diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0161.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0161.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0161.json.gz.jsonl" @@ -0,0 +1,717 @@ +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:20:04Z", "digest": "sha1:VSUXKOI3FL3XRO4IGXLPFNLPGEMJP5MR", "length": 9105, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறையாக குறைக்கின்றனர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nலஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறையாக குறைக்கின்றனர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு\nலஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறை சில்லறையாக குறைக்கின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.\nபஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க விஜயகாந்த் ஆலந்தூரில் இருந்து திரிசூலத்துக்குப் பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ’மதுரைக்கு பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.700 கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டு செல்வதற்கு பதில், நான் ரூ.500 அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றேன்’ என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை.\nபொதுமக்களுக்கு இடையூறு பண்ண கூடாது என்று நினைப்பவன். அதனால்தான் சாலை மறியல், ரயில் மறியல் வேண்டாம் என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தேமுதிகவின் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதேமுதிக சார்பில் நேற்று திருவள்ளூர் பஜார் வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மாட்டு வண்டியில் வந்து பங்கேற்றார் .\nஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.5,700 கோடி கடனில் இயங்குவதற்கு, பஸ் வாங்குவதில் ஊழல், பணியாளர்களை நியமிப்பதில் ஊழல், அதிமுக மற்றும் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் வேலைக்கே செல்லாமல் சம்பளம் வாங்குவது போன்றவைதான் காரணம். உயர்த்திய பஸ் கட்டணத்தை 5 பைசா, 10 பைசா என பைசா கணக்கில் குறைக்கிறார்கள். லஞ்சத்தை மட்டும் கோடிக் கணக்கில் வாங்குகிறார்கள்.\nPosted in இந்திய அரசியல்\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3406", "date_download": "2018-10-17T03:50:16Z", "digest": "sha1:434EQVIPXTBLJV3GLDPQKVDZGEBSUA3X", "length": 8642, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Gadaba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: gau\nGRN மொழியின் எண்: 3406\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03321).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGadaba க்கான மாற்றுப் பெயர்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்தி���ளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2016/10/", "date_download": "2018-10-17T04:12:11Z", "digest": "sha1:5YBHVQV5WLS3DVTFTZ546CW3OGSOSAY2", "length": 16512, "nlines": 125, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: October 2016", "raw_content": "வெள்ளி, 28 அக்டோபர், 2016\nஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு டிரிப்\n‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பிளாஸ்டிக் பொருள் தவிர்ப்போம்...’ என்று அரசாங்கமும், தன்னார்வ அமைப்புகளும் கரடியாகக் கத்திக் கொண்டிருக்கின்றன. எதற்காக சுற்றுச்சூழல் சீர்கேடு தவிர்ப்பதற்காக சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை எழுதி வைத்து, கற்றுக் கொடுத்த உலகின் ஒரே நாகரிகம், தமிழ் நாகரிகம் என்று போன வாரம் பார்த்தோமில்லையா ‘அப்படினா, மத்த நாகரிகமெல்லாம் கண்ணை மூடிகிட்டு இருந்துச்சா சார் ‘அப்படினா, மத்த நாகரிகமெல்லாம் கண்ணை மூடிகிட்டு இருந்துச்சா சார்’ என்று மிகத் தேர்ந்த ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் கம்பம் பக்கத்தில் இருக்கிற சுருளிபட்டி வாசகி ஜனனி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nதிங்கள், 24 அக்டோபர், 2016\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் தின்று விட்டு வீசி எறிந்த பிளாஸ்டிக் குப்பைகளும், தேயிலைச்செடி போடுவதற்காக மலைச்சரிவுகளில் நம்மவர்களால் நாசமாக்கப்பட்ட பசுஞ்சோலைகளும்... ஜூராஸிக் பார்க் டைனோசர்கள் போல இப்படி திரும்பி வந்து தாக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். எல் நினோ, கிரீன் ஹவுஸ் எஃபெக்ட்... என்று சுற்றுச்சூழலை நாம் எக்கச்சக்கமாய் கெடுத்து வைக்க... பெருமழையாகவும், கொடும் வறட்சியாகவும் அது தனது ஆட்டத்தை இப்போது ஆரம்பித்திருக்கிறது. என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம் என்று உலகம் இன்று கையைப் பிசைந்து நிற்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nஞாயிறு, 16 அக்டோபர், 2016\nஇனித்தால் கரும்பு; கடித்தால் சுரும்பு\nமுதலில் ஒரு ஜி.கே. கேள்வி. சரியாக பதில் சொல்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ், கடைசிப்பாராவில் காத்திருக்கிறது. கீதம், கீடம், சுரும்பு - இதெல்லாம் என்ன ‘ஏதாச்சும் ஹின்ட் கொடுங்க சார்...’ என்று கேட்பவர்களுக்காக... கரும்பு - நாம் கடிப்பது. சுரும்பு - நம்மைக் கடிப்பது. போதுமா ‘ஏதாச்சும் ஹின்ட் கொடுங்க சார்...’ என்று கேட்பவர்களுக்காக... கரும்பு - நாம் கடிப்பது. சுரும்பு - நம்மைக் கடிப்பது. போதுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nதிங்கள், 10 அக்டோபர், 2016\n‘சிந்து சமவெளி... நம்ம ஏரியா என்று எழுதறது இருக்கட்டும். அதுக்கு நீங்க கொடுக்கிற ஆதாரம் பத்தாது சார். இன்னும் நிறைய எவிடென்ஸ், அதுவும் ஆர்க்கியாலஜிக்கல் எவிடென்ஸ் வேணும். அப்பத்தான் நம்ப முடியும்’ என்று போடியில் இருந்து சூசை ஜெபராஜ் தொடர்பில் வந்தார். அவருக்கு, நமது பதில் இதுதான்: ‘ஒன்றல்ல ஜெபராஜ் சார். இன்னும் நூறு வாரம் எழுதுகிற அளவுக்கு ஆதாரம் இருக்கிறது. அவ்வளவு எழுத அவகாசம் இல்லாதபடியால், ஒரு பானை எவிடென்ஸூக்கு பதமாக, இங்கே ஒரு எவிடென்ஸ்’ என்று போடியில் இருந்து சூசை ஜெபராஜ் தொடர்பில் வந்தார். அவருக்கு, நமது பதில் இதுதான்: ‘ஒன்றல்ல ஜெபராஜ் சார். இன்னும் நூறு வாரம் எழுதுகிற அளவுக்கு ஆதாரம் இருக்கிறது. அவ்வளவு எழுத அவகாசம் இல்லாதபடியால், ஒரு பானை எவிடென்ஸூக்கு பதமாக, இங்கே ஒரு எவிடென்ஸ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nவியாழன், 6 அக்டோபர், 2016\nசிந்து சமவெளி... நம்ம ஏரியா\n‘கர்ர்... கர்ர்... கெர்ர்க்.... கெர்ர்ர்ரக்..’ - மழைகாலங்களில் இந்த டார்ச்சர் சத்தம் கேட்காமல் தப்பித்திருக்க முடியாது - தவளை. நிலத்திலும், நீரிலும் செல்லும் ஆற்றல் கொண்ட வாகனத்தை ஹோவர்கிராப்ட் (Hovercraft) என்று சொல்கிறோம், இல்லையா தவளை என்பது ஒரு ஹோவர் கிராப்ட் மாடல் உயிரினம். தண்ணீரில் எவ்வளவு நேரமும் முங்கு நீச்சல் அடித்து கிடையாய் கிடக்கும். ‘ஜலதோஷம் பிடிச்சிக்கப் போகுது. வெளில வர்றியா... முதுகில ரெண்டு வைக்கவா...’ என்று அம்மா கத்தினால், தண்ணீரை விட்டு தரைக்கு வந்து, அங்கும் செம டேரா போடும். இந்தத் தவளைக்கு அரி, நுணலை, பேகம், நீகம், தேரை என்று தமிழ் இலக்கியங்களில் பெயர் இருக்கிறதாக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக ���ட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaisaravanan.blogspot.com/2007/01/blog-post_9828.html", "date_download": "2018-10-17T02:38:41Z", "digest": "sha1:A5NRAFYUJCPCOEMJQYLLSWXJNDQ6JGWQ", "length": 12050, "nlines": 79, "source_domain": "puduvaisaravanan.blogspot.com", "title": "புதுவை சரவணன்: வழிபாட்டு நிலத்தைக் காப்பாற்ற போராடும் ஹிந்துக்கள்!", "raw_content": "\nவழிபாட்டு நிலத்தைக் காப்பாற்ற போராடும் ஹிந்துக்கள்\nஇராசாத்துபுரத்தில் புன்செய் சர்வே எண் 256/2ல் உள்ள 31.66 ஏக்கர் நிலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முந்திரித் தோப்பாக இருந்தது. இந்த இடத்தில்தான் வருடந்தோறும் இராசாத்துபுரத்திலுள்ள வன்னிய சமுதாயத்தினரும், அரிஜன மக்களும் காணும் பொங்கலை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். இங்கு பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.\nபல நூறு ஆண்டுகளாக இந்துக்களின் வழிபாட்டுத் தலமாகவும் காணும் பொங்கல் கொண்டாடும் இடமாகவும் இருந்த இந்த முந்திரித் தோப்பின் மீது முஸ்லிம்களின் பார்வை விழுந்தது. இந்த முந்திரித் தோப்பில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்ட மிட்டனர். இதற்காக மேல்விஷாரம் நகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.\nநகராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தீர்மானம் எளிதாக நிறைவேறியது. ஆனாலும் இராசாத்துபுரம் இந்துக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர்களால் அமைக்க முடியவில்லை.\nஇதனால் திட்டமிட்டு படிப்படியாக அங்கிருந்த 7,000 முந்திரி மரங்களையும் வெட்டி, அந்த முந்திரித் தோப்பை இன்று வெறும் மைதானமாக மாற்றிவிட்டார்கள். இப்படி கொள்ளை போன முந்திரி மரங்களின் மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என்று உள்ளூர் மக்கள் மதிப்பிடுகிறார்கள். இந்த முந்திரித் தோப்பைப் பாதுகாப்பதற்காக சுமார் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்த 7 அடி உயர முள் வேலியையும் மேல்விஷாரம் நகராட்சி இல்லாமல் செய்துவிட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும் கடத்திச் சென்றுவிட்டார்கள். முஸ்லிம்களின் இந்த அராஜகத்தை எதிர்த்துப் போராடியும் பலன் இல்லை.\nஇந்த 31.66 ஏக்கர் நிலத்தையும் இராசாத்துபுரம�� அரசு இந்து உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு மாற்றித் தருமாறு, பலமுறை இராசாத்துபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. அந்த இடத்தை எப்படியாவது ஆக்கிரமித்துவிட வேண்டும் என்று வெறியுடன் இருக்கும் முஸ்லிம்கள், இப்போது பாதாள சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் அந்த இடத்தை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளனர். முஸ்லிம்களின் இந்த எல்லா சதித்திட்டங்களையும் முறியடித்து, எங்களின் வழிபாட்டுத் தலமான அந்த இடத்தைக் காப்பாற்றியே தீருவோம் என்கிறார்கள் இராசாத்துபுரம் இந்துக்கள்.\nPosted by புதுவை சரவணன்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nநெல்லை தி.மு.க இளைஞரணி மாநாடு : தி.மு.க எம்.பி புறக்கணிப்பு\nசானியா மிர்சா மன்னிப்பு : இறுதி வெற்றி வகாபியிசத்துக்குத்தான்\nமலேசியா மீது பொருளாதாரத் தடை : இராமகோபாலன் அறிக்கை\nமலேசியாவில் அடக்குமுறை : 5 தமிழர் தலைவர்கள் கைது\nராம சேது புத்தகம் வெளியீடு\nநரேந்திர மோடிக்கு ஆதரவாக இந்திரா காந்தி குடும்பத்தினர் பிரச்சாரம்\nநாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 6-ம் ஆண்டு நினைவுஞ்சலி : வீரர்களின் உறவினர்கள் புறக்கணிப்பு\nநந்திகிராம படுகொலைகள் பற்றி சென்னையில் முன்னாள் டி.ஜி.பி பிரச்சாரம்\nவிஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சரத்குமார்\nமகாகவி பாரதியாரின் 126வது பிறந்த நாள். சில காட்சிகள்......\nமலேசியாவில் நடக்கும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது இந்த பிஞ்சின் கடிதம்.\nமசூதியின் முன்பு ஜீன்ஸ் பேன்ட் - டீ சர்ட் அணிந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு முஸ்லிம் இளம் பெண் போஸ் கொடுக்கலாமா\nதமிழகத்திற்கு சேவையாற்றும் பா.ஜ.க முதல்வர்கள்\nகேரள கம்யூனிஸ்டு அலுவலகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு\nமுஸ்லிம் பயங்கரவாதிகளின் பார்சல் குண்டுக்கு பலியான இந்துப் பெண்\nசென்னை ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பக துறைக்கு வயது 100\nமலேசிய இந்துக்களுக்கு ஆதரவாக வணிகர் சங்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nமுத்துப்பேட்டையில் சபரிமலைக்கு மாலைபோட்டிருந்த மாணவர்கள் மீது முஸ்லிம் மாணவர்கள் தாக்குதல்.\n இந்து உரிமை நடவடிக்கை குழு தலைவர் வேதமூர்த்தி பேட்டி\nஇராம.கோபாலன் - வேதமூர்த்தி சந்திப்பு\n���ருதாணி வைத்ததால் சஸ்பென்ட் : சென்னையில் கிறிஸ்தவப் பள்ளி அட்டகாசம்\nதம்மம்பட்டி கொடூரத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகும் நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் படம்.\nஇஸ்லாமுக்கு மாற்றப்பட்ட நான்கு வன்னிய இளம்பெண்கள்\nமுஸ்லிம் நாட்டின் தூதரகம் நடத்திய ராமாயண நாடகம்\nஇஸ்லாமிய மயமாகி வரும் தஞ்சை தமிழ் மண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=268", "date_download": "2018-10-17T03:17:47Z", "digest": "sha1:AFF3IET2O5MYSG2ZFOVXUMRWXLQZFBQM", "length": 45370, "nlines": 184, "source_domain": "suvanathendral.com", "title": "வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nதவ்ஹீதின் அடிப்படை தேவைகளை முழுமைப்படுத்துவதற்கு, படைத்துப் பரிபாலித்தலில் இறைவனை ஒருமைப்படுத்துதல், இறைவனின் பண்புகள் மற்றும் பெயர்கள் ஆகியவற்றில் இறைவனை ஒருமைப்படுத்துதல் ஆகிய இரண்டை மட்டும் உறுதியாக நம்பினால் போதாது.\nதவ்ஹீத் முழுமை அடைவதற்கு மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதோடு வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதலையும் உறுதியாக நம்பவேண்டும். இவற்றிற்கு ஆதாரமாக, அல்லாஹ் தான் திருமறையில் மிகத் தெளிவாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைநிராகரிப்பாளர்கள் மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதை மட்டும் நம்பினார்கள் என்று கூறுகிறான்.\n‘உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார் (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார் (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார் (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்’ என்று(நபியே) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள் ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க ���ேண்டாமா’ என்று நீர் கேட்பீராக” (அல்-குர்ஆன் 10:31)\n“மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்\n“இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்’ என்று நீர் கேட்பீராகில்: ‘அல்லாஹ்’ என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். (அதற்கு நீர்) ‘அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது’ என்று கூறுவீராக. எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 29:63)\nமக்கத்துவாசிகள் அல்லாஹ் தான் படைத்தவன், பாதுகாப்பவன் மற்றும் தங்களுடைய கடவுள் என்று அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அல்லாஹ்வை பொறுத்தவரையில் முஸ்லிம் என்று சொல்வதற்கு இந்த அறிவு மட்டும் போதாது.\n“மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை” (அல்-குர்ஆன் 12:106)\nமுஜாஹித் (இப்னு அப்பாஸின் மிகச்சிறந்த மாணவர்) அவர்கள் மேற்கண்ட வசனத்துக்கு விளக்கம் அளிக்கையில், அல்லாஹ் தான் தங்களை படைத்தவன், உணவளிப்பவன் மற்றும் தங்களின் உயிர்களை வாங்குபவன் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லாஹ்வோடு மற்ற கடவுள்களை வணங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை. ஆகையால் மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஆட்சியையும் சக்தியையும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்குத் தேவைகள் அல்லது துன்பங்கள் வரும் போதெல்லாம் தங்களுடைய பலவிதமான வணக்க வழிபாடுகளான ஹஜ், தான தர்மங்கள் நேர்ச்சைகள் மற்றும் அறுத்துப் பலியிடுதல் ஆகியவற்றை மற்ற கடவுள்களுக்கு அர்ப்பணித்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை இப்றாஹீம் நபியின் வழித் தோன்றல்கள் என்றும் கூறிக் கொண்டனர். இவர்களின் இந்த கூற்றுக்காக அல்லாஹ் இந்த வசனத்தை இறக்குகிறான்.\n“இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை” (அல்-குர்ஆன் 3:67)\nசில மக்கத்து காஃபிர்கள் ‘மறுமை நாளையும்’ ‘தீர்ப்பு உண்டென்றும்’ வேறு சிலர் ‘களா கத்ரை’யும் நம்பினர். முந்தைய இஸ்லாமிய கவிதைகளில் இவற்றிற்கு அதிகமான சான்றுகள் காணப்படுகின்றது. உதாரணமாக ஜுஹைர் என்ற கவிஞர் ‘அது தாமதப்படுத்தப்பட்டுள்ளது’ அல்லது ‘மறுமை நாளுக்காக பாதுகாக்கப்பட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார் .\nஅந்நாரா என்ற கவிஞர் ‘ஓ எபிலே மரணத்தை விட்டு எங்கே தப்பித்து ஓடுகிறாய் என் இறைவன் அதை ஏற்கனவே நிர்ணயித்துவிட்டான்’ என்று கூறியுள்ளார்.\nமக்கத்து காஃபிர்கள் தவ்ஹீதையும் இறைவனையும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவர்கள் இறைவனை விட்டு விட்டு மற்ற கடவுள்களை வழிபட்ட காரணத்தால் இறைவன் அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று விவரிக்கிறான் .\nஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவதன் முக்கியத்துவம் என்னவெனில் இறைவனை வணங்குவதில் ஒருமையை கட்டிக் காத்தலாகும். வணங்குவதற்கு அவன் ஒருவனே தகுதியுடையவன் ஆதலாலும் அவன் ஒருவனே நமக்கு நன்மை அளிக்கக்கூடியவன் ஆகையாலும் அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் இறைவன் ஒருவனை முன்னிறுத்தியே செய்ய வேண்டும். மேலும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே எந்தவித இடைத்தரகரும் தேவையில்லை. மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் மேலும் நபிமார்கள் எடுத்துச் சென்ற செய்தியின் முக்கியத்துவம் அனைத்துமே வணக்கவழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்தப்பட வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகிறான்.\n“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்-குர்ஆன் 51:56)\n“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள். வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)\nபடைக்கப்பட்டதன் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்வது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டத��கும். மனிதன் என்பவன் குறிப்பிட்ட வரையறைக்குள் படைக்கப்பட்டவன். ஆகையால் நிகரில்லா படைத்தவனின் செயல்களை முழுவதும் அறிந்துகொள்ள முடியாதவனாக உள்ளான். ஆகையால் இறைவன் அவனை வணங்குவதை மனிதனின் ஒரு பகுதியாக ஆக்கினான். மேலும் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்குவதற்காக நபிமார்களையும் வேதங்களையும் அனுப்பினான். இவற்றின் நோக்கமெல்லாம் முன்பே விளக்கியதுபோல வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்த வேண்டும் என்பது தான். இதற்கு மாறு செய்பவர்கள் மிகப் பெரும்பாவமான இறைவனுக்கு இணை கற்பிக்கிறார்கள். சூரா பாதிஹாவில் இறைவன் கூறுவது போல ஒவ்வொரு முஸ்லிமும் (தொழுகையில்) குறைந்தது 17 முறை கூறுகிறான்: –\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்” (அல்-குர்ஆன் 1:5)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களும் வணக்க வழிபாடுகளில் ஒருமை தத்துவத்தை உறுதி செய்கிறார்கள். “தொழுகையில் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடுங்கள்” (திர்மிதி)\nஇறைவன் மனிதனுக்கு மிக அருகில் இருக்கிறான். ஆகையால் எந்தஒரு இடைதரகரும் தேவையில்லை உதாரணாமாக: –\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக” (அல்-குர்ஆன் 2:186)\nமேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 50:16)\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல் என்பது அனைத்து வகையான இறைவனுக்கு இணை வைத்தலையும் நிராகரிக்கிறது. யாராவது ஒருவர் இறந்தவர்களிடம் பிரார்த்தித்து உதவி தெடினால் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். ஏனெனில் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய படைபினங்களுக்குமிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –\nஅல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: –\n‘(அப்படியாயின்) அ��்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்’ என்று கேட்டார். (அல்-குர்ஆன் 21:66)\nநிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்\nயாராவது ஒருவர், நபிமார்களிடமோ, மதகுருமார்களிடமோ, ஜின்களிடமோ அல்லது மலக்குகளிடமோ உதவி கேட்டால் அல்லது அல்லாஹ்விடம் எங்களுக்காக உதவி கேட்குமாறு பிராத்தனை அல்லது வேண்டுதல் அல்லது முறையிடுதல் செய்தாலோ அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். அறியாதவர்களாய் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கு ஆபத்தில் இருப்பவற்களுக்கு அபயம் அளிப்பவர் என்று அளிக்கப்பட்ட பட்டம் கூட இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய செயலாகும்.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் “வணக்கங்கள்” என்பது நோன்பு, ஜகாத், ஹஜ் மற்றும் குர்பானி கொடுத்தல் போன்றவற்றை விட அதிகமானதாகும். ்வணக்கம்் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடான அன்பு, நம்பிக்கை மற்றும் பேரச்சம், பயம் ஆகியவையும் உள்ளடங்கும். அல்லாஹ் இவைகளைப் பற்றி விளக்கி இவை அதிகமானால் வரக்கூடிய பாதிப்புகளையும் பற்றி எச்சரித்துள்ளான்.\nஅல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள். இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள். அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). (அல்-குர்ஆன் 2:165)\nதங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர். நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர். நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா (அப்படியல்ல) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான். (அல்-குர்ஆன் 9:13)\n(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான். அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) ‘அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்’ என்று கூறினர். (அல்-குர்ஆன் 5:23)\nவணக்க வழிபாடுகள் என்பது தன்னை முழுவதுமாக கீழ்படிவதாலும் மேலும் அல்லாஹ் என்பவன் சட்டதிட்டங்களை முழுமையாக கொடுக்கக்கூடியவன் என்பதாலும் ஷரீஅத் அடிப்படையிலான சட்டங்கள் இல்லாமல் மற்ற சட்டதிட்டங்களை அமலாக்குவது ஒருவகையான இறை நிராகரிப்பாகும். மேலும் இது போன்ற சட்டங்களை நம்புவது அல்லாஹ் அல்லாதவர்களை வழிபடுவது போன்றதாகும்.\nநிச்சயமாக நாம் தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம் அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள். இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் – அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள் முஃமின்களே) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள் எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (அல்-குர்ஆன் 5:44)\nஒரு முறை நபித்தோழர் அதீபின் ஹாதிம் (ரலி) (கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பின் வரும் வசனத்தை ஓத கேட்டார்கள்.\nஅவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்-குர்ஆன் 9:31)\nஇந்த வசனத்தை ஓதக்கேட்ட அந்த நபித்தோழர் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்றார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பக்கம் திரும்பி “அல்லாஹ் அவர்களுக்கு ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்கவில்லையா அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்கவில்லையா அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்கவில்லையா” என்று கூறிய போது “ஆம்” (என்று அந்த நபித்தோழர்) என்று கூறினார்கள். அப்போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “இவ்வாறு தான் அவர்களை வணங்கினார்கள்” என்று கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி.\nஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைபடுத்துவதில் முக்கியமான ஒன்று ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்துவதாகும். முக்கியமாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இறக்குமதி செய்யப்பட்டு கம்யூனிஸ மற்றும் முதலாலித்துவ கொள்கைகளின் அடிப்டையில் அரசாங்கம் செய்கின்ற, தன்னை “முஸ்லிம் நாடுகள்” என்று சொல்லிக் கொள்கிறவர்கள் இறைவனின் சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்ய முன்வரவேண்டும். இந்த நாடுகளில் இஸ்லாமிய சட்டம் என்பது காலாவதியான அல்லது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. அவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் புத்தகத்திலும் மதச்சார்பற்ற சட்டங்கள் அமலிலும் உள்ள முஸ்லிம் நாடுகள் வாழ்க்கையின் அனைத்து வகையிலும் பொருத்தமான இஸ்லாமிய சட்டங்களை கொண்டு வரவேண்டும். அல்லாஹ் அதற்கு பேரருள் புரிவானாகவும்.\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 005 – தவ்ஹீதுல் உலூஹிய்யா\nஅனைத்து நபிமார்களின் பிரதான போதனை 'அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்' என்ற ஏகத்துவமே\n« தொழுகை குறித்த சந்தேகங்களும் தெளிவுகளும்\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 009 – லாயிலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 022 – ஷிர்குல் அக்பர் – பெரிய இணைவைத்தலின் வகைகள்\nஏகத்துவக் கலிமாவின் நிபந்தனைகள் – புதுப் புலர்வுடன்\nமனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா\nஇணைவைக்கும் குடும்பத்தார்களை, தூய இஸ்லாத்திற்கு அழைப்பது எவ்வாறு\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 021 – ஷிர்குல் அக்பர் – பெரிய இணைவைத்தல்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 035 – உளூ செய்யும் முறை\nகிரகணம் குறித்த மூட நம்பிக்கைகள்\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nஇ��்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஅல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் இணைவைக்கும் சூஃபிகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\n‘பெரு வெடிப்பு விதிக்கு’ மாற்றமாக குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளதா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nநேர்வழி காட்டும் வான்மறை குர்ஆன்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 060 – ஜக்காத் மற்றும் சதகா கொடுப்பதன் அளப்பரிய நன்மைகள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=8121", "date_download": "2018-10-17T02:43:24Z", "digest": "sha1:YD5IL2N6LGQ3RNHBTBQQYR47SUKWYJOE", "length": 21607, "nlines": 168, "source_domain": "suvanathendral.com", "title": "அதிகமதிகம் திக்ர் செய்பவர்கள்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nNovember 27, 2017 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\n“நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்��ுடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்” சூரத்துல் அஹ்ஸாப் 35\nஅல்லாஹ்வுக்கு அடிபனிந்து நடக்கும் ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோரின் பிரதானமான பண்புகளை சொல்லும் அல்லாஹ் தன்னை ஞாபகப்படுத்தும் திக்ரை சொல்லும் போது அதிகமாக திக்ர் செய்பவர்கள் என்று சொல்வதை அவதானிக்கலாம்.\nஜகரிய்யா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இடும் கட்டளையை பாருங்கள்:\n (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக’ என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), ‘உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்’ என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), ‘உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர் நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக’ என்று கூறினான்” சூரத்துல் ஆல இம்ரான் 41\nமூஸா நபி அவர்கள் அல்லாஹ்வை எப்படிப் புகழ்ந்தார்கள் என்று பாருங்கள்:\n“நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும், உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக)” சூரத்துல் தாஹா 34,35\n அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்” சூரத்துல் அஹ்ஸாப் 41,42\nநம்பிக்கையாளர்களுக்கு மேற்படி கட்டளையை பிறப்பிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ், ‘நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை கொஞ்சமாகவே நினைவு கூறுகின்றனர்’ என்பதை பின்வருமாரு கூறுகின்றான்:\n“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் �� மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்). இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” சூரதுந் நிஸா 142\nஎதிரிகளை சந்திக்கும் யுத்த கலத்திலும் அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுமாறு பணிக்கின்றான்:\n நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் – அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் – நீங்கள் வெற்றியடைவீர்கள்” சூரத்துல் அன்பால் 45\n– ஆனால் வுழு தேவைப்படாது\n– கிப்லாவை முன்னோக்க வேண்டியதில்லை\n– செல்வத்தை செலவு செய்ய வேண்டியதில்லை\n– உடலால் கூட சிரமப்படத் தேவையில்லை\n– குறிப்பிட்ட ஒரு நேரம் மட்டுப்படுத்தவும் இல்லை\n– ஆனால் அல்லாஹ்வின் தவ்பீக் (கிருபை, உதவி) இந்த இபாதத்தை செய்வதற்கு தேவையானது\nஅதிகம் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவது வெற்றிகளை கொண்டுவந்து தரும்:\nயார் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துகின்றாரோ அல்லாஹ் அவரை விரும்புகின்றான். யாரை அல்லாஹ் விரும்புகின்றானோ அவருடைய காரியங்களை எளிதாக்கி நேர்வழியும் காட்டுகின்றான்.\n“பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்” சூரத்துல் ஜுமுஆ 10\nமௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,\nஅல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்,\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு\nசொர்க்கத்தைப் பெற எளிதான வழிகள்\nஅமல்கள் குறைவானதாக இருப்பினும் தொடர்ந்து செய்வதன் சிறப்புகள்\nCategory: இபாத்களின் / நல்லமல்களின் / திக்ரு செய்வதன் சிறப்புகள்\n« நபி (ஸல்) அவர்கள் தமது பள்ளியில் யூத, கிறிஸ்தவர்கள் வணங்க அனுமதித்தார்களா\nகஞ்ஜூல் அர்ஸ் என்ற துஆ இருக்கிறதா\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம��� – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇறை நினைவும் அளப்பெரும் நன்மைகளும்\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nசொர்க்கத்தைப் பெற எளிதான வழிகள்\nபெறுமதி மிகுந்த ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ – Audio/Video\nஎந்நேரமும் இறைவனை நினைவு கூர்வோம்\nஷைத்தானின் ஊசலாட்டங்களும் அதை விட்டும் தவிர்ந்துக் கொள்வதற்கான வழிமுறைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 041 – தயம்மும் செய்யும் முறை\nசரித்திரப் பார்வையில் மூடர் தினம்\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nதொழுகையில் ருகூவின் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nஅல்லாஹ்வின் ருபூபிய்யத்தை மறுக்கும் சூஃபிகள்\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\n‘பெரு வெடிப்பு விதிக்கு’ மாற்றமாக குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ள���ா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஅல்-குர்ஆன் ஒர் வாழும் அற்புதம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/09/08/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T03:34:28Z", "digest": "sha1:I54RINPTB6FBIZ3XZI3MIHWCVAKIF56O", "length": 2882, "nlines": 61, "source_domain": "tamilbeautytips.net", "title": "உங்கள் தொப்பையை குறைக்க ஐந்து நாள் போதும்!.. நம்பமுடியவில்லையா இந்த உண்மையை? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க… | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஉங்கள் தொப்பையை குறைக்க ஐந்து நாள் போதும்.. நம்பமுடியவில்லையா இந்த உண்மையை.. நம்பமுடியவில்லையா இந்த உண்மையை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க…\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169386/news/169386.html", "date_download": "2018-10-17T03:09:11Z", "digest": "sha1:6BZYAM4NSMOLLDWLMQTAYQNBYQ6Y6BNM", "length": 6439, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபல ரிவியின் முதுகில் குத்திய ஆர்த்தி..! அதிரடியாக தூக்கி எறிந்த நிர்வாகம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரபல ரிவியின் முதுகில் குத்திய ஆர்த்தி.. அதிரடியாக தூக்கி எறிந்த நிர்வாகம்..\nஒரு ரிவியில் தலைகாட்டிய பின்னர் புகழ் பெற்று விட்டால் அந்த நடிகர் அல்லது நடிகையை வேறு சேனல் இழுத்து கொள்வது வழக்கம்.\nபிரபல ரிவியில் வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர் நடிகை நந்தினி. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒரு காமெடி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து போய் விட்டார். இதனால் அவரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்தே தூக்கி விட்டார்கள்.\nஇத்தனைக்கும் பிரபல ரிவியில் தான் நந்தினிக்கு கல்யாணம் முதல் வளைகாப்பு வரை செய்து வைத்து அழகு பார்த்தார்கள்.\nஅதன் பின்பு நந்தினி விஜய் டிவிக்கே மீண்டு வந்து விட்டார். ஆனாலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர் போஸ்ட்டை மட்டும் கொடுக்கவே இல்லை.\nஅவருக்கு பதிலாக குண்டு ஆர்த்தியை கலக்கப்போவது யாரு நடுவராக களம் இறக்கியது பிரபல ரிவி. அவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வைத்து அழகு பார்த்தது.