தான். “பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் பாக்கெட், செருப்பு, பக்கெட், கண்ணாடி பாட்டில், மரக் குச்சிகள், இலைகள், அட்டைப்பெட்டிகள் இதெல்லாம் நம்மூர் ஏரிகளிலும் அணைகளிலும் மிதக்கும். ஒரு தூசி இல்லையே. நீல நிறத்தில் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதே” என்றார்.\nபுகைப்பட தொகுப்பு:https://picasaweb.google.com/rajeshmadras/NaanjilNadanVegasAndGrandCanyonஅவருக்கு பிடித்திருந்தது. ஒப்பு நோக்கி பார்த்து மனம் நொந்தார். சகிப்பு தன்மையை வளர்த்துக் கொள்வதைத் தவிர வழியில்லையா. அவருக்கு அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதில் உடன்பாடு இல்லை. “பாலித்தீன் கவரை போடு, செருப்பை போடுன்னு அரசாங்கம் சொல்லிச்சா. அவருக்கு அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதில் உடன்பாடு இல்லை. “பாலித்தீன் கவரை போடு, செருப்பை போடுன்னு அரசாங்கம் சொல்லிச்சா அவங்களுகால்ல தோணனும். டிஸிப்ளின் கிடையாது. அரசாங்கத்தை எதிர்த்து வேலையில்லை அது இதுன்னு போராட ரெடியாயிருப்பான். இன்னைக்கு தமிழ்நாட்ல ஒருத்தங்கூட வயிற்றுப் பிழைப்புக்கு கஷ்டப் படவேண்டாம் ஒழுங்கா வேலை செஞ்சான்னா. அவ்வளவு வேலை இருக்கு. சொல்லப் போனா வேலைக்கு ஆள் கிடைக்காது. மத்த மாநிலத்து காரன் இங்கே வந்து பிழைப்பு தேடுகிறான். சோம்பேறிகளைத் தவிர இன்னைக்கு எல்லோருக்கும் ஒரு வழி இருக்கு.” நாஞ்சில் ஒரு பிரக்மாட்டிக் மனிதர் என்பது அவருடன் பேச பேச தெரிய வந்தது.\nமொத்தம் 17 டர்பைன்கள். நெவாடா பகுதியில் 8 அரிஸோனாவில் 9. உள்ளே அழைத்து செல்லவில்லை. அங்கே போனால் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். அவரும் பல ஹைட்ரொ எலக்ட்ரிக் அணைகட்டுகளை பார்த்திருக்கிறேன் என்றார். அங்கிருந்த படியே மேலே செல்லும் பைபாஸ் சாலையை பார்த்துக் கொண்டிருந்தோம். கிளம்பினோம். ”நாம் பைபாஸில் போகமாட்டோம், இப்படியே பிடித்து போய்விடுவோம்” என்று அணைக்கட்டிலிருந்து அரிஸோனா போகும் பாதையை நான் சுட்டினேன். அரிஸோனா ரஸ்தாவை அடைத்திருந்தார்கள். ஒரு மைல் சென்றபிறகு பெரிய சாலை அடைப்பான்கள் எங்களை தடுத்து திருப்பிவிட்டது.\nபைபாஸை பிடித்து கிராண்ட் கேன்யான் தென் விளிம்பை நோக்கி செலுத்தினார் ராஜேஷ். 3 மணி நேர பயணம். வழியில் மதியம் சாப்பாடு. ஒரு இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்டின் அலுவலகத்தின் முன் காரை நிறுத்தி ராஜன் அன்று காலையில் வைத்த சாதத்தை வத்தக்குழம்புடன் சாப்பிட்டு – அதன் சுவையினால் ஈர்க்கப்பட்டு மேலும் கொஞ்சம் வத்தக் குழம்பு போட்ட படியால் உண்டான – வயிற்றெரிச்சலை மில்க் ஷேக் வாங்கி அணைத்தேன். நாஞ்சிலும் மற்றவர்களும் கொண்டு வந்திருந்த புதினா மோரை குடித்து அணைத்தார்கள். அந்த இன்ஸ்யூரன்ஸ் அலுவலகத்தின் முற்றத்தின் ஒரு ஓரத்தில் பெரும் குப்பை கூழம் ஒன்று. நாங்கள் சேர்த்த குப்பைகளை அதில் கொட்டிவிட்டு போய்விடலாமா என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. மனசாட்சி இடம் தரவில்லை. அத்துமீறி நுழைந்து சாப்பிட்டதும் இல்லாமல் குப்பையையும் கொட்டிவிட்டு போவதா அதை காட்டிலும் காமிரா வைத்திருப்பார்களோ என்ற பயம் வேறு. நரேன் விடாப்பிடியாக எல்லா குப்பைகளையும் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த காஸ் ஸ்டேஷன் குப்��ைதொட்டிக்கு பயணம் செய்தார். “எல்லாம் பயம்தான்” என்றார் நாஞ்சில். இந்தியாவில் சிவிக் சென்ஸ் வளர ”தேவை பயம்” என்ற தர்க்கம் ஊர்ஜிதம் ஆகிக் கொண்டிருந்தது.\nகிராண்ட் கேன்யன் IMAX முதலில் செல்லவேண்டும். பார்த்துவிட்டு விரைவில் லாஸ் வேகஸ் சென்றால் சிறிது சீக்கிரம் தூங்கலாம் என்றது என் மனக் கணக்கு. ராஜேஷ் வேறு உலகத்திலிருந்தார். Sunset பார்க்கலாம் என்றார். சரி தான் இன்றைக்கும் லேட் தான் என்று மனம் முடிவு செய்தது. IMAX தியேட்டருக்கு டிக்கட் எடுத்து உள்ளே நுழைந்தோம். கொலராடோ நதி சுழல்களில் (rapids) நாங்கள் திக்குமுக்காடியது, ஹெலிகாப்டரில் கிராண்ட் கேன்யனின் மலைகளுக்குள் நதியை ஒட்டி தாழ்வாக பறந்தது, செவ்விந்தியர்களுள் ஓரினம் இன்னொரு இனத்தை அழித்தொழித்ததைப் பார்த்தது – என்று ஒரு உயர் ரக அனுபவத்தை அடைந்துக் கொண்டிருந்த பொழுது என் அருகில் உட்கார்ந்திருந்த ராஜன் அதை விட ஒரு உயர் ரக அனுபவத்திலிருந்தார் – மெலிதான குறட்டை ஒலியுடன். நிம்மதியின் விலை அறுபது டாலர் என்று நினைத்துக் கொண்டேன்.\nவெளியே வந்த நாஞ்சில் “IMAX IMAXன்னு நீங்க பேசிட்ட வந்தப்ப ஐபாட், ஐஃபோன் போல ஏதோ ஒரு பொருள்ன்னு நினைச்சேன். தலை சுத்ற மாதில்ல இருக்கு. க்ரேட் எக்ஸ்பீரியன்ஸ்” எனறார். கிராண்ட் கேன்யன் பார்க்கினுள் நுழைந்த பொழுது கிட்டதட்ட மாலை ஐந்து மணி. வெயில் உரைத்தது. பார்க் பண்ணிவிட்டு விளிம்பிற்கு சென்றோம். காட்சியில் நாஞ்சில் பரவசமானார். தன்னை இழந்து பார்த்துக் கொண்டேயிருந்தார். (இதை நாஞ்சிலே அவரது கட்டுரைகளில் வர்ணிக்கட்டும்) பின்னர் வழக்கமான ஃபோட்டோ படலம். இன்னும் சில ரிம்களில் நின்று விட்டு இயற்க்கையின் முன் உண்டான சிறுமையுடன் மனமில்லாமல் திரும்பினோம்.\nமீண்டும் டிரைவ், மீண்டும் சாலை. மீண்டும் ஹூவர் டாம் பைபாஸ். எங்கும் நிறுத்தவில்லை. மீண்டும் லாஸ் வேகஸ். ஒரு பள்ளத்தாக்கில் தீ கணலாக மொத்த லாஸ் வேகஸும். அருமையான காட்சி. சர்க்கஸ் சர்க்கஸை அடைந்த பொழுது சுமார் பத்து. ஓய்வு. ஸ்காட்ச். பின்னர் ஸ்ட்ரிப்பை தொட்ட பொழுது இரவு 11:45. கிட்டதட்ட ”நடுநிசி“ 12 மணி. ஆனால் நம் மனதில் வரும் பிடி சாமி நடுநிசி அல்ல. பெருந் திருவிழா நடுநிசி. ராஜன் கால் வலி என்று சொல்லி எங்களுடன் வரவில்லை. ராஜேஷ் பெல்லாஜியோவில் எங்களை இறக்கிவிட்டு பார்க்கிங் தேடி ���ென்றார். அப்பொழுது நாங்கள் பேசி கொண்டிருந்த சமாச்சாரம் ஈழப்போர், தனித் தமிழ்நாடு கோரிக்கைகள் பற்றியது. (முன்னரே சொன்னது போல் அதை நான் டிஸ்கஸ் செய்யப் போவதில்லை). மனதின் எரிமலை ஜாகீர் உசேன் பிண்ணனி தபலாவினால் அடங்கி ”நம்பவைக்கும்” (முன்பு ஏ ஆர் ரஹ்மான் இசை) எரிமலைக் காட்சி கண் முன் தோன்றியது. கடைசி ரன். மக்கள் கூட்டம் ஆரவாரித்தது. காஸலின் எரிக்கப்படுவதால் உண்டான சூடு தாக்கியது. காட்சி ஒன்றும் பெரிய பிரமாதமெல்லாம் இல்லை. ராஜேஷ் வந்து சேர, எல்லோரும் இரவு உணவுக்காக டென்னிஸ் சென்றோம். நாஞ்சில் சீஸில் முங்கிய நாச்சோஸ் சாப்பிட்டார். முடிந்து சிறிது சுற்றினோம்.\nசுறுசுறுப்பாக ”பாவ நகரம்” (Sin City) பாவங்களை செய்து கொண்டிருந்தது. வழியெங்கும் பாவம் செய்ய எங்களை சீட்டுக் கட்டு அட்டையில் பெண்கள் அழைத்தார்கள். சிரித்தோம். அசட்டு சிரிப்பா என்பது ஃபோட்டோக்களில் தெரிந்திருக்கலாம். பாவம் செய்ய மறுத்து காரில் ஏறி லாஸ் வேகஸை ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று ராஜேஷ் சொன்னார். சரி என்றோம். பாவக்கூடங்களை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் காரில் ஏறி உடகார்ந்ததும் நாஞ்சில் தூங்கினார். நான் தூங்கினேன். நரேனும் தூங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். கண் விழித்த பொழுது சர்க்கஸ் சர்க்கஸில் காரை பார்க் செய்து கொண்டிருந்தார் ராஜேஷ் வெறுப்புடன். மணி மீண்டும் அதிகாலை சுமார் 4.\nகாலை 9 மணிக்கெல்லாம் செக் அவுட் செய்தாகி மாண்டலே பே (Mandalay Bay) வந்தோம். பிரேக் பாஸ்ட் பஃபே. 25 வெள்ளிகள். (டாலர்). விதம் விதமான உணவு. நன்றாக சாப்பிடுபவர்களுக்கு இங்கு ஒரு பெரிய அனுபவம் காத்திருக்கிறது. நான் பேன்கேக்கள் ஆப்பிள் க்ரேப்புகளை (crepe) தட்டில் நிரப்பிக் கொண்டு வந்த பொழுது எல்லோர் தட்டிலேயும்- இரண்டு மூன்று தட்டுகள் – கலர் கலராக வித விதமாக உணவு வகைகள். ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். மூன்று நான்கு முறை உணவு பாருக்கு பயணம். காலையில் கேக், ஐஸ்கிரீம் என்று ஒன்று விடவில்லை.\nஒரு வழியாக சாப்பிட்டு வெளியே வந்தோம். ராஜேஷ் வெள்ளிக்கிழமை இரவில் திருமணம் செய்து, ஞாயிறன்று டைவர்ஸ் பெறும் மாண்டலே பேக்குள் இருக்கும் ஒரு சர்ச் சர்வீஸை பார்க்க அழைத்துச் சென்றார். எதிர்காலத்துக்காக குறித்துக் கொண்டோம். மாண்டலே பே செயற்கை கடற்கரையில் (Mandalay Bay Beach) நீச்சலுடைகள��டன் ஆண் பெண் குழந்தைகள் கண்ணாடி வழியாக தெரிந்தார்கள். மணி கிட்டதட்ட மதியம் 12. வெளியே வரும் பொழுது தலையற்ற ஒரு பிரம்மாண்ட சிலை ஒன்று பார்த்தோம். கீழே “—–” என்று பொறிக்கபட்டிருந்தது. 1915-20களின் உச்சத்தில் இருந்த ஒரு இடதுசாரி போராளி-தலைவர். ஃபோட்டோ இருக்கிறது. ராஜேஷ் “அடுத்தது எங்கே போகலாம்” என்றார். ”சான் பிரான்ஸிஸ்கோவிற்கு” என்றேன். நாஞ்சில் புரிந்து கொண்டு ”சரி போகலாம்” என்றார். ராஜேஷ் ”அதுக்குள்ளவா” என்றார். ”சான் பிரான்ஸிஸ்கோவிற்கு” என்றேன். நாஞ்சில் புரிந்து கொண்டு ”சரி போகலாம்” என்றார். ராஜேஷ் ”அதுக்குள்ளவா\nராஜேஷுக்கு லாஸ் வேகஸை பிரிய மனம் இல்லை. அவரை கட்டாயப்படுத்தி மீண்டும் சர்க்கஸ் சர்க்கஸ் சென்று நரேனை கார் பார்க்கில் விட்டு விடைப்பெற்று ஃப்ரீவேயை தொட்ட இருபது நிமிடத்தில் ட்ராஃபிக் ஜாம். சம்பாஷனைகளில் மூழ்கினோம். ஒரு வழியாக ரெஸ்ட் ஏரியா வந்த பொழுது சாப்பிடவில்லை. இன்னும் சாப்பிட்டால் பிரச்சனைதான். நான் இந்தப் பயணத்தில் முதல் முறையாக ஓட்டுனரானேன். டிராஃபிக், மெதுபயணம் என்று இந்த விஷயங்களிலின் மேல் இருந்த அனைத்து ஆத்திரத்தையும் ஆக்ஸிலரேட்டர் என்ற அப்பாவி வஸ்துவின் மேல் செலுத்தினேன். கார் 90 மைலிருந்து 100 மைலில் (160 கிலோமீட்டரில்) சீறியது. ராஜேஷை பேக்கர்ஸ்ஃபீல்டில் இறக்கிவிட்டு மறுபடியும் அதே வேகம். நாஞ்சில் சிறிது தூங்கினார். விவசாய நிலத்தில் நேர்த்தியாக அமைந்த மரங்கள் சாலை ஒரங்களில் வந்து கொண்டேயிருந்தது. நானும் ராஜனும் சொந்த கதைகள், வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் சொத்து வாங்கி அதனால் நொந்த கதைகள் சில பேசினோம். நான் முன் செல்லும் காரை கட் செய்ததால் அவன் ஹாங்க்கில் சபித்தது போதாதென்று அருகில் வந்து வாய் வழியாகவும் சபித்தான். செடுஞ்சாலைகளில் நடக்கும் இந்த மௌண நாடகத்தை ஜன்னல் வழியாக பார்த்து ஆனால் புரியாமல் “அவன் ஏதோ சொல்றானே” என்று அப்பாவியாக நாஞ்சில் எங்களிடம் கூறினார். ராஜன் “ரோட் ரேஜ்” என்றார். நான் நிதானமடைந்து கண்ணாடி வழியாக மன்னிப்பு கேட்டு அதன் பின் மெதுவாக 85ல் வீடு வந்து சேர்ந்த பொழுது இரவு 9:30 மணி. “சீக்கிரமா வந்திட்டீங்க” என்று மனைவி கரண்டியை எடுத்தாள்.\nமுழுக் கட்டுரைத் தொகுப்பையும் வாசிக்க: http://siliconshelf.wordpress.com/\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged கலிஃபோர்னியாவில் நாஞ்சில், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், bags, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3\nசதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -13 →\n2 Responses to கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4\nநாங்களும் தான் , இந்த இடங்களை பார்த்தோம், ஏன் அவருக்கு தோன்றியது, என் மனதில் படவில்லை அவருடைய அறிவாற்றல், எவ்வளவு எளிமையான கருத்து மூலம் வெளிப்படுகிறது. வியப்பாக இருக்கிறது.\nஅனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46207668", "date_download": "2018-12-19T14:19:23Z", "digest": "sha1:ZUPBQ2XM2V4HQXD7GFD6S3YYVUQGFY6B", "length": 9414, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்த இரான் வணிகருக்கு தூக்கு - BBC News தமிழ்", "raw_content": "\n2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்த இரான் வணிகருக்கு தூக்கு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n'சுல்தான் ஆஃப் காயின்ஸ்' என்றழைக்கப்பட்ட இரான் நாணய வர்த்தகர் ஒருவர் அதிக அளவு தங்க நாணயங்கள் பதுக்கி வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார்.\nவாஹித் மஸ்லாமியன் என்ற அந்த வணிகருக்கும், மற்றொரு நாணய வர்த்தகருக்கும் 'உலகில் ஊழலை வேகமாக பரவச் செய்தனர்' என்ற குற்றச்சாட்டின் பேரில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nமஸ்லூமியனும், அவரது கூட்டாளிகளும் கிட்டதட்ட 2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்ததாக இரான் மாணவர்கள் செய்தி முகமை கூறியுள்ளது.\nஇரான் நாணயத்தின் மதிப்பு சரிந்துவரும் நிலையில் அந்நாட்டில் தங்க நாணயங்கள் மற்றும் அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.\nஅண்மையில் மீண்டும் இரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், இரான் ரியாலின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 70 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டது. நாட்டில் அதிகமாக நிலவுவதாக உணரப்படும் ஊழலுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டக்காரர்கள் போராடினர்.\nநாட்டை கடுமையாக பாதிக்கும் பொருளாதார குற்றங்களை தடுக்கவும், சமாளிக்கவும் இரானின் அதி உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனியால் ஒரு முக்கிய முயற்சி தொடங்கப்பட்டது\nபொருளாதார குற்றங்களை விசாரிக்க இரானில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் இந்த ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்ட ஏழு பேரில் மஸ்லூமியனும் ஒருவர்.\nஇதில் சில விசாரணைகள் அரசுத் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிப்பரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ராஜிநாமா\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்\nபாஜகவை கட்டி எழுப்பிய அத்வானி பிரதமராக முடியாதது ஏன்\nஇரண்டு தேர்தல்கள், இரண்டு வாக்காளர் அட்டைகள்: ஆந்திராவின் வினோத கிராமங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11020201/Womens-struggle-to-close-the-alcoholic-shop-in-Thirupuan.vpf", "date_download": "2018-12-19T14:25:51Z", "digest": "sha1:FY5IDUNLCI4GS3PVBSEM3SC6YF3AEZB3", "length": 14518, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women's struggle to close the alcoholic shop in Thirupuan || திருபுவனையில் சாராய கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருபுவனையில் சாராய கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் + \"||\" + Women's struggle to close the alcoholic shop in Thirupuan\nதிருபுவனையில் சாராய கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்\nதிருபுவனையில் புதிதாக திறக்கப்பட்ட சாராய கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 03:30 AM\nதிருபுவனை மதகடிப்பட்டு பாளையம் ஊரல் குட்டை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிதாக சாராயக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று காலை மதகடிப்பட்டு பாளையத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் சாராய கடை அருகே திரண்டனர். அவர்கள் கடையை அங்கிருந்து அகற்றக்கோரி கோ‌ஷமிட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சாராய கடையை அடித்து நொறுக்கப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nசாராய கடையால் தங்கள் பகுதியில் உள்ள ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். இதனால் குடும்பம் பாதிக்கப்படுகிறது. பலர் சாராயம் குடித்து உடல்நலம் பாதித்து இறக்கின்றனர். எனவே சாராய கடையை மூடினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பெண்கள் கூறினர்.\nஇதுபற்றி கலால்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எட���க்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்துசென்றனர். சாராய கடைக்கு எதிராக பெண்கள் போராடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், சாரா கடையை விரைவில் அகற்றவில்லை என்றால் சுற்றுப்பகுதியை சேர்ந்த பெண்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.\n1. விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 2–வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nவிவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.\n2. மடத்துக்குளத்தில் நெல்கொள்முதல் செய்யாததால் தாசில்தார் அலுவலகம் முன் விவசாயிகள் தர்ணா\nநெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யாததால் மடத்துக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் தாசில்தார் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்\nவிளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்லடம் அருகே விவசாயிகள் நேற்று 2–வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. பூர்வீக ஆயக்கட்டு பகுதிகளுக்கு வைகை தண்ணீர் கேட்டு விவசாயிகள் போராட்டம்\nபூர்வீக ஆயக்கட்டு பகுதிகளுக்கு வைகை தண்ணீர் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.