\nஇந்நிலையில், ஆர்த்தி தற்போது வேறொரு ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் வார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபல ரிவி அவரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்தே தூக்கி விட்டது\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythirai.com/author/nivaas/", "date_download": "2018-10-17T03:49:09Z", "digest": "sha1:FO63NOUNJF4SA7XK2XFJ7NWBWMQZ3X7P", "length": 8149, "nlines": 138, "source_domain": "www.mythirai.com", "title": "nivaas, Author at My Thirai", "raw_content": "\nதிருமணத்திற்கு தயாராகும் சாய்னா நேவால்\nசாய்னா நேவால், இவரின் சக வீரரும், மேலும் உடன் பயிற்சி பெற்று வருபவருமான பாருபள்ளி காஷ்யப்பை வருகிற டிசம்பர் 16-ந் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் ...\nஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல்\nஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் மே.இ.தீவுகள் அணிகள் அறிவிக்கப்பட்டது.கெயில் டி20 ...\nகோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்\nஒருநாள் கிரிக்கெட்டில் தரவரிசை பட்டியல் நேற்று தரவரிசையை வெளியிட்டது.ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ...\nபழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா கதையை இயக்கும் கோபி நயினார்.\nநயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தை அடுத்து ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் பழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா ...\nநிவின் பாலி, மோகம் லால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகும் காயம்குளம் கொச்சூன்னி.\nகடவுளின் தேசமான கேரளாவில் இருந்து ஒரு வெளியாக இருக்கும் ஒரு எபிக் திரைப்படம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மொழி எல்லைகளை கடந்து படம், எப்போது ...\nநல்ல கதையுள்ள படங்களில் வரிசையில் ஜருகண்டி – நிதின் சத்யா நம்பிக்கை.\nவணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்’ என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ...\nடார்க் சாக்லேட் உடலுக்கு நல்லது – இது உங்களுக்கு தெரியுமா\nகருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது.மாதத்திற்கு 3 சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பிற்கான அளவு 13% குறைவு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.சாக்லேட் – இல் ...\nஇணையதளத்தில் கேர்ள் பிரண்ட்டை விற்க முயன்ற காதலன்\nஇன்றைய காலகட்டத்தில், நம் அன்றாட வாழ்வில் , மனிதர்களை தவிர அனைத்து பொருட்களையும், நாம் ஆன்லைன் சந்தையில் விற்க வாங்க செய்கிறோம். சமூக வலைதளத்திற்கு அ���ுத்து நாம் ...\nதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு \nதமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது, நேற்று அரபிக்கடலில் ...\nஆட்டோகிராப் படத்தின் காப்பியா 96 – சேரன் பரபரப்பு ட்வீட்.\nதமிழ் சினிமாவில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகி இருந்த படம் 96. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80512", "date_download": "2018-10-17T03:36:45Z", "digest": "sha1:KL72GMDDVQZAFPOKFZTH3NWI4BD5CHV5", "length": 1576, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "மத்திய அமைச்சர் சுட்டி மகளின் வைரல் வீடியோ", "raw_content": "\nமத்திய அமைச்சர் சுட்டி மகளின் வைரல் வீடியோ\nமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் மகள் அவரை மழலை மொழியில் பள்ளி விழாவில் அழைக்கும் வீடியோ செம்ம வைரல். ரிஜிஜீ மகள், `நாளைக்கு எனது பள்ளியில் `கிராண்ட் பேரண்ட்ஸ் டே' நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். தாத்தா பாட்டி தூரத்தில் உள்ள கிராமத்தில் உள்ளனர். அவர்களால் டெல்லிக்கு வரமுடியாது. நீங்கள் வந்தாகவேண்டும்’ இவ்வாறு பேசியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/14.html", "date_download": "2018-10-17T03:08:07Z", "digest": "sha1:T5ULO5HXFGWMZ4DD4IRU7B3IVBNC6AY4", "length": 25392, "nlines": 103, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள் கார்பன் 14 சோதனை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று ���ரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest இஸ்லாமிய நந்தவனம் பூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள் கார்பன் 14 சோதனை\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள் கார்பன் 14 சோதனை\nவானம், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இம்மாபெரும் பிரபஞ்சம் (Universe) எப்படி தோன்றியது என்பதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனாலும் உறுதியான முடிவிற்கு அவர்களால் வர முடியவில்லை. இருப்பினும் ‘ஹப்பிள் விதி’ (Hubble’s Laws) என்ற கோட்பாட்டின் படி ஏறத்தாள 1300 கோடி வருடங்களுக்கு முன் இப் பிரபஞ்சம் தோன்றியதாக கருதப்படுகிறது.\nஒரு பொருளை உருவாக்கியவனுக்கே அப்பொருள் உருவான காலம் துல்லியமாகத் தெரியும். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்னதான் முயன்றாலும் துல்லியமாக முழுமையாக எதையும் அறிய முடியாது. ஏனென்றால் மனிதன் பலகீனமானவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.\nமனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். அல்குர்ஆன் 4:28\nஇறைவன் படைத்த ஒவ்வொரு பொருளுக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. இன்றைய நவீன அறிவியம் மூலம் ஒவ்வொரு பொருட்களின் வயதை அறிய பல்வேறு தொழில் நுணுக்கங்கள் கையாளப்படுகின்றன. கனிமங்கள் அணுக்களால் ஆன கலவையாகும். கார்பன், நைட்ரேஜன், ஹைட்ரேஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், யுரேனியம், நிக்கல், இரும்பு போன்ற தனிமங்களின் (Elements) சேர்க்கையால் உண்டானவைகள் மனிதன், மிருகம், மரங்கள், மலைகள் போன்றவைகளாகும்.\nஉடலில் படியும் கார்பன் அணுக்கள்\nவிண்வெளியில் நிறைந்துள்ள கார்பனானது (Cosmic Carbon Particle) பூமியின் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனுடன் சேர்ந்த கார்பன் 14 என்ற கதிரியக்க கார்பனாக மாறுகிறது. (Carbon 14 Isotope) மனிதன், விலங்குகள், தாவரங்கள் சுவாசிக்கும் காற்றின் மூலமாக உட்செல்லும் கார்பன் அணுக்கள் அவ் உயிரனங்களின் உடலில் தொடர்ந்து படிகிறது. உயிரினங்கள் அனைத்திலும் கார்பன் எனும் கதிரியக்க (Carbon Isotope) உள்ளது.\nஎப்பொழுது உயிரினம் இறந்து விடுகிறதோ அன்றே கார்பன் படியும் நிக��்ச்சியும் முற்றுப் பெறுகிறது. பின்னர் அவ்வுடலில் படிந்த கார்பன் அணுக்கள் தனது கதிர்களை வெளியிட்டு சிறிது சிறிதாக சிதைகிறது (Carbon Decay). இதுபோன்ற கதிரியக்க தனிமங்கள் முற்றாக அழிவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். உதாரணமாக கார்பன் 14 என்ற கதிரியக்க கார்பன் அணு பாதி அளவாக குறைந்து அழிவதற்கு சுமார் 5730 வருடங்களாகும்.\nமனிதன் இறந்து மண்ணோடு மண்ணாகி நம் கண்ணை விட்டு மறைந்த துகள்களாக துணுக்குகளாக மாறி இலட்சக்கணக்கான வருடங்களானாலும் அவன் உடம்பில் உள்ள கதிரியக்க அணுக்கள் பூமியில் எந்த அளவு குறைந்திருக்கிறது என்பதை கணக்கிட்டறியும் ஆற்றலை 21-ம் நூற்றாண்டில் மனிதன் பெற்றுவிட்டான். யுரேனியம், ரேடியம் போன்ற உலோகங்கள் இயற்கையிலேயே கதிர்களை வெளியிடுகின்றன என்ற உண்மையை 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கரேல் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார்.\nமனித உடலில் 0.1 மில்லி கிரான் யுரேனியம் உள்ளது. மனிதன் இறந்தவுடன் இந்த யுரேனியம் சிறிது சிறிதாக கதிர்வீச்சை வெளியிட்டு முற்றிலும் அழிந்து ஆர்கானாக மாறுவதற்கு ஆகும் காலம் 10 ஆயிரத்திலிருந்து 3 கோடி ஆண்டுகள் வரையுள்ள நீண்ட காலமாகும்.\nஇந்த அற்புதத்தை படைத்த இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அழகாக கூறிவிட்டான்.\n(இறந்தபின்) அவர்களிலிருந்து (உடலிலுள்ள அணுக்களை) பூமி எந்த அளவு (தின்று) குறைத்திருக்கிறது என்பதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; அல்குர்ஆன் 50:4\n1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட இவ்வசனத்தின் பொருளை அன்று நேற்று வரை மனித உடம்பை மண் தின்று அழிக்கும் நிகழ்ச்சியை மட்டும் குறிப்பதாகவே விளக்கப்பட்டது. ஆனாலும் இறுதி வேதமான அல்குர்ஆன், இதற்கு அப்பாலும் சென்று இறந்த உடல் அணுக்களில் உள்ள எலெக்ட்ரான் தனது கதிர்வீச்சை வெளிப்படுத்தி சிறிது சிறிதாக சிதைத்து குறையும் (Decay) நிகழ்ச்சி, இறந்த லட்சக்கணக்கான வருடங்களுக்குப் பின்பும் தொடர்வதை அல்குர்ஆன் உறுதிப்படுத்துகிறது.\nகதிரியக்க தொழில் நுட்பம் மூலம் (Radioactive Isotope technique) இறந்த உடலில் உள்ள அணுக்கள் பூமியில் எந்தளவு குறைந்திருக்கிறது என்பதை வைத்து அது வாழ்ந்த காலத்தை அறியலாம்.\nஎதிர்கால மக்களுக்கு அத்தாட்சியாவதற்கு மூஸா (அலை) அவர்களை எதிர்த்த ஃபிர் அவ்ன் உடலும் அழியாமல் உள்ளது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.\nஇன்றைய தினம் நா��் உம் உடலைப் பாதுகாப்போம். அல்குர்ஆன் 10:92\nகார்பன் சோதனை மூலம் ஆராய்ந்த உண்மை நிகழ்ச்சிகள்\n1.கடந்த நூற்றாண்டின் ஜெர்மன் அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி ஃபிர்அவ்னின் அழியாத உடம்பை கண்டெடுத்தனர். இந்த உடல் எப்பொழுது மரணித்தது என்பதை அவர்கள் அதே கார்பன் 14 சோதனை மூலம் ஆராய்ந்து 5 ஆயிரம் வருடத்திற்கு முன் இறந்தவன் என்று அறிவித்து அல்குர்ஆன் கூறியதை மெய்ப்பித்தனர். ஃபிர்அவ்ன் உடலில் உள்ள கார்பன் 14 எவ்வளவு குறைந்துள்ளது என்பதை கணக்கிட்டு அவன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் என்று அறிய முடிகிறது.\nஅல்குர்ஆனின் 10:92 க்கு சான்றாக ஒன்றுகொன்று அறிவியல் ஆதாரமாகி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது எனினும்,\nநிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” 10:92\nஉடல் அழியவில்லை, ஆனாலும் உடலிலுள்ள கார்பன், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற கதிரியக்க அணுக்கள் குறைந்து கொண்டு வருகின்றன. இப்படி குறைந்துள்ளதை கணக்கிட்டே அவன் வாழ்ந்த காலத்தை அறிய முடிந்தது. உடல்கள் மண்ணால் அரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு அழிந்தாலும் அல்லது அழியாமல் உடல்கள் இருந்தாலும் அவற்றிலுள்ள அணுக்கள் கதிர்களை வெளியிட்டு குறைந்து கொண்டு செல்லும் என்பது அறிவியல் உண்மையாகும்.\nசத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது\n2.இன்று உலகிலுள்ள தேவாலயங்களில் உள்ள சிலை ஓவியம் ஆகியவற்றின் இயேசுவின் முகத்தோற்றம் ஒன்று போல் இருக்கும். இயேசு கிறிஸ்துவின் முகத்தை பார்த்து படம் வரைந்தவர் யார் என்ற கேள்விக்கு இயேசுவை சிலுவையில் அடித்து மரணித்தபின் அவரது ஒரு மெல்லிய துணியில் சுற்றி அடக்கம் செய்தனர்.\n“சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னே வந்து கல்லறைக்குள்ளே பிரவேசித்து சீலைகள் (ஃகபன் துணி) இருப்பதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்தில் சுருட்டி வைத்திருக்கிரதையும் கண்டாண்” யோவான் 20:7\nஇயேசு சுற்றியிருந்த துண்டில் இரத்தக் கரையுடன் அவரது முகம் பதிந்துள்ளதாகவும் அதை வைத்தே சிலை வடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அந்த துண்டு பிரான்ஸ் நாட்டு (Turin) நகரத்து தேவாலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.\nஉண்மையில் இந்தத் துண்டு இயேசு கிருஸ்து வாழ்ந்த நூற்றாண்டைச��� சார்ந்ததுதானா என அறிவியல் சோதனை செய்து வெளிப்படுத்தி கிறிஸ்துவத்தை வளர்க்க விரும்பினர். எனவே போப்பின் அனுமதியுடன் மூன்று துண்டுகளை வெட்டி இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க ஆராய்ச்சி சாலைக்கு அனுப்பி கார்பன் 14 முறையில் சோதித்ததில் ஆராய்ச்சி மையத்தின் முடிகளும் ஒரே மாதிரி இருந்தது கண்டு கிருஸ்தவ உலகம் அதிர்ச்சியடந்தது.\nஏனென்றால் (Linen) துணியான அந்த துண்டு (Holy Shroud) இயேசுவை சேர்ந்தது இல்லை என்று சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டது.\nஇயேசுவின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பிரேதத்துணி என்ற பொய்யின் மூலம் கிருஸ்தவத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், அல்லாஹ் அசத்தியத்தை அழித்து விடுகிறான்.\n3.இத்தாலியிலுள்ள ஆல்ப்ஸ் (Alps) மலை உச்சியில் பனிப்பாறைகளுக்கிடையே ஒரு மனித உடலைக் கண்டனர். பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்ததால் அந்த உடல் எந்த ஓர் அழிவுமின்றி இருந்தது. இந்த மனிதன் எப்பொழுது இறந்தான் என்பதை அறிய அவன் உடலில் கார்பன் 14 எந்த அளவு குறைந்திருக்கிறது என்பதாக ஆய்வு செய்தபோது அவன் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் என்பதை அறிந்தனர். http://ngm.nationalgeographic.com/2007/07/iceman/hall-text\n4.பூமியில் இறந்த உடல் மட்டுமல்ல உயிரற்ற ஆக்கப்பட்ட அனைத்தும் காலம் செல்லச் செல்ல அதன் அணுக்கதிர்கள் சிறிது சிறிதாக வெளியிட்டு பூமியில் குறைந்து கொண்டே வரும். இதற்கு உதாரணமாக 1969ம் ஆண்டு மெக்ஸிகோவில் விழுந்த ஒரு விண்கல்லை இம்முறையில் சோதனை செய்த போது அக்கல்லில் உள்ள யுரேனியத்தின் அலவை கணக்கிட்டு அக்கல்லானது 460கோடி வருடங்களுக்கு முன்பு உருவானது என்பதை அறிந்தனர். http://en.wikipedia.org/wiki/Allende_meteorite\nமனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். அல்குர்ஆன் 96:5\nஆனாலும் இன்றைய மேலை நாட்டு விஞ்ஞானிகள் படைத்த இறைவனையே நிராகரிக்கிறார்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை மறுத்து, எல்லாம் தங்கள் அறிவுத் திறமையைக் கொண்டே அறிந்து கொண்டதாக பெருமையடிக்கிறார்கள்.\nஇது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்” (என்று பெருமையடிக்கிறான்) அல்குர்ஆன் 39:49\n நாளைய அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியிருக்கும் உயிர் வேதம் அல்குர்ஆனை ஆராய்ந்து பார்ப்போம். அதன் வழி நடப்போம். இதோ அகில உலக மாந்தர்களை நோக்கி அல்லாஹ்வின் அழைப்பு.\nஅவர்கள் ���ந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/157990?ref=cineulagam-news-feed", "date_download": "2018-10-17T03:47:13Z", "digest": "sha1:ZSQMEGWV74UR4I6WIUEW7BSQ3ZAIZMYY", "length": 6924, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பு ரசிகர்களே இந்த விஷயத்தை பார்த்தீர்களா? பயங்கர மாஸ் காட்ட இருக்கும் STR - Cineulagam", "raw_content": "\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nMeToo சர்ச்சையில் மூத்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டா தொகுப்பாளினியிடம் என்ன செய்தார் பாருங்க\nமுருகதாஸ் ஸ்ரீரெட்டி விஷயத்தில் இப்படி ஒரு வேலையை பார்த்தாரா அவரே கூறிய ஷாக் தகவல்\nபோட்டியாளர் என்று பார்க்காமல் விஜய் சேதுபதிக்காக இறங்கி வந்த சிவகார்த்திகேயன்- சூப்பர் ஸ்பெஷல்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\nஇனி அதுபோல் ஒரு படத்தை இயக்கவே மாட்டேன்- ஹிட் படம் குறித்து வெற்றிமாறன்\nபிரம்மாண்டமாக நடந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி விருதுகள்- வெற்றிபெற்றவர்களின் முழு விவரம்\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட மாடல், சூட்கேஸுக்குள் உடல், கொன்றது யார் தெரியுமா\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசிம்பு ரசிகர்களே இந்த விஷயத்தை பார்த்தீர்களா பயங்கர மாஸ் காட்ட இருக்கும் STR\nநடிப்பு மட்டும் இல்லாமல் பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட நிலையில் தற்போது இவரது ஒவ்வொரு படமாக திரைக்கு வர இருக்கின்றன.\nஅதன்படி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இவர் நடித்துள்ள செக்க சிவந்த வானம் படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாம்.\nஇதனை அதிகாரபூர்வமாக படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இப்படத்தில் மேலும் ஜோதிகா, அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ் போன்றோரும் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/157969?ref=cineulagam-news-feed", "date_download": "2018-10-17T03:57:53Z", "digest": "sha1:ITGBH75QLOVUV646M7WFN4AO6F4UNPHG", "length": 6408, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த பிக்பாஸோட ஜூலி இவர் தானாம்! மும்தாஜ் சொல்லியாச்சு - Cineulagam", "raw_content": "\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nMeToo சர்ச்சையில் மூத்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டா தொகுப்பாளினியிடம் என்ன செய்தார் பாருங்க\nமுருகதாஸ் ஸ்ரீரெட்டி விஷயத்தில் இப்படி ஒரு வேலையை பார்த்தாரா அவரே கூறிய ஷாக் தகவல்\nபோட்டியாளர் என்று பார்க்காமல் விஜய் சேதுபதிக்காக இறங்கி வந்த சிவகார்த்திகேயன்- சூப்பர் ஸ்பெஷல்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\nஇனி அதுபோல் ஒரு படத்தை இயக்கவே மாட்டேன்- ஹிட் படம் குறித்து வெற்றிமாறன்\nபிரம்மாண்டமாக நடந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி விருதுகள்- வெற்றிபெற்றவர்களின் முழு விவரம்\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட மாடல், சூட்கேஸுக்குள் உடல், கொன்றது யார் தெரியுமா\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nஇந்த பிக்பாஸோட ஜூலி இவர் தானாம்\nபிக்பாஸ் மிக அதிக விறுவிறுப்புகள் நிறைந்த ஒரு நிகழ்ச்சி. அதை மேலும் அதிகப்படுத்துவது போல் அதன் ப்ரோமோக்களும் அமைகின்றன.