\n5. உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: ஈரோட்டில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nஉயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் நடத்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.\n1. ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்\n2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்\n3. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n4. குஜராத், அசாம் பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம், மோடி இன்னும் தூங்குகிறார் - ராகுல் காந்தி\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\n1. மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை: அடுத்தடுத்து சிக்கும் போலீஸ்காரர்கள், அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\n2. வானவில் : பட்டனை தொட்டால் ஸ்டார்ட் ஆகும் டி.வி.எஸ். எக்ஸ்.எல். 100 ஹெவி டியூட்டி\n3. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு\n4. சென்னை துரைப்பாக்கத்தில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை\n5. திருப்பூரில் வாலிபரை கொலை செய்த உறவினர் கைது; முன்விரோதம் காரணமாக தீர்த்துக்கட்டியது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=13212", "date_download": "2018-12-19T14:28:10Z", "digest": "sha1:WBAI2YHIJWAV5KVWBIPPPFDS6LPD2MVK", "length": 60740, "nlines": 1015, "source_domain": "anubavajothidam.com", "title": "ஆறில் இருந்து அறுபது வரை (முன்னுரை) – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஆறில் இருந்து அறுபது வரை (முன்னுரை)\nPosted On 22/12/2017 By S Murugesan Leave a Comment on ஆறில் இருந்து அறுபது வரை (முன்னுரை) Posted in 2017 புதிய நூல், அனுபவஜோதிடம், நூல் வெளியீடு\nஆறில் இருந்து அறுபது வரை தலைப்புல – ஆறுவயசுல இருந்து அறுபது வயசு வரை தேவைப்பட கூடிய எல்லா ஜோதிட தகவல்களையும் 320 பக்கத்துல ஒரு புத்தகமா கொண்டு வரப்போறேன்னு அறிவிச்சதும் நூத்துக்கணக்கான பேர் முன் பதிவு செய்துக்கிட்டாங்க. அது என்ன நினைச்சு இந்த ஊரு நம்மை நம்புதோ தெரியல.\nநாமளும் சேம் சைட் கோல் போட்டுக்கிட்டே இருக்கம். மொதல்ல விஜய தசமிக்கு ரிலீஸுன்னு சொன்னம் -இப்போ ஜனவரி 14 னு தள்ளி வச்சிருக்கம்.ஆனாலும் ஒரு சின்ன முனகல் கூட இல்லை. அந்த நம்பிக்கையில இன்னொரு சேம் சைட் கோல். நம்ம புத்தகத்துக்கு நாம எழுதின முன்னுரையை டிஸ்கி கணக்கா – நீ……………ள பதிவா போட்டிருக்கன்.\nஇதை படிச்சுட்டு சொதப்பறான்யாங்கற ஃபீல் ஏற்பட்டா -முன் பதிவு செய்தவிக இப்பவும் யு டர்ன் அடிக்கலாம் நான் ரெடி . நீங்க ரெடியா இன்னைக்கே அடுத்து இன்னொரு பதிவும் போடப்போறேன். தலைப்பு: நூலின் உள்ளடக்கம் & நோக்கம்.\nஆறில் இருந்து அறுபது வரை என்ற பெயரை இந்த நூலுக்கு இட்ட போதே சுஜாதா கதைகளி���் போல மனசுக்குள் கன்று குட்டி உதைத்தது .என்றாலும் தில்லு துரையாய் அறிவித்தாயிற்று.\nபிறகு யோசிக்கும் போதுதான் இந்த தலைப்பு வாசகனுக்கு என்ன மாதிரி செய்தியை தந்திருக்கும் என்று யோசித்த போது உதறல் பிறந்தது. அதாவது ஒரு மனிதனுக்கு ஆறு முதல் அறுபதுவயது வரை ஜோதிட ரீதியாக தேவைப்படக்கூடிய அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய நூல் இது.இதை மட்டும் வாங்கி படித்து விட்டால் –படித்தவற்றை பின்பற்றினால் வாழ்வில் எதிர்படக்கூடிய எல்லா சிக்கல்களையும் அசால்ட்டாய் தவிர்க்கமுடியும் என்ற செய்தியை தந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.\nஎன் வரையில் நான் ஏதும் ஜோதிட கலையில் நிபுணனோ இன்னொன்றோ அல்ல. இன்றும் என் பரிசீலனைக்கு வரும் ஒவ்வொரு ஜாதகத்திலிருந்தும் ஏதேனும் ஒரு புது விஷயத்தை கற்றுக்கொண்டே தான் இருக்கிறேன்.\nஎல்லோரையும் போலவே நானும் ஜோதிட விதிகளை மனப்பாடம் செய்தவன் தான். சகட்டுமேனிக்கு அவற்றை அப்ளை செய்து பார்த்தவன் தான். ஆனால் அவ்வாறு அப்ளை செய்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பிறர் போல “லூஸ்ல விடாம” என் மூளையில் பதிந்து கொண்டேன்.\nஇந்த பதிவுகள் தொடர தொடர ஜோதிட விதிகளில் முக்கியமானவை எவை –முக்கியமற்றவை எவை என்பது தெளிவானது.\nகிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீயபலன்களும் அனைத்தும் நடந்துவிடுவதில்லை. ஒரே கிரகஸ்திதி எந்த இருவருக்கும் ஒரே மாதிரியான பலனை தருவதில்லை.இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம், கடவுள் கருணை, அப்பா அம்மா நல்வினை, வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது. நாம் ரெசிப்டிவாக மாறும்போது பிரச்சினை குறைகிறது. ரெபல் ஆகும்போது அது பல மடங்காகிறது.\nஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அடித்து தூள் கிளப்பி விடுகிறது. அதே போல் தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. ( நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்) .\nமேலும் உங்கள் அடுத்த கணம் இந்த கணத்திலான உங்கள் செயலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நி���்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.\nஒரே ஜாதகத்தில் –ஒரே லக்னத்தில் (அதாவது குத்து மதிப்பாக சொன்னால் இரண்டு மணி நேரத்தில்) பிறக்கும் எல்லா குழந்தைகளின் வாழ்வும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நிமிடத்துக்கு 4 குழந்தைகள் என்றால் 120 நிமிடங்களுக்கு 480 குழந்தைகள் பிறக்கின்றன.ஆனால் அதில் ஒன்று தான் சூப்பர் ஸ்டாரோ –சூப்பர் ஆக்டரோ ஆகிறது மற்றவை இவ்வளவு ஏன் இரட்டை குழந்தைகளின் வாழ்வும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.\nஇங்கு தான் பல்வேறு காரணிகள் நம் வாழ்வை பாதிப்பதை –பிரபாவிப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது .\nநம் வீடு –அதன் வாஸ்து –நம் பெற்றோர் –அவர் தம் வாழ்க்கை முறை –அவர்களின் எண்ணங்கள்-நம் சூழல் – ஆசிரியர்கள் – சக மாணவர்கள் –அவர்களில் நமக்கு நெருக்கமானவர்கள், இறை நம்பிக்கை ,அதன் ஆழம், அல்லது நாத்திகம் இப்படி பல அம்சங்கள் வாழ்க்கையை மடை மாற்றுகின்றன.\nஎன்னதான் ஆயிரம் விதிகளை வகுத்து வைத்திருந்தாலும் ஜோதிடத்தில் ஒரு இருண்மை தன்மை இருக்கிறது .\nஎனவே ஜோதிடரானாலும் சரி – ஜாதகர்களானாலும் சரி ஜோதிட வியலை ஒரு வித பணிவுடனேயே அணுக வேண்டி இருக்கிறது .\nவெறுமனே ஜோதிட விதிகளை மட்டும் வைத்து கொண்டு எந்திரத்தனமாய் –தட்டையாய் –ஒரு வித ஆணவத்துடன் அணுகும் போது எல்லா விதிகளுமே கை விட்டுகின்றன.\nசரி படைப்பின் மீதான மஹா விஸ்வாசத்துடன் அணுகி எதிர்காலத்தை கணிக்க முடிந்து விட்டால் மட்டும் என்ன அற்புதம் நிகழ்ந்து விடப்போகிறது பரிகாரம் என்று டைவர்ட் ஆகி கோழி போனதோடு குரலும் போன கதையாகி விடுகிறது வாழ்க்கை.\nநானும் பரிகாரங்களை பரிந்துரைக்கிறேன் இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் நான் கூறும் பரிகாரங்கள் கிரகங்கள் தரவிருக்கும் கெடு பலனை நம் சமூக-குடும்ப வாழ்க்கை பாதிக்காத படி-ப்ரொஃபெஷ்னல் கேரியர் பாதிக்காத படி நமக்கு நாமே நடத்தி கொள்வதே.\nஉடைத்து சொன்னால் நம் ஜாதகம் நம்மை எப்படி வாழ அனுமதித்திருக்கிறதோ அப்படி ஒரு வாழ்வை அமைத்துக்கொள்வது.\nகர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். படைப்புக்கு எதிராய் செயலாற்றுபவனுக்கு இடையில் ஏற்படுவதே பயம். படைப்பு வகுத்த விதிக்கிணங்க நெகிழ்வு தன்மையோடு வாழ்பவன் அஞ்ச தேவையில்லை. அவனுக்கு ஞானம் கிடைத்துவிடுகிறது .அல்லது ஞானம் கிட்டி விட்ட காரணத்தாலேயே அவன் நெகிழ்வு தன்மையுடன் “ஆற்றோடு போகிறான்”\nஜோதிட விதிகள் –பரிகாரங்கள் எல்லாம் சரியே . ( நான் கூறும் லாஜிக்கல் ரெமிடீஸ் உட்ப்ட) ஆனால் ஓஷோ சொல்வதையும் நாம் மனதில் பதித்து கொள்ள வேண்டியிருக்கிறது .\nஎன்னை பொருத்தவரை நம்பிக்கைக்கும் –மூட நம்பிக்கைக்கும்,அறிவுக்கும் –உணர்வுக்கும், உணர்வுக்கும் உள்ளுணர்வுக்கும் வித்யாசம் புரிந்தவன். என்னை அறியாது என்னில் மூட நம்பிக்கைகள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெரியாரை காப்பாக கொண்டவன்.\nஎன் காதுக்கும்,கண்ணுக்கும் வருவனவற்றை தவறாது பரிசீலிப்பவன். ஆனால் என் அனுபவம் சொல்வதை மட்டுமே ஏற்பவன்.1990 மார்ச் மாதம் ப்ராக்டிஸ் துவங்கி 2009 வரையிலும் மக்களை நேரில் சந்தித்து முதலில் கடந்த காலத்தை கணித்து சொல்லி –அது டாலி ஆனால் மட்டுமே எதிர்காலத்தை கணித்து சொல்லி வந்த நிலையிலும் –பிறகு ஆன்லைன் ஜோதிட ஆலோசனையை வழங்கி வரும் நிலையிலும் நான் உணர்ந்து கொண்ட சங்கதி ஒன்றே.\nந‌வ‌கிர‌க‌ங்க‌ள் க‌ட‌வுளின் ம‌ந்திரிச‌பையில் ம‌ந்திரிக‌ளை போன்ற‌வையாகும். பிர‌த‌ம‌ர் ம‌ந்திரிக‌ளுக்கு இலாகா பிரித்து கொடுப்ப‌து போல் க‌ட‌வுள் பூமியில் உள்ள‌எல்லா விஷ‌ய‌த்தையும் 9 ஆக‌பிரித்து அவ‌ற்றின் மீதான‌அதிகார‌த்தை ஒவ்வொரு கிர‌க‌த்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிர‌க‌ம் த‌ங்க‌ள் ஜாத‌க‌த்தில்\nந‌ல்ல‌நிலையில் இருந்தால் அத‌ன் இலாகாவில் உங்க‌ளை அடித்துக் கொள்ள‌ஆளிருக்காது. அதே கிர‌க‌ம் கெட்டிருந்தால் அத‌ன் இலாகாவில் நாய‌டிதான். இது ஜோதிட வியலின் ஸ்தூல சாரம்.\nஆனால் ஒரு மந்திரிக்கும் உங்களுக்கும் வாய்க்கா வரப்பு சண்டை இருந்தாலும் பிரதமர் உங்களுக்கு உதவ முனைந்து விட்டால் மந்திரியால் என்ன செய்யமுடியும் ஆனால் கடவுள் என்ற பிரதமர் உங்களுக்கு உதவ முன் வந்துவிட்டால் அவரது ஒரே நோக்கம் “வெறுங்காவல் –கடுங்காவல் தண்டனைகளை ஒரே டெர்மில் அனுபவிக்க செய்து விரைவில் விடுதலை செய்வதே.\nஅவர் உங்களுக்கு உதவ முன் வந்து விட்டால் எவனோ எனக்கு சூனியம் வைத்து விட்டான் என்று பதறிப்போகும் அளவுக்கு வாழ்க்கை நிலை மாறிவிடும். காரணம் இறைவனின் கேரக்டர் அப்படி. இறைவனின் கேரக்டரை புரிந்து கொண்டவர் யாரும் – உலக வாழ்வை பிரதானமாக கருதும் யாரும் முழு நாத்திகர்களாக மாறிவிடுவ���ர்கள் .\nஆனால் உலக வாழ்வு ஒரு விசித்திரமான சூதாட்டம். இங்கு அனைவரும் தோற்றுத்தான் போக போகிறோம். அதிகம் வென்றவன் அதிகமாய் இழப்பான். குறைவாய் வென்றவன் குறைவாய் இழப்பான். நான் மரணத்தை சொல்லுகிறேன்.\nஎந்த மந்திரி நமக்கு ஃபேவர் செய்வான் என்று தலைமை செயலகத்தை சுற்றி அலைவது ஒரு முறை. நேரடியாக பிரதமரை சந்தித்து உதவி கோருவது ஒரு முறை . மந்திரி ஃபேவர் செய்வது என்பது நம் கருமங்களை கூட்டும். பிரதமர் ஃபேவர் செய்வது என்பது நம் கருமங்களை அழித்து பிறவாமையை தரும்.\nஇங்கு அனைத்து உயிர்களும் முக்திக்கு தகுதியானவையே. முக்தி என்றால் பிறப்பு –இறப்பு என்ற சக்கரத்தில் இருந்து விடுபடுவது . ( இந்து மதம் கூறும் முப்பது முக்கோடி தேவர்களும் இப்படி விடுதலை பெற்றவர்களே என்றும் ஒரு கருத்து உண்டு)\nவிடுதலைக்கு இருக்கும் ஒரே வழி நம் பூர்வ கருமங்களை அனுபவித்து தீர்த்து விடுவதே. இதை சாத்தியப்படுத்தும் வாழ்வைத்தான் நாம் வேண்டி விரும்பி கேட்டு பெற்று வந்திருக்கிறோம். அடுத்து வரும் கவிதையின் ஒரே ஒரு பத்தி இதை பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்கிறது. முக்தியை சாத்தியப்படுத்தும் வாழ்வை தரக்கூடிய கிரக ஸ்திதிக்காக பல்லாயிரம் ஆண்டுகள் கூட காத்திருந்து இந்த பிறவியை எடுத்திருக்கிறோம். ஆக உங்கள் ஜாதகம் உங்கள் தேர்வு தான். உங்கள் ஜாதகப்படி விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்தால் பிறவாமை மட்டுமல்ல – இந்த பிறவியிலான வாழ்வும் சுமுகமாக அமைந்து விடும் (கவனிக்க சுகமாக அல்ல சுமுகமாக)\n//நீ ஒரு நல்ல இயக்குனன்\nகடந்த பிறவியில் பூத உடலிழந்து\nஆன்ம வடிவில் அழுது அரற்றி\nநாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக்கொடுத்த\nகதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்\nஇன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை\nசகட்டு மேனிக்கு சவட்டுகிறோம் //\nஇப்போது கவிதையை படியுங்கள். சினிமா கிசு கிசு கணக்காய் “தவ்வி” சென்றால் புண்ணியமில்லை. இந்த கவிதையின் ஒவ்வொரு பத்தியும் என் இருபதாண்டு கால தவ வாழ்வின் பலன். உயிரை பணயம் வைத்து நான் பெற்ற அனுபவங்களின் சாரம். கவிதையை படித்து விட்டு முடிவு செய்யுங்கள்.\nநீங்கள் அறிந்து கொள்ள –அணுக விரும்புவது இறைவனையா நவகிரகங்களையா இந்த நூலின் மூலம் நவகிரகங்களை –அவற்றின் பாதிப்புகளை தெரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள். ஆனால் இவையாவும் அந்த கால கணக்கு நோட்டில் வலதுபக்கம் பெரிய மார்ஜினில் செய்யும் ரஃப் ஒர்க் போன்றவை .2ஜி வழக்கில் 1.76 பக்கத்தில் சங்கிகளும் –குடுமிகளும் போட்டுக்கொண்டே போன பூஜ்ஜியங்கள் மாதிரி. சிபி ஐ நீதிமன்றம் 1.76 என்ற எண்களை ரத்து செய்துவிட்ட்து. இதன் விளைவு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை.\nஇறைவன் நினைத்தால் – நீங்கள் வாய்தா கேட்டு அலையாமல் இருந்தால் குறுகிய காலத்திலேயே விடுதலை நிச்சயம். ஆனால் கிரகங்கள் –பரிகாரங்கள் (யாகம்-ஹோமம் இத்யாதி) வாய்தாக்களை வாரி வழங்கலாம்.ஆனால் மெரீனாவில் புதைத்து விடும். புதைத்ததை தோண்டி எடுத்து குற்றவாளி என்று அசிங்கப்படுத்தும்.\nநீ அழுத்தக்காரன் .உன்னை நீ வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை\nநான் நெஞ்சழுத்தக்காரன் .உன்னை நான் வெளிப்படுத்தாது விடுவதாயில்லை\nஒரே நேரத்தில் செயல்பட்ட பொறி நீ\nஉன்னை பொறி வைத்து பிடிப்பதே எனது ஐம்பொறிகளுக்கு\nநான் கொடுத்துள்ள செயல் திட்டம்\nபுராண புருடாக்களையும் மீறி படைப்பின் ஒரே புருஷன் நீ என்று உணர்கிறேன்\nபௌராணிகர்கள் புராண புருஷன் என்றாலும்\nஜோதிடர்கள் கால புருஷன் என்றாலும்\nநீ சிங்கிளாக இருக்கும் சிங்கம் என்று அவதானிக்கிறேன்\nஒரே சத்தியத்தை வெவ்வேறானதாய்,புதிதே போல்\nவெவ்வேறு ஆசாமிகளுக்கு வெளிப்படுத்திய உன் கற்பனை வளம் பேஷ் \nஅதானால் ஆனது உலக அமைதி ஸ்மாஷ் \n“பிட்டா பிடி” என்று நீ அவ்வப்போது கொடுத்த சூசகங்களை\nசூட்டிகை தனத்துடன் செட்டாக்கி படித்தவன் நான்\nஎன் முக விலாசத்தை எம் அக விலாசத்தில் ஒளித்தவா \nஓருயிராய் இறங்கி வந்து பல்லுயிராய் பிரிந்து எம்மில்\nநீ உலகச்சிறையில் ஜெயிலராக இருக்கிறாய்\nஆர்டர்லி பதவி கொடுத்து என் போன்ற\nபிக்பாக்கெட்டுகளுக்கு டின் கட்ட வைக்கிறாய்\n இதன் பின்னான காரணம் எங்கள் ஸின் \nநீ ஒரு நல்ல தகப்பனை போல் இருக்கிறாய்\nகெட்ட குமாரர்கள் வீடு திரும்பும்போது விருந்து வைக்கிறாய்\nஉன்னை அண்டியே வாழ்ந்த எம்மை உண்டியில்லை உனக்கு\nநீ என் கப்பலின் தலைவன்\nஓட்டை வழியே கடல் நீர் குபு குபுக்கும்போது\nநான் உன்னை மெட்ராஸ் பாஷையில் வைதாலும்\nஆம் நீ ஒரு செவிடன்\nஉனக்காக எத்தனை எத்தனை கச்சேரிகள்\nஉன் மவுன மொழிக்குத்தான் எத்தனை எத்தனை அகராதிகள்\nவிளையாட்டு வீரர்கள் உன்னை பணியும்போது\nஅவர்கள் உன்னை புகழ்ந்து பாடு��்போது\nஇவர்கள் எதையேனும் ஆட முற்படும்போது\nநீ ஒரு நல்ல செவிலித்தாய்\nஒவ்வொரு முறையும் நான் பிரச்சினைகளால்\nதலை கீழாய் தொங்க விட்டு\nநான் அனுபவப்பள்ளிக்கு போக மறுத்து அடம் பிடிக்கும்போதெல்லாம்\nஎன் சட்டைப்பையில் ஒரு ASA சாக்லெட்டை திணித்து ஆசை வாகனத்தில் ஏற்றுகிறாய்\nமரணத்தின் நிழல் கூட மனிதர்களை விரட்டுவது போல்\nஉன் குறித்த கற்பனைகள் கூட சிதறிக்கிடக்கும் என் சிந்தனைகளை\nநழுவும் காலமானாய். ஒரு நாள் நானும் காலமாவேன்\nகாதலியர் விழி மொழியறியவே அகராதி தேடிய எனக்கு\nஉன் மொழியற்ற மொழியும் புரியும் நிலை தந்தாய்\nஎன்னில் நிகழும் ரசவாதத்தை கணிணிக்கு ரைட் செய்யும்\nகனவாய் கலைந்தாலும் விடியல் கனவாய் நாள் முழுக்க இதம் தந்தாய்\nஉனை ஏற்றி புகழ்தலும் வெற்று என்று ஒற்றறிந்த பின்னும்\nநன்றி என்ற வார்த்தையின் கனம் போதாதோ என்ற தலைகனத்தில் கர்த்தாவே\nஉன்னை கவிதையில் கனம் பண்ணுகிறேன்\nஅதற்கொரு நன்றியுரைக்கும் மடமையையும் தந்தாய்\nநீ ஒரு ஆசிரியன் .\nகடைசி வரிசைக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை\nமுன் வரிசையில் இருக்கும் என்னை முட்டிக்கு முட்டி தட்டுகிறாய்\nதகரங்களை புறந்தள்ளி தங்கங்களைத்தான் சுடுகிறாய்\nநீ ஒரு ரசவாதி இரும்புகளை தங்கமாக்குகிறாய்\nதங்கங்களை ஈயமாக்கி இரும்புகளின் முன் இளிக்க வைக்கிறாய்\nஉன்னை மறக்கடிக்கும் பலதையும் எமக்கு நினைவூட்டி\nஉன்னை நினைவுறுத்தும் சிலதையும் நினையாது அம்னீஷியாவுக்கு\nநீ ஒரு நல்ல நடிகன்.