\nஅதுபோல தற்போது ஒரு ப்ரோமோவில் மும்தாஜ் பயங்கரமாக கத்தி கொண்டு இருக்கிறார். இதெல்லாம் மஹத்-யாசிகா காதல் தொடர்பான விஷயம் போல தான் தெரிகிறது. அதிலும் ஹைலைட்டாக, பேச்சுக்கு இடையில் இவர் தான் தற்போதைய ஜூலி என வைஷ்ணவியை கூறி விடுகிறார்.\nவைஷ்ணவி சும்மாவே சண்டை வருவாங்க, மும்தாஜ் வேற இப்படி சொன்னதால் என்ன நடக்க போகுதோ. இதெல்லாம் இன்னிரவு 9 மணிக்கு தெரிந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=115", "date_download": "2018-10-17T02:39:48Z", "digest": "sha1:MYES6NDWODXHYOT4LC4SRECMF6FSFW74", "length": 14104, "nlines": 149, "source_domain": "suvanathendral.com", "title": "தொழுகையில் முகஸ்துதி ஏற்பட்டால் தொழுகை கூடுமா? – Audio | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nதொழுகையில் முகஸ்துதி ஏற்பட்டால் தொழுகை கூடுமா\nMarch 6, 2008 மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) Leave a comment\nஉரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)\nவாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)\nஇடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nநிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட... -Audio/Video\nCategory: அமல்கள் அங்கீகரிக்கப்பட..., மறைமுக ஷிர்க், தொழுகையில் இறையச்சம் பேணுவதின் அவசியம்\n« தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய ப��டத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nதயம்மும் எந்த சூழ்நிலையில், எவ்வாறு செய்ய வேண்டும்\nதொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது\nஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஜனாஸாவிற்கு மீண்டும் தொழுகை நடத்தலாமா\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nசுன்னத் தொழுது கொண்டிருப்பவரின் பின்னால் பர்லு தொழலாமா\nஜூம்மாத் தொழுகைக்கான அழைப்பு விடுத்தவுடன் வியாபார ஸ்தலங்களை மூடவேண்டுமா\nகுளத்தில் மூழ்கி குளித்த பின்னர் மீண்டும் உளூ செய்ய வேண்டுமா\nதொழுகையில் ருகூவின் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 041 – தயம்மும் செய்யும் முறை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nதொழுகையில் ருகூவின் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nவர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-2\nசொர்க்கம், நரகம் ஹராமாக்கப்பட்டுள்ளது என்றால் என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\n‘அல்-குர்ஆன் லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது’ என்பதன் விளக்கம் என்ன\nஇஸ்ல���மிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 060 – ஜக்காத் மற்றும் சதகா கொடுப்பதன் அளப்பரிய நன்மைகள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nசகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/07/27.html", "date_download": "2018-10-17T02:54:02Z", "digest": "sha1:NMGJWQRDDPTZZWVCOM5ANW64I5HFC3D6", "length": 23124, "nlines": 309, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: நாரதா நாரதா.......... (இந்திய மண்ணில் பயணம் 27)", "raw_content": "\nநாரதா நாரதா.......... (இந்திய மண்ணில் பயணம் 27)\nகாலை ஆறேகாலுக்கு எந்த ஒரு அனக்கமும் இல்லை மோனாலில். பால்கனிக் கதவைத் திறந்தால் அலக்நந்தாகூட ஓசைப்படாமல் ஓடிக்கிட்டு இருக்காள். செவன் சிஸ்டர்ஸ் இதோ கிளம்பி மோனலைச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. சின்னதா ஒரு வீடியோ க்ளிப் ஆச்சு :-)\nசீக்கிரமா தயாராகி, பேக்கிங் எல்லாம் முடிச்சோம். நேரா ப்ரேக்ஃபாஸ்ட்தான். நம்ம கலாவும் சுஜாதாவும் வந்து சேர்ந்தாங்க.\n தயிரும் கிடைச்சது. மத்தது ஒன்னும் எனக்கு வேணாம். அஸ்ஸியும் டீம் லீடரும் (இவர் பெயர்தான் மறந்து போச்சு.....) நல்லாவே உபசரிச்சாங்க.\nபேசாம ஒரு பத்துநாள் இங்கே வந்து தங்கிடணும். நிம்மதியா இருக்கலாம்.\nஎட்டுமணிக்கெல்லாம் செக்கவுட் பண்ணிட்டோம். அப்படியே சேதி அனுப்ப வேண்டிய சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் தகவலை அனுப்பினோம். காற்றுள்ளபோதே என்பதைப்போல வைஃபை உள்ளபோதே செஞ்சுக்க வேண்டியவைகள் இவை:-)\nர��ஷிகேஷில் இருந்து மேலே போனவழியாகவே திரும்பி வந்துக்கிட்டு இருக்கோம். முதலில் அன்றைக்கு (எல்லாம் நாலுநாளைக்கு முன்னேதான்) மூடி இருந்த ருத்ரநாத் கோவிலைப் பார்த்துட்டுப் போகணும். அதே சந்து. அதே பாதை) மூடி இருந்த ருத்ரநாத் கோவிலைப் பார்த்துட்டுப் போகணும். அதே சந்து. அதே பாதை ஸ்ரீராமஜெயம் எழுதுன பெரியவரைத் தான் காணோம். மத்யானமா உக்கார்ந்து எழுதுவார் போல\nநாரதர் தவம் செஞ்ச ப்ராச்சீன் கோவில் மேலே இருக்கு. போய் தரிசனம் செஞ்சுக்குங்கன்னு ஒரு தகவல் பலகை வச்சுருக்காங்க :-)\nபாதையின் கடைசிக்குப்போய் வலப்பக்கம் படிகள் ஏறி மேலே போனோம்.\nபடிகள் ஏறும்போதே மணி அடிக்கும் வகையில் மணிகள் மேலிருந்து வருது துள்ஸி அண்ட் கோபால் ஆஜர் ஹோ....\nசின்னச்சின்னதா தனித்தனி சந்நிதிகளா அங்கங்கே இருக்கு. புள்ளையார் சந்நிதியிலும் சிவன் இருக்கார்\nஇன்னொரு சிவன் சந்நிதியில் ரெட்டை நந்திகள் செல்லம்போல இருக்கு. நந்திகளுக்கு இடையில் ருத்ரரின் பாதம்\nஉள்ளே கருவறையில் லிங்கரூப சிவன், ருத்ரநாத் பண்டிட் இருந்தார். அபிஷேகம் செய்ய செப்புக்குட கங்கையை நம் கைகளில் வார்த்தார். ருத்ரரின் பாதங்களுக்கு அபிஷேகம் ஆச்சு.\nகோவிலுக்கு மணிகள் வாங்கித் தந்தவர்கள் பெயர்கள் என்னன்னு மணியிலேயே எழுதி இருந்தது. எனக்கு நம்மூர் ட்யூப்லைட் உபயம் நினைவுக்கு வந்துச்சு :-)\nநம்மாட்களின் நடமாட்டம் அதிகம். எல்லா சந்நிதிக் கதவுகளையும் திறக்கும் முயற்சியில் இருக்காங்க :-)\nவளாகத்தில் நிறைய சந்நிதிகள் ரொம்பவே சின்னதாத்தான் இருக்கு. உடலைக்குறுக்கி உள்ளே போய் வரணும். பண்டிட் உள்ளே போய் அப்ஷேகம் செஞ்சு நமக்குத் தீர்த்தம் கொடுத்தார்.\nஒன்பதுதலை ஆதிசேஷன் பின்னால் இருக்க ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் ஒரு சந்நிதியில்.\nஒரே ஒரு பண்டிட். அதுவும் காலை நேர பிஸியில் இருந்தார். ஒவ்வொரு சந்நிதியையும் திறந்து அபிஷேகம் செஞ்சதும் உடனே கதவை மூடிக்கிட்டு அடுத்த சந்நிதி போகணும். கொஞ்சம் மறந்து போனால் அவ்ளோதான்............... நடமாட்டம் ஜாஸ்தி :-)\nபாருங்க.... எப்படி பாவம் போல் உக்கார்ந்துருக்கு :-)\nசிம்மவாஹினி, ஆஞ்சி இப்படி சந்நிதிகளை தரிசனம் பண்ணிக்கிட்டே படிகளில் இறங்கி வந்து, இன்னொருக்கா ருத்ரப்ராயாக் சங்கமத்தையும் ரசிச்சு கொஞ்சம் க்ளிக்ஸ். எவ்ளோதான் படங்கள் எடுத்துக்கிட்டே இருந்தாலும் தாகம் தணியறதில்லை.... டிஜிட்டல் கெமெரா வசதி :-)\nஆத்துலே போறதை அள்ளிக்குடி.... (கண்டுபிடிச்ச புண்ணியவான் நல்லா இருக்கணும்\nகீழே இறங்கிப்போனால் அங்கிருக்கும் கோவிலையும் தரிசிக்கலாம் என்ற ஆசை இருந்தாலும்......... படிகளைப் பார்த்துக் கொஞ்சம் பயந்துட்டேன். முழங்காலும் வேணாமுன்னு தடுத்துருச்சு.\nஇவ்வளவு பழைய கோவிலில் புதுசா ஒரு பளிங்கு மண்டபத்தில் ஸ்வாமிநாராயண் (நீல்கண்ட்) இருக்கார் இங்கே நம்மூரில் இருக்கும் ஒரே கோவில் ஸ்வாமிநாராயண் கோவில்தான் என்றதால் எங்களுக்கு ஓரளவு இவரைப்பற்றியும் தெரியுமே இங்கே நம்மூரில் இருக்கும் ஒரே கோவில் ஸ்வாமிநாராயண் கோவில்தான் என்றதால் எங்களுக்கு ஓரளவு இவரைப்பற்றியும் தெரியுமே அட நம்ம சாமின்னு போய் கும்பிட்டுக் கிட்டோம்.\nஆனாலும் என்னவோ பொருத்தமில்லாமல் இருக்கு இந்த மண்டபம்......\nஇந்த பத்ரிநாத் பயணத்தில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா.... பாஞ்ச் ப்ரயாகைகளை ரெவ்வெண்டு வாட்டி தரிசிப்போம் போறதும் வாரதும் ஒரே வழி :-)\nகோவிலில் இருந்து கிளம்பி சாலைக்கு வந்தபின் ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் ருத்ரப்ரயாகின் முழு அழகையும் பார்க்கலாம். அங்கே நிறுத்தி நமக்குச் சமாச்சாரம் சொன்ன முகேஷுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ஹைய்யோ.... பார்க்கப் பார்க்கப் பரவசம்\nநம்முடைய பதிவுலக நண்பரும், துளசிதளத்தின் நெடுநாள் வாசகரும் ஆன பித்தனின் வாக்கு (சுதாகர் திருமலைஸ்வாமி) திடீரென பூவுலகை விட்டு மறைந்து விட்ட சேதி கேட்டு மனசுக்கு ரொம்ப வருத்தமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு :-( அன்னாருக்கு நம் அஞ்சலிகளுடன், இந்தப் பதிவை அவருக்கு சமர்ப்பிக்கின்றேன்.\n​படங்கள் அருமை. நண்பனின் கதவைத் திறக்கும் முயற்சி பெற்று விட்டதா, நாமும் உள்நுழையலாமா என்று மேலிருந்து ஆராயும் வாலாவதாரம் ரசிக்க வைக்கிறார்.\n//பித்தனின் வாக்கு (சுதாகர் திருமலைஸ்வாமி) திடீரென பூவுலகை விட்டு மறைந்து விட்ட சேதி கேட்டு மனசுக்கு ரொம்ப வருத்தமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு //\n​அடடா..... இப்போது கூட சமீபத்தில் கீதாக்காவின் கண்ணன் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருந்தாரே... எங்கள் அஞ்சலிகளும்..\nஒன்பதுதலை ஆதிசேஷன் பின்னால் இருக்க ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் சன்னதி...\nபித்தன் என்ற சுதாகர் திருமலைஸ்வாமியின் ஆன்மா ஆண்டவன் திருவடிகளில் அமைதி பெற வேண்டுகிறேன். _/|\\_\nகுரங்கர்கள் மண்ணில் நாம கோயிலைக் கட்டீட்டு குரங்கர்களை விரட்டப் பாக்குறோம். மனிதன் கொடியவனே.\nநாரதர் மகாவிஷ்ணுவையெல்லாம் பாத்தா சமீபத்திய படைப்புகளாத் தெரியுதே.\nஓடும் நதி அழகு. அதைப் பார்ப்பதும் இன்னும் அழகு. படம் பிடித்தால் பெரும் அழகு. அதை அனைவரும் காணக் கொடுத்தால் பேரழகு.\nஆங்காங்கே உங்கள் இருவரது புகைப்படங்களும் பார்க்க சந்தோஷமாய் இருக்கு\nஅப்பாடா... ஒரு வழியா Backlog முடிச்சாச்சு.... பயணப் பதிவுகளை படிக்காமல் விட முடிவதில்லை - அதிலும் உங்கள் பயணப் பதிவுகளை.....\nபித்தனின் வாக்கு - அதிர்ச்சி தந்த செய்தி.... அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.....\nபடங்கள் வழியே எல்லா இடங்களையும் தரிசிக்கத் தந்தமைக்கு நன்றி டீச்சர்.\nவாலாவதாரம்.......... ஆஹா.. ரசிக்க வைத்த சொல்லாடல் :-)\nபித்தனின் வாக்கு.... எல்லோருக்கும் இப்படி அதிர்ச்சி கொடுத்துட்டார் பாருங்க :-(\nநவீன கால வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் அதிகமா ஆவதன் பலனோ....\nயானைகள் வாழ்விடத்தை இப்போ அழிச்சுக்கிட்டு இருக்கோம். இப்படி மற்ற யாருக்கும் இடமில்லாத வகையில் எல்லாத்தையும் சுயநலமா ஆக்ரமிச்சுக்கிட்டு இருக்கும் மனுஷனைவிடக் கொடிய விலங்கு வேறேதும் உண்டோ\nஎனக்கும் அப்படித்தான் தோணுச்சு. ஒருவேளை பழைய சிலை பழுதாகிப்போய் புதுசு வச்சுருக்காங்களோ என்னவோ என் ஆதங்கம் எல்லாம்.... இடங்களை முக்கியமாக் கருவறை, சந்நிதிகளை இன்னும் சுத்தமா வைக்கக்கூடாதான்னுதான்.... கங்கையே ஓடும்போது தண்ணிக்கென்ன பஞ்சம்\nநதியும் ஆறும் ஓடுனால்தான் அழகே\nசுதாகர் மறைவு உண்மையில் அதிர்ச்சியும் மனவேதனையும் கொடுத்துருக்கு.... :-(\nஹைய்யோ..... படிச்சதும் இல்லாம எல்லாத்துக்கும் கையோட பின்னூட்டிக்கிட்டே போயிருக்கீங்க\nஇது என்னால் முடியாத ஒன்னு. அப்புறம் எழுதலாமுன்னு வாசிச்சுக்கிட்டே போயிருவேன், போயிருக்கேன்.\n உங்களைப் பார்த்தே ரொம்பநாள் ஆச்சு\nஆலமரத்தின் வயசு அஞ்சாயிரத்துக்கும் மேலே \nசனிக்கிழமை ஸ்பெஷல்: ஜாம் ஜாம்னு இன்றைக்கு யாம் ...\nநைமிசாரண்யம் (இந்திய மண்ணில் பயணம் 36 )\nகடவுளும் கஸலும் பின்னே .... (இந்திய மண்ணில் பயண...\nகொள்ளையர்கள்..... தில்லியில்.... (இந்திய மண்ணில...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: ஸிம்பிளா ஒரு குருமா :-)\nசொன்னால் சொன்னபடி......(இந்திய மண்ணில் பயணம் 33)...\nசென்னை கொஞ்சம் அடாவடிதான்ப்பா :-( (இந்திய மண்ணி...\nகூப்ட்டுட்டான்டா....... கூப்டுட்டான் ....(இந்திய ...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: தடாலடிப் போளி :-)\nஆனந்துக்குப் பிடிச்சது ஆனந்த பைரவராமே\n (இந்திய மண்ணில் பயணம் 2...\nரகுநாத்ஜியை இன்னொருக்கா........... மூச். படிகளைப...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: மாங்காய் தொக்கும் மாங்காய் ஊற...\nநாரதா நாரதா.......... (இந்திய மண்ணில் பயணம் ...\nநீச்சல்குளத்தில் அந்த ஸெவன் சிஸ்டர்ஸ் \nஅனுபவம்தான் வாழ்க்கைன்னா இதுவும் அதுலே ஒன்னுதானே...\nசனிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டீம்டு வெஜீஸ் :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/11/75.html", "date_download": "2018-10-17T02:54:00Z", "digest": "sha1:BPGWLMV4R6JYFVFAZWOVJ7665CCJZUDA", "length": 22890, "nlines": 282, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: தாயின் மடியில் கொஞ்சநேரம்.... (இந்திய மண்ணில் பயணம் 75)", "raw_content": "\nதாயின் மடியில் கொஞ்சநேரம்.... (இந்திய மண்ணில் பயணம் 75)\nமாதா பிதா குரு தெய்வம் வரிசையை இன்றைக்கு மாத்திப்போட்டுக்கலாமேன்னு குருவந்தனத்துக்குப் போறோம். ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி வாசலில் அறிவிப்பு பார்த்ததும் திகைப்பு\nஅடடா.... மாலை நாலு மணிக்கு நாம் ஊரைவிட்டே போயிருப்போமே..... காலை நேரம் கோவிலுக்கு வந்தப்பயே குரு வணக்கம் செஞ்சுருக்கலாம். ஹூம்..... மன்னிச்சுருவார்... நம்ம நிலை அவருக்குத் தெரியாதா என்ன\nகுரு தரிசனம் இல்லைன்னதும் ஓடிப்போய் அம்மா மடியில் விழலாமுன்னு நந்தவனப் பாதையில் போறோம். எங்க ரெண்டுபேருக்குமே பூவுலக மாதா பிதா இல்லை . மேலுலக மாதா பிதாதான் இருக்காங்க போற வழியில் மறக்காம சக்கரத்தாழ்வாரை தரிசனம் பண்ணிக்கிட்டோம். மரமல்லி பூக்கும் காலம். தரையெல்லாம் கொட்டிக்கிடக்கு\nவஸந்தமண்டபம் வழியாத் தாயார் சந்நிதியாண்டை போயாச்சு. பதினோரு மணி வெயில் தன் வேலையைக் காமிக்குது. சின்னதா ஒரு ரெஸ்ட் நம்மவருக்கு. நான் மட்டும் ஓடிப்போய் லக்ஷ்மிநாராயணரையும் அஞ்சு குழியையும் பார்த்துட்டு வந்தேன்.\nதாயார் சந்நிதியில் அவ்வளவாக் கூட்டம் இல்லை. மூணு பேரும் தரிசனம் கொடுத்தாங்க. அரைச்ச மஞ்சள் ப்ரஸாதம்.... ஹம்மா.... எவ்ளோ அருமையான வாசனை கூடவே சாமந்தியும் ரோஜாவுமா ( இது என்ன காம்பினேஷன் கூடவே சாமந்தியும் ரோஜாவுமா ( இது என்ன காம்பினேஷன் ) ஒரு துண்டு பூச்சரம் கிடைச்சது. சூடிக்கொண்டேன். கனம்தான்.... தாய்க்காகத் தாங்கிக்கலாம்.....\nபிரகாரம் வலம் ���ந்து வில்வமரம், துளசிமாடம் வணங்கி உள்ப்ரகாரத்திண்ணையில் கொஞ்ச நேரம் உக்கார்ந்தோம். தியானம் பண்ண மனசு ஒருமுகப்படலை. வேடிக்கை பார்க்கலாம்....\nவெளியே வந்து கம்பர் மண்டபத்தின் அருகே உக்ர நரசிம்ஹர் சந்நிதிக்குப் படியேறினோம்.\nமகள் சின்னவளா இருக்கும் சமயம், இந்த சந்நிதியில் நாங்கள் யாருமே எதிர்பாராத விதமாய், கை நிறைய தீர்த்தம் எடுத்து பளிச்சுன்னு குழந்தை முகத்தில் பட்டர் அடிச்ச சம்பவம் ரெண்டு பேருக்கும் ஒரே சமயம் வந்தது இது நடந்தே வருஷம் இருபத்தியாறாச்சு. ஆனாலும் ஒவ்வொரு முறை இந்தப் படி ஏறும்போதும் 'டான்'ன்னு நினைவுக்கு வந்துரும் :-) 'குழந்தைக்கு இனி பயம் என்பதே வாழ்வில் இல்லை'ன்னு அப்போ விளக்கம் சொன்னார் பட்டர் ஸ்வாமிகள். ரொம்பச் சரி. நாங்கதான் எதுக்கெடுத்தாலும் பயப்படுவோம். அவள் டோன்ட் கேர் மகாராணி இது நடந்தே வருஷம் இருபத்தியாறாச்சு. ஆனாலும் ஒவ்வொரு முறை இந்தப் படி ஏறும்போதும் 'டான்'ன்னு நினைவுக்கு வந்துரும் :-) 'குழந்தைக்கு இனி பயம் என்பதே வாழ்வில் இல்லை'ன்னு அப்போ விளக்கம் சொன்னார் பட்டர் ஸ்வாமிகள். ரொம்பச் சரி. நாங்கதான் எதுக்கெடுத்தாலும் பயப்படுவோம். அவள் டோன்ட் கேர் மகாராணி 'தட்ஸ் யுவர் ப்ராப்லம்'னுடுவாள் :-)\nஇந்தச் சந்நிதி வெளிப்புறச் சுவரில் உள்ள சித்திரங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும் க்ளிக் க்ளிக் க்ளிக் :-) இங்கேயும் நல்ல கூட்டம். கொஞ்சம் நேரம் ஆனாலும் தரிசனம் பிரமாதம்\nவாகன மண்டபத்தாண்டை வந்திருந்தோம்.செல்வராஜ், நாகராஜ் சகோதரர்கள் சிம்மவாகனக் கவசம் பொருத்திப் பார்ப்பதில் பிஸி செப்புத்தகடுதான். அப்புறம் முலாம் பூசுவாங்களாம் செப்புத்தகடுதான். அப்புறம் முலாம் பூசுவாங்களாம் காலையிலேயே இவுங்களைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டுப்போயிருந்தேன். அநேகமா இன்னும் ஒரு வருசத்துக்கு இங்கே வேலை இருக்குமாம். பெருமாளே... இந்தக் கலையை அழியாமல் காப்பாத்தணும்.