\nநயவஞ்சகர்களிடம் இளித்தவாயனாய் நடந்து கொள்கிறாய்\nஅவர்களை அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி செலுத்துகிறாய்\nதுவைத்த துணிகளை வெள்ளாவியில் வைத்து சுடுகிறாய்\nஅழுக்கு துணிகளையோ வெள்ள நீரில் நனைக்கிறாய்\nநீ ஒரு விவரமான சவரத்தொழிலாளி\nஒருவனுக்கு உபயோகித்த அனுபவ ப்ளேடை மற்றொருவனுக்கு\nநீ ஒரு நல்ல வங்கி காசாளன்\nஎம் கணக்கில் காசு இருந்தால் நீ கொடுக்காதிருப்பதில்லை\nநீ ஒரு நல்ல இயக்குனன்\nகடந்த பிறவியில் பூத உடலிழந்து\nஆன்ம வடிவில் அழுது அரற்றி\nநாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக்கொடுத்த\nகதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்\nஇன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை\nநீ ஒரு நல்ல நீதிபதி\nநீ வழங்கும் பிறருக்கான தீர்ப்புகள்\nபத்தாம் வாய்ப்பாடு தனமாய் புரிந்து விடுகின்றன\nநீ மோசமான நீதிபதி (\nஎனக்கான உனது தீர்ப்புகள் மட்டும் புரிவதே இல்லை\nகவிதை என்றாலே நம்மவர்களுக்கு மைன்ட் ப்ளாக் ஆகிவிடும். எனவே சக ஜோதிடர்களுக்கும் –ஜோதிட மாணவர்களுக்கும் –ஜோதிட ஆர்வலர்களுக்கும் நான் சொல்ல நினைப்பதை ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்திவிடுகிறேன்.\n1.பிறவாமை என்ற பெருவரத்தை பெறத்தான் – பூர்வ கருமங்களை தொலைக்கத்தான் இங்கே வந்திருக்கம். அதுக்கேத்த வாழ்க்கை -அந்த வாழ்க்கை அமைவதற்கு ஏற்ற கிரகஸ்திதிகள் வர சிலர் பல்லாயிரம் ஆண்டுகள் கூட காத்திருந்து தான் இந்தபிறவியை எடுத்திருக்கிறோம்.\n2.பெயர்,புகழ்,பொன் பொருள் எவ்ள கிடைக்குதோ அந்தளவுக்கு ஆயுள் குறையும். கருமம் கூடும் .அல்லது பூர்வ புண்ணியம் கழிஞ்சு போயிரும். அவப்பெயர் ,வறுமை , நிராகரிப்புகள் எந்தளவுக்கு கிடைக்குதோ அந்தளவுக்கு பூர்வ கருமம் கழியும்.\n3.எம்.ஜி.ஆர் பட வசனம் போல நீதி -நேர்மை -நியாயம்லாம் பின்பற்றி ஈட்டும் பொன் பொருளே நம் ஆயுளை குறைக்கும் -கருமத்தை கூட்டும் -பூர்வ புண்ணியத்தை குறைக்குமென்ற நிலையில் கூட்டி கொடுத்தும் -காட்டி கொடுத்தும் பெறும் பொன் பொருள் என்னெல்லாம் செய்யும்\n4.வே.விக்கள் கூறும் பிரம்மம் தன்னை இந்த பிரம்மாண்ட படைப்பாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது . இந்த படைப்பின் பிரம்மாண்ட்த்தோடு ஒப்பிடும் போது நாம் எம்மாத்திரம். இந்த படைப்பில் இருந்து நம்மை வேறு படுத்தி பார்த்துக்கொள்வதும் –நம்மை மையமாக வைத்தே அனைத்தையும் சிந்திப்பதும் –செயலாற்றுவதும் எப்பேர்ப்பட்ட மடமை \n5.தந்தையிடமிருந்து விடுபட்டு – தாயின் முட்டை கருவை துளைத்த கணம் முதலே நம்மில் வளர் -சிதை மாற்றம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அஃதாவது வடிவேலு காமெடி போல செத்து செத்து விளையாட ஆரம்பித்துவிட்டோம். மரணம் என்பது நம்மை துரத்தி கொண்டே இருக்கிறது .இதனால் இருட்டு -பசி- தனிமை -வறுமை -தூரம்-நிராகரிப்பு இப்படி சின்ன சின்ன விஷயங்களையும் சப் கான்ஷியஸாய் மரணத்தோடு முடிச்சிட்டு இவற்றில் இருந்து தப்ப துணை -காதல்-செக்ஸ் உதவும் என்று இவற்றிற்காகவும் / செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருப்பதால் இதற்கு மாற்றாய் பணத்தை உருவகித்து கொண்டு பணத்தை துரத்தியபடி வாழ்வின் வெற்றி தோல்விகளை பணம் ஒன்றால் மட்டுமே அளவிட்ட படி கருமங்களை கூட்டி -பூர்வ புண்ணியங்கள�� எல்லாம் இழந்து மீண்டும் பிறவிச்சக்கரத்தில் சிக்கி கொள்கிறோம். இதை விட முட்டாள்தனம் வேறேதும் உண்டா\nஇவற்றை எல்லாம் உணர்ந்து நம் விதியை நாம் தெரிந்து கொண்டு விதி வகுத்த பாதையில் பயணிக்க வேண்டும் என்ற சங்கல்ப்பம் உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் உங்கள் மீது சொரிய ஆரம்பித்துவிடும்.\nஎதிர்காலம் தரிசனமளிக்கும். உங்கள் வாழ்வை உங்கள் விதிப்படி அமைத்துக்கொள்ளலாம். பூர்வ புண்ணியங்களை விரயமாக்கிவிடாமல் -பூர்வகருமங்களை எல்லாம் ஒழித்து பிறவாமை என்ற பெருவரத்தைபெற்றுவிடலாம்.\nஅவ்வாறன்றி ஒரு வேலை வாய்ப்பு – ஒரு திருமணம் -சொந்த வீடு – லக்சரி கார் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் ஜோதிடத்தை அணுகினால் அது கண்ணா மூச்சி காட்ட ஆரம்பித்துவிடும்.\nமுன்னுரையில அட் ராக்ட் ஆகி உடனே விலை விசாரிக்க ஆரம்பிச்சுராதிங்க. ஆயிரம் பக்கத்தை 500 பக்கமாக்கறது ரெம்ப ஈசியா இருந்தது. இந்த 500 ஐ 320 ஆக்கறது தான் மலையாயிருச்சு. ஜனவரி 14 அன்னைக்கோ ஒரு நா முன்ன பின்னயோ புஸ்தவம் கைக்கு வந்த பிறகு விவரம் சொல்றேன். அப்ப பேசிக்கலாம்.\nTagged 2017 நூல் வெளியீடு, 2018 புதிய நூல் வெளியீடு, ஆறில் இருந்து அறுபதுவரை, ஜோதிடம் பற்றிய ஆழ்ந்தபுரிதல்\nநவகிரகங்களுடன் பேட்டி : ராகு -கேது\nஆறில் இருந்து அறுபதுவரை : நூல் உள்ளடக்கம் & நோக்கம்\n“அவ வந்திருந்தா” (சிறுகதை ) 18/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் : ஓஷோ ( 2 ) 14/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் – ஓஷோ 11/12/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2017/04/blog-post_17.html", "date_download": "2018-12-19T13:50:54Z", "digest": "sha1:AYCIXSUSCIVFB7DWZXIU5TDF7OJ2WTHE", "length": 53168, "nlines": 602, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: பழகலாம் வாங்கோ.. பயப்பூடாதீங்கோ:)", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nபழகலாம் வாங்கோ... புதிசு புதிசாய் தெரிஞ்சு கொள்வதற்கு வயதும் இல்லை கால நேரமும் இல்லை, அதனால பயப்பூடாமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)..\nலீவு ��ாட்களில் அப்படி பண்ணோணும் இப்பூடிப் பண்ணோனும் என பல கற்பனைகளைக் கஸ்டப்பட்டுக் கட்டி எழுப்புவேன் வேலை நாட்களில்:). ஆனா லீவு நாட்களில் அமைதியாக இருந்து கதைத்துப் பேசி நல்லாச் சமைச்சுச் சாப்பிடுவதிலேயே காலம் போய் விடும்.. அதுதான் அதிக சந்தோசத்தையும் கொடுக்கிறது.\nஆனாலும் நான் நினைப்பதில் பாதி வேலையையாவது முடிச்சு விடுவேன்.. அதில் ஒன்றுதான் இந்த “புய்ப்ப வாஸ்”. எங்கள் வீட்டில் இந்த வாசனைப் போத்தல்கள் எப்பவும் இருக்கும்,[scented oil, reed diffuser], பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்தானே, இப்படி அழகான குட்டிக் குட்டிப் போத்தல்களில், வாசனை மிக்க ஒயில் போட்டு, இப்படி குட்டிக் குட்டிக் குச்சிகள் வரும், அதனை ஒயிலில் வைத்து விட்டால், அந்தக் குச்சி, ஒயிலை உறிஞ்சி அப்படியே வீடெல்லாம் வாசனை பரவிக்கொண்டிருக்கும். சாம்பிராணிக் குச்சிபோல இதிலும் அனைத்து வாசனை வகையும் கிடைக்குது.\nஅதில் பலதை எறிந்தும் விட்டேன், ஆனா சமீபத்தில் திடீரென ஒரு யோசனை தோன்றியது (எங்கட இமா றீச்சருக்கு தோன்றுவதைப்போல:)).. அதனால எறிந்திடாமல் இப்படிப் பண்ணிட்டேன்.இது போன்ற இன்னொரு கை வேலை பார்க்க விரும்பினால் இக்கரைச்சூடு:).. இல்ல அதை என்ன தலைப்பில், என்ன லேபலில் போட்டேன் எனத் தெரியவில்லை, அதனால என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஎக்ஸ்ராவாகத் தேவைப்பட்டது, ரிஷூ பேப்பரும் குச்சிக்கு அடிக்க பச்சைக் கலரும்.\nபோத்தலினுள், என்னிடம் இருந்த கலர் மாபிள் கற்களைப் போட்டிருக்கிறேன்.. அயகா இருக்கோ\nஇது இரண்டாவது கைவேலை, முன்பு கழுத்து மாட்டிகளுக்கு ஐடியா கண்டு பிடிச்சேன்.. இந்த லிங்கில் பாருங்கோ எப்படி செய்தேன் என்பதனை..\nஇப்போ தோடுகளை மாட்டவும் ஒரு ஐடியாக் கண்டு பிடிச்சிட்டேன், இப்படிக் கொழுவி வைப்பதனால் நினைத்தவுடன் விரும்பியதைப் போட முடிகிறது, இல்லையெனில்.. எங்கின வச்சேன் சாமீஈஈஈ கதைதேன்ன்:)..\nநைலோன் Regiform துண்டுகளை எடுத்து சுப்பர்குளூ போட்டு ஒட்டி இப்படிச் சுவரில் ஒட்டினேன், இதில் தோடுகளைக் குற்றி விடுவது இலகுவாக இருக்கு. ஜிப்ஸிகளையும், கிளிப் தோடுகளையும் இதில் மாட்ட முடியாமல் இருக்கு:(.\nஅடுத்து, காப்பு, கை மாட்டிகளுக்கான ஐடியா கைவசம் இருக்கு.. இனித்தான் செய்து முடிக்க வேணும்.\nஅனைவரதும் கவனத்துக்கு.. இம்முறை நான் அஞ்சுவை வம்பு��்கு இழுக்கவில்லையாக்கும்.. ஏனெனில் மீ இஸ் எ குட் கேள்:)\nசைவ முட்டை சாப்பிடுவோருக்காக.. நானே செய்தது:) சே சே டங்கு ஸ்லிப் ஆச்ச்சு.. நானே வாங்கியது:)\nLabels: என்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்....\nஇந்தா வந்துட்டேன் :) எப்பிடி எப்பிடி ..பேச்சு பெரிது மவுனம் அதைவிட பெரிதாம் :) இல்லியே ரெண்டுமே மூன்றெழுத்து தானே :)\nவாங்க வசமா மாட்டிக்கிச்சு பூனை ..அப்போ எதுக்கு வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்கிறாங்க \nவாங்கோ அஞ்சு வாங்கோ... முதலாவதாய் வந்திருக்கும் உங்களுக்கு..... இம்முறை .... ஆங்ங்ங் ஒண்ணுமில்லே எனச் சொல்ல வந்தேன் ஹா ஹா ஹா சரி சரி ஒரு எக் எடுத்துக்கோங்க....\nநான் இம்முறை பேசப்போவதில்லை:) ஏனெனில் மெளனம்தான் சிறந்தது என்பதை பிறக்டிக்கலா நிரூபிக்கப் போறேன்... நல்லிரவு அஞ்சு... எக் ட்றீம்ஸ்ஸ்... நாளைக்கு வாறேன் மிகுதிக்கு.\nமவுனம் சிறந்தது ஆனா அது நமக்கில்லை மியாவ் :) அது மவுனமா இருக்கிறவங்களுக்கு ..எப்படி நிரூபிக்கப்போறீங்கன்னு எனக்கு demo காட்டணும் வீடியோ ரெக்கார்ட் செஞ்சி\nமவுனம் சிறந்தது ஆனா அது நமக்கில்லை மியாவ் :) அது மவுனமா இருக்கிறவங்களுக்கு//\nஹா ஹா ஹா எப்பூடி இப்பூடிக் கரெக்ட்டாக் கண்டு பிடிக்கிறீங்க:) கோபத்தைக்கூட ஒரு நாளைக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் சிரிச்சிடுவேன் நான்:)..\nஇருந்தாலும் நான்.. “செய் அல்லது செத்துப்போ” என்னும் கொள்கையோடு வாழும் பேர்வழியாக்கும்:).. இதுபற்றி பதிவா சொல்கிறேன்ன் ரைம் கிடைக்கட்டும்:).\nஇல்லியே இப்படி என் பேரை போட்டதே வம்புக்கு இழுக்கத்தான் மக்களே :)\nநீங்க இழுத்தாலும் இழுக்கலைனாலும் நான் துரத்தி துரத்தி அடிப்பேன் டாம் அன்ட் ஜெரில வர எலி மீ தான் :)\nஇல்லியே இப்படி என் பேரை போட்டதே வம்புக்கு இழுக்கத்தான் மக்களே :) //\nஅவ்வ்வ்வ் அபச்சாரம் அபச்சாரம்ம்ம்:) நான் எவ்ளோ நல்ல பிள்ளையா.. யாரையும் வம்பிழுக்க மாட்டேன் எனச் சொன்னால்கூட.. சுழட்டிச் சுழட்டி அடிப்பேன் என ஒரு அப்பாவிப் பிள்ளையைப் பார்த்துச் சொல்வது எந்த வகையில் நியாயம் சொல்லுங்கோ:).. மீ மெளனமாய் இருக்கிறேனாக்கும்:)..\nபூனை தூங்கிட்டால் எலிக்குக் கொண்டாட்டம்தான்:).. ஹா ஹா ஹா ஜெரிக்குச் சொன்னேன்:).\nஐ ரியலி எஞ்சாய் திஸ் டாம் அண்ட் ஜெர்ரி ஹிஹிஹீ\nஐயோ அதிராவை டாம்னு சொல்லிப்புட்டேனோ....ஆ\nவாங்கோ கீதா வாங்கோ.. என்னாது அதிராவை டாம் என���று சொல்லிட்டீங்களா:) ஹா ஹா ஹா.. எவ்ளோ அடிச்சாலும் டாம் தாங்குதெல்லோ:)\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா ஒரு சிரிப்பூ.. ஒத்துக்கொண்டிட்டேனாம்ம்:).. ஃபிரீஸ் ஆக்கி விட்டிடுவேன்:) மில்க் ல ஜெரியை ஃபிரீஸ் ஆக்கியதைப்போல:)\nகழுத்து மாட்டி ,காப்பு தோடு எல்லாம் வண்ண மயமா இருக்கு ஆனா எனக்கு தங்கம் மட்டுமே ஒத்துக்கும் இதெல்லாம் என் பொண்ணு விதவிதமா வச்சிருக்கா அவளுக்கு கபேர்ட்ல அடிச்சி விடறேன் இது மாதிரி\nஎனக்கு டெய்லி உடுப்புக்கேற்ப மாத்துவதுதான் பிடிக்கும், அதுவும் நித்திரையில் நகைகள் போட்டிருப்பது பிடிக்காதெனக்கு.. அதனால கோல்ட் எனில் கழட்டி கழட்டிப் போடமுடியாதென்பதால், அவை எல்லாம் பத்திரமாக இருக்கு:)..\nயேஸ் செய்து குடுங்கோ, நிறைய இருப்பின் இப்பூடி ஏதும் செய்தால்தான் ஈசி.\nநானும் நிறைய பாட்டில்ஸ் வைச்சிருக்கேன் elderberry juice அழகான ஷேப் ..நான் எல்லா பாட்டிலில் வெளில சணல் /ஜூட் சுத்தி அதுமேல பூக்களை ஓட்டுவேன் அது போல செய்யுங்க பாட்டில் விழுந்தாலும் உடையாது ..\nநானும் நிறைய பாட்டில்ஸ் வைச்சிருக்கேன் ஹீஹீ\n//வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)///\nஉங்க வீட்டுக்கு வருவடென்றால் ஒத்த காலில்தான் வர வேண்டுமா என்ன\nநானும் நிறைய பாட்டில்ஸ் வைச்சிருக்கேன் elderberry juice அழகான ஷேப் ..நான் எல்லா பாட்டிலில் வெளில சணல் /ஜூட் சுத்தி அதுமேல பூக்களை ஓட்டுவேன்//\nஓம் அஞ்சு, உங்க கிரிஸ்ப்ஸ் ரின் கைவேலை பார்த்திருக்கிறேன், சணல் சுத்தியது, செய்ய நினைச்சேன் ஆனா இன்னும் அப்படி செய்யவில்லை:(\nநானும் நிறைய பாட்டில்ஸ் வைச்சிருக்கேன் ஹீஹீ///\nவாங்கோ ட்றுத் வாங்கோ.. நிறைய பாட்டில்களோ அப்போ இப்பவே ஆரம்பிச்சிடுங்கோ.. அஞ்சு சொன்ன சணல் சுத்தும் வேலையை ஹா ஹா ஹா... அந்த ஃபிரிஜ் இருக்கும் கராஜ் ஐ இதனால அலங்கரிச்சு மாமியை அசத்துங்கோ:)\n//வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)///\nஉங்க வீட்டுக்கு வருவடென்றால் ஒத்த காலில்தான் வர வேண்டுமா என்ன//\nஹா ஹா ஹா நிறைய பாட்டில்கள் இருக்குது என்றீங்களே.. அதுதான் நிதானமாக இருக்கிறீங்களோ எனச் செக் பண்ணவே வலது கால்:) இடதுகாலை வச்சால்ல்.. சரி வாணாம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).. மிக்க நன்றி ட்றுத்.\nரைட்டு நமக்கு அவசியமில்லாத ஐயிட்டமாவுல இருக்கூ......\nவாங்கோ கில்லர் ஜி வாங்கோ... என்ன பொசுக்கென இப்பூடிச் சொல்லிட்டீங்க.. இப்பூடி சுயநலமாக இருக்கப்பூடா சொல்லிட்டேன்ன்:).. இந்த ஐடியாப் பார்த்துக்கொண்டு போய், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லலாமெல்லோ:) ஹா ஹா ஹா சும்மா சொன்னேன்.. மிக்க நன்றி கில்லர் ஜீ.\n\" என்று ஒருகணம் திகைத்து விட்டேன்... உங்களின் திறமைக்கும் (பொறுமைக்கும்) பாராட்டுகள் சகோதரி...\nவாங்கோ சகோ டிடி வாங்கோ... ஹா ஹா ஹா எனக்கு இப்படியான நகைகள் கலெக்ட் பண்ணுவது ஒரு பொழுதுபோக்கு.. விருப்பம்.\nஉங்க திறமையை செயல் மூலமாய் வெளிபடுத்தி இருக்கீங்க ,டைரிக் குறிப்புக்கு உதாரணமே நீங்கதான் :)\nவாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:) புகை வரப்போகுது:) மிக்க நன்றி.\nஉதாரண புருஷி என்ற பட்டத்தை வழங்குகிறேன் ,எப்படி புகை வருதுன்னு பார்ப்போம் :)\nஹா ஹா ஹா மீண்டும் பகவான் ஜீ... பார்த்தீங்களோ புகை மூட்டம் அதிகமானதால இன்று முழுவதும் எங்கும் வர முடியல்ல.. யாருக்கும் வோட் போடவும் முடியல்ல:)\nஹா ஹா ஹா மிக்க நன்றி.\nஹையோ ஹையோ வயசானாலும் கண்ணு தெரியாது :) cat\nஹையோ ஹையோ வயசானாலும் கண்ணு தெரியாது :) cat///\nஹா ஹா ஹா பார்த்தீங்களோ பகவான் ஜீ..:) இன்னும் தேம்ஸ் பக்கம் புகை குறையேல்லை:).\nதோடுகளுக்கு நல்ல ஐடியா. என் மகளுக்கு (ஹஸ்பண்டுக்கும்தான்) இதுபோல் ஒன்று செய்துகொடுக்கணும்.\nநீங்கள் எழுதியிருக்கும் பழமொழியும் நல்லா இருக்கு.\nவாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ.. ஊர் போகிறபோது இம்முறை இப்பூடிச் செய்துகொடுத்து உங்கள் ஹஸ்பண்ட்டிடம் நல்ல பெயர் வாங்குங்கோ ஹா ஹா ஹா:).. தோடுகள் வைக்க, செயின் கொழுவ என நிறைய டிசைன் டிசைனான ரெடிமேட் கபேர்ட்ஸ்(குட்டிக் குட்டியா) விக்குது... விலையும் அதிகம், ஆனா அவற்றில் 4,5 சோடிகள் மட்டுமே அடுக்க முடியும்..\nஇன்று என்னோட வோட் அஞ்சு* :)\nவாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..நல்லவேளை.. பிரக்கட்ட்ட்ட் போட்டுக்காட்டியதால் தப்பித்துக்கொண்டீங்கள்:).\nகடைசியில் சொல்லியுள்ள இரு பழமொழிகளும் அருமை.\n//பழகலாம் வாங்கோ... புதிசு புதிசாய் தெரிஞ்சு கொள்வதற்கு வயதும் இல்லை கால நேரமும் இல்லை, அதனால பயப்பூடாமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)..//\nஆஹா, அருமையான அழகான செண்டிமெண்டான அழைப்பூஊஊஊஊஊ.\nஅப்போ இடதுகாலைத் தூக்கிக்கொண்டு நொண்டி அடித்துக்கொண்டே வரணுமா\n///அப்போ இடதுகாலைத் தூக்கிக்கொண்டு நொண்டி அடித்துக்கொண்டே வரணுமா\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எது��்கு இந்த விபரீத ஆசை எல்லாம் இப்போ இந்த வயதில்... மாமர நிழலில் நொண்டி அடித்து விளையாடியதெல்லாம் ஒரு காலம்..\nஅனைவரதும் கவனத்துக்கு.. இம்முறை நான் அஞ்சுவை வம்புக்கு இழுக்கவில்லையாக்கும்.. //\nஅஞ்சு சார்பில் அதிராவுக்கு நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.\n//ஏனெனில் மீ இஸ் எ குட் கேள்:) //\nஇதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டோம். எங்கட அஞ்சு வந்து அவங்க வாயால் இதனைச் சொல்லணுமாக்கும்.\n///அஞ்சு சார்பில் அதிராவுக்கு நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்./பார்த்தீங்களோ உங்களுக்குப் புரியுது அஞ்சுவுக்குப் புரிய மாட்டுதாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சரியான சந்தேகப்பேர்வழி:) ஹையோ சொல்லிடாதையுங்கோ:).\nகைவேலை, கால்வேலை அனைத்தும் அய்ய்ய்கோ அய்ய்ய்ய்கு.\nஇவையெல்லாம் கஷ்டப்பட்டு நீங்களே செய்ததா\nஉண்மையிலேயே திறமை இருந்தால், ஒரு கடை வைத்தால் நன்கு வியாபாரம் ஆகி பலகோடிகள் சம்பாதிக்கலாமே அதிரா \nநான் செய்தது அவற்றை அயகா ஒழுங்கு படுத்தி, தேவையான நேரம் டக்குப் பக்கென எடுப்பது எப்படி என்பது மட்டுமே.. மற்றும்படி இப்படி கழுத்துக்கு காதுக்குச் செய்யவென.. அனைத்துப் பொருட்களும் வாங்கி வருசக்கணக்கா இருக்குது... 2,3 செய்தேன்.. இனியும் செய்யோணும்.\nயேஸ்ஸ் பலகோடிதான் சம்பாதிக்கோணும்.. இப்போ என்ன வயசா போயிட்டுது:) சுவீட் 16 தானே:) காலமிருக்கே இன்னும்.. சம்பாதிச்சிடலாம்ம்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.\n//அடுத்து, காப்பு, கை மாட்டிகளுக்கான ஐடியா கைவசம் இருக்கு.. இனித்தான் செய்து முடிக்க வேணும்.//\nஅதன்பிறகு ஒட்டியாணமும் செய்யும் உத்தேசம் ஏதும் உண்டோ \nஒட்டியாணம் செய்யும் ஆசை இருக்கு, ஆனா அஞ்சுவுக்கு செய்ய மாட்டேன்ன்ன்:).. ஒட்டியாணம் போட, இடுப்பு குட்டியாக இருக்கோணும் தெரியுமோ:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).