\nதாயார் சந்நிதியில் இருந்து வடக்கே போகாமல் இப்படிக்கா வந்துட்டோமே... இனி கோதண்டராமர் சந்நிதிக்குப் போகணுமான்னு தோணுச்சு. நம்மவரும்.... 'அதான் திருமஞ்சனத்தை ரொம்ப நல்லா விலாவரியாப் பார்த்தோமே.... அந்த திருப்தியே போதாதா'ன்னார். உண்மை. நேரம் வேற ஆகிக்கிட்டு இருக்கு. வெயில் களைப்பு வேற..... ப்ரஸாதத்தில் நம்ம பெயரை எழுத விட��டுப்போச்சு போல\nரெங்கவிலாஸ் வெளி முற்றத்துக்கு வந்துருந்தோம். சீனிவாசனை செல்லில் கூப்பிட்டுச் சொல்லிட்டு நாம் போய் காலணி பாதுகாப்பில் இருந்து செருப்புகளை வாங்கிக் காலில் போடும்போதே வண்டி வந்துருச்சு.\nஇனி ரெங்கம் எப்போன்ற எண்ணத்துடன் வண்டியில் ஏறப்போகும்போது திருப்பதிக்குப்போக உண்டியல் குடத்தோடு ஒரு பெண். பூலோக வைகுண்டத்தில் இருக்காங்க....... இதைவிடவா.....\nமதில் சுவர் பார்த்ததும் நம்ம ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் நினைவு டான்னு வழக்கம்போல் வந்தது :-) சம்பந்தப்பட்டப் பொருட்கள், ஸீன்கள் கண்ணில் படக்கூடாதே......... பதிவர் குடும்ப ஞாபகம் வந்துருமே யானை, பூனை, வடை பார்த்தால் தயவு செய்து யாரும் என்னை நினைச்சுக்க வேண்டாம், கேட்டோ :-)\nஹயக்ரீவா போய் ஒரு சின்ன ஓய்வுக்குப்பின் பகல் சாப்பாட்டுக்கு நேத்து நம்ம தோழி கீதா சாம்பசிவம் சொன்ன ரெஸ்ட்டாரண்டுக்குப் போனோம். அம்மா மண்டபத்துக்குக் கிட்டே இருக்கு. பேரு நிவேதம்\nநம்மவருக்கு ஒரு மினி மீல், எனக்கொரு தயிர் சாதம். சீனிவாசன் வேற இடம் பார்த்து வச்சுருக்காராம். அங்கே சாப்பிடப் போனார்.\nநிவேதம், இடம் சுத்தமா இருக்கு. எங்களைத் தவிரக் கூட்டமே இல்லை. நம்மூர் பக்கங்களில் பகல் ரெண்டு மணிக்குத்தான் சாப்பிட வருவாங்களாம். இப்போ மணி ஒன்னரைதானே.... சாப்பாடு அவ்வளவு பிரமாதமா இல்லைதான்.... ... போயிட்டுப்போறது..... இதுக்கு பாலாஜி பவனே தேவலை\nபாலாஜி பவன், ஹயக்ரீவா ஹொட்டேல் பில்டிங் கார்பார்க்கிலே இருந்தாலும் ரெண்டு வியாபாரமும் தனித்தனி ஆட்களோடது அதனால் என்ன.... நமக்கு என்ன பிரச்சனை அதனால் என்ன.... நமக்கு என்ன பிரச்சனை நமக்கு காலை எழுந்தது முதல் காஃபி, டிஃபன்னு சௌகரியமாத்தானே இருக்கு. வேற இடம் தேடி ஓட வேண்டாமே ...\nநாங்க ஹயக்ரீவா திரும்பியதும் வலை மேய்தல், வீட்டுக்கு ஃபோன் செய்தல்னு முக்கிய வேலைகளை முடிச்சுக்கிட்டு ரெண்டரை மணிவாக்கில் கிளம்பிட்டோம். இங்கே டிப்ஸ் வாங்கும் வழக்கம் இல்லை, எங்க நியூஸி போல\nராஜகோபுரம் தாண்டும்போது லேசா ஒரு சோகம் மனசுக்குள். போயிட்டுப்போறதுன்னு மனசை சமாதானம் செஞ்ச கையோடு அடுத்த முறை குறைஞ்சது ஒரு வாரம் தங்கப்போறேன்னு அறிவிப்பும் கொடுத்தேன் :-)\nஒரு எம்பத்தியஞ்சு கிமீ பயணம் இருக்கு இப்போ. கல்லணை வழியாக் கும்மோணம் போறோம். கரிகால் சோழன் மணி மண்டபம் போன முறை பார்த்துட்டதால் வேறெங்கேயும் நிறுத்திப் பார்க்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.\nகூகுள்காரன் ரெண்டு மணி ஏழு நிமிசம்னு சொன்னாலும் ரெண்டரை மணி ஆகுமுன்னு சொன்னார் நம்மவர். ரெண்டையும் பொய்யாக்கி ரெண்டுமணி இருபது நிமிட்டில் ராயாஸ் க்ராண்டில் போய் வண்டியை நிறுத்தினார் சீனிவாசன் :-)\nஇப்ப ஒரு நாலைஞ்சு வருசமா ராயாஸில்தான் தங்கறோம். மகாமகக் குளத்துக்கு எதிரில் இருக்கு இது. ராயாஸ் க்ராண்ட். வாசலில் ஒரு ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. ரைஸ் அன்(ட்) ஸ்பைஸ்னு பெயர். சூடா பஜ்ஜி & காஃபி முடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் ரெஸ்ட். நம்ம சீனிவாசனுக்குத்தான் \nநீங்களும் ரெடியா இருங்க. கொஞ்ச நேரத்தில் கோவிலுக்குப் போறோம்.\nஇங்கே தடுக்கி விழுந்தாக் கோவில் வாசலில்தான்..... கோவில் நகரம் இல்லையோ...\n// யானை, பூனை, வடை பார்த்தால் தயவு செய்து யாரும் என்னை நினைச்சுக்க வேண்டாம் //\nகண்டிப்பா இனி மறக்காது. நன்றி.\nமுன்பொரு முறை இந்த தங்கும் விடுதி பற்றியும் மகாமகக்குளம் பற்றியும் நீங்கள் எழுதிய நினைவு. இருந்தாலும் அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன், கும்பகோணத்தில் பிறந்தவனல்லவா\nதொடர்கிறேன். ராமானுஜரை நீங்கள் சேவிக்க முடியவில்லையா அப்படீன்னா உங்களுக்கு இன்னொரு முறை திருவரங்கம் வரும் பாக்கியம் இருக்கு போலிருக்கு.\nகோபாலின் பார்வை சரியாகி விட்டதா\nசரியா பாய்ண்டைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி :-)\nஇன்னும் முழுசா ஊரைச் சுத்திப் பார்க்கலைன்னுதான் சொல்லணும். ஸ்ரீரங்கத்துக்கு அடுத்து விரும்பும் ஊர்னா கும்மோணம்தான் எனக்கு\nஅடுத்தமுறை முதலில் குரு வணக்கம்தான்\nநல்ல உயரத்தில் இருக்கும் சந்நிதியும் கூட \nஒவ்வொரு முறை திருவரங்கத்தினை விட்டு புறப்படும் போதும் எப்போது மீண்டும் எனத் தோன்றுவது - எனக்குமுண்டு இங்கே இருக்கும் குடும்பம் மட்டும் காரணம் அல்ல, ஊரும்\nவா... இந்தப் பக்கம்..... கூப்ட்டமாதிரி இல்லே\nதந்தையைப் பின்பற்றிய தனயன்(இந்திய மண்ணில் பயணம் ...\nஅவள் பெயர் தெய்வநாயகி (இந்திய மண்ணில் பயணம் 79...\n (இந்திய மண்ணில் பயணம் ...\nகாசிக்குப் போகாமலேயே பாவத்தைத் தீர்க்கணுமா\nபெயருக்கும் ப்ரஸாதத்துக்கும் தொடர்பு இருக்கோ\nதாயின் மடியில் கொஞ்சநேரம்.... (இந்திய மண்ணில் ப...\nலலிதையும் ஸ்ரீதேவியும் பின்னே துள்ஸியும்.... (இந்...\n (இந்திய மண்ணில் பயணம் ...\n(இந்திய மண்ணில் பயணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/02/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95-1306333.html", "date_download": "2018-10-17T04:07:02Z", "digest": "sha1:F6MC6NEFNQUOMP6XNWG3C3T7BWI6TJKF", "length": 8069, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் செலவுக்காக செம்மரக் கட்டைகள் பதுக்கல்?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதேர்தல் செலவுக்காக செம்மரக் கட்டைகள் பதுக்கல்\nBy dn | Published on : 02nd April 2016 11:49 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாஞ்சிபுரத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கல் தொடர்பான விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் செலவுக்காக அவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் வனத் துறையினர் விசாரணையைத் திரும்பியுள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருப்பருத்திக்குன்றத்தில் கடந்த மாதம் 42 செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக மர்ம நபர் தொலைபேசி மூலம் வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கொடுத்ததை அடுத்து, செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் இது தொடர்பாக வனத் துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.\nஇதனிடையே மாகரல் பகுதியில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினருக்கு மீண்டும் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து 22 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுபோல் இன்னும் எத்தனை இடங்களில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.\nஇந்நிலையில், செம்மரக் கட்டைகளை அரசியல் பிரமுகர்கள் சிலர், தேர்தல் செலவுக்காக பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.\nஎனவே போலீஸாரும் வனத் துறையினரும் குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nஇது குறித்து வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகளை நெருங்கிவிடுவோம் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/932/", "date_download": "2018-10-17T03:00:29Z", "digest": "sha1:3VQIQL6DL4H4ICKMU7DO5K6W3L364QQH", "length": 7276, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "ரணிலே தலைவர்: ஐ.தே.க செயற்குழுவில் முடிவு! | Tamil Page", "raw_content": "\nரணிலே தலைவர்: ஐ.தே.க செயற்குழுவில் முடிவு\nஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யும் நோக்கத்துடன் இன்று சிறீகோத்தாவில் கூடிய, கட்சியின் செயற்குழு கூட்டத்தில்- ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து கட்சி தலைவராக செயற்படுவார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகட்சியின் தலைமைப் பதவியில் மாற்றங்கள் செய்யாதிருக்க பெரும்பான்மையான கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர், இந்த சந்தர்ப்பத்தில் இந்த மாற்றம் தேவையில்லை என்று தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.\nஅதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பதவிகளில் மாற்றங்களை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅந்தக் குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் 11 பேரும் அந்தக் கட்சியின் 03 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘லொக்’ பண்ணிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nஒப்ரோபர் 13 காலை… அநுராதபுரம் சிறைச்சாலை… மாவை, அரசியல்கைதிகள்: நடந்தது என்ன\n… லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியானது\nதனித்து போனால் ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்களிற்கு சிக்கல்\nஇரகசிய முகாம்கள் இருந்தது உண்மை\nமல்லாகத்தில் கணக்கு இன்னும் முடியவில்லை; பொலிஸ் லிஸ்றில் இருப்பர்கள் 40 பேர்: நீதிமன்றத்தில் பொலிசாரே...\nகிங்ஸ் லெவனின் மோசமான தோல்வி: 10விக். வித்தியாசத்தில் வென்றது கோலி படை\nமுள்ளிவாய்க்காலில் நுரையீரலுக்குள் நுழைந்த ஆட்லறி சிதறல்: யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது\nஇரகசியமாக தயாராகும் தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்: மாவைக்கு இம்முறையும் அல்வாவா\nஅமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சரானார் மைக் போம்பியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B1%E0%AF%80", "date_download": "2018-10-17T03:27:18Z", "digest": "sha1:XJ2XEQWLSEITPS432WO2ZCWGPYK3OZ2M", "length": 4369, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டோக்கியோ இசுக்கை றீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n, டோக்கியோ ஸ்கை ட்ரீ) என்பது சப்பான், டோக்கியோ,சுமிதாவில் கட்டமைக்கப்பட்டு வருகின்ற ஒலிபரப்பு, விருந்தகம் மற்றும் அவதானிப்பு என்பவற்றுக்காக அமைக்கப்பட்ட கோபுரம் ஆகும். இதன் பழைய பெயர் புதிய டோக்கியோ கோபுரம் (新東京タワー, Shin Tōkyō Tawā) என்பதாகும். இது 2010 முதல் சப்பானில் உள்ள மிக உயரமான கட்டடம் மற்றும் உயரம் கூடிய செயற்கை கட்டமைப்பு எனும் பதிவுகளைப் பெறுகின்றது.[1] இக்கட்டடம் அதன் முழுமையை 634.0மீட்டர் மார்ச்சு 2011 இல் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பெப்ரவரி 29, 2012 அன்று இந்தத் திட்டம் முடிவடைந்தநிலையில் மே 22 2012 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது.[2]\nஒலிரப்பு, விருந்தகம், மற்றும் பார்வையாளர் கோபுரம்\n40 பில்லியன் JPY (440 மில்லியன் USD)\nடோபு டவர் ஸ்கை ட்ரீ கம்., லிட்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/10/09144910/Changed-the-decision-Iska.vpf", "date_download": "2018-10-17T03:50:47Z", "digest": "sha1:A7ZNPPH3ELRB6XWI3PZVJBOQNTAI24G7", "length": 8452, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Changed the decision, Iska! || முடிவை மாற்றினார், ஷ்கா!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதுணைவேந்தர் நியமன முறைகேடு புகார் தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம்\nதிருமணம் செய்து கொண்டு எங்காவது வெளிநாட்டில் குடியேறிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார், ஷ்கா\nபதிவு: அக்டோபர் 09, 2018 14:49 PM\nதிருமணம் செய்து கொண்டு எங்காவது வெளிநாட்டில் குடியேறிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார், ஷ்கா அவருடைய ஆசை நிறைவேறவில்லை. அதனால் தொடர்ந்து நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார்.\n1. நீச்சல் உடைக்கு கூடுதல் கட்டணம்\nசமீபத்தில் அறிமுகமான மூன்றெழுத்து நடிகை, ஒரு படத்தில் நீச்சல் உடையில் தோன்றினார்.\n2. ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக...\n‘பால்’ நடிகை இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஆடை’ படத்தில், அவருக்கு புரட்சிகரமான வேடம்.\n3. வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களிடம் மட்டும்..\n‘பதி’ நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.\n4. ‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்\nதமிழ் பட உலகின் சமீபகால கதாநாயகிகள் இரண்டு பேர் இடையே “நீயா, நானா” என்ற போட்டி உருவாகி இருக்கிறது.\n5. கவர்ச்சி நடிகையின் மிரட்டல்\nஅந்த இரண்டெழுத்து கவர்ச்சி நடன நடிகைக்கு கதாநாயகியாக உயர்வதற்கு ஆசை.\n1. காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் ராஜினாமா இல்லை: டெல்லியில் முதலமைச்சர் பேட்டி\n2. சபரிமலை விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது -பினராயி விஜயன்\n3. பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: கங்கனா ரனாவத்- சோனம் கபூருக்கு இடையில் மோதல்\n4. உத்தரபிரதேச நாக்பூர் பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் உளவாளி கைது\n5. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி கர்நாடகாவில் போட்டியிடுகிறாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/thalapathy-vijay-sarkar-movie-teaser-release-rumour/2288/", "date_download": "2018-10-17T03:58:10Z", "digest": "sha1:XA4LBF5ZB64E5HTQEWWR2P7D3FO25FWP", "length": 5129, "nlines": 144, "source_domain": "www.galatta.com", "title": "Thalapathy Vijay Sarkar Movie Teaser Release Rumour", "raw_content": "\nசர்கார் திரைப்படம் குறித்து பரவும் வதந்தி: விவரம் உள்ளே\nசர்கார் திரைப்படம் குறித்து பரவும் வதந்தி: விவரம் உள்ளே\nதளபதி நடித்து வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம்.\nஇந்த படத்தின் போஸ்ட் புரோடேக்‌ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தின் டீஸர் ஆயுத பூஜையன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.\nஆனால், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இந்த தகவல் வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் நவம்பர் 6ம் த���தி தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார்.\nஇந்த படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தின் டீஸர் வரும் ஆயுத பூஜையன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.\nஆனால், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி டீஸர் குறித்து பரவும் தகவல் வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதனுஷ் பற்றி சிம்பு இப்படி கூறினாரா \nபெண்கள் மீது கை வைப்பது தப்பு தான் - சித்தார்த் \nசர்க்காரின் புதிய சாதனை - சன் பிக்சர்ஸ் கருத்து \nஅமெரிக்க மார்க்கெட்டில் சர்க்கார் வியாபாரம் அமோகம் \nஅனிருத் அளித்த ரீசன்ட் அப்டேட் \nவிவசாயிகளுக்கு ஆதரவாக விளங்கும் கமல் ஹாசன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kanchiraghuram.blogspot.com/2011/08/blog-post_29.html", "date_download": "2018-10-17T04:05:59Z", "digest": "sha1:DRRXYCDQC3ZSBKKAWQ2TUXPZLCL3NSJK", "length": 8474, "nlines": 89, "source_domain": "kanchiraghuram.blogspot.com", "title": "காஞ்சி ரகுராம்: ஹிப் ஹிப் ஹூர்ர்ர்ரே... ஹஸாரே", "raw_content": "\nஹிப் ஹிப் ஹூர்ர்ர்ரே... ஹஸாரே\nதோனி சிக்ஸர் அடித்து, இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது ஏற்பட்ட ஆரவார சந்தோஷத்தை விட அதிகமாக இருக்கிறது இப்போதைய ஒட்டு மொத்த தேசத்தின் ஆனந்தமான உற்சாகம்.\nஇதன் கேப்டன், ஆல் ரவுண்டர், மேன் ஆப் தி மேட்ச், மேன் ஆப் தி சீரியஸ்... எல்லாம் அன்னா ஹசாரே.\nஇவர் தோனியைப் போல சிக்ஸர்களை விளாசாமல், அமைதியாக, தீட்சண்யமாக தடுப்பாட்டம்தான் ஆடினார். இவர் மீது குற்றச்சாட்டுகள், நடவடிக்கைகள்... இன்னும் என்னன்னவோ பெளன்சர்களாக, யார்க்கர்களாக வீசப்பட்டன. ஆனால் பெயர்ந்ததென்னவோ எதிரணியின் விக்கெட்டுக்களே\nமிக அபூர்வமாக ஒட்டு மொத்த தேசத்தின் கவனமும் பார்லிமெண்டின் மீது குவிந்திருக்கிறது என்று அங்கே நிதியமைச்சரின் குரல் ஒலித்தது. இதற்கு அடிப்படை மக்களின் இயக்கம், தர்க்கங்களைக் கண்டு பொதுவாக ஒதுங்கும் நடுத்தர வர்க்கங்களின் எழுச்சி, அதை தலைமையேற்று நடத்திய மாமனிதர் ஹசாரே.\nஇதுவரை பார்லிமெண்டில் அமளி துமளிகளை, சட்டை பேப்பர் கிழிப்புகளை, வெளி நடப்புகளை மட்டும் செய்திச் சானலில் பார்த்திருந்த சாமான்ய இந்தியன், வரலாறு காணாத வகையில் ஒரு தீர்க்கமான விவாதம், ஒரு முழு நாளுக்குத் தொடர்ந்து நடைபெறுவதை, நேரடி ஒளிபரப்பில் பெருமை பொங்கப் பார்த்தான்.\nஎழுத்துக்களை விட, சொற்களை விட, மெளனமும் முறுவலும் கூட வலிமையானவை என ஹசாரே பறைசாற்றினார்.