\nமிக்க மிக்க நன்றிகள் கோபு அண்ணன் அனைத்துக்கும்..\nகர்ர்ர்ர்ர் :) ஒட்டியாணம் வேணாம் கொலுசு போதும் ..ரொம்ப ஹெவி போட்டா இடுப்பு உடையும் .ஏற்கனவே வெயிட் குறைஞ்சேனத்துக்கே பூஸ் மயங்கி இன்னும் .நான் size zero ஆகினா இந்த பூனை என்னாகுமோ தெரில :)\nசே..சே..சே.. என்னாதூ ஸீறோ சைஇசா:) நோ ஒ நோஓ நான் இதுக்கு மேல மெலியமாட்டேன்ன்.. எனக்கு ஹெல்த்துடன் அயகும் முக்கியம்:)... ஹா ஹா ஹா... அதனால நீங்க ஸீரோ சைஸ்க்கு வாங்கோ.. மீ கச்சான் வறுத்திட்டு ��ாறேன் புறுணம் பார்க்க:).\nகைவேலைகள் பிரமாதம். ஆனால் இப்படி செய்து வைத்துக்கொண்டே இருந்தால் இவற்றை எல்லாம் சேர்த்து வைக்கவே தனி ரூம் வேண்டுமே\nவாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ... இல்ல இல்ல இதில் இருக்கும் நகைகள் நான் செய்ததல்ல.. அவை நான் தேடித்தேடி வங்குபவை:) + பிரசண்ட் கிடைப்பவை:)..\nஅவற்றை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதைத்தான் நான் காட்டியிருக்கிறேன், மேலே ஒரு லிங் கொடுத்திருக்கிறேன்.. அதில் [///. இந்த லிங்கில் பாருங்கோ எப்படி செய்தேன் என்பதனை..///] இப்படி இருப்பதை கிளிக் பண்ணிப் போய்ப் பார்த்தால் புரியும்.\nநான் செய்தால் இப்படி எனக்கே சேர்த்து வைக்கமாட்டேன், எல்லோருக்கும் கொடுத்திடுவேன். நிறைய பெயிண்ட் பண்ணி, கையால் பூப்போட்டு பில்லோ கவர்ஸ்.. தைத்து .. இப்போ என்னிடம் ஒன்று கூட இல்லை.. தைத்து முடித்ததும் யாருக்காவது கொடுத்து விடுவேன்... இப்பவும் பெயிண்ட் பண்ணிக்கொண்டிருக்கிறேன், முடிச்சதும் இங்கின வெளிவரும்:).\nமிக்க நன்றி, உங்களைப்போல எப்பவும் போடுவோர்தான் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.. ஏனையோர் போட மாட்டினமாம்ம்:) அப்போ நான் எப்போ மகுடம் சூட்டுவதாம்:)... ஹா ஹா ஹா.\nடைரிக் குறிப்பு சொல்வது சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்று\nநல்ல உவமை சொல்லிட்டீங்க.. மெளைனத்தைப்போல் சிறந்த ஆயுதம் வேறேதும் இல்லை.. மிக்க நன்றி வரவுக்கும்.. பின்னூட்டங்களுக்கும்.\nநிறைய இருக்கும்போது இப்படி தனித்தனியாக வைத்துக்கொள்வது வசதி இல்லைன்னா தேடவே இரண்டு மணி நேரம் ஆகும் இல்லைன்னா தேடவே இரண்டு மணி நேரம் ஆகும்\nவாங்கோ வெங்கட் வாங்கோ.. அதேதான், இப்படி ஒழுங்கு பண்ணாத காலத்தில், திரும்ப திரும்ப ஒன்றிரண்டையே போட முடிஞ்சுது.. இப்போ தேடும் வேலை மிச்சம், பார்வைக்கும் அழகும் நீட்டாவும் இருக்கும்... குப்பையாக வைத்திருப்பது பிடிப்பதிலை எனக்கு.\nரொம்ப அழகாக இருக்கு அதிரா....ரொம்ப கலைநயம் மிக்கதாக இருக்கு உங்கள் வேலைப்பாடுகள்...இப்படிச் செய்து வைப்பது அழகு மட்டுமல்ல ஈசியா எடுத்துக்கலாம் இல்ல சூப்பர் ஐடியா....எக்சிபிஷன் போல இருக்கு அதிரா\nவாங்கோ கீதா மிக்க நன்றி, ஆரம்பத்தில் லாச்சியில் போட்டு வைத்துவிட்டு, திரும்ப எடுக்க மிகவும் கஸ்டப்பட்டேன், அதனால நானாக யோசிச்சு கண்டு பிடிச்சு, இப்போ ஹப்பியா இருக்கும் போடும்போது, கழட்டிய உடனும் ��தில் கொழுவி விட்டிடுவேன்..\nபூஸ் ரொம்ப ரொம்ப அழகு...உங்க எக்சிபிஷனை விட பூஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு\nதுளசி: சகோ உங்கள் கைவண்ணம் அழகு என் பெண்ணிற்கும் நிறைய இது போன்றவை உண்டு. அதை எல்லாம் வீட்டில் இப்படி மாட்ட இடம் இல்லை எல்லாம் பெட்டிக்குள் வைத்து உள்ளே...கீதா வந்தால் ஆர்கனைஸ் செய்வார்...பார்ப்போம்...மிக அழகு உங்கள் கைவேலை...\n//பூஸ் ரொம்ப ரொம்ப அழகு...உங்க எக்சிபிஷனை விட பூஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு\nபூஸ் என்றாலே அழகுதானே கீதா:) நான் பூஸ் ஐச் சொன்னேன்:).. ஹா ஹா ஹா.. அஞ்சுட கண்ணில இது தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கோ:).\nவாங்கோ துளசி அண்ணன்.. ஓ அப்படியா இதைக் காட்டினாலே மகளுக்கு, செய்திடுவா. என்னிடம் இருப்பதைப்போல வோல் கபேட் இருந்தால் ஓகே அல்லது அவவின் ரூமில் ஒரு பக்க சுவரில்கூட செய்யலாம்.. ரெஜிபோமை மட்டும் பாவித்து, தேவை இல்லை எனில் கழட்டி விட்டிடலாம்..\nமிக்க மிக்க நன்றி துளசி அண்ணன்.\nகீதா அழகா செய்து குடுங்கோ துளசி அண்ணனின் மகளுக்கு, ஆனா பீஸ் ஐ மட்டும் என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்கோ:)... ஹா ஹா ஹா.\nபுய்ப்ப வாஸ்..ம்ம் ..நல்லா இருக்கு\nநானும் செஞ்சு பார்க்கிறேன் ...ஆன ஜாம் பாட்டில் தான் இருக்கு ..\nவாங்கோ அனு வாங்கோ.. இது குச்சியும் பூத்திலோடயே சேர்ந்து வந்தமையால் அதுக்கு பூச் செய்வது ஈசியாக இருந்தது..\nஎல்லா ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு ஒன்னுமட்டும் புரியல்ல அது என்னெண்ணா கூத்து கரகத்துக்கு போட்டு ஆடுவாங்களே அதுமாதிரித்தான் மாலைகளும் தோடுகளும் வச்சிருக்கீங்க தங்கத்தை மருந்துக்கும் காட்டலியே வாட் இஸ் த றீசன் ,,,,\nஅஞ்சுவை வம்புக்கு இழுக்காதது நல்ல மாற்றம்\nபுய்ப்ப வாஸ் நல்ல செயல்\nஎல்லாத்தையும் விட எவ்வளவோ வேலைக்கு மத்தியிலும் இரண்டுநாள் கழித்தாவது ஓடிவந்து கருத்தும் வாக்கும் இட்டேனே அதை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏன்னா\nஎன்னைப்பற்றி நானே பெருமைப்படுவதில் இருக்கும் கிளுகிளுப்பு போல ஆயா சுட்ட வடையிலும் இருக்காது ஐயர் போட்ட நாமத்திலும் இருக்காது ஆங் ......\nவாங்கோ சீராளன் வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னாது கரகத்துக்கு போடுவதா:).. அப்பூடியும் கொஞ்சம் வாங்க ஆசைதான் இங்கு கிடைக்குதில்ல:).\n///தங்கத்தை மருந்துக்கும் காட்டலியே வாட் இஸ் த றீசன் ,,,, // ஹா ஹா ஹா தற்பெருமை பிடிக்கா��ெனக்கு:).. அம்மாட்ட எப்பவும் பேச்சு வாங்குவேன்ன்.. எவ்வளவு தங்க நகையை வச்சுக்கொண்டு, இப்படி இமிட்டேசனைப் போட்டுக்கொண்டு திரிகிறாயே என:).\n//அஞ்சுவை வம்புக்கு இழுக்காதது நல்ல மாற்றம் //\nரொம்ப நன்றி, பார்த்தீங்களோ மீ ரொம்ப நல்ல பிள்ளை:) இனிவரும் காலங்களில் நான் அஞ்சுவை வம்புக்கு இழுத்தாலும்.. இந்த முறை இழுக்காததை மறந்திடக்கூடா சொல்லிட்டேன்ன்:).\nஹா ஹா ஹா உங்கட வேலைக்கு மத்தியிலும் ஓடிவந்து மறக்காமல் கொமெண்ட் போட்டதுக்காக.. உங்கள் கிளுகிளுப்பு எப்பவும் உங்களுக்கு நிலைச்சிருக்கோணும் என.. கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரருக்கு அடுத்த லீவில போகும்போது மேஜர் பொங்குவார் என நேர்ந்து விட்டிடுக்கிறேன்:).. ஹா ஹா ஹா\nபோத்தலில் கலர் மாபிள் கல் போட்டீங்க. தோடுகளை தொங்க வச்சீங்க. இதெல்லாம் ஓகேய். ஆனா தத்துவத்துக்கு பொட்டு வச்சீங்க பாருங்க. அங்க நிக்குறீங்க. :-)\nஹா ஹா ஹா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக் கண்டுபிடிச்சிருக்கிறீங்க பாருங்க.. இதுக்காகவே ஆயவை உங்களிடம் ஒப்படைக்கலாம்ம்:) சொறி டங்கு ஸ்லிப் ஆச்சூ.. பரிசு தரலாம் எனச் சொல்ல வந்தேன்.\nமிக நன்று ஆதிரா அவர்களே\nவாங்கோ மாணவர் உலகம் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு, மிக்கமகிழ்ச்சி. உங்கள் புளொக் ஐடி தந்தால் நல்லாயிருக்குமே...\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஒரு பென்சிலுக்குள் அடக்கி விட்டார்களே\nகோபு அண்ணனும்.. கரண்ட் நூலும்:)\nஎவ்ளோ நாளைக்குத்தான் ரொம்ப நல்லவரா/வல்லவரா நடிக்...\nK சரியும்.. அம்மாவும் மீயும்:)\nநான் ஒரு அரை லூஸு:), எச்சரிக்கை\nவாழைத் தண்டு போல உடம்பு+ மாங்காய்ப் பச்சடி..:) ...\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 35 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nரீ பிரேக்:) ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசினிமா ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nவீட்டுத் தோட்டம் ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nநகைச்சுவை. ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 3 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-12-19T13:39:34Z", "digest": "sha1:NNS7TLAJB5M7EB4SXDKN3TTP3KRWVW77", "length": 39792, "nlines": 145, "source_domain": "www.haranprasanna.in", "title": "பசுவதை பற்றிய ஆவணப்படம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபசுவதை தடையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். ஆலயம் தொழுவோர் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர்கள் பத்ரி (பத்ரி சேஷாத்ரி அல்ல) மற்றும் ராதா ராஜன்.\nஆலயம் தொழுவோர் சங்கத்தின் சார்பாக முதலில் பலர் பேசினார்கள். ஆலயத்தின் பல்வேறு சொத்துகள் இன்று அரசால் எப்படி கபளீகரம் செய்யப்படுகின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள். ஹிந்து ஆலயங்களை அரசிடமிருந்து மீட்டு அவற்றை ஹிந்து அமைப்புகளிடம் கொடுப்பதே ஒரே வழி என்றெல்லாம் சொன்னார்கள். ஹிந்து ஆலயங்களில் நடைபெறும் எல்லாமே தர்மத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் அதனை சரியான முறையில் செய்ய ஹிந்து அமைப்புகளால் மட்டுமே முடியும் என்றார்கள். அரசு செய்யும் தவறுகளைத் திருத்துவதைவிட ஹிந்து அமைப்புகளிடம் ஹிந்து ஆலயங்கள் வருவதே முக்கியமானது என்பதே இச்சங்கத்தின் நோக்கம் என்பது புரிந்தது. இதில் தவறு காண இடமில்லை. ஏனென்றால் எல்லா அரசுகளுமே ஆலயங்களின் சொத்துக்களைத் தங்கள் பினாமி சொத்துகளாகத்தான் பாவிக்கின்றன. ஆனால் ஹிந்து அமைப்புகள் வசம் வரும் ஆலயங்களில் பராமரிக்கப்படும் முறைகள் எவ்வகையிலும் சாதி ஏற்றத்தாழ்வு சாராததாக இருக்கும் உறுதியை ஹிந்து அமைப்புகள் வழங்கவேண்டும். அரசு தரப்பில் நடக்கும் குறைகளை எதிர்கொள்ளவாவது முடியும். தனிப்பட்ட நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளின் கைகளில் வரும் ஆலயங்களில் நடக்கும் அத்துமீறல்களை எதிர்கொள்வது நிச்சயம் சவாலான ஒன்றே.\nபின்னர் பசுவதை பற்றிய, கேரளாவுக்கு இறைச்சிக்காகக் கடத்தப்படும் மாடுகளைப் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. பசு என்றாலே அது எருமை எல்லாவற்றையும் சேர்த்தே குறிக்கும் என்று சொல்லப்பட்டது. இதிலிருந்தே எனது குழப்பம் தொடங்கிவிட்டது. பசுவதை பற்றிய ஒரு தெளிவின்மை எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு ஆன்மிக ஹிந்துவாக என்னால் நிச்சயம் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓர் சக ஹிந்துவாக, மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது. எனவே இதுகுறித்த குழப்பம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த ஆவணப்படம் அந்தக் குழப்பத்தைப் பன்மடங்கு கூட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்.\nபசுவதைத் தடை என்பதை ஹிந்து அமைப்புகள் இன்னும் தெளிவாக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒட்டுமொத்த பசுக்கொலை தடை என்று தொடங்கினால் அது வெற்றி பெறும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த பசுவதைத் தடை என்பது, பல்வேறு சாதிகளின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக ஆகிவிடும் என்பதால் இதனை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட, மாட்டிறைச்சியை உண்ணும் உணவுப் பழக்கம் உடைய சாதிகளின் பங்கேற்பில்லாமல் இப்பசுவதை எதிர்ப்பை மேலே கொண்டு போகவே முடியாது. எத்தனையோ தலித்துகள் இன்றும் பசுவதையை ஏற்பதில்லை. உண்மையில் பசுவதை எதிர்ப்பு அவர்கள் மூலம் அவர்களில் இருந்தே தொடங்கவேண்டும். அம்பேத்கர், தலித்துகள் இறந்த பசுக்களின் தோலை உரிப்பதிலிருந்தும், அவற்றின் இறைச்சியை உண்பதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என நண்பர் ஒருவர் சொன்னார். இங்கிருந்தே நாம் தொடங்கவேண்டும். பசுவதை (அதாவது பசுவைக் கொல்லுதல்) என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதை அம்பேத்கர் ஏற்காததன் சூட்சுமம், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் பற்றிய அவரது பார்வையில் உள்ளது. இதே பார்வையே நேருவுக்கும் இருந்திருக்கவேண்டும்.\nஆவணப்படத்தைப் பற்றிய ராதா ���ாஜன் நேரு மீது குற்றம் சாட்டும் தொனியில்தான் பேசினார். அவரது குற்றம் சாட்டுதல் அவரது பார்வையிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் ஒரு பெரிய இயக்க முன்னெடுப்பு ஒருவரது அல்லது சிலரது தனிப்பட்ட பார்வையில் ஏற்படும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு நடக்கமுடியாது என்பதே உண்மை. எனவேதான் காந்தி பசுவதைத் தடை என்பது தனிப்பட்ட மனிதரின் மனங்களில் நிகழும் மாற்றமாக இருக்கவேண்டும் என்றார் போல. சட்டத்தின் மூலமாக இதனைச் செய்யமுடியாது. செய்தால் அது ஹிந்து மதத்தில் சாதி ரீதியான பிளவை இன்னும் ஆழமாக்கும்.\nஅது மட்டுமல்ல. நேரம் பார்த்துக் காத்திருக்கும் கிறித்துவ மதம் பரப்பும் குழுக்களுக்கு பந்தி விரிப்பது போல் ஆகிவிடும். நேரு அரசின் போது பசுவதைத் தடைச் சட்டம் வருவதை அரசில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் வரவேற்றார்கள். ஆனால் நேரு பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக ஒரு குழுவை நியமித்து அதன் கருத்துகளைக் கேட்டார். அக்கருத்துகளையும் செயல்படுத்தவில்லை. இந்திராவின் ஆட்சிகாலத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் குறித்து ஒரு குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கோல்வல்கரும் இருந்தார். இது பற்றிய மேலதிகத் தகவல்களைப் படிக்கவேண்டும். இந்த ஆவணப்படத்தின்படி, இக்குழுவின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. வாஜ்பாய் அரசிலும் இன்னொரு குழுவிடம் கருத்துக் கேட்கப்பட்டதாம். அக்குழுவின் கருத்துகளும் வெளியிடப்படவில்லை போல. வாஜ்பாயும் நேரு போல் அம்பேத்கர் போல் சிந்தித்திருக்கவேண்டும்.\nபசுவதைத் தடைச் சட்டம் என்பது, உயிர்க்கொல்லாமை என்பதை ஒட்டி சிந்திக்கக்கூடிய ஆளவுக்கு மேம்போக்கானதல்ல. நிச்சயம் ஆழமானது. இந்தியாவில் சிறிய சிறிய குழுக்களாக இருந்தாலும் பல்வேறு நுண்மைகளுடன் வேர்கொண்டிருக்கும் பல்வேறு சாதிகளின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஒட்டியது. அதைக் கணக்கில் கொள்ளாமல் நாம் பேசமுடியாது. அந்த சாதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக பசுவதைத் தடையை மேலே கொண்டு போகவும் முடியாது. இந்த ஆவணப்படம் வெளியீட்டின்போதே இச்சாதிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் பசுவதை தடை பற்றிய மன மாற்றத்தை நோக்கி நாம் முன்னேற முடியும். பசுவதை எக்காரணம் கொண்டும் ஏற்காத என்னைப் போன்றவர்கள்கூட, ஹிந்து தர்மத்துக்குள் இருக்கும் பல சாதிகளின் கண்ணோட்டங்களைப் பார்க்க யோசிக்கும்போது, அந்த அந்த சாதிகளின், அதுவும் பசுக்கொலை ஒரு பெரிய தவறல்ல என்று நினைக்கும் சாதிகளின் ஆதரவைப் பெறுவது எத்தனை சிக்கலானது என்று புரிந்துகொள்ளலாம். இவர்களை நோக்கியே நாம் பசுக்கொலையைப் பேசவேண்டும்.\nமுஸ்லிமகள் சில இடங்களில் பசுக்கொலையை ஹிந்துக்களுக்கு எதிரான சிம்பலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பதிலுக்கு பன்றி இறைச்சி நல்லது என்பதுபோன்ற ஹிந்துக்குரலையும் கேட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் விட, பசுவதை என்பது ஹிந்துக்களுக்குள்ளான பெரிய பிரச்சினையே அன்றி ஹிந்து முஸ்லிம் பிரச்சினை அல்ல என்று ராதா ராஜன் சொன்னார். இது சரியானதே. எப்போது அது ஹிந்துக்களின் தோல்வியாகிறதோ, அப்போது நாம் அனைத்து ஹிந்துக்களிடமும் அதாவது அனைத்து சாதிகளிடமும் இருந்து நம் பேச்சைத் தொடங்கவேண்டும். அதற்கு முதலில் நாம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிப் பேசவேண்டும். இல்லையென்றால், ‘எங்களைக் காப்பாத்தவே நாதியில்லை. இதில் மாடுகளைக் காப்பாத்துறது அதைவிட முக்கியமா போச்சா’ என்ற குமுறலுக்கு பதில் இல்லாமல் ஓடி ஒளியவேண்டியிருக்கும்.\nஆவணப் படம் தொடர்பாகச் சொல்லவேண்டுமானால், இந்த ஆவணப்படம் மனதை உலுக்கக்கூடியதாக, உயிரை அறுக்கக்கூடியதாக இல்லை. சாதாரணமாக நாம் பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்ட, வண்டிகளில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லப்படும் மாடுகளையே காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய அரங்கத்தில் பலர் இதனைப் பற்றிப் பேசி, அதற்குப் பிறகு பார்க்கும்போதுகூட ஒரு மெல்லிய பாவம் மட்டுமே தோன்றுகிறது. நாம் மனமும் மூளையும் மழுங்கடிக்கப்பட்டுவிட்ட என்னைப் போன்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியானால் அதை உடைக்கிற உளியின் சக்தியும் அதற்கு இணையான, அதைவிட அதிகமான வலு கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வலு இந்த ஆவணப்படத்தில் இல்லை. ப்ரீச்சிங் டூ தி கன்வர்டட் வகைக்கு மட்டுமே சில உச் உச் த்ஸொ த்ஸொ வரும். மற்றவர்கள் இதனை எளிதாகப் பத்தோடு பதினொன்றாகக் கடப்பார்கள். இப்படிச் சொல்வதால், இந்த ஆவணப் படத்தின் பின்னாலுள்ள உழைப்பை, தியாகத்தை நான் கண்டுகொள்ளவில்லை என்பது அர்த்தமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் என் கோடி வணக்கங்கள். ஆனால் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று மட்டுமே சொல்லவருகிறேன்.