\nமைதான மேடையில், சோர்வை வெளிக்காட்டாமல், தலையணைமேல் அதை விட மிருதுவாகப் படுத்திருந்து அவர் போராடிய காட்சியே, மொழிகளைக் கடந்து, மாநிலங்களை இணைத்து, இந்தியனை அவர் பின் அணிவகுக்க உசுப்பியது.\nஇதனால் அவரின் பிரதான கோரிக்கைகளுக்கு பாராளுமன்றம் முதற்படி ஒப்புதலை அளித்திருக்கிறது. மக்களின் விருப்பமே, பாராளுமன்றத்தின் விருப்பம் என பிரதமர் வழி மொழிந்திருக்கிறார். ஊழலற்ற பாரதத்திற்கான நம்பிக்கை கீற்றொளி, கடைகோடி இந்தியனுக்கு இப்போது தென்படுகிறது.\nபலவித விமரிசனங்கள் ஹசாரே மீது இறைக்கப்பட்டன. ஆனால் எதற்கும் அசையாமல், எந்தவொரு அரசியல் அதிகார பலமும் இன்றி, வயோதிகத்தின் தளர்ச்சிகளையே முடிச்சுகளாக்கி, வைராக்கியத்துடன் அவர் நடத்திய போராட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் நடத்தப்பட்ட பாடம்.\nபூனைக்கு மணி கட்டிய ஹசாரே, தோனி சிக்ஸர் அடித்த போது காட்டிய நிதானத்தைவிட, பல மடங்கு நிதானத்தைக் கடைபிடித்து, “இப்போது உண்ணா விரத்தை முடித்துக் கொள்ளவா” என மக்களிடம் பண்பட்ட விதத்தில் கேட்டு ஒவ்வொருவருக்காகவும் நன்றி தெரிவிக்கிறார்.\nஆனால், நாம்தான் கோடிகளில் நன்றி தெரிவிக்க வேண்டும், இந்த மகாத்மாவிற்கு.\nLabels: உண்ணாவிரதம், பார்லிமெண்ட், மகாத்மா, ராம்லீலா, லோக்பால், ஹசாரே\nஉங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...\nபாடல் எழுதிய இறையிசை ஆல்பங்கள்\nஅம்பிகை பாலா, கார்த்திகை ராசா\nஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி\nசபரி மலை வா, சரணம் சொல்லி வா\nபாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.\nகுழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி\nஎழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்\nஹிப் ஹிப் ஹூர்ர்ர்ரே... ஹஸாரே\nஅபராதம் - இது ரொம்ப ஓவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/01/slou/", "date_download": "2018-10-17T03:14:50Z", "digest": "sha1:OEPGDJYHPOIA2DK63IN44HHYFVVZLMVY", "length": 8576, "nlines": 141, "source_domain": "serandibenews.com", "title": "இலங்கை சமுத்திர பல்கலைக்கழக பாடநெறிகள்… Ocean University of Sri Lanka – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇலங்கை சமுத்திர பல்கலைக்கழக பாடநெறிகள்… Ocean University of Sri Lanka\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக 2017 செப்தெம்பர் பாடநெறிகள் விபரம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/05/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-17T02:49:57Z", "digest": "sha1:CIUGCX7E3ALCQEOEWNQWTEKAETJRLLAX", "length": 8921, "nlines": 163, "source_domain": "serandibenews.com", "title": "பொறியியல் நிறுவனத்தின் பொறியியல் விஞ்ஞான உயர் டிப்லோமா பாடநெறி – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபொறியியல் நிறுவனத்தின் பொறியியல் விஞ்ஞான உயர் டிப்லோமா பாடநெறி\nவிண்ணப்பங்களை கீழ்வரும் லிங்கில் பதிவிறக்கலாம்\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக 2017 செப்தெம்பர் பாடநெறிகள் விபரம்\nமத்திய மாகாண பதவி வெற்றிடங்கள் மற்றும் 2016. நவம்பரில் இடம் பெற்ற முகாமை உதவியாளர் சேவை பரீட்சை முடிவுகளும்..\nமெறட்டவு பல்கலைக்கழகம் தேசிய தொழில்நுட்ப டிப்லோமா பாடநெறி 2017/2018\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29805", "date_download": "2018-10-17T04:17:41Z", "digest": "sha1:4ILTBMVHVGWTRL7ZNRX4YEIYSX2HKYLR", "length": 9748, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "அனர்த்தத்தில் பாதிக்கப�", "raw_content": "\nஅனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ரூ. 29 மில். நிதியுதவி\nநாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 29 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.\nஇந்த உதவியினூடாக வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களின் சுமார் 17,500 பேர் பயனடைவார்கள். இதில் அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.\nதற்சமயம் தற்காலிக முகாம்கள் அல்லது இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவித் தொகை வழங்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஇந்த நிதியுதவியைக் கொண்டு, வீட்டுப்பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். தூய நீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.\nகுறிப்பாக அசுத்த நீர் தேங்கி காணப்படும் கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக ஒன்றியம் அறிவித்துள்ளது. முதலுதவி மற்றும் மருத்துவ சேவைகளும் வழங்கப்படுவதுடன், நீரினால் பரவக்கூடிய நோய்களை தவிர்த்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.\nசர்வதேச செஞ்சிலுவைச் சங்க மற்றும் செம் பிறை சங்கங்களுக்கான (IFRC) அனர்த்த நிவாரணங்களுக்குரிய அவசர நிதியத்துக்கு (DREF) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் பங்களிப்பின் ஒரு அங்கமாக இது அமைந்துள்ளது என ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமே மாதம் 19 ஆம் திகதி முதல், தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் தென்மேற்கு பிராந்தியத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்திருந்தது.\nஇதனால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்டிருந்தன. தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்த தகவல்களின்படி சுமார் 175,000 பேர் வரை 19 மாவட்டங்களில் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-10-17T03:47:57Z", "digest": "sha1:3UPDHZM3DYEDNN32IOGVPFPXHE46GGFP", "length": 2858, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "nttm meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nloss வழு, லுக்சான், மடிவு, மடி, மங்கு, போக்கடி, பொருட்சிதைவு, புணர்ச்சிவிகாரம் n. detriment மோசம், மடி, பாடு, நட்டி, துவங்கிசம், கேடுபாடு, கெடுதலை, குபலம் n. damage வழு, மோசநாசம், மடி, பாழ், பாடு, பழுது, நாசம், சேதபாதம், சீணம் n. injury விஷமம், மறம், மடுப்பு, பொல்லாங்கு, பொருட்சிதைவு, பாடு, பழுது n. disadvantage prejudice மனச்சாய்ப்பு, சார்பு, சாய்வு, சாய்ப்பு ruin முருங்கல், மடிவு, மடி, மங்கு, பொல்லாங்கு, பாடு, நாசம், தூக்கியெடுக்க destruction வியாகாதம், விக்கிரகம், லயம், முருக்கு, மிகை, மடிவு, பிரகரணம் < n. erectness நிறுதிட்டம் uprightness நிறுதிட்டம், நிமிர்ச்சி, நிதார்த்தம், நிதானம், நாணயம், நடுவு per pendicularity நிறுதிட்டம் as of a post n. nakedness பிறந்தகோலம், நிறுவாணம், நிர்மாணம், நக்கினம், திகம்பரம், அம்மணம் with only the foreflap n. dance வாணி, வள்ளி, மண்டிலம், புரியம், பவுரி, படிகம், துள்ளல், துணங்கை a. dancing படிதம், படமெடுத்தாடுதல், நிருத்தகீதவாத்தியம், நாட்டியம், நடிப்பு Online English to Tamil Dictionary : கிள்ளாப்பிறாண்டு - kind of child's play சாதிரம் - indian globe flower பிதிரெக்கியம் - sacrifices offered to the manes கிருஷ்ணலீலை - treatise on the amorous play of krishna நிதானந்தப்பிப்போக - to be unlawful\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/07/37.html", "date_download": "2018-10-17T02:36:51Z", "digest": "sha1:VJT7VEZZQFKNWMOFHWVJY5E3L3OGXF4F", "length": 18614, "nlines": 301, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ஆலமரத்தின் வயசு அஞ்சாயிரத்துக்கும் மேலே !!!!(இந்திய மண்ணில் பயணம் 37)", "raw_content": "\nஆலமரத்தின் வயசு அஞ்சாயிரத்துக்கும் மேலே (இந்திய மண்ணில் பயணம் 37)\nமுதலில் போன இடம் வ்யாஸ் கத்தி. Gaddi, Gaddhi னு உச்சரிப்பு இருக்கணும். இதுக்கு இருக்கைன்னு தமிழில் சொல்லலாம். வியாஸர் அமர்ந்த இருக்கை. இடம்..... வியாசமுனிவரின் குகை இங்கே வியாசர் தவம் செஞ்சுருக்கார���. பெரிய வளாகம்தான்.\n5096 வயசான ஆலமரம் முதலில் காட்சி கொடுக்குது. ப்ராச்சீன் 'ஃபோட்டோ கீச்னா மனா ஹை ' பார்த்துட்டு பயந்து போயிட்டேன். வெளியே நின்ன இடத்தில் இருந்தே சில க்ளிக்ஸ்.\nஉள்ளே போனதும் படம் எடுக்க அனுமதி உண்டான்னு வேதவியாஸர் சந்நிதியில் உக்கார்ந்துருந்த பண்டிட்டைக் கேட்டதுக்கு, தாராளமா எடுத்துக்கோங்கன்னுட்டார் இவர் பெயர் அஜய் சாஸ்த்ரி.\nகோவிலைப்பற்றிய விவரங்களும் சொன்னார். வ்யாஸ மஹரிஷி இங்கே இருந்துதான் வேதங்களைத் தொகுத்துக் கொடுத்தாராம். அதனால்தானே அவரை வேதவ்யாஸர்ன்னு சொல்றோம் பதினெட்டு புராணங்கள், வேதங்கள், பாகவதம், மஹாபாரதம்னு பட்டியலைச் சொல்றாங்க\nபக்தர்களின் வசதிக்காக ஒரு ஐம்பத்தியோரு அறைகள் இருக்கும் கட்டடம் கட்டப்போறாங்களாம். ரொம்ப நல்ல சமாச்சாரம். எல்லாம் தனியார் ஆஷ்ரமங்கள்தான் செய்யறாங்க. இது இல்லாம இன்னும் சில கோவில்கள், சந்நிதிகள்னு பெரிய திட்டம் இருக்கு. நன்கொடை வசூல் அஞ்சு லக்ஷம் தொடங்கி.... அதுபாட்டுக்குப் போகுது. நாம் ஒரு தொகை கொடுத்தோம். ரொம்ப சந்தோஷமா அதை வரவு வச்சுக்கிட்டு ரசீது கொடுத்தார் அஜய் சாஸ்த்ரி. அவரையும் ஒரு க்ளிக் :-)\nகடைசியில் இங்கே சக்கரம் வந்து நின்ன காடு எங்கே போகுமோ தெரியலை. ஏற்கெனவே எங்கே பார்த்தாலும் சின்னதும்பெருசுமா ஊர் () முழுக்கக் கோவில்களாத்தான் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு) முழுக்கக் கோவில்களாத்தான் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு இனி காட்டைத் தேடத்தான் வேணும். இப்படிக் காட்டையே கரைச்சுடாங்களே...........\nஆமா... அது என்ன சக்கரம் வந்து நின்ன சமாச்சாரம்\nஒரு காலத்துலே பனிரெண்டு மஹரிஷிகள் சேர்ந்து, ஒரு பனிரெண்டு வருச காலம் தவம் செய்ய தீர்மானிச்சாங்க. அப்போ அதுக்கு ஏத்த இடம் எதுன்னு பிரம்மாவிடம் போய் கேட்டதும், அவர் ஒரு தர்பைப் புல்லை எடுத்து வட்டமா சுத்தி அதை பூலோகத்தில் உருட்டி விட்டார். உருண்டு போன அந்த வளையம் போய் நின்ன இடம்தான் இந்தக் காடு\nஇடத்துக்குப்பெயர்கூட இப்படி வந்ததுதான். நேமி ன்னா சக்கரம். அது போய் நின்ன இடம் ஆரண்யம். நேமி ஆரண்யம் இப்ப நைமிசாரண்யமா ஆகி இருக்கு நமக்கு இப்படின்னா வடக்கர்களுக்கு இந்த இடம் நீம்சார்\nஇன்னும் கொஞ்சம் இதைப் பற்றி சொல்லணும். அது அடுத்த பதிவில் :-)\nமூக்கு முழி ஒன்னும் தெரியாத வகையில் ஜிலுஜ���லுன்னு அலங்காரத்துணிகள் போட்டுக்கிட்டு இருக்கார் மஹரிஷி வேத வியாசர். அப்புறம் இன்னொரு சந்நிதியிலும் இருக்கார்.\nஇன்னொரு சந்நிதியில் பலராமன், க்ருஷ்ணன், சுபத்ரான்னு இருக்காங்க.\nஎல்லா சந்நிதிகளையும் தரிசனம் பண்ணிக்கிட்டு அங்கிருந்து கிளம்பினோம். பெரிய கோவில்னு சொல்ல முடியாது. ஆனால் முக்கியமான கோவில். கட்டாயம் தரிசனம் செஞ்சுக்க வேண்டிய இடம்.\nஇந்தக் கோவிலுக்குத் தொட்டடுத்து ராதாவிஹாரி கோவில் ஒன்னு ஆஷ்ரமத்தோடு இருக்கு\nஎங்கே பார்த்தாலும் ஆஷ்ரமங்கள்தான். வெவ்வேற குருக்கள் ஆரம்பிச்சு வச்சு, அவர்களின் பக்தர்களால் நிரம்பி வழிஞ்சுக்கிட்டு இருக்கு மொத்த ஊருமே இதுலே எல்லா ஆஷ்ரமக் கோவில்களிலும் எல்லா சாமிகளும் இருக்காங்க என்பதால் எங்கே போய்க் கும்பிட்டாலும் சரிதான்\nஆதிகாலத்தில் இங்கே எம்பத்தியெட்டாயிரம் முனிவர்கள் தங்கி தவம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்களாம். அவ்ளோ பேரும் இருக்கும் அளவில் காடு ரொம்பவே பெருசாத்தான் இருந்துருக்கும், இல்லே\nஆத்தாடி .. இம்புட்டு பழசா\nநல்லாருக்கு உங்கள் பயணம். தொடர்கிறேன். (ஆனாலும் ஆலமரத்துக்கு 5000 வயது என்பதெல்லாம் கொஞ்சம் நம்புவது கடினம்)\nபொதுவா இந்தக் கதைகள்ள வர்ர எல்லாமே ப்ரோசீன் தானே. நம்புறதும் நம்பாததும் அவங்கவங்க அறிவும் மனமும் சம்பந்தப்பட்டது.\nஆக... நேமியிலிருந்து வந்ததுதான் நைமியா. அந்தக் காலத்துல காடும் மரமுமா இருந்திருக்கும். இன்னைக்கு கட்டிடங்களா இருக்கு. இன்னும் இருபத்தஞ்சு கட்டப் போறாங்கன்னு சொல்றீங்க. வாழ்க. வாழ்க.\nவியாசருக்கும் ஜில்ஜில் ஜிப்பா போட்டுவிட்டிருக்காங்க. பொதுவாகவே வடக்க இந்த ஜிலுஜிலு துணிகள்தான் கோயில்கள்ள.\nஆமாம்ப்பா.... இதே மாதிரி இன்னொரு ஆலமரமும் குருக்ஷேத்ராவில் இருக்கு நேரம் இருந்தால் பாருங்க இந்த சுட்டியில்\n வேணுமுன்னா அந்த வயசுலே கொஞ்சம் குறைச்சுக்கலாமா\nநமக்குத் தெரிஞ்ச விஷயங்கள்னு பார்த்தால் உலகளவில் கடுகளவுதான், இல்லையோ\nஉண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை..... எவ்ளோ பளிச்ன்னு இருக்கு பாருங்க\nஇப்படிக் காஞ்சிபுரம் கட்டிக்க அவுங்களுக்கு வாய்க்கலை பாருங்க.... எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணுங்கறது உண்மைதான் :-)\nகாட்டுக்குள் போய் காட்டைத் தேட வேண்டிய நிலைதான் இப்போ\nகொஞ்சம் விட்டால் வியா���ரே சொன்ன விஷயம் நான் என் காதால் கேட்டேன் என்பார்கள் இன்னும் கொஞ்சம் கூட்டிச் சொன்னால்தான் யார் கேட்கப் போகிறார்கள் நம்பிக்கை,,,,..ஹூம் ...\nஆலமரம் நீடுழி வாழ்க. தொடர்கிறேன்.\nமனிதர்களுக்குப் பெருக்கல் வாய்ப்பாடும் வகுத்தல் வாய்ப்பாடும் நல்லாவே வருதே\nஆலமரத்தின் வயசு அஞ்சாயிரத்துக்கும் மேலே \nசனிக்கிழமை ஸ்பெஷல்: ஜாம் ஜாம்னு இன்றைக்கு யாம் ...\nநைமிசாரண்யம் (இந்திய மண்ணில் பயணம் 36 )\nகடவுளும் கஸலும் பின்னே .... (இந்திய மண்ணில் பயண...\nகொள்ளையர்கள்..... தில்லியில்.... (இந்திய மண்ணில...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: ஸிம்பிளா ஒரு குருமா :-)\nசொன்னால் சொன்னபடி......(இந்திய மண்ணில் பயணம் 33)...\nசென்னை கொஞ்சம் அடாவடிதான்ப்பா :-( (இந்திய மண்ணி...\nகூப்ட்டுட்டான்டா....... கூப்டுட்டான் ....(இந்திய ...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: தடாலடிப் போளி :-)\nஆனந்துக்குப் பிடிச்சது ஆனந்த பைரவராமே\n (இந்திய மண்ணில் பயணம் 2...\nரகுநாத்ஜியை இன்னொருக்கா........... மூச். படிகளைப...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: மாங்காய் தொக்கும் மாங்காய் ஊற...\nநாரதா நாரதா.......... (இந்திய மண்ணில் பயணம் ...\nநீச்சல்குளத்தில் அந்த ஸெவன் சிஸ்டர்ஸ் \nஅனுபவம்தான் வாழ்க்கைன்னா இதுவும் அதுலே ஒன்னுதானே...\nசனிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டீம்டு வெஜீஸ் :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayastreasure.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-10-17T04:18:26Z", "digest": "sha1:ONSLEQC2XZOXSGTRD4VB2BQOPRWYTZTJ", "length": 9144, "nlines": 84, "source_domain": "vijayastreasure.blogspot.com", "title": "பகிர்ந்து கொள்வோம்!!: தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?", "raw_content": "\nதமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன\nகாஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து\nஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.\nசித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது.\nவிசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.\nஅனுஷ நக��ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.\nஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின். பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.\nச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.\nப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.\nஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.\nக்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்த்திகை. இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.\nமிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.\nபுஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.\nமக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.\nபூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.\nஇப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாஸப்பெயர்களாக அமைந்துள்ளன.\nதமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grannytherapy.com/tam/2012/04/", "date_download": "2018-10-17T04:04:34Z", "digest": "sha1:4JIPGIOJD5TSVZWSXMNVUK76YCY56ZHD", "length": 9576, "nlines": 187, "source_domain": "www.grannytherapy.com", "title": "April | 2012 | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nகரிப்பாலை(பொன்னாங்கண்ணி) இலையை எடுத்து நன்கு அரைத்து தண்ணீரில் கலந்து நாளொரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு மிளகுப் புகை காட்டி வந்தால் கருஞ்சோர்வு விஷம் குறையும்.\nஉடல் முழுவதும் கறுத்த தழும்பு காணப்படுதல்.\nகரிப்பாலை இலையை எடுத்து நன்கு அரைத்து தண்ணீரில் கலந்து நாளொரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு மிளகுப் புகை காட்டி வந்தால் கருசோர்வு விஷம் குறையும்.\nபலாப்பழம் 100 கிராம் எடுத்து கொட்டைகளை நீக்கி 200 கிராம் தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று சதை போட்டு இளமை கூடும்.\nநெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.\nநெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.\nநாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.\nநாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.\nபழுத்த பப்பாளி பழத்தை சாறு எடுத்து அந்த சாற்றை சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.\nஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.\nஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.\nஅலர்ஜி பிரச்சனையால் ஏற்ப்படும் முகவீக்கத்தை எப்படி...\nமுகத்தில் சுருக்கங்கள் குறைய வழிகளை கூறவும்...\nதொப்பை குறைக்க என்ன வழி....\nநான் நத்தர்சா 27 வயது .நான் இரவு பல் தைத்து உறங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA2MDY5MjI3Ng==.htm", "date_download": "2018-10-17T03:19:29Z", "digest": "sha1:26IA4Y2RVTH5YFV26XCJZHQUZGZ5BHEI", "length": 14040, "nlines": 145, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசில் அகதிகளுக்கிடையே மோதல்! - சோமாலி அகதி உயிரிழப்பு!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவா��த் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\n - சோமாலி அகதி உயிரிழப்பு\nபரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகதிகளுக்கிடையேயான மோதல் ஒன்றில் சோமாலி நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதிங்கட்கிழமை 23:05 மணி அளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சோமாலி நாட்டைச் சேர்ந்த இரு அகதிகள், ஒருவரை ஒருவர் மிக மோசமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில், இரு அகதிகளில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த மோதலை பலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தாக்குதலில் கொல்லப்பட்ட நபரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றதோடு, மற்றைய நபரை கைதும் செய்தனர்.\n18 ஆம் வட்டார காவல்நிலையத்தில் இந்த வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் பதிவாகும் மூன்றாவது அகதிகளுக்கிடையேயான தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nஅதிர்ச்சி - கூட்டுப் பாலியல் வல்லறவு - இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளி\nதிர்ச்சிகரமான, பெரும் வன்முறையுடன் கூடிய, இந்தப் பாலியல் வன்புணர்வு, ஒளிப்பதிவு செய்யப்பட்டு snapchat மூலம்\nஇன்று தொலைக்காட்சியில் மக்ரோன் - புதிய அமைச்சரவை\nஇது தொடர்பான விளக்கங்களை இன்று 20h00 மணிக்கு எதிர்பார்க்க முடியும்.\nவிடுவிக்கப்பட்ட பிரெஞ்சுப் பணயக்கைதி - இரகசியமாக வைக்கப்பட்டுள்ள நடவடிக்கை\nவிடுதலை செய்யப்பட்டவிதம் குறித்த அனைத்து தகவல்களும் இரகசியமாக...\nவெள்ளம் வடிந்தது - சுத்திகரிப்பு ஆரம்பம் - பெரும் மின் தடை (காணொளி)\nவெள்ளச் சேற்றினால் இந்த நகரங்கள் நிரம்பி வழிந்தாலும், மக்கள் சகஜ வாழக்கைக்குத் திரும்புவதற்கு எத்தனிப்பதாக....\nபதவியேற்ற உள்துறை அமைச்சர் (காணொளி)\nமிகவும் சவால் நிறைந்ததும், கடுமையான பொறுப்புக்கள் நிறைந்தது எனவும் பதவியேற்பு வைபவத்தில் பிரதமர்...\n« முன்னய பக்கம்123456789...13491350அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/29/ram.html", "date_download": "2018-10-17T02:52:48Z", "digest": "sha1:XOJKFZTESDQPXGHJ6MEMMFISCOXEMKHO", "length": 9681, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமர் கோவிலை கட்டியே தீருவோம்: வி.எச்.பி. உறுதி | VHP to go ahead with Ram temple construction on Mar.12th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராமர் கோவிலை கட்டியே தீருவோம்: வி.எச்.பி. உறுதி\nராமர் கோவிலை கட்டியே தீருவோம்: வி.எச்.பி. உறுதி\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமத்திய அரசு இனிமேல் எந்த முடிவு எடுத்தாலும் சரி, நாங்கள் திட்டமிட்டபடி மார்ச் 12ம் தேதி ராமர் கோவில்கட்டுமானப் பணிகளைத் துவக்கி விடுவோம் என்று இன்று (செவ்வாய்க்கிழமை) விஸ்வ ஹிந்து பரிஷத்அமைப்பினர் கூறியுள்ளனர்.\nஇனிமேலும் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவுக்காகவும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்றும்அவர்கள் கூறியுள்ளனர்.\nஇது தொடர்பாக மத்திய அரசுக்கு மேலும் காலக்கெடு கொடுக்கப் போவதில்லை என்று இவ்வமைப்பின்செயலாளர் பிரவீண் தொகாடியா நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள காலக் கெடுவான மார்ச் 12ம் தேதிக்குள் சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசுகொடுக்கவில்லையென்றால், அன்றைய தினமே ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்றார் தொகாடியா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/jivi-jv-a30-black-red-price-p4UgMB.html", "date_download": "2018-10-17T03:43:27Z", "digest": "sha1:Y6DWFOATS2SU4WXF5DR5XXTOJGCG5UOK", "length": 17496, "nlines": 405, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட்\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட்\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட்பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 1,150))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட் - விலை வரலாறு\nஜிவி ஜிவ் அ௩�� பழசக் ரெட் விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் Red Black\nமாடல் நமே Jv A30\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nடிஸ்பிலே டிபே LCD Display\nரேசர் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 0 KB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 4 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nமியூசிக் பிளேயர் Yes, MP3\nவீடியோ பிளேயர் Yes, MP4\nபேட்டரி சபாஸிட்டி 1800 mAh\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nஜிவி ஜிவ் அ௩௦ பழசக் ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/199186/", "date_download": "2018-10-17T03:56:33Z", "digest": "sha1:YBWQ4JYBBOTDNSEE7PGF76ODGDL6TGZA", "length": 12566, "nlines": 130, "source_domain": "www.vavuniyanet.com", "title": "காதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல் : யுவதியின் அதிரடி செயற்பாடு!! – வவுனியா நெற்", "raw_content": "\nகாதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல் : யுவதியின் அதிரடி செயற்பாடு\nகம்பஹாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் செல்பி எடுக்க பலர் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கனேமுல்ல ரயில் நிலையத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலத்து அருகில் செல்பி புகைப்படம் எடுக்க பலர் முயற்சித்துள்ளனர்.\nகடந்த 8ஆம் திகதி கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் அதிகவேக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் இரண்டாக பிரிந்த உடல், ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் கனேமுல்லை ரயில் நிலையத்திற்கு சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அடுத்த நாள் காலை வரை ரயில் நிலைய பொருப்பதிகாரியினால், மரண பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கடும் சிரமத்திற்குள்ளான அதிகாரி ரயில் நிலையத்தில் உள்ள நாய்களிடம் இருந்து விடியும் வரை சடலத்தை பாதுகாத்துள்ளார்.\nஅடுத்த நாள் தொழிலுக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த இளைஞர்கள் ரயில் நிலையத்தில் இருந்த சடத்துடன் செல்பி புகைப்படம் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனை அவதானித்த இளம் பெண் ஒருவர் ரயில் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.\nபினனர் உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் முகம் தெரியாத வகையில் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதற்கொலை செய்து கொண்ட இளைஞன் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.\nகாதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு சென்ற இளைஞனின் சகோதரன் சடலத்தை அடையாளம் கண்டுள்ளார்.\nகாதல் பிரிவால் தற்கொலை செய்து இரண்டு துண்டுகளான சடலத்துடன் செல்பி எடுக்கும் அளவிற்கு இந்த சமுதாயம் வக்கிரமான நிலையை அடைந்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரி கோபமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nShare the post \"காதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல் : யுவதியின் அதிரடி செயற்பாடு\nவேலை பறிபோனதால் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கையில் பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் : காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்\nதுப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை\nமனிதர்களை மிஞ்சிய தாய் பாசம் : சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை\nஇலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்\nநீண்ட காலத்தின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு\nயாழில் பட்டப்பகலில் யுவதி கடத்தல் : ஆடையை கழற்றி முகத்தில் வீசியதால் பதற்றம்\nயாழில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் : மனைவி மீது இப்படியொரு பாசமா\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை\nதுப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு பேஸ்புக் குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவ��தை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/213669-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-17T04:12:38Z", "digest": "sha1:OTBQ7NZ2PCECQRVLJHUZN6MDUO4DUNJG", "length": 44214, "nlines": 341, "source_domain": "www.yarl.com", "title": "கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை - இலக்கியமும் இசையும் - கருத்துக்களம்", "raw_content": "\nகண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை\nகண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை\nBy கிருபன், June 12 in இலக்கியமும் இசையும்\nகண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை\nதமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இருந்து வருகிறது. 'புத்தியால் எழுதப்படுபவைதான் புதுக்கவிதை' என்று ஜெயகாந்தனும் 'புத்தியாலும் எழுதப்படுபவையே புதுக்கவிதை' என ஜெயமோகனும் ஒரு இடத்தில் கூறியிருந்தனர். ஜெயகாந்தன் அறிவார்ந்த தன்மையே நவீன கவிதைக்குப் போதும் என முன்வைக்க ஜெயமோகன் அதுவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கவிதை பற்றிய ஜெயமோகனின் இந்தக் கருத்து முக்கியமான ஒன்று. ஏனெனில் வெறுமனே புத்தியின் துணைகொண்டு எழுதப்படும் கவிதைகள் இயந்திரவாத அணுகுமுறை கொண்டவை. ஆனால் புத்தியாலும் எழுதப்படும் கவிதைகளை அதாவது மனத்தையும் அதற்குள் ஊன்றிக்கொண்டு பேசுவது என்பதுதான் முக்கியமானது. நவீன கவிதையின் தேவைப்பாடும் அதுதான்.\nஇன்றைய காலகட்டத்தில் கவிதையைத் தேர்ந்தெடுத்துத் தான் நான் வாசிப்பதுண்டு. கவிதையை வாசிப்பவர்களைக் காட்டிலும் எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது. கவிதை பற்றி எழுதத் தொடங்கியதும் ஒருசிலர் தமது கவிதைகளையும் அனுப்பி இது எப்படியுள்ளது என்று திருத்தம் கோருவர். உண்ம���யில் இந்தத் திருத்தம் கோரல் என்பது தேவையற்ற ஒன்று. நல்ல கவிதை இயல்பான மனத்திலிருந்து அசாதாரணமாகப் புடைத்தெழும். அதற்குப் பயிற்சி என்பது புறக்காரணிகளால் ஆன ஒன்றல்ல. கவிதைகளை வாசித்து அனுபவங்களை ஒழுங்குபடுத்தி அகவயப்படுத்தலின் மூலம் மிகத்தரமான கவிதைகளை எழுதமுடியும். அவ்வாறு எழுதப்படும் ஒரு கவிதைதான் பல காலமும் தரமான ஒரு கவிதையியக்க சக்தியாகத் தொடர்ந்திருக்கும். ஆரம்பத்தில் கூறியதுபோல புத்தியாலும் எழுதப்படும் கவிதையாகவும் இருக்க வேண்டும். அந்த கவிதைச் சிருஷ்டிக்கு உதாரணமாகக் கண்டராதித்தனைக் கூறலாம். கண்டராதித்தனின் திருச்சாழல் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளையும் அவருடைய தனிக் கவிதைகளையும் வாசித்ததுண்டு. ஆரம்பத்தில் வாசித்த 'ஞானப் பூங்கோதைக்கு நாற்பது வயது' என்ற கவிதை எனது வாசிப்பில் சற்று வித்யாசமான கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தது. அது எப்படி இருவர் சந்திக்கும்போது பரஸ்பரம் ஒரேமாதிரியாகச் சிந்தித்து தம்மைப் பரிமாற்றிக்கொள்ள முடியும் என்று ஒரு தத்தளிப்பையும் உண்டாக்கியது. இங்கிருந்துதான் கண்டராதித்தன் கவிதைகள் பற்றிய அறிமுகம் எனக்கு ஏற்பட்டதுண்டு. பொதுவாக ஒரு பேரூந்திலோ புகைவண்டியிலோ பயணிக்கும்போது நமக்குத் தெரிந்தவர்களை முகஸ்துதி மூலமும் தெரியாதவர்களை அதே நேரம் நம் சாயலிலுள்ளவர்களை என்னைப்போல உள்ள ஒருவர் என்று உரையாடிக் கொள்வோம். இங்கு ஒரு ஆணுக்கு தான் பெண்ணாகவும் தன் போன்ற ஒருத்தியையும் காண நேர்ந்தால் எந்த விதமான சிந்தனையை உண்டாக்கும். கண்டராதித்தனின் இந்தக் கவிதையில் சொற்களை அதிகமாகக் கையாளாத தன்மையை நாம் அவதானிக்கலாம். புத்தியால் எழுதப்படும் கவிதைக்கு வரிகளின் தேவை அதிகமாகிவிடுகிறது. ஆனால் அதுவே புத்தியாலும் இன்னபிற மன நிலைகளின் ஆழத்தோடும் கவிஞன் இயங்கும்போது சொற்கள் மட்டுப்படுத்தப்படுகிறது. அதனைக் கண்டராதித்தனின் கவிதைகளின் நாம் அதிகம் அவதானிக்கலாம்.\nநேற்று அவளை நான் பார்த்தேன்\nஅந்தப் பெண்ணிற்கு என் வயதிருக்கும்\nவடிவெடுக்கும் தோற்றம் தான் அது.\nஇப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்\nநவீன கவிதைக்கு கருத்தியல் உள்ளடக்கங்கள் மூன்று தேவைப்படுவதாகப் பொதுவான கவிதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\n1. சமூக விமர்சனத் தன்மை\n3. தத்துவ விமர்சனத் தன்மை\nஇம்மூன்று கூறுகளையும் நாம் கண்டராதித்தனிடம் காணலாம். இதில் தத்துவ விமர்சனத்தன்மை சற்றே குறைவாக இருந்தாலும் ஏனைய இரண்டு கருத்தியலும் கண்டராதித்தனிடம் நெருங்கியுள்ளது. அவருடைய திருச்சாழல் தொகுப்பிலுள்ள கவிதைகள் பல அவ்வகையினவே. சமூக விமர்சனத்தன்மை நவீன கவிஞனுக்கு இன்றியமையாத பண்புச்சுட்டெண். ஞானக்கூத்தன் தொடங்கி கண்டராதித்தன் வரையானவர்களிடம் இதனைச் சன்னமாக அவதானிக்கலாம். மக்களின் சமூக அரசியல் அறியாமைகளை எள்ளலுடனும் வெளிப்படையாகவும் கூறும் மரபு பல தசாப்தங்களாக நவீன கவிதையில் இருந்துவரும் ஒரு செயற்பாடாகும். இதனை மீறி எந்த ஒரு நவீன கவிஞனும் தனது காதல் கவிதைகளையோ சுயவிமர்சனக் கவிதைகளையோ எழுதியதில்லை என்றே கூறவேண்டும்.\n\"நீண்ட காலத்திற்குப் பிறகு ஊர் முச்சந்திக்கு வந்தான்\nவித்தைகள் வாங்கி விற்கும் யாத்ரீகன்\nஐயா உம் பயணத்தில் பிழையான மன்னனைக்\nநாங்கள் சினந்து வளரும் மிருகத்தைப்போல\nஅதன்பின் சாந்தமாகி அது நாங்கள்தானா என்றோம்.\nஅது சமயம் அவன் கேட்டான்\nகற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து\"\nபிழையான அரசியல்வாதியைத் தேர்வுசெய்பவர்களும் பிழையான மக்கள்தான். இதனை அறியாமல் பிழையான மன்னனைக் கண்டதுண்டா என்று யாத்திரீகனிடம் மக்கள் சிலர் கேட்கின்றனர். அதற்கு அவனது பதில் எதிரிலுள்ள மக்களை எள்ளல் செய்வதாக மாறுகிறது. அதற்கான காரணங்களையும் கூறுகிறான். இது கவிஞனின் சமூக விமர்சனப் பிரக்ஞையிலிருந்து கிளர்ந்தெழுந்த ஒன்று. வெறுமனே காதல் கவிதைகளாலும் சுய விமர்சனக் கவிதைகளாலும் தமது படைப்புலகத்தை நிறைக்காது சமூகவுணர்வின் விகாசமும் கலையில் வெளிப்பட்டு நிற்கவேண்டும். அதைத்தான் நவீன கவிதையின் கருத்தியல் கூறுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதமுடியும். பக்திமரபு நம் பண்பாட்டின் பெரும்பகுதியை நிரப்பியுள்ளது. உதாரணமாகக் கோயில் வழிபாடு என்றாலும், அங்கு பாடப்படும் தேவாரப்பாடல்கள் ஆனாலும், இன்னபிற மொழியியல் பண்பாட்டுத் தொடர்ச்சிகள் என்றாலும் சரி அனைத்துமே பக்தி மரபினைப் பின்பற்றியவையேயாகும். இது நமது வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய மரபார்ந்த நிலைகொள்ளல் தன்மை என்றும் கூறலாம். அந்த நிலைகொண்ட தன்மை இன்றும் நம்மிடையே பிரதிபலிக்கிறது என்பது ஆச்சரியமான விடயமாகும். அதுபோலத்தான் நவீன கவிதைகளும். அவை இன்றைய வாழ்வையும் அரசியலையும் இக்கட்டுக்களையும் காதலையும் பிரதிபலிப்பவை. அவற்றில் நேரடித்தன்மையும் குறியீட்டுத் தன்மையும் அழுத்தமாக உள்ளது. அந்த அழுத்தம் எங்கிருந்து வருகிறதென்றால் மேற்கூறிய பிரதிபலிப்புக்களை வெளிப்படையாகக் கூறுவதால் உண்டாகிறது.