\nமற்ற சாதிகளின் கருத்துக்களோடு, இது மக்களுக்கான இயக்கம் என்று சொல்ல வைக்கிற வகையிலான ஆவணப்படமே பசுவதைத் தடை குறித்த முக்கியமான ஆவணப்படமாகத் திகழமுடியும். அதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புவோம். ஆவணப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.\nஹரன் பிரசன்னா | 6 comments | Tags: அம்பேத்கர், காந்தி, சாதி, தலித், நேரு, பசுவதை, ஹிந்துத்துவம்\n//நேரு அரசின் போது பசுவதைத் தடைச் சட்டம் வருவதை அரசில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் வரவேற்றார்கள்.//\nஇந்த பொடியை புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு புதிராய் உள்ள விஷயம் “ஆம்புரின், ராணிபேட்டை,குரோம்பேட்டை பல்லாவரம் தோல் தொழிற்சாலை வளர்ச்சியும் அதை பெரும்பாலோர் முஸ்லிம்கள் தான் வளர்த்து எடுக்கிறார்கள் என்பதுவும், அதுவும் தோல் கேரளாவில் இருந்து தான் பெரும்பாலும் வாங்குகிறார்கள்” என்பதுதான் \n//மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது//\nஇதிலேயும் பொடி இருக்கிறது மீண்டும்; “மாட்டிறைச்சி சாப்பிடுவது வேறு”; “மாட்டிறைச்சி மட்டும் தான் சாப்பிடுவேன் என்று சொல்லுவதும்” இங்க தான் கேரளா இடிக்கிறது \n/** தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட, மாட்டிறைச்சியை உண்ணும் உணவுப் பழக்கம் உடைய சாதிகளின் பங்கேற்பில்லாமல் இப்பசுவதை எதிர்ப்பை மேலே கொண்டு போகவே முடியாது.\nஇந்தியாவில் எல்லா ஜாதியும் பசுவை தெய்வமாகவே பார்த்திருக்கிறார்கள்.. தோல் வேலை செய்யும் ஒரு சில சாதிகளும், இறந்து போன பசுவின் மாமிசத்தையே சாப்பிட்டிருக்கிறார்கள்..\nநீங்கள் பொத்தாம் பொதுவாக இப்படி கருத்துக்களை விடுப்பதற்கு பதில், எந்தெந்த ஜாதிகள் பசுவதை ஆதரிக்கின்றன என்று சொல்ல்யிருந்தால் தெளிவிருக்கும்..\nதமிழ்நாட்டில், சக்கிலியர் சமூகம்தான் தோல் வேலை செய்யும் ஜாதி.. ஆனால் அவர்கள் குலதெய்வமான பெருமாள் கோயிலில் சாமி மாடு இருக்கும்.. அந்த காளையை வருடம் ஒருமுறை எல்லா வீட்டுக்கும் கூட்டி வந்து கும்பிடுவார்கள்.. அவர்கள் சாதி ரீதியாக பசுவதையை ஆதரிக்க மாட்டார்கள்..\nஇவர்களை தவிர தோல் வேலை செய்பவர்கள் வே���ு எந்த சாதியும் இல்லை..\nஆக பசுவை பணத்துக்காக வாங்கி விற்கும் தனிப்பட்ட மனிதர்கள்தான் இந்த பசுவதைக்கும் மூல காரணம்.. அவர்களை தூக்கி உள்ளே போட்டால் பசுவதையை முற்றிலுமாக தடுக்கலாம்.. ஆனால் ஏதோ ஒரு பெரிய சக்தி தடுத்துக் கொண்டிருக்கிறது..\nஇந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..\n/** ஒரு ஆன்மிக ஹிந்துவாக என்னால் நிச்சயம் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓர் சக ஹிந்துவாக, மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது.\nபிதற்றலான வாதம்.. பசுவை கொல்பவனை மிலேச்சகன் என்று நமது சாஸ்திரங்கள் தெளிவாக வரையறுத்து வைத்திருக்கிறது..\nமாட்டுக்கறி சாப்பிடுபவன் ஹிந்துவும் அல்ல பொந்துவும் அல்ல.. அவன் ஒரு மிலேச்சகன் .. ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவன்..\nஇந்த மாதிரி ஆட்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் ஹிந்து கிடையாது.. அவர்கள் ஆன்மிகவாதியும் கிடையாது..\n///** ஒரு ஆன்மிக ஹிந்துவாக என்னால் நிச்சயம் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓர் சக ஹிந்துவாக, மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது.\nபிதற்றலான வாதம்.. பசுவை கொல்பவனை மிலேச்சகன் என்று நமது சாஸ்திரங்கள் தெளிவாக வரையறுத்து வைத்திருக்கிறது..//\nமாட்டிறைச்சி சாப்பிடும் இந்துக்களை சக இந்து என்று சொன்னதை சற்றும் பொறுக்க முடியாமல் இந்து பொந்து என்றெல்லாம் எழுதும் கொடுமையை என்னவென்று சொல்வது பசுவதைக்கும் மாட்டிறைச்சி உண்பதற்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாத அந்தக பொந்தில்தான் இந்த செந்தில் போலும்\nஉங்களைப் போன்ற ஹிந்து சமூக உணர்வுள்ளவர்கள் இதை நம் நாட்டுப் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டுகிறேன். இந்த ஆவணப் படத்திற்குத் தமிழாக்கம் செய்த அளவு இதில் எனக்குத் தொடர்பு உள்ளது. இதன் கருத்தில் எனக்கு முழுக்க முழுக்க உடன்பாடு இருப்பதாலேயே தமிழாக்கம் செய்யவும் ஒரு சமூக நலத் தொண்டாகச் செய்ய ஒப்புக்கொண்டேன். அக்டோபர் 4 முதலே நான் தமிழ் நாட்டிற்கு வெளியே இருந்து வருகிறேன். எனவே திரையிடலில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை.\nஎன்னதான் கால மாற்றம் என்றாலும் நமது விசாலமான நாடு சிறு விவசாயிகள் மிகுதியாக உள்ள நாடாகத்தான் இருந்துவரும். அவர்களுக்குக் கால்நடை என்பது ஒரு செல்வம். இன்று விவசாயம் பெரும் ந��்டம் தரும் தொழிலாக இருப்பதால்தான் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகிறார்கள். இல்லையேல் அவர்கள் கண்டிப்பாகத் தங்கள் கால்நடைகளை அடி மாடுகளாக விற்கும் நிலைக்கு ஆளாக மாட்டார்கள். மேலும் அதிக விலை என்னும் கவர்ச்சியால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். கால்நடைகளை விவசாயத்திற்கும் அக்கம் பக்கப் போக்குவரத்துக்கும் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கும் நல்லது, பராமரிப்புச் செலவும் குறைவு. விவசாயத்துக்கு டீசல் வாங்கிக் கட்டுப்படியாகாது. நிலத்தடி தண்ணீர் இறைப்புக்கே அது கட்டுப்படியாவதில்லை. மேலும், கால்நடைகள் வேலைக்கு உதவுவதோடு மட்டும் இருந்துவிடுவதில்லை. அவற்றின் கழிவுப் பொருள் எருவாகப் பயன் படுவதோடு பயோ வாயு தயாரிக்கவும் பயன்படும். பயோ வாயு பெருமளவில் தயாரித்தால் கிராமங்களில் மின்சாரத் தேவை வெகுவாகக் குறையும். சமையல் வேலைக்கும் அது உதவும். பஞ்சாப் கிராமங்களில் பயோகேஸ் பயன்படுத்தி, அன்றடம் கூட்டுறவு சமையல் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். இதை நாடு முழுவதும் பரவலாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nபசு என்றால் சமஸ்க்ருதத்தில் பொதுவாக எல்லா மிருகங்களையும் குறிக்கும். கோ என்றால்தான் பசு என்றாகும். கால்நடைகள் அழிந்துவரும் வேகத்தை கருத்தில் கொண்டு, அழிந்து வரும் உயிரினம் என்ற சலுகையில் அவற்றைக் கொல்லத் தடை விதிக்க இயலும். சமயவாதிகள் கோ சம்ரட்சணம் என்று சொல்வதால் நாம் ஒரு நல்ல பணியை ஏன் ஒரு குறிப்பிட்ட சமயத்துடன் இணைக்க வேண்டும்\nஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு நில, நீர் வளங்கள் கெட்டுப்போகலாகாது என்பதால்தான் தோல் பதனிடுதல், சாயம் ஏற்றுதல் போன்ற அடிப்படை வேலைகளை சாமர்த்தியமாக நம் தலையில் கட்டுகின்றன. நாம் ஏற்றுமதி வருமானம் கிட்டிவிட்டதாக அகமகிழ்ந்து நமது நீர் நிலைகள், விளை நிலங்கள் ஆகியவற்றைப் பாழ் படுத்துகிறோம்\nகால்நடைகள் அரிய அழியும் நிலை உயிரினம் என்ற பிரிவின் கீழ அவற்றைப் பாதுகாக்க வழி தேடுவோம்.\nஇந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. மேலும் மனிதன் உரிரினச் சங்கிலியில் ஒரு கண்ணியே யன்றி, சகலத்துக்கும் எஜமானன் அல்ல. மனிதன் தன்னை எஜமானனாகக் கருதுவது நீடித்தால் விண்வெளியில் மிதக்கும் இந்த அருமையான நீலநிற கிரகம் வெகு விரைவில�� வெறும் பொட்டலாகி மங்கலான பழுப்புச் சிவப்பில் உருளும்.\nநிமித்தம் – எஸ்.ரா.வின் நாவல்\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/religion/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-20121009063013.aspx", "date_download": "2018-12-19T14:39:13Z", "digest": "sha1:TQONWMYBCMK4V4YELKBFKEX75TAJ2XKW", "length": 15747, "nlines": 62, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "'ஸ்ரீரங்கம் என் தாய்வீடு!'' - சிலிர்க்கும் அர்ஜென்டினா அடியவர்!", "raw_content": "\n'' - சிலிர்க்கும் அர்ஜென்டினா அடியவர்\n'அடியேன் வருதபா ரங்கப்ரியதாசன்’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அவர் தோள்களில் சங்கு-சக்கர குறிகளும், நெற்றியில் திருமண்ணும், வாய்நிறைய நாராயண நாமமுமாக அவரைப் பார்க்கும்போது, வெளிநாட்டவர் என்றால் நம்பமுடியவில்லை\nஆமாம்... அவரது இயற்பெயர் பெட்ரிகோ. 1979-ல் அர்ஜென்டினாவில், போனாசயஸ் எனும் ஊரில் பிறந்தவர். ரோமன் கத்தோலிக்க பாப்டிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருதபா ரங்கப்ரியதாசன் எனும் பெயர், 2 மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தாஸ்ய நாமமாகப் பெற்றது.\nதினமும் சந்தியாவந்தனம், ஏகாதசி தோறும் முறைப்படி விரதம், பெருமாள் ஸ்துதி என வைணவ அடியாராகவே வாழ்கிறார் வருதபா ரங்கப்ரியதாஸன்.\nசரி, இந்து மதத்தில் குறிப்பாக வைணவத்தின் மீது இவருக்கான ஈர்ப்புக்குக் காரணம்\n''சிறு வயதில் வழக்கம்போல பள்ளிப் படிப்புடன் மதம் சார்ந்த கல்வியைத் தொடர்ந் தேன். ஆனாலும், படிப்பது ஒன்று செய்வது ஒன்று என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே சமய கோட்பாடுகளின் மீது பிடிப்பில்லாமல் இருந்தது. கடவுளைப் பற்றியும் தெளிவில்லாத நிலை. நான் எதிர்பார்த்தது எல்லாம் யதார்த்தமும் நம்பகத் தன்மையுமான ஒரு வழிகாட்டல். அந்த தருணத்தில்தான், இந்து மதத்தின் 'ஈசாவாஸ்ய உ��நிடதம்’ படிக்கக் கிடைத்தது. சப்தம், பிரமாணம் ஆகிய அடிப்படைகள் பற்றிய அதன் விளக்கங்கள் என்னைக் கவர்ந்தன. தொடர்ந்து படித்தேன். சில அத்தியாயங்களுக்கு பிறகு உபநிடதம் கடவுளைப் பற்றி பேச... அட, இதுவும் மற்ற நூல்களைப் போலத்தான் என்று படிப்பதை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் அந்தப் புத்தகத்தை தொடவே இல்லை\nஎனக்கு பதினைந்து வயது இருக்கும். பள்ளியில் வைணவ தோழர்கள் சிலர் கிடைத்தார்கள். பரஸ்பரம் நிறைய பேசுவோம். அவர்களது சித்தாந்தத்தை அறிய முற்பட்டபோது, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி நிறையவே சொன்னார்கள். பகவத் கீதையும் தந்தார்கள். அவர்களுடன் பேசப் பேச கண்ணன் மீது அதீத காதலே வந்துவிட்டது'' என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்கிறார் வருதபா ரங்கப்ரியதாசன்.\nஅவரே தொடர்ந்து, ''பிறகு என்ன நடந்தது தெரியுமா சொன்னால் நம்ப மாட்டீர்கள். அன்று இரவே கீதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். எனக்குள் பெரிய தாக்கம். இந்து மத வழிபாடுகளும் கோட்பாடுகளும் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும்படியே கற்றுத் தருகின்றன என்பது புரிந்தது. அதன் விளைவு, நான் பாதியில் விட்ட உபநிடதத்தையும் படிக்க ஆரம்பித்தேன்.'' - எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார்.\nபகவத் கீதைகளின் சூத்ரங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் வரதப்ப ரங்கப்ரியதாசன். 'கீதையின் 18 அத்தியாயங்களிலும் ஆயிரக் கணக்கான சூத்ரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவசியமானது. ஆகவே, ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று முக்கியமானது எனக் குறிப்பிட்டுச் சொல்வது சாத்தியம் இல்லை. அதன் ஒவ்வொரு அட்சரமும் மகத்துவமானது’ என்பது இவர் கருத்து. பகவத் கீதை மட்டுமல்ல; இன்னும் பல ஞான நூல்களையும் படித்திருக்கும் இவர், அவை கூறும் கதைகளையும், விஞ்ஞான ரகசியங்களையும், சூரிய சித்தாந்தம் முதலான அபூர்வ தகவல்கள் குறித்தும் பெரிதாகச் சிலாகிக்கிறார்.\nகிட்டத்தட்ட 38 திவ்யதேசங்களுக்கு பயணித்திருக்கிறார் இவர். ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு உணர்வு கிடைத்ததாகச் சொல்லும் ரங்கப்பிரியதாசன், அதிகம் தங்கியிருந் தது ஸ்ரீரங்கத்தில்தான். வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசிக்கு தவறாமல் திருவரங்கம் வந்துவிடுவாராம். இங்கே 6 மாதங்கள் தங்கியிருந்து, கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிட��் தேவலகரிகளை கற்றுக் கொண்டதும் சமாஸ்ரானத்தைப் பெற்றுக் கொண்டதும், தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்கிறார்.\n2010-ல் சம்ஸ்கிருதம் பயின்றதுடன், பஞ்சசுத்தம், உபநிடதம், ஆபஸ்தம்ப சூத்ரம் ஆகியவற்றை இவர் கற்றுக் கொண்டதும் ஸ்ரீரங்கத்தில்தான். ''திருவரங்கத்தில் இருக்கும்போது என் தாய் வீட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன்'' என்கிறார் பெருமிதத்துடன். ''புத்தகங்கள் நிறைய கற்றுத் தந்தன என்றாலும், அவற்றை எனக்கு அறிமுகம் செய்ததும் படிக்கும் வாய்ப்பை தந்ததும், நான் சிறு வயதில் சந்தித்த அந்த வைணவ நண்பர்கள்தான். அவர்களால்தான் இஸ்கான் (மிஷிரிசிளிழி) முதலாக எனது ஆன்மிக பயணத்தைத் துவங்க முடிந்தது'' என்று நன்றிப்பெருக்குடன் குறிப்பிடுகிறார் ரங்கப்ரியதாசன்.\nதற்போது இவர் வசிப்பது பார்சிலோனாவில். ஆனாலும் தினமும் காலையில் நீராடல், இரண்டுவேளை சந்தியாவந்தனம், ஜபம், திருவாராதனம்... என குறையின்றி தொடர்கிறது இவரது வழிபாடு. ஏகாதசி தினம் என்றால், அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தவிர்த்து பால்- பழங்கள் மட்டுமே உணவு.\n''சம்ஸ்கிருதம் நன்கு தெரியும். தமிழ் கொஞ்சம் கடினம் என்றாலும் அழகு'' என்றவர், நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் முதல் பாசுரத்தை பிறழாது பாடுகிறார்\n''வாழ்க்கைக்கு உதவாத கண்கட்டி வித்தைகளை எனக்குக் காட்டவில்லை வைணவம். மாறாக மது, மாமிசம் ஆகிய தீங்குகளை என்னிடமிருந்து முற்றிலும் நீக்கி, ஆன்ம பலம் தந்து என் வாழ்க்கைத் தரத்தையே மாற்றியுள்ளது' என்று நெகிழ்ந்தவர் தொடர்ந்து கூறினார்: ''இந்தியர்களுக்கு நான் சொல்லும் செய்தி... உங்களில் பலர் தங்களின் ஞானப் பொக்கிஷங்களின் மகிமையை உணராமல் சட்டென்று தங்களின் மதம் மற்றும் கலாசார்த்திலிருந்து வெளியேறி விடுகிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் கலாசாரத்தின் மேன்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.' என்றார்.\nசரி.. எதிர்காலத்தில் இவரது ஆன்மிக பாதை\n''அது ஸ்ரீமந் நாராயணன் விட்ட வழி' என்கிறார் மெல்லிய சிரிப்புடன் அனா என்ற ஆனந்தினி வருதபா ரங்கப்ரியதாசனின் மனைவி. சமீபத்தில்தான் இவர்களின் திருமணமும் இந்து மத முறைப்படியே நடந்துள்ளது.\nஆனந்தினி ஸ்பெயினில் கட்டடக் கலை பயின்றவர். கணவரைப் போலவே வைணவத்தில் பற்றுள்ளவர். ஸ்ரீமகா விஷ்ணுவே கண்கண்ட தெய்வம். காரணம் ''அண்���ன் காட்டிய வழி'' எனச் சிரிக்கிறார். ஆமாம்.\nஆனந்தினியின் அண்ணன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது, நம் பண்பாடு கலாசாரத்தின் மீதான ஈர்ப்பாலும், பிருந்தாவன தரிசனத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களாலும் விஷ்ணு பக்தராகி விட்டார். அவர் தாய்நாடு திரும்பியபோது, அவரிடம் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் சகோதரிக்கு வியப்பளித்ததாம். அவர் மூலம் ஆன்மிகப் பெரியவர்களது சந்திப்பும் அவர்களது சொற்பொழிவுகளும் தன்னை விஷ்ணு பக்தையாகிவிட்டதாகச் சொல்லிச் சிரிக்கிறார் ஆனந்தினி. எப்போதும் புன்னகை, பக்தி, பணிவு... என கணவருக்கு மிகச் சரியான இணையாகத் திகழ்கிறார் ஆனந்தினி\nபுண்ணியம் தரும் புனித புரட்டாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_908.html", "date_download": "2018-12-19T14:19:29Z", "digest": "sha1:ACHSLSWLEFPPSS7M54S46VELYTCO2BL2", "length": 4852, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தைப் பகிர்வதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணக்கம்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஒரே நாட்டிற்குள் அதிகாரத்தைப் பகிர்வதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணக்கம்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2017\nபிரிபடாத ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தினைப் பகிர்வதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணக்கம் தெரிவித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்மசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தைப் பரவலாக்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தைப் பகிர்வதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணக்கம்: ரணில்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n : பிரிட்டன் பி��தமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தைப் பகிர்வதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணக்கம்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cots-bassinets/top-10-unbranded+cots-bassinets-price-list.html", "date_download": "2018-12-19T13:45:58Z", "digest": "sha1:NWSIGWTGRDQOYCI45YDR44YCWJKOZG4O", "length": 13369, "nlines": 245, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ் India விலை\nசிறந்த 10 உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ்\nகாட்சி சிறந்த 10 உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ் India என இல் 19 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ் India உள்ள நியூ நட்ராஜ் பேபி கிரேட்லே Rs. 2,115 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஒல்லிங்டன் ஸ்ட ஏ கோல்லேச்டின்\nசிறந்த 10உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ்\nலேட்டஸ்ட்உன்பராண்டெட் காட்ஸ் & பஸ்ஸின்ட்ஸ்\nநியூ நட்ராஜ் ட்வின்ஸ் கிரேட்லே\nஇந்தபாண்டி பேபி கோகுல் கிரேட்லே\nநியூ நட்ராஜ் பேபி கிரேட்லே\nஇந்தபாண்டி பேபி ப்லாய்ப்பேன் கும் கோட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/floor-mats/cheap-unbranded+floor-mats-price-list.html", "date_download": "2018-12-19T13:50:46Z", "digest": "sha1:U72GSY5CRNGVYVJHM2XFNKZVDLCWHPTQ", "length": 20974, "nlines": 408, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் India விலை\nகட்டண உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ்\nவாங்க மலிவான பில்லூர் மட்ஸ் India உள்ள Rs.189 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. கார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் எர்டிகா பெய்ஜ் Rs. 2,799 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் < / வலுவான>\n7 ரூ குறைவான கிடைக்கக்கூடிய உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் உள்ளன. 2,249. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.189 கிடைக்கிறது கூடிட கிட் அன்டிஸ்லிப் பட ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ்\nகூடிட கிட் அன்டிஸ்லிப் பட\nஸ்பீட்வவ் க்ரெய் கலர் ரப்பர் பாத மேட் போர் கார் பில்லூர் யூனிவேர்சல் சைஸ்\n௩ட் சி எ ர் மட்ஸ் போர் இண்டிகா விஸ்டா சி எ ர்\n௩ட் சி எ ர் மட்ஸ் போர் ஸ்விப்ட் டெஜிரே சி எ ர்\n௩ட் சி எ ர் மட்ஸ் போர் ஹோண்டா சிவிக் சி எ ர்\n௩ட் சி எ ர் மட்ஸ் போர் ஸ்விப்ட் சி எ ர்\n௩ட் சி எ ர் மட்ஸ் போர் ஹ்யுண்டாய் சான்றோ சி எ ர்\nகார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் போர்ட் பைகோ பழசக்\nகார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் வேண்டி பெய்ஜ்\nடிஜிபிட் கார் பில்லூர் மட்ஸ் தந் கலர் டொயோட்டா எட்டியோஸ்\nகார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் மிஸ்ர பழசக்\nகார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் போர்டுனீர் பெய்ஜ்\nகார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் எர்டிகா பெய்ஜ்\nகே ஈ ரசிங் சி எ ர் பாத மேட் ஸ்விப்ட் ஓல்ட் பிளாக் கிரி ஓகே கஃ௨ சோ\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் சி எ ர் பாத மேட் போர்ட் பைகோ பிளாக் ஓகே கஃ௨ பிபி\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் டொயோட்டா எட்டியோஸ் பிளாக் ஓகே கஃ௨ டே\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் போலோ பிஜி பிளாக் ஓகே கஃ௨ சோ\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் சி எ ர் பாத மேட் இ 10 பிஜி ஓகே கஃ௨ இ௧௦\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் ஹோண்டா பெரிய பிஜி பிளாக் ஓகே கஃ௨ ஹபி\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் சி எ ர் பாத மேட் பாபியா பிஜி பழகி ஓகே கஃ௨ எபிக்\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் ஹோண்டா சிட்டி ஜஸ்ஸ் பிஜி பிளாக் ஓகே கஃ௨ ஹக்\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் வ்வ் போலோ வித் ஸ்பைடர் பாக்கிங் பிஜி பிளாக் ஓகே கஃ௨ வபவ்\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் ரைட்ஸ் பிளாக் ஓகே கஃ௨ ரஃபி\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் ஸ்ஸ் 4 பிளாக் ஓகே கஃ௨ ஸ்ஸ்௪\n- டைட்டில் King Kong\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/tablets-price-list.html", "date_download": "2018-12-19T14:27:39Z", "digest": "sha1:MWOQYLS32VUA6YP4O454Y4RFH7F5M5CT", "length": 27976, "nlines": 599, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள டப்ளேட்ஸ் விலை | டப்ளேட்ஸ் அன்று விலை பட்டியல் 19 Dec 2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2018உள்ள டப்ளேட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டப்ளேட்ஸ் விலை India உள்ள 19 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 830 மொத்தம் டப்ளேட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஐஸ் ஸ்பெக்ட்ரா ௩கி கல்லின் டேப்லெட் ப்ளூ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டப்ளேட்ஸ்\nவிலை டப்ளேட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு மைக்ரோசாப்ட் சுரபாஸ் ப்ரோ இன்டெல் சோறே இ௭ ௧௬ஜிபி ரேம் ௫௧௨ஜிபி நியூஸ்ட் வேர்சின் Rs. 1,75,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லெனோவா இடிப்பது லயன்ஸ் 59 347331 2 கிபி ரேம் டேப்லெட் பழசக் Rs.4 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சாம்சங் Tablets Price List, ஆப்பிள் Tablets Price List, மிசிரோமஸ் Tablets Price List, கார்போனின் Tablets Price List, ஹெச்சிஎல் Tablets Price List\nரஸ் 30000 50001 அண்ட் பாபாவே\nரஸ் & 4000 அண்ட் பேளா\n5 மேப் டு 7 9\n8 மேப் & உப்பு\nரிலையன்ஸ் வஃ௯ஞ் ௩கி தப்பி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7-inch\n- இன்டெர்னல் மெமரி 4 GB\nஸ்பிசின்டெர்னெட் 5601 6 e புக் ரீடர் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 6 Inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\nஅம்ட்ராக் அ௭௧௨ல் மீ பூட்டி ௪ஜிபி ௨கி வி பி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 inch\n- டேப்லெட் டிபே With Calling\n- இன்டெர்னல் மெமரி 4 GB upto 8 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\nமிசிரோமஸ் பியூனபூக் ஆல்பா பி௨௫௦ டேப்லெட் சில்வர்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- டேப்லெட் டிபே Non-Calling\n- இன்டெர்னல் மெமரி 4 GB\nஇ கள்ள நி௩ ௮ஜிபி கல்லின் வைட்\n- டிஸ்பிலே சைஸ் 7 inches\n- இன்டெர்னல் மெமரி 8 GB\n- ப்ரோசிஸோர் 1.3 GHz\nசாம்சங் கலட்சுயை ஜே மாஸ் கோல்ட்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- டேப்லெட் டிபே Calling\n- இன்டெர்னல் மெமரி 8 GB\nடாட்டாவிண்ட் உபிஸ்லட் இ௩கி௭ பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- டேப்லெட் டிபே Calling\n- இன்டெர்னல் மெமரி 8 GB\nஇப்பல்ல ஸ்லைடு வ்க்௧௪௯ய் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 10.1 Inches\n- டேப்லெட் டிபே Non-Calling\n- இன்டெர்னல் மெமரி 32 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 8.1\nஅசுஸ் ஸின்படி 7 0 ஸ்௩௭௦க்க் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- டேப்லெட் டிபே Calling\n- இன்டெர்னல் மெமரி 16 GB\nஆப்பிள் ஐபாட் மினி ௧௬ஜிபி வித் ரெடியா டிஸ்பிலே வி பி சில்வர்\n- டிஸ்பிலே சைஸ் 7.9 Inches\n- ஒபெரடிங் சிஸ்டம் iOS 7\nமிசிரோமஸ் பியூனபூக் மினி பி௪௧௦ய் டேப்லெட் விபி ௩கி வாய்ஸ் கல்லின் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- டேப்லெட் டிபே Calling\nஇப்பல்ல ஸ்லைடு 6351 கி௪௦ டேப்லெட் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 8 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android 4.4Kit Kat\nசாம்ச���் கலட்சுயை தப்பி 3 V வைட்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- டேப்லெட் டிபே Non-Calling\n- இன்டெர்னல் மெமரி 8 GB\nஇப்பல்ல ஸ்லைடு ப்ரஸ் ஸ்௧ சில்வர்\n- டிஸ்பிலே சைஸ் 10.1 Inches\n- டேப்லெட் டிபே Calling\n- இன்டெர்னல் மெமரி 16 GB\nஸ்விப் ௩ட் லைப் பிளஸ் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் 4.2 Jelly Bean\nஇப்பல்ல ஸ்லைடு வ்க் 77 ப்ளூ\n- டிஸ்பிலே சைஸ் 7.9 Inches\n- டேப்லெட் டிபே Non-Calling\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 8.1\nஅசுஸ் போனெப்படி 8 பெ௩௮௦க்க் கோல்ட்\n- டிஸ்பிலே சைஸ் 8 Inches\n- டேப்லெட் டிபே Calling\n- இன்டெர்னல் மெமரி 16 GB\nசாம்சங் கலட்சுயை தப்பி 4 டீ௩௩௧ எபோனி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 8 Inches\nஇப்பல்ல ஸ்லைடு o 900 சி கல்லின் தப்பி க்ரெய்\n- டிஸ்பிலே சைஸ் 7.85 inches\n- டேப்லெட் டிபே Calling\n- இன்டெர்னல் மெமரி 16 GB\nலெனோவா தப்பி 2 அ௭ 20 ௮ஜிபி எபோனி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- டேப்லெட் டிபே Non-Calling\n- இன்டெர்னல் மெமரி 8 GB\nடெல் வேனுக்கே 8 ப்ரோ ௩௨ஜிபி டேப்லெட் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 8 Inches\n- டேப்லெட் டிபே Non-Calling\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 8.1\nமிளகிரௌ மஃ௨ ப்ரோ ௧௬ஜிபி ௩கி வி பி வைட்\n- டிஸ்பிலே சைஸ் 7.9 Inches\n- டேப்லெட் டிபே Calling\n- இன்டெர்னல் மெமரி 16 GB\nஆப்பிள் ஐபாட் ஏர் ௩௨ஜிபி வி பி செல்லுலார் ஸ்பைஸ் கிரய\n- டிஸ்பிலே சைஸ் 9.7 Inches\n- இன்டெர்னல் மெமரி 32 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் iOS\nவிடியோகான் வ௭௨க் 7 இன்ச் டேப்லெட் பழசக் வைட்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kZIy", "date_download": "2018-12-19T13:12:47Z", "digest": "sha1:JUKPVYWLY45NIWF72QCX63P6QU5JMA7L", "length": 5893, "nlines": 108, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்து��� நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nபதிப்பாளர்: சென்னை , 1961\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villianurtemple.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-19T14:32:57Z", "digest": "sha1:D73BJSCMIOAGDFQIRUK2Y6UBGKNTQHXW", "length": 12926, "nlines": 59, "source_domain": "villianurtemple.in", "title": "Thirukamisvarar temple", "raw_content": "\nமுதல் கால யாக பூஜை\nஇரண்டாவது கால யாக பூஜை\nமுன்றாவது நான்காவது கால யாக பூஜை\nதென் இந்தியாவில், புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி நகருக்கு தென்மேற்கே வில்லியனூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கே மும்மூர்த்திகளுள் முதல்கடவுளான பரமேஸ்வரன் அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் என்னும் திருநாமதோடு கோயில் கொண்டுள்ளார்.\nஅருள்மிகு திருக்காமீஸ்வரர் நடத்திய ஒருசில அற்புதங்களை கீழ்க்காண்போம்.\nவாய்பேசாத தாய் பேசும் சக்தி பெற்றது.\nவில்லியனூர் அருகில் அரியூர் எனும் ஊர் உள்ளது.இவ்வூர் அருகில் சின்ன பாபு சமுத்திரம் எனும் ஊரின் தனவந்தர் தேர்த்திருவிழா எடுப்பது வழக்கம். அப்போது அருள் வந்து அவர் வாக்கு அளிப்பார். இவ்வகையில் அவ்வூரின் வாய் பேசாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வாக்கு அளித்தார். ஸ்ரீ கோகிலாம்பாளை வில்லியனூரில் 48 நாட்களுக்குத் தினம் திருக்குளத்தில் மூழ்கிப் பக்தியுடன் வணங்கி வந்தால் பேசும் சக்தி கிடைக்கும் என்றார். தினம் அதிகாலையில் மின்விளக்கும் சாலை வசதிய���ம் குறைவாக இருந்த காலத்தில் அந்தப் பெண்மணி அவ்வாறே செய்து வந்தாள். ஒரு நாள் காலை நவக்கிரக சன்னிதி அருகில் தன்முதுகில் ஆலய குருக்கள் அடித்ததை உணர்ந்து காரணம் வினவினார் அப் பெண்மணி – அஃதாவது பேசினார் ஆனால் அன்று காலை குருக்கள் அந்த இடத்தில் இல்லை ஆனால் அன்று காலை குருக்கள் அந்த இடத்தில் இல்லை இது நடந்த வரலாறு என அப்பெண்மணியின் வயிற்றில் ஆறு மாத குழந்தையாக அன்றிருந்த சுந்தரராஜ் சாஸ்திரி அவர்கள் கூறினார். அந்தக் குருக்களின் பேரன் திரு சுந்தரம் அய்யர் இன்று அர்ச்சகராய் பணிபுரிகின்றார். அப்பெண்மணியை யாரும் மனிதர்கள் அடிக்கவில்லை. ஸ்ரீ கோகிலாம்பிகையே அத் திருவிளையாடல் நடத்தினார் இது நடந்த வரலாறு என அப்பெண்மணியின் வயிற்றில் ஆறு மாத குழந்தையாக அன்றிருந்த சுந்தரராஜ் சாஸ்திரி அவர்கள் கூறினார். அந்தக் குருக்களின் பேரன் திரு சுந்தரம் அய்யர் இன்று அர்ச்சகராய் பணிபுரிகின்றார். அப்பெண்மணியை யாரும் மனிதர்கள் அடிக்கவில்லை. ஸ்ரீ கோகிலாம்பிகையே அத் திருவிளையாடல் நடத்தினார் கோகிலாம்பாள் மீது முழு நம்பிக்கை வைத்து வழிபட்டவர்கள் பலர் இன்று மிக நல்ல நிலையில் உள்ளனர்.\nநீண்ட நெடுங்காலமாக குழந்தைப்பேறு இல்லாத உருத்திர கணிகை இத்திரு ஆலய திருக்குளத்தில் நீராடி சிவதரிசனம் செய்தாள். பின்னரே திருமணம் நடந்தது, அவருக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது காமீசன் என்ற பெயரில் அக்குழந்தை வளர்ந்தது.\nமுத்தநதிக்கு வடகரையில் வில்வவனம் படைத்து பிரமீச்சுரர் எனும் பெயரில் சிவலிங்கமும் தீர்த்தக்குளமும் உருவாக்கி,பஞ்சாட்சர மந்திரத்தைக் கோடி முறை ஜபித்து வந்த பிரமனுக்கு, சிவபெருமான் ஆதிவாரத்தில்(ஞாயிறு) காட்சியளித்தார். இதன்படி ஆதிவாரத்தில் இங்குள்ள திருக்குளத்தில் நீராடுவோர் பாவங்கள் நீங்குகின்றன.(வில்லைப்புராணம்-190).\nதிருமால் நரசிங்க வடிவம் எடுத்து இரணியனை வதம் செய்ததால் அவருக்குப் பிரமஹத்தி தோஷம் பிடித்தது இத்தோஷம் நீங்கிட இத்திரு ஆலயத்தின் திருக்குளத்தில் நீராடிச்சிவபூஜை செய்த திருமாலுக்குச் சிவன் காட்சியளித்து; பிரமஹத்தி தோஷத்தைப் போக்கினார். சிவனின் கட்டளைக்கு ஏற்ப வில்லியனூர்க்குக் கிழக்கே மேற்குமுகமாக நரசிங்கவடிவத்தில் திருமால் காட்சியளிக்கிறார். இன்று அவ்வூர் சிங்கிரிக��யில்(சிங்கிரிகுடி) என்று அழைக்கப்படுகிறது (வில்லை புராணம் 285)\nதர்மபால சோழனின் வெண்குட்டநோய் நீங்கியது\nபண்டைய சோழநாட்டின் கமலாபுரி நகரத்தை ஆண்ட தர்மபாலன் எனும் சோழஅரசன் வெண்குஷ்டநோய் பீடித்துக் கஷ்டப்பட்டான். இத்திரு ஆலயத்தின் திருக்குளத்தில் நீராடித் தன் நோய் நீங்கக் கண்டான் அரசன். அவனே இப்போதுள்ள திருஆலயத்தை நிறுவிப் பத்துநாள் திருவிழாவும் திருத்தேரும் செய்தான் விசாக நட்சத்திரமும் கூடிய பெளர்ணமியில் தீர்த்தவாரி செய்தான் (வில்லைப்புராணம் 320,358).\nதுர்வாசமுனிவர் தந்த மாலையைக் கைகளால் பெறாமல் தன் அங்குசத்தால் பெற்ற இந்திரனின் செல்வம் யாவும் கடலில் மறையட்டும் என்று துர்வாசர் இந்திரனுக்கு சாபம் இட்டார். இதற்காகத் திருமால் பாற்கடலைக்கடைந்து, இந்திரன் செல்வங்களை மீண்டும் பெற உதவினார்; அப்போது, அமிர்தம் உண்டாகியது; கூடவே ஆலகால விஷமும் உண்டாகியது. சிவபெருமான் உண்ட ஆலகால விஷத்தைச் சோதித்துப்பார்த்த ஆதி சேஷனுக்கு முகத்தில் கருநிறம் உண்டாகியது; இதைக் குணப்படுத்த திருமால் கூறியபடி ஆதிசேஷன் இத்திரு ஆலயத்தின் திருக்குளத்தில் நீராடித் தன் நோய் நீங்கினான் (வில்லைப்புராணம் 392).\nஇந்திரன் தன் பதவியைத் தக்கவைத்துக்கொண்டது\nஇந்திர பதவி வேண்டிக் கடுந்தவத்தில் ஈடுப்பட்ட நிருபமுனிவருக்கு மன்மதன் பல நிலைகளில் இடையூறு செய்தும் இயலாமல் போகவே வியாழபகவான் கூற்றுக்கு இணங்கித் தன் பதவியைக் காத்துக் கொள்ள இந்திரன் இத்திருக்குளத்தில் நீராடி சிவபூசை செய்தான் சிவபெருமான் தரிசனம் செய்து, நிருபமுனிவருக்கு இந்திர பதவியை விடப் பெரிய பதவியான கணநாதர் பதவியளித்தார், இந்திரன் பதவியையும் காத்தார். (வில்லைப்புராணம் 436,440).\nசிவனால் எரிக்கப்பட்ட மன்மதன் மீண்டும் அழகு பெற்றது.\nஇந்திரன் கூற்றுப்படி இத்திரு ஆலயத் திருக்குளத்தில் மன்மதன் நீராடிச் சிவ பூசை செய்தான், மனம் மகிழ்ந்த சிவபெருமான் மன்மதனுக்கு அருள்புரிந்தார். பெளர்ணமியும் ஆதிவாரமும்(ஞாயிறு) கூடிய நாளில் இத்திரு ஆலயத்தில் சிவனை வழிபடும் எவருக்கும் சிவன் அருள் புரிந்திட மன்மதன் வரம் பெற்றளித்தான். (வில்லைபுராணம் 491)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/02/", "date_download": "2018-12-19T14:42:12Z", "digest": "sha1:HGUPRUMQCPHIORVCF7VV5OVPIQZXX5KG", "length": 4220, "nlines": 92, "source_domain": "www.killadiranga.com", "title": "February 2013 - கில்லாடிரங்கா", "raw_content": "\n85 வது ஆஸ்கர் விருதுகள் 2013\nலேபிள்கள்: Academy Awards, Awards, Oscar, ஆங்கிலத்திரைப்படங்கள், ஆஸ்கர், விருதுகள்\nலேபிள்கள்: Personalities, Steven Spielberg, ஆங்கிலத்திரைப்படங்கள், ஆளுமைகள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n85 வது ஆஸ்கர் விருதுகள் 2013\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/category/other-tv/page/2/", "date_download": "2018-12-19T13:55:38Z", "digest": "sha1:WYPZVJW6MQ7L36ZVPLCZSWRWVPRBENFN", "length": 5350, "nlines": 83, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "Other TV | Tamil Serial Today 247 Net | Page 2", "raw_content": "\nவாழைப்பூ குழம்பு வாழக்காய் எண்ணெய் வறுவல்\nஉங்க தொடையும்,இடுப்பும் மெல்லிசா மாற புத்துணர்ச்சி தரும் யோகாசனம் 18-12-2018 Captain TV Show Online\nஇடுப்பு முழங்கால் வலுப்பெற சிறந்த யோகாசனம் புத்துணர்ச்சி தரும் யோகாசனம் 18-12-2018 Captain TV Show Online\nவெள்எழுத்துக்கு கண்களில் பார்வை குறைக்கு ஒரு அருமையான ஆரோக்கிய குறிப்பு 18-12-2018 Captain TV Show Online\nஉடம்பு நல்ல சுறுசுறுப்பா இருக்க ஒரு எளிமையான யோகா புத்துணர்ச்சி தரும் யோகாசனம் 18-12-2018 Captain TV Show Online\nஎல்லா கர்ப்பிணி பெண்களும் பண்ணவேண்டிய ஆசனம் புத்துணர்ச்சி தரும் யோகாசனம் 18-12-2018 Captain TV Show Online\nசொரி சிரங்கு நோய்களை போக்கும் மூலிகை மருத்துவம்\nகருப்பை தொற்று குணமாக வரட்பூலா\nஆன்மீக தகவல்கள் திருமாங்கல்ய பிரார்த்தனையின் மகத்துவம் 18-12-2018 PuthuYugam TV Show Online\nதமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலைகள���ம் அதன் வரலாறும் 04-08-2018 Vendhar Tv Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/03/blog-post_74.html", "date_download": "2018-12-19T14:47:40Z", "digest": "sha1:6SPRFOBZJKKBXVCWHDS5C7VHXWE23DB5", "length": 10941, "nlines": 77, "source_domain": "www.thagavalguru.com", "title": "நோக்கியாவின் எக்ஸ் வரிசை ஆண்ட்ராய்ட் போன்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , Nokia X , X Series , நோக்கியா எக்ஸ் » நோக்கியாவின் எக்ஸ் வரிசை ஆண்ட்ராய்ட் போன்கள்.\nநோக்கியாவின் எக்ஸ் வரிசை ஆண்ட்ராய்ட் போன்கள்.\nஇந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோக்கியா தன் எக்ஸ் வரிசையில் பல ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது.\nஇந்த போன்களை, இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தர முடியும் என நோக்கியா கருதுகிறது.\nஎனவே தான், தன் முதல் எக்ஸ் வரிசை போன், நோக்கியா எக்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, தன் அடுத்த X+ மற்றும் XL மாடல் போன்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறது. வரும் ஜூன் மாதத்திற்குள், இவை இந்திய மொபைல் சந்தையில் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.\nஇன்னும் இவற்றிற்கான விலை விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. தற்போதைய ஈரோ விலை அடிப்படையில் கணக்கிட்டால், இவை முறையே ரூ.8,420 மற்றும் ரூ.9,270 என அமையலாம்.\nஆனால், நோக்கியா எக்ஸ் மொபைல் போனின் விலை ரூ.8,599 ஆக இருப்பதால், மேலே குறிப்பிட்ட விலைக்கு இங்கு அறிமுகமாவது சந்தேகமாக உள்ளது. நிச்சயம் சற்று கூடுதலாகவே விலை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த இரண்டு போன்களின் அம்சங்களை இங்கு காணலாம்.\nநோக்கியா எக்ஸ் ப்ளஸ்: 4 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன், நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 3 எம்.பி. கேமரா, 768 எம்.பி. ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 1,500 mAh திறன் கொண்ட பேட்டரி.\nநோக்கியா எக்ஸ்.எல்: 5 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன், நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 5 எம்.பி. கேமரா, 2 எம்.பி. வெப் கேமரா, 768 எம்.பி. ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 2,000 mAh திறன் கொண்ட பேட்டரி.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/raj-tv-family-marriage-function-stills/12260/", "date_download": "2018-12-19T14:31:50Z", "digest": "sha1:M4Z7JOACVLUWCFXBTHUHE4YIG6S4WH7L", "length": 3619, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Raj TV Family Marriage Function Stills", "raw_content": "\nRaj TV Family Marriage Function – ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் எம்.ராஜரத்தினம்-திருமதி அருணாதேவி தம்பதியின் மகன், தொழிலதிபர் சின்ன நாச்சியப்பனுக்கும், செல்லப்பா-சுஜாதா தம்பதியினரின் மகள் டாக்டர் ராஷ்மிக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.\nPrevious articleபொது மேடையில் செம குத்தாட்டம் போட்ட தளபதியின் தங்கச்சி – வைரலாகும் வீடியோ.\nNext article24 மணி நேரத்தில் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் படைத்த சாதனை – அதிரும் கோலிவுட் வட்டாரம்.\nசெம்பருத்தி : சுந்தரத்திடம் சிக்கிய ஆதி, பார்வதி, தொழிலில் கோடிகளை இழந்த அகிலா.\nஅடிக்கடி நாவறட்சியால் அவதிப்படுபவரா நீங்கள் \nசர்கார் பெரிய படம், ஆனால் தல ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ஆர்.கே.சுரேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/06/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-12-19T13:26:26Z", "digest": "sha1:A3OZH2H3EWHMZDDCO7Z7PKLK4NMVUCVE", "length": 16384, "nlines": 276, "source_domain": "nanjilnadan.com", "title": "என்பிலதனை வெயில் காயும் 22a | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← தலைகீழ் விகிதங்கள் 4\nசதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2 →\nஎன்பிலதனை வெயில் காயும் 22a\nபசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை..…..நாஞ்சில் நாடன்\nமுன்கதை :என்பிலதனை வெயில் காயும்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← தலைகீழ் விகிதங்கள் 4\nசதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2 →\nOne Response to என்பிலதனை வெயில் காயும் 22a\nகிராமத்தைப் பற்றிய வர்ணனை அழகு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/no-captain-can-touch-ms-dhoni-records-even-virat-kohli-cant-do-it/", "date_download": "2018-12-19T13:34:32Z", "digest": "sha1:7PCLLDLPA4UYMSK3I3FEMYLX6OVQO4TB", "length": 19774, "nlines": 221, "source_domain": "sparktv.in", "title": "விராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..! - SparkTV தமிழ்", "raw_content": "\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nஜெ. சாப்பிட இட்லி விலை 1.19 கோடி ரூபாய்.. உண்மை என்ன..\nஅந்த காலத்தில் தமிழில் தந்தி உருவாகக் காரணமானவர் யார்\nசிறையில் இருக்கும் பெரும்பாண்மையான சமூகம் யார் என தெரியுமா\nஆடை அணிய பயம்.. இப்படியும் ஒரு வியாதி..\n20,000 டீன்ஏஜ் பெண்கள் கர்ப்பம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு..\nவாகன சோதனையில் தெரிய வந்த பெரும் அதிர்ச்சி\nமுடி சரியாவே வளர மாட்டேங்குதா இந்த பாட்டி வைத்தியமான கற்றாழை மருந்து ட்ரை பண்ணுங்க\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nநயன்தாரா காதலனுடன் ஜோடி சேரும் யாஷிகா ஆனந்த்..\nபேட்ட படத்தின் டீசர்.. தாறுமாறு தாக்காளி சோறு..\nரஜினிக்கு வில்லனாகும் “ஜித்து” விஜய் சேதுபதி-யின் பேட்ட லுக் இதுதான்..\nஓரே நாளில் 100 கோடியா.. 2.0 வேற லெவல் கலெக்ஷன்..\nஎன்ன ஆனாலும் சரி ‘ஐபிஎல்’ இந்தியாவில் தான்.. 2019 பொது தேர்தலால் புதிய பிரச்சனை..\nமோசமான நிலையில் தோற்றுப்போன இந்தியா.. கோலியின் பதில் இதுதான்..\nஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்.. 19 வயது சிறுவன் அபாரம் :வீடியோ\nமோசமான நிலையில் இந்தியா.. ஆஸ்திரேலியாவிடம் போராட்டம்..\n2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கம்.. ஆஸி அணிக்கு ஜாக்பாட்..\nவைகுண்ட ஏகாதேசியில் இதை செய்தால் சகல பாவங்கள் நீங்கும்\nஏன் கோவிலின் நிலை வாசப்படியை தாண்டி உள்ளே செல்கிறோம்\nசிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்க\nஎப்பவும் பிரச்சனை துரத்திட்டே இருக்கா இந்த பரிகாரத்தை ஒரு முறை செஞ்சுடுங்க\nவிளையாட்டு விராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nகிரிக்கெட் உலகில் மிகவும் சிறப்பான வீரர் என லிஸ்ட் எடுத்தால் நிச்சயம் தோனி முதல் 10 இடத்திற்குள் வருவார் என்பது மறுக்க முடியாத உண்மை. தோனியின் ஸ்மார்ட்டான முடிவுகள் இந்திய அணிக்கு பல வெற்றிகளையும் கோப்பையும் வாங்கிக் கொடுத்துள்ளது. எதையும் அலட்டிக்கொள்ளாத தோனி சுமார் 20க்கும் மேற்பட்�� உலகச் சாதனைகளைப் படைத்துள்ளார்.\n5வது சர்வதேச போட்டியில் தனது சாதனை பட்டியலைத் துவங்கிய தோனி இந்திய அணிக்கு விளையாடத் துவங்கிய 2 வருடத்திலேயே மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் கங்கூலி, சச்சின், டிராவிட், லட்சுமணன் என மிகப்பெரிய ஜாம்பவான்கள் அணியில் இருக்கும்போதே கிரிக்கெட் ரசிகர்களால் தனித்துக் கவனிக்கப்பட்டவர் தோனி. தற்போது இந்தியா மட்டுமல்ல கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாட்டிலும் இவரை மட்டும் தனித்துக் கவனிக்கத் துவங்க முக்கியக் காரணம் இவரது அதிரடி சாதனைகள் தான்.\nஉலகிலேயே ஐசிசியின் 3 முக்கியமான கோப்பைகளையும் பெற்ற ஒரே கேப்டன் நம்ம தல தோனி தான்.\nடி20 – 24 செப்டம்பர் 2007\nஉலகக் கோப்பை – 02 ஏப்ரல் 2011\nசாம்பியனஸ் டிராபி – 23 ஜூன் 2013\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ஸ்டெம்பிங்க்ஸ் செய்த விக்கட் கீப்பர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி. இதுவரை சுமார் 178 ஸ்டெம்பிங்க்ஸ் செய்துள்ளார்.\nசிக்ஸ் அடித்துப் போட்டியை வெல்வது என்பது ஒரு கிரிக்கெட் வீரர்க்கு மிகவும் சவாலான விஷயம். கடைசி நேரத்தில் குறைந்த பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் துணிந்து 6 அடிப்பது என்பது சாதாரணக் காரியம் இல்லை.\nஆனால் தோனிக்கு இது சர்வசாதாரணம். இதுவரை 9 முறையில் 6 மூலம் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nடி20 வரலாற்றில் எந்தொரு கேப்டனுமே செய்த ஒரு சாதனையைத் தோனி செய்துள்ளார். இதுவரை 150 டி20 போட்டிகளில் தோனி தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட்-இல் அதிகச் சிக்ஸ் அடித்த கேப்டன் என்றால் இது நம்ம தல தான். இதுவரை 204 சிக்ஸ் அடித்துள்ளார் தோனி.\n2011 உலகக் கோப்பை போட்டியில் தோனி விளையாடிய பேட் சுமார் 1,00,000 பவுண்டுக்கு ஏலம் விடப்பட்டு உள்ளது. இதுவரை எந்தொரு விளையாட்டு வீரரின் பேட் இவ்வளவும் பெரிய தொகைக்கு ஏலம் போனது இல்லை.\nகிரிக்கெட் போட்டிகளைத் தடம்புரட்டி போட்ட ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் எடுத்த கேப்டன் என்ற பெயரை தோனி பெற்றுள்ளார்.\nதோனி தனது 66வது போட்டியில் தான் முதல் அரைச் சதத்தை அடித்தார்.\nடி20 போட்டியில் அதிக டாஸ் வென்ற கேப்டன் என்ற முறையில் தோனி தான் உலகளவில் முதல் இடத்தில் உள்ளார்.\nவிக்கெட் கீப்பர் அதிகப் போட்டியில் பந்து வீசியுள்ளார் என்ற���ல் தோனி தான் நம்பர் 1. இதுவபை 9 சர்வதேச போட்டியில் தோனி பந்து வீசியுள்ளார்.\nடி20 போட்டியில் 5000 ரன் எடுத்த முதல் கேப்டன் தோனி.\nடி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக முறை பேட்ஸ்மேனை ஸ்டெம்படு செய்ததும் தோனி தான். இதுவரை 33 பேட்ஸ்மேனை ஸ்டெம்பிடு செய்துள்ளார்.\nஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை அனைத்து போட்டிகளிலும் தோற்கடித்துச் சுமார் 140 வருட சாதனையைப் படித்தார் தோனி.\nஉலகக் கோப்பை டி20 போட்டிகளில் சுமார் 6 போட்டிகளில் தோனி கேப்டனாக இருந்துள்ளார். இவரைத் தொடர்ந்து பால் கூலிங்வுட் மற்றும் டேரென் சமி ஆகியோர் உள்ளனர்.\nஐசிசி தர வரிசை பட்டியலில் மிகவும் குறைந்த காலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்த வீரர்களில் தோனி முதல் இடம். வெறும் 42 போட்டிகளிலேயே தோனி முதல் இடத்தைப் பிடித்தார்.\nகிரிக்கெட் வரலாற்றில் அதிகச் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் தோனி முதல் இடம். தோனி சுமார் 331 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.\nஇதுவரை தோனி 78 போட்டிகளில் நாட் அவுட் ஆக இருந்துள்ளார். இது எந்தொரு கிரிக்கெட் வீரரும் செய்தாத ஒன்று.\n7வது இடத்தில் பேட்டிங் செய்தி அதிகச் சதம் அடித்த ஓரே கிரிக்கெட் வீரர் தோனி.\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த விக்கெட் கீப்பர்களில் தோனி முதல் இடம். இவரது அதிக ரன்கள் 183 நாட்அவுட்.\nஉலகக் கோப்பை சிக்ஸ் அடித்து வென்ற ஓரே கேப்டன் தல தோனி தான்.\nமேலே உள்ள எந்தச் சாதனை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் செய்துவிடலாம் ஆனால் இது நிச்சயம் முடியாது.\nமன்மோகன் சிங் சரமாரி கேள்வி.. ஆடிப்போன மோடி..\nமுகத்தில் இருக்கும் முடியை நீக்க சிம்பிள் ஆன ஐடியா..\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகப் போற புத்தம் புது படங்கள் என்னென்ன தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nIND Vs. SA: யோசனை கூறிய சச்சின்… 3 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர்\nதோனி இத்தனை தொழில்களை நடத்தி வருகிறாரா\n‘பெண் சச்சின்’ மிதாலி ஒரு நாள் போட்டியில் உலக சாதனை\n5 முறை செஸ் சாம்பியன்ஷிப் வென்ற மாற்றுத்திறனாளி ஜெனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajit7.html", "date_download": "2018-12-19T13:19:37Z", "digest": "sha1:RRU3OKDQRGRO6E2TCVXQ5NTITUR47TUJ", "length": 28840, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தலைக்கு விட்டு தந்த இளைய தளபதி விஜய்-அஜீத்துக்கு இடையே ஒரு வழியாக சமாதானக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.விஜய்க்கும், அஜீத்திற்கும் அப்படி என்னதான் பிரச்சினையோ, கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை இரண்டு பேரும் அப்படிமோதிக் கொண்டார்கள். அதிலும் அஜீத்துக்கு கொஞ்சம் மார்க்கெட் டல் ஆனவுடன், அவரைப் போட்டு வறு வறு என்றுவறுத்தெடுத்து வந்தார் விஜய், தனது படங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும்.தீனா படத்தில் அஜீத்தை தல என்று கூப்பிடுவார்கள். அந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு திருமலை படத்தில் அஜீத்தைபோட்டு தாக்கியிருப்பார் விஜய்.அதே போல அஜீத்தும் தனது படங்களிலு விஜய்யை மறைமுகத் தாக்கும் வசனங்களைச் சேர்த்தார். இது ஒரு சைக்கிள் மாதிரிஆகிப் போனது. இருவரும் ஒருவரை ஒருவரை வசனங்களால் தாக்குவதும், அதைக் கேட்டு ரசிகர்கள் கை தட்டுவதும்வழக்கமாகிப் போனது.ஒரு கட்டத்தில் இந்த மோதல் இருவரின் பேட்டிகளிலும் எதிராலிக்க ஆரம்பித்தது. இது தொடரக் கூடாது என்று நினைத்த சிலநல்ல மனம் கொம்ட திரையுலக புள்ளிகள் இருவரிடமும் பேச்சு நடத்தி இருவரையும் சரிக்கட்டிவிட்டதாகத் தகவல்கள் வந்தன.இந் நிலையில் இருவரது சமீபகால பேட்டிகளிலும் ஒருவர் மீதான ஒருவர் தாக்குதல்கள் குறைந்தன. குறிப்பாக விஜய்,அமைதியாக விட்டார். இதனால் தல, நிம்மதியாக உள்ளார்.இந்த நேரத்தில் இன்னொரு நல்ல சேதி. அஜீத்தை வைத்து ஏவி.எம். நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு திருப்பதி என்று பெயர் வைத்துள்ளனர். இதில்தான் விசேஷம் இருக்கிறது. முதலில் திருப்பதி என்ற பெயர் விஜய் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.இதை அறிந்த ஏவி.எம். நிறுவனம் விஜய்யுடன் பேசியது. டைட்டிலை விட்டுத் தர வேண்டும் என்று ஏவி.எம். கேட்டது. ஹீரோயார் என்று விஜய் கேட்க அஜீத் என்ற விவரத்தை ஏவி.எம் கூறியது.அதைக் கேட்டதும் மறுப்பே இல்லாமல் உடனடியாக டைட்டிலை விட்டுத் தர சம்மதித்துவிட்டார் விஜய். ஏவி.எம் நிறுவனத்தைவிட அஜீத்துக்குத் தான் இதில் பெரிய மிகழ்ச்சியாம்.அஜீத்தை வைத்து திருப்பதியை இயக்கப் போவது ய���ர் தெரியுமா?. விஜய்யை வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கிய பேரரசுதான். இப்போது விஜய்யை வைத்து சிவகாசி படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு திருப்பதி பக்கம் வருகிறார்.அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகுமாம் திருப்பதி.டைட்டிலில் தொடங்கியுள்ள நட்பு லைஃபிலும் தொடர்ந்தால் சரி. | Vijay and Ajith become friends - Tamil Filmibeat", "raw_content": "\n» தலைக்கு விட்டு தந்த இளைய தளபதி விஜய்-அஜீத்துக்கு இடையே ஒரு வழியாக சமாதானக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.விஜய்க்கும், அஜீத்திற்கும் அப்படி என்னதான் பிரச்சினையோ, கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை இரண்டு பேரும் அப்படிமோதிக் கொண்டார்கள். அதிலும் அஜீத்துக்கு கொஞ்சம் மார்க்கெட் டல் ஆனவுடன், அவரைப் போட்டு வறு வறு என்றுவறுத்தெடுத்து வந்தார் விஜய், தனது படங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும்.தீனா படத்தில் அஜீத்தை தல என்று கூப்பிடுவார்கள். அந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு திருமலை படத்தில் அஜீத்தைபோட்டு தாக்கியிருப்பார் விஜய்.அதே போல அஜீத்தும் தனது படங்களிலு விஜய்யை மறைமுகத் தாக்கும் வசனங்களைச் சேர்த்தார். இது ஒரு சைக்கிள் மாதிரிஆகிப் போனது. இருவரும் ஒருவரை ஒருவரை வசனங்களால் தாக்குவதும், அதைக் கேட்டு ரசிகர்கள் கை தட்டுவதும்வழக்கமாகிப் போனது.ஒரு கட்டத்தில் இந்த மோதல் இருவரின் பேட்டிகளிலும் எதிராலிக்க ஆரம்பித்தது. இது தொடரக் கூடாது என்று நினைத்த சிலநல்ல மனம் கொம்ட திரையுலக புள்ளிகள் இருவரிடமும் பேச்சு நடத்தி இருவரையும் சரிக்கட்டிவிட்டதாகத் தகவல்கள் வந்தன.இந் நிலையில் இருவரது சமீபகால பேட்டிகளிலும் ஒருவர் மீதான ஒருவர் தாக்குதல்கள் குறைந்தன. குறிப்பாக விஜய்,அமைதியாக விட்டார். இதனால் தல, நிம்மதியாக உள்ளார்.இந்த நேரத்தில் இன்னொரு நல்ல சேதி. அஜீத்தை வைத்து ஏவி.எம். நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு திருப்பதி என்று பெயர் வைத்துள்ளனர். இதில்தான் விசேஷம் இருக்கிறது. முதலில் திருப்பதி என்ற பெயர் விஜய் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.இதை அறிந்த ஏவி.எம். நிறுவனம் விஜய்யுடன் பேசியது. டைட்டிலை விட்டுத் தர வேண்டும் என்று ஏவி.எம். கேட்டது. ஹீரோயார் என்று விஜய் கேட்க அஜீத் என்ற விவரத்தை ஏவி.எம் கூறியது.அதைக் கேட்டதும் மறுப்பே இல்லாமல் உடனடியாக டைட்டிலை வ���ட்டுத் தர சம்மதித்துவிட்டார் விஜய். ஏவி.எம் நிறுவனத்தைவிட அஜீத்துக்குத் தான் இதில் பெரிய மிகழ்ச்சியாம்.அஜீத்தை வைத்து திருப்பதியை இயக்கப் போவது யார் தெரியுமா. விஜய்யை வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கிய பேரரசுதான். இப்போது விஜய்யை வைத்து சிவகாசி படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு திருப்பதி பக்கம் வருகிறார்.அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகுமாம் திருப்பதி.டைட்டிலில் தொடங்கியுள்ள நட்பு லைஃபிலும் தொடர்ந்தால் சரி.\nதலைக்கு விட்டு தந்த இளைய தளபதி விஜய்-அஜீத்துக்கு இடையே ஒரு வழியாக சமாதானக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.விஜய்க்கும், அஜீத்திற்கும் அப்படி என்னதான் பிரச்சினையோ, கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை இரண்டு பேரும் அப்படிமோதிக் கொண்டார்கள். அதிலும் அஜீத்துக்கு கொஞ்சம் மார்க்கெட் டல் ஆனவுடன், அவரைப் போட்டு வறு வறு என்றுவறுத்தெடுத்து வந்தார் விஜய், தனது படங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும்.தீனா படத்தில் அஜீத்தை தல என்று கூப்பிடுவார்கள். அந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு திருமலை படத்தில் அஜீத்தைபோட்டு தாக்கியிருப்பார் விஜய்.அதே போல அஜீத்தும் தனது படங்களிலு விஜய்யை மறைமுகத் தாக்கும் வசனங்களைச் சேர்த்தார். இது ஒரு சைக்கிள் மாதிரிஆகிப் போனது. இருவரும் ஒருவரை ஒருவரை வசனங்களால் தாக்குவதும், அதைக் கேட்டு ரசிகர்கள் கை தட்டுவதும்வழக்கமாகிப் போனது.ஒரு கட்டத்தில் இந்த மோதல் இருவரின் பேட்டிகளிலும் எதிராலிக்க ஆரம்பித்தது. இது தொடரக் கூடாது என்று நினைத்த சிலநல்ல மனம் கொம்ட திரையுலக புள்ளிகள் இருவரிடமும் பேச்சு நடத்தி இருவரையும் சரிக்கட்டிவிட்டதாகத் தகவல்கள் வந்தன.இந் நிலையில் இருவரது சமீபகால பேட்டிகளிலும் ஒருவர் மீதான ஒருவர் தாக்குதல்கள் குறைந்தன. குறிப்பாக விஜய்,அமைதியாக விட்டார். இதனால் தல, நிம்மதியாக உள்ளார்.இந்த நேரத்தில் இன்னொரு நல்ல சேதி. அஜீத்தை வைத்து ஏவி.எம். நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு திருப்பதி என்று பெயர் வைத்துள்ளனர். இதில்தான் விசேஷம் இருக்கிறது. முதலில் திருப்பதி என்ற பெயர் விஜய் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.இதை அறிந்த ஏவி.எம். நிறுவனம் விஜய்யுடன் பேசியது. டைட்டிலை விட்டுத் தர வேண்டும் என்று ஏவி.எம். கேட்டது. ஹீரோயார் என்று விஜய் கேட்க அஜீத் என்ற விவரத்தை ஏவி.எம் கூறியது.அதைக் கேட்டதும் மறுப்பே இல்லாமல் உடனடியாக டைட்டிலை விட்டுத் தர சம்மதித்துவிட்டார் விஜய். ஏவி.எம் நிறுவனத்தைவிட அஜீத்துக்குத் தான் இதில் பெரிய மிகழ்ச்சியாம்.அஜீத்தை வைத்து திருப்பதியை இயக்கப் போவது யார் தெரியுமா. விஜய்யை வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கிய பேரரசுதான். இப்போது விஜய்யை வைத்து சிவகாசி படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு திருப்பதி பக்கம் வருகிறார்.அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகுமாம் திருப்பதி.டைட்டிலில் தொடங்கியுள்ள நட்பு லைஃபிலும் தொடர்ந்தால் சரி.\nவிஜய்-அஜீத்துக்கு இடையே ஒரு வழியாக சமாதானக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.\nவிஜய்க்கும், அஜீத்திற்கும் அப்படி என்னதான் பிரச்சினையோ, கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை இரண்டு பேரும் அப்படிமோதிக் கொண்டார்கள். அதிலும் அஜீத்துக்கு கொஞ்சம் மார்க்கெட் டல் ஆனவுடன், அவரைப் போட்டு வறு வறு என்றுவறுத்தெடுத்து வந்தார் விஜய், தனது படங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும்.\nதீனா படத்தில் அஜீத்தை தல என்று கூப்பிடுவார்கள். அந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு திருமலை படத்தில் அஜீத்தைபோட்டு தாக்கியிருப்பார் விஜய்.\nஅதே போல அஜீத்தும் தனது படங்களிலு விஜய்யை மறைமுகத் தாக்கும் வசனங்களைச் சேர்த்தார். இது ஒரு சைக்கிள் மாதிரிஆகிப் போனது. இருவரும் ஒருவரை ஒருவரை வசனங்களால் தாக்குவதும், அதைக் கேட்டு ரசிகர்கள் கை தட்டுவதும்வழக்கமாகிப் போனது.\nஒரு கட்டத்தில் இந்த மோதல் இருவரின் பேட்டிகளிலும் எதிராலிக்க ஆரம்பித்தது. இது தொடரக் கூடாது என்று நினைத்த சிலநல்ல மனம் கொம்ட திரையுலக புள்ளிகள் இருவரிடமும் பேச்சு நடத்தி இருவரையும் சரிக்கட்டிவிட்டதாகத் தகவல்கள் வந்தன.\nஇந் நிலையில் இருவரது சமீபகால பேட்டிகளிலும் ஒருவர் மீதான ஒருவர் தாக்குதல்கள் குறைந்தன. குறிப்பாக விஜய்,அமைதியாக விட்டார். இதனால் தல, நிம்மதியாக உள்ளார்.\nஇந்த நேரத்தில் இன்னொரு நல்ல சேதி. அஜீத்தை வைத்து ஏவி.எம். நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு திருப்பதி என்று பெயர் வைத்துள்ளனர். இதில்தான் விசேஷம் இருக்கிறது.\nமுதலில் திருப்பதி என்ற பெயர் விஜய் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஇதை அறிந்த ஏவி.எம். நிறுவனம் விஜய்யுடன் பேசியது. டைட்டிலை விட்டுத் தர வேண்டும் என்று ஏவி.எம். கேட்டது. ஹீரோயார் என்று விஜய் கேட்க அஜீத் என்ற விவரத்தை ஏவி.எம் கூறியது.\nஅதைக் கேட்டதும் மறுப்பே இல்லாமல் உடனடியாக டைட்டிலை விட்டுத் தர சம்மதித்துவிட்டார் விஜய். ஏவி.எம் நிறுவனத்தைவிட அஜீத்துக்குத் தான் இதில் பெரிய மிகழ்ச்சியாம்.\nஅஜீத்தை வைத்து திருப்பதியை இயக்கப் போவது யார் தெரியுமா. விஜய்யை வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கிய பேரரசுதான். இப்போது விஜய்யை வைத்து சிவகாசி படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு திருப்பதி பக்கம் வருகிறார்.\nஅடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகுமாம் திருப்பதி.\nடைட்டிலில் தொடங்கியுள்ள நட்பு லைஃபிலும் தொடர்ந்தால் சரி.\nஇப்படி சொல்லலாமா விஜய் சேதுபதி\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியானது #KanaaSneakPeek: சத்யராஜ் சத்யராஜ் தான், கலக்குறார் போங்க\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\n#Petta விஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்: பெயர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=40&ch=12", "date_download": "2018-12-19T13:50:20Z", "digest": "sha1:ORZBGP7D2F7ST3OM5AJMLOPRSXBCURQP", "length": 12033, "nlines": 132, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து, “மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு; உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு” என்றார்.\n2அதற்கு அவர், “அப்பா, அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கட்டும் நாங்கள் கொண்டு வந்த தொகையில் பாதியை அவருக்குக் கொடுத்தாலும் தகும்;\n3ஏனெனில் அவர் என்னை நலமே திரும்ப அழைத்து வந்து சேர்த்தார்; என் மனைவியை நலம் பெறச் செய்தார்; பணத்தை என்னுடன் கொண்டுவந்தார்; உங்களுக்கு நலம் அளித்தார். இவற்றுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கொடுக்கலாம்\n4தோபித்து அவரிடம், “மகனே அவர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைப் பெறுவதற்கு அவருக்குத் தகுதி உள்ளது” என்றார்.\n5பின்னர் இரபேலை அழைத்து, “நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக” என்று கூறினார்.\n6அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: “கடவுளைப் புகழுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள்.\n7மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது.\n8அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது.\n9தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பருவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும்.\n10பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.\n11“முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது” என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.\n12நீரும் சாராவும் மன்றாடியபோது நா��்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.\n13நீர் உணவு அருந்துவதைவிட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம்செய்யத் தயங்காதபோது நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன்.\n14அதேபோல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார்.\n15நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்” என்றார்.\n16அதிர்ச்சி மேலிட இருவரும் அச்சத்துடன் குப்புற விழுந்தனர்.\n17இரபேல், அவர்களிடம், “அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதி பெருகட்டும். கடவுளை என்றென்றும் புகழுங்கள்.\n18என் விருப்பப்படியன்று, கடவுளின் திருவுளப்படியே நான் உங்களோடு இருந்தேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.\n19நான் ஒன்றும் உண்ணவில்லை; நீங்கள் கண்டதெல்லாம் வெறும் காட்சியே என அறிந்துகொள்ளுங்கள்.\n20இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்; கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றையெல்லாம் எழுதிவையுங்கள்” என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றார்.\n21அவர்கள் தரையிலிருந்து எழுந்தபோது இரபேலைக் காணமுடியவில்லை.\n22அவர்கள் கடவுளைப் பாடிப் புகழ்ந்தார்கள்; கடவுளின் தூதர் அவர்களுக்குத் தோன்றி ஆற்றிய மாபெரும் செயல்களுக்காகக் கடவுளின் புகழை அறிக்கையிட்டார்கள்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11025312/Tirunelveli-Thamiraparani-Pushkara-Festival-Flag-Hoist.vpf", "date_download": "2018-12-19T14:24:18Z", "digest": "sha1:RZNH4GQSHYIA4CRS5AOGZL7CXCTL7AX4", "length": 12664, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirunelveli Thamiraparani Pushkara Festival Flag Hoist || நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றம்\nநெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. தைப்பூச மண்டப படித்துறையை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 03:00 AM\nஅகில பாரத துறவியர் சங்கம் மற்றும் தாமிரபரணி புஷ்கரம் 2018- என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்படுகின்ற தாமிரபரணி புஷ்கர விழாவிற்கான கொடியேற்று விழா நெல்லை சந்திப்பு சங்கீத சாபவில் நேற்று நடந்தது. இதில் ராமானந்தா சுவாமிகள், பக்தானந்தா சுவாமிகள், வேதானந்தா சுவாமிகள், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு வருகின்றவர்களுக்கு இந்த அமைப்பின் சார்பில் அன்னதானம் நடத்தப்படுகிறது.\nமேலும் நெல்லை சந்திப்பு தைப்பூசமண்டப படித்துறையில் புஷ்கர விழா அனுமதி அளித்ததையொட்டி அந்த மண்டபத்தை சுத்தப்படுத்தும் பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும் தைப்பூச மண்டப படித்துறை, குறுக்குத்துறை, குட்டத்துறை படித்துறைகளில் ரப்பர் படகுகளுடன் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.\n1. நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று நிறைவு தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது.\n2. தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் நடிகை கஸ்தூரி குறுக்குத்துறையில் புனிதநீராடினார்\nதாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி ஆற்று படித்துறைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நடிகை கஸ்தூரி குறுக்குத்துறை தாமிரபரணியில் புனிதநீராடினார்.\n3. புஷ்கர விழாவையொட்டி: நெல்லையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்\nதாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நெல்லையில் இன்று (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\n4. தாமிரபரணி புஷ்கர விழா: எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் யாகசாலை அமைக்கும் பணி மும்முரம்\nதாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் யாகசாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் ஆய்வு செய்தார்.\n1. ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்\n2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜ�� அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்\n3. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n4. குஜராத், அசாம் பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம், மோடி இன்னும் தூங்குகிறார் - ராகுல் காந்தி\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\n1. மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை: அடுத்தடுத்து சிக்கும் போலீஸ்காரர்கள், அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\n2. வானவில் : பட்டனை தொட்டால் ஸ்டார்ட் ஆகும் டி.வி.எஸ். எக்ஸ்.எல். 100 ஹெவி டியூட்டி\n3. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு\n4. சென்னை துரைப்பாக்கத்தில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை\n5. திருப்பூரில் வாலிபரை கொலை செய்த உறவினர் கைது; முன்விரோதம் காரணமாக தீர்த்துக்கட்டியது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/11010253/Aircraft-fuel-tax-reduction.vpf", "date_download": "2018-12-19T14:25:22Z", "digest": "sha1:FMJQPTCBBVLTP3VGXN33JMYXZ7CCTS6U", "length": 8076, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aircraft fuel tax reduction || விமான எரிபொருளுக்கு வரி குறைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிமான எரிபொருளுக்கு வரி குறைப்பு + \"||\" + Aircraft fuel tax reduction\nவிமான எரிபொருளுக்கு வரி குறைப்பு\nவிமான எரிபொருளுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 02:15 AM\nபெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரியை 14 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.\nஇதற்கான அறிவிக்கையை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த வரி குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.\n1. ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்\n2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்\n3. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்��ொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n4. குஜராத், அசாம் பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம், மோடி இன்னும் தூங்குகிறார் - ராகுல் காந்தி\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\n1. அஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களுக்கு அடி; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்\n2. ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்\n3. கர்நாடக கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 14 பேர் உயிரிழப்பு; வீரியமிக்க பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டது தெரியவந்தது\n4. 99 சதவீத பொருட்களை 18 சதவீத வரம்புக்குள் கொண்டுவர முயற்சி : விலை குறையும் பொருட்களின் பட்டியல்\n5. ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832330.93/wet/CC-MAIN-20181219130756-20181219152756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}