\nதூய்மையான அன்புக்குக் குறியீடாக வெள்ளை நிறத்தைத்தான் சொல்வார்கள். பாரதியார்கூட 'வெள்ளைநிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்' என்று நவீன காலத்துக்குச் சற்று முந்தைய சமூகப்பாடலுக்கும் வெண்மையைத்தான் அடையாளப்படுத்தியிருப்பார். அதுபோல பல நூற்றாண்டுக்கு முன்பாகக் கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி என்ற பக்திப்பாடலில் 'வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்\nசீதாம் புயத்தில் இருப்பாள்' என்றும்\n'கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்\nஅருந்தா மரைமலர் செந்தாமரை மலராலயமாத்\nதருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்\nஎன்றும் வெண்மையைப் பிரதிபலித்துத் தூய்மையின் பக்திரூபத்தைத் தொடர்ந்து பாடியிருப்பார். பிற்காலத்தில் பட்டரால் எழுதப்பட்ட அபிராமி அந்தாதியிலும் நாம் இதனைக் காணமுடியும். தும்பைப் பூ என்பதை வெண்மைக்கு அடையாளமாகக் கூறுவர். அதே நேரம் சங்க இலக்கியத்தில் அதனை ஒரு திணையாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுவே பிற்காலத்தில் கம்பரின் ராமாயணத்தில் ராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பைப்பூவை ராவணன் சூடியதைக் கம்பர் இப்படி வர்ணித்துள்ளார்.\nஇற்று இலாதன எண்ணும் இலாதன பற்றினான்\nகவசம் படர் மார்பிடைச் சுற்றினான்\nஇதனை நாம் தூய்மையின் அடையாளமாகவும் பக்தியின் மரபாகவும் எடுத்துப் பார்க்கவேண்டும். சங்ககாலத்தில் இருந்து பின்பற்றப்படும் மரபு பிற்காலத்தில் மாற்றமடைகிறது என்பதற்கு தொல்காப்பியத்திலும் கம்பராமாயணத்திலும் வித்யாசப்படும் தும்பையின் அர்த்தங்களை நாம் கண்டுகொள்ள வேண்டும். சிவ பக்தனான ராவணனுக்குத் தும்பையை வெறுமனே ஒரு வெற்றியின் அடையாளப் பூவாகச் சொல்லியிருக்க மாட்டார் கம்பர். அது காலம் கொண்டு வந்த மாறுதலாகவே நாம் காணவேண்டும். அந்த மாறுதல்தான் பக்திமரபின் உச்சம்.\nஇந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை அப்படியே உள்வாங்கி எழுதித் தள்ளுவர். ஒருசிலரே வெள்ளையின் நவீன சித்திரத்தைச் செவ்வியலுடன் சேர்த்தால் போன்ற படைப்பை வழங்குவர். கண்டராதித்தனின் கவிதையொன்று,\nஇது முற்றிலும் செவ்வியலில் கூறப்பட்ட பாடல் வடிவங்களிலிருந்து மாறுபட்டு இருந்தாலும் கம்பனும் பாரதியும் அபிராமிப் பட்டரும் கூறிய வெண்மையின் அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே நாம் பார்க்கலாம். இங்கு கண்டராதித்தன் எழுதிய இக்கவிதையைப் புத்தியாலும் எழுதப்பட்ட ஒன்றாகவே காணவேண்டும். \"தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் நிறைய இருக்கிறது\" என்பது நவீன கவிஞனுக்குள் இருக்கின்ற கனிவான குரல். இந்தக் குரல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாம் செவ்வியலின் புலத்திலிருந்து தொகுத்துப் பார்த்தல் வேண்டும். அந்தச் செவ்வியலின் கூறு எந்த மரபு என்பதையும் அவரவர் வாசிப்பைக் கொண்டு வரையறுக்கலாம். அத்துடன் கண்டராதித்தனின் அநேகமான கவிதைகள் குறிப்பிட்ட ஒரு பாணிக்குள் அடைபட்டு இருக்கவில்லை என்பதை அவரை வாசிப்பவர்களால் உணரமுடியும். ஒவ்வொரு கவிதைக்கும் வெவ்வேறு தொனியுண்டு. ஒரே மாதிரியான வேகத்தில் அனைத்துக் கவிதைகளும் கூறப்படவில்லை என்பதே எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. வெறும் வடிவத்தை நம்பியிருக்காமல் கவிதையை நம்பியுள்ள தருணமாகவே அதைனை நாம் அவதானிக்கவும் முடியும்.\nகுற்றவுணர்வுகளால் உருவான எண்ணப்பாடுகளைத் துடைத்துக்கொள்ளக் கவிதையை ஒரு ஊடகமாக உருவாக்கிக் கொண்ட கவிஞர்கள் நம்மத்தியில் உள்ளனர். சிலர் தமது தோல்விகளை மறைத்துக்கொள்ள எழுதுவதுண்டு. பலர் தமது இயலாமைகளை வெளிப்படுத்தவும் அடக்கவும் எழுதுவதுண்டு. ஆத்மாநாம் அவர்களை இதற்குள் எந்த வகைக்குள்ளும் அட்கிக் கொள்ளலாம். இதனை எழுதும்போது ஆத்மாநாமின் கவிதையொன்று ஞாபகம் வருகிறது.\nஇப்படியொரு அதீத நம்பிக்கைக் கவிதையை எழுதிய ஆத்மாநாம் மூன்றுதடவைகள் தற்கொலை செய்ய முயன்று இறுதியாக மரணத்தைத் தழுவினார் என்பது எவ்வளவு பெரியதொரு முரணாக உள்ளது. இங்கே ஆழ்மன வெளிப்பாடுதான் கவிதை என்று அனைவராலும் கூறப்படுகிறது. அதுதான் உண்மையும்கூட. ஆனால் தற்கொலை மற்றும் குற்றவுணர்வுகளும் அப்படியான ஆழ்மனச் செயற்பாடுதானே. இரண்டும் பரஸ்பரம் மோதலடையும்போது கவிதையின் ஆழ்மனம் செத்துப் போக��றது. வலிந்து பெற்ற மரணம் வெற்றிகொள்கிறது. இதைத்தான் ஆத்மாநாம் விடயத்தில் நான் புரிந்து கொண்டது. வெறுமனே ஆத்மாநாம் மட்டுமல்ல பல படைப்பாளிகள் இங்கே உதாரணமாகவுள்ளனர். கண்டராதித்தனின் பல குரல்கள் எனக்கு ஆத்மாநாமை ஞாபகப்படுத்துகிறது. இருவரின் கவிதை அடையாளங்கள் பரஸ்பரம் வேறான போதும் அவர்களின் குரல் ஞாபகத்தின் மூலம் ஒன்றாக வாசகனை வந்தடைகிறது.\nகண்டராதித்தனின் இந்தக் கவிதையில் மிக இயல்பாகவே மனிதனுக்குள்ள மேலோட்டமான உணர்வுகள் ஆழ்மனம் வரை கொண்டு செல்லப்படுகிறது. அதனால் ஏற்பட்டதுதான் இந்த அவநம்பிக்கை. நல்லவன் × அயோக்கியன் என்பதன் படிமம் அதைத்தான் குறிக்கின்றது. நல்லவனாயிருப்பதை நீர்த்துப் போகச்செய்யும் வரையறைகளைக் காட்டிலும் அடித்துச் செல்லப்படும் அயோக்கியத்தனத்துக்கு நம் மரபில் அதிக முக்கியத்துவம் உள்ளது. பெண்களின் தீட்டு என்றாலும், இன்னபிற சமயக் கிரியைகள் என்றாலும் அதற்கு நீராடுதல் என்பது தூய்மைப்படுத்தலின் அடையாளமேயாகும். ஆனால் யாருமே வெள்ளத்தில் சென்று தம்மைத் தூய்மைப்படுத்துவதில்லை. அதற்கென்று ஒதுக்கப்பட்ட பிரத்தியேகமான ஓரிடத்தில் சென்று அமைதியாக அதனை நிகழ்த்துவர். இங்கே காட்டாறு மற்றும் வெள்ளம் இந்த இரண்டும் ஒருவனின் அயோக்கியத்தனத்தை அடித்துச் செல்கின்றது என்றே கூறப்படுகிறது. இதனை நம் மரபிலிருந்து வந்த ஒரு மனச் செயற்பாடாகவே பார்க்கவேண்டும். \"சனி நீராடு\" என்றும் மணிமேகலையில் ஓரிடத்தில் \"சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்\nபாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்\"என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே வகைப்படுத்தப்படுவது செவ்வியல் பண்பாலான தூய்மையேயாகும். இதில் மாறிலியான பண்பு தொடர்ந்து ஈடுபட்டிருக்கும். இதனை நவீன காலத்துக்குப் பிரயோகிப்பதில் மாற்றங்கள் வேண்டும். இங்கே கண்டராதித்தன் கவிதையில் வருவது அடித்துச் செல்லப்படும் ஆக்ரோஷம். அதனை அவரது குற்றவுணர்வின் தளத்தில் இருந்தே பார்க்கவேண்டும். ஒரு தவறைச் செய்துவிட்டு மனம்வருந்துபவனுக்கு அந்த மனம் வருந்திய பக்குவம்தான் காட்டாற்று வெள்ளம். அந்தக் குற்றச்செயல்தான் அயோக்கியத்தனம். இந்த இரண்டின் மோதலில் மனிதத் தன்மையுள்ள ஒருவனுக்கு அயோக்கியத்தனம் அடித்துச் செல்��ப்பட்டுவிடும். காட்டாற்று வெள்ளம் என்பது தொடர்ந்து வருவதில்லை என்று குறிக்கவே \"ஓரம் நின்று\" என்ற வரி கவிஞரால் எழுதப்பட்டுள்ளது. இங்கே நாம் கவிதையை வாசிக்கும்போது செவ்வியல் இலக்கியப் பரீட்சயமும் நவீன கால வாழ்க்கையின் பிரக்ஞையும் ஏற்பட்டு இருக்க வேண்டும். அப்படியான வாசிப்புத்தான் இலக்கியத்தின் வடிவமாகவுள்ள கவிதையை மொத்தமாக ரசித்து உணர்வதற்கு நல்வழியாக இருக்கும். இது கவிதையை மட்டுமல்ல இலக்கியத்தையும் வாழவைக்கும். கண்டராதித்தனையும் மேலும் பல எழுத்தாளர்களையும் எனது வாசிப்புக்கு உட்படுத்துவது அவ்வகையில்தான்.\nதவிர நீ யாரிடமும் சொல்லாதே\nஎன் வெளிர்நீல முன்றாமையால் நெற்றியைத்\nஅதுவல்ல என்துயரம் நாளை ஞாயிறென்றால்\nவந்ததோ உண்டதோவென ஆயிரம் கவலைகள்\nவாரத்தில் ஞாயிறென்றால் ஒன்றே தான காண்\nவிண்முட்டும் கோபுரத்தில் இடை நிறுத்தி\nகளிப்பூட்டும் கதைகள் பல காண்போர்\nநாளது முடிய நேரம் நெருங்கும்\nநாளை ஞாயிறல்ல நானும் விடுப்பல்ல\nவீடுபோய்ச் சேர்ந்தாலும் ஊணும் உறக்கமும்தான்\nசொற்பமாய்ச் சொன்னாலும் வீடு போல்\nஅற்பமாயில்லாமல் போனது நம் புண்ணியம்தான்\nநாய்பாடும் போலாகும் காண் சாழலோ.\nமனம் இங்கேயும் உள்ளதுபோல் அங்கேயும்\nநகைப்பிற்கும் நாம் ஆளாவோம் காண்\nதிங்களொரு நாள் செவ்வாயொரு நாளும் போயிற்று\nபுதன் வந்ததும் பொறுமையில்லை எனக்கு\nஅவன் நலமோ அவன் மனை நலமோவென\nநெஞ்சம் பதைத்துப் போவதுதான் என்னேடி\nபொல்லாத புதுநோய் வந்ததைப் போல் வருந்தாதே\nபெருந்துயர்ப் போலல்ல உன் துயரம்\nஎன்றெண்ணிச் சந்தோஷம் காண் சாழலோ.\nயோக்கியதை – சில குறிப்புகள்\nGo To Topic Listing இலக்கியமும் இசையும்\nகண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/karthigai-deepam-tiruvannamalai/", "date_download": "2018-10-17T03:51:15Z", "digest": "sha1:2I4QJ2WEWLC6EE3FNTIO4QHDGIHWKGNE", "length": 10272, "nlines": 89, "source_domain": "aanmeegam.co.in", "title": "திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai", "raw_content": "\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா\n🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை. திருவண்ணாமலை, மூர்த்தி, தீர்த்தம், மலை என அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. திருவண்ணாமலை பஞ்சபுத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.\n🏕✅ சிவனே நெருப்பாக எழுந்து, குளிர்ந்து மலை வடிவமாக நின்றிருக்கும் தலம். சக்திக்கு இடப்பாகம் அருளிய தலம். திருமாலும், பிரம்மாவும் எட்ட முடியாமல் அண்ணாந்து பார்த்தபடியால் இது ‘அண்ணாமலை” என்றானது.\n🏕✅ பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவனே ஜோதியாக எழுந்து அவர்களின் ஆணவத்தைப்போக்கி குளிர்ந்த மலை இந்தத் திருவண்ணாமலை.\n🏕✅ திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தீப திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சுழ்ந்து நிற்கிற தடைகள், இடையுறுகளையும் கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.\n🏕✅ சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.\n🏕✅ டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்புரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சன்னதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.\n🏕✅ மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.\n🏕✅ குறிப்பிட்��� சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர்.\n🏕✅ அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாச்சலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர்.\nவிளக்குகள் பல வகை | எந்த திசையில் ஏற்றலாம், எங்கு வைக்கலாம்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples for...\nஇன்றைய ராசிபலன் 11/1/2018 மார்கழி (27) வியாழக்கிழமை |...\nMaitreya muhurtham | கடன் சுமையை தீர்த்து வைக்கும்...\nநெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம்...\nதஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழா |...\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/user_comments.asp?uid=4982&name=jagan", "date_download": "2018-10-17T04:15:40Z", "digest": "sha1:WXH2B52MR2NIX3RNNQB7IZI6D2RRFOD4", "length": 11860, "nlines": 288, "source_domain": "dhinamalar.info", "title": "Dinamalar: User Comments: jagan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் jagan அவரது கருத்துக்கள்\njagan : கருத்துக்கள் ( 2855 )\nஉலகம் மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஅரசியல் பண்ணை வீட்டில் ஸ்டாலின் ஆலோசனையா ஓய்வா\nநவராத்திரி பொது, துலா ஸங்க்ரமணத்தில் , யாகம் செய்தால் நல்லது என்று யாரோ போட்டு கொடுத்துள்ளார்கள். எனவே சுடலை அண்ணன் இங்கேயும். அஞ்சா நோஞ்சான் மதுரையுலம் யாகம் செலுத்துகிறார்கள். 16-அக்-2018 04:10:38 IST\nசம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்\n\" suresh - சென்னை\" - ஹா ஹா ...நாங்க தயிர் சாதம் தான் மற்றும் நல்லவங்க... 15-அக்-2018 21:20:57 IST\nசம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்\nதமிழனின் பிரதான உணவு ஆமைக்கறி மற்றும் வான் கோழி கால் என்று அண்ணனும், அண்ணனின் தும்பிகளும் கூறுகிறார்கள்... 15-அக்-2018 21:19:11 IST\nசம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்\n\"கட்டபொம்மன் \" - கெட்டி பொம்முலு எனும் இயற்பெயர் கொண்டவர் தான் நீங்கள் சொல்பவர். பிரிட்டிஷாருக்கு அவர் அன��த்து கடிதங்களும் தெலுங்கில் தான் எழுதப்பட்டது...இன்னும் ஜார்ஜ் கோட்டையில் நூலகத்தில் உள்ளது... தமிழ் பேச கூட தெரியாத பாளையக்காரர் 15-அக்-2018 21:17:51 IST\nசம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்\nஅண்ணனுக்கு ஒரு ஊதப்பம்ம்ம்ம்ம் 15-அக்-2018 21:14:14 IST\nசம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்\nஎல்லாரும் சர்தார்ஜி ஜோக் சொல்லலாம் ஆனா அவன் எதுவும் நம்மை பற்றி சொல்ல கூடாதோ \nசம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்\nமறத்தமிழன் ஆமைக்கறி தின்னுவான் எண்டு கூறுகிறார்கள் தமிழ் நாட்டில்... 15-அக்-2018 18:23:23 IST\nசம்பவம் தூத்துக்குடியில் சி.பி.ஐ., மதபோதகர்கள் கலக்கம்\nசகோ ஜெபராஜ் , இலவச பாவ மன்னிப்பு வழங்குகிறார், அதான் அங்கு சபை பெண்கள் அலை மோதுது 15-அக்-2018 07:14:38 IST\nஅரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு\nஎன்ன டாஸ்மாக், கட்டவுட் பாலபிஷேகம் கலாச்சாரம் 14-அக்-2018 18:25:47 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=2706", "date_download": "2018-10-17T02:40:00Z", "digest": "sha1:FYXIIX6FWPYBW45VZQP72OXSKPNCBPH4", "length": 14091, "nlines": 148, "source_domain": "suvanathendral.com", "title": "முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வாரிசுகள் உண்டா? – Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வாரிசுகள் உண்டா\nநிகழ்ச்சி : மாற்றுமத அன்பர்களுக்கான இஸ்லாம் அறிமுக நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)\nஇடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 139 - நபிகள் நாயகத்துக்குப் பாலூட்டுதல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 142 – நபி (ஸல்) அவர்களின் பகிரங்கப் பிரச்சாரம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 159 - ஹூதைபிய்யா உடன்படிக்கை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 - நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nCategory: நபி (ஸல்) அவர்களின் வரலாறு, முஹம்மது நபி (ஸல்) குறித்த கேள்விகள்:\nஇஹ்ராமின் போது கொசு மற்றும் எறும்புகளைக் கொல்லலாமா\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இ��கசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nஇஸ்லாத்தின் பார்வையில் தியாகம் – Audio/Video\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 06 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 160 – கைபர் யுத்தம்\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்\nஇதயத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்காததற்கு எவ்வாறு பொருப்பேற்பார்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 036 – காலுறைகளின் மீது மஸஹ் செய்தல்\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nதொழுகையில் ருகூவின் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\nநபி (ஸல்) அவர்களை இறைவனாக சித்தரிக்கும் சூஃபித்தவ வழிகேடுகள்\nஏகத்துவக் கலிமாவின் பொருள் என்ன – நன்பர் இருவரின் உரையாடல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பிரச்சனைகளும் தீர்வுகளும்\nநரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/04/%E0%AE%8F.%E0%AE%87.%E0%AE%87.%E0%AE%93.-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2552507.html", "date_download": "2018-10-17T04:11:49Z", "digest": "sha1:RSJQEK2UO72Z4LA7KUYTREHRTAI76CHG", "length": 6987, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஏ.இ.இ.ஓ.: பொது மாறுதல் கலந்தாய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஏ.இ.இ.ஓ.: பொது மாறுதல் கலந்தாய்வு\nBy கோவை | Published on : 04th August 2016 08:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான (ஏ.இ.இ.ஓ) பொது மாறுதல் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.\nதொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் 2016-17ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி ந��ரவல், மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.\nஅதன்படி, கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட தொடக்கக் கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆன்லைன் கலந்தாய்வில் 10 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nநடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணி மாறும் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெறவுள்ளது. ஆசிரியர்களுக்கான இந்தக் கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/26/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C-1320260.html", "date_download": "2018-10-17T04:06:22Z", "digest": "sha1:IDCMWQMS7VI2TW3NH4C4W2NATKWVBLJB", "length": 6050, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "உலக ஸ்குவாஷ்: 2-ஆவது சுற்றில் ஜோஷ்னா- Dinamani", "raw_content": "\nஉலக ஸ்குவாஷ்: 2-ஆவது சுற்றில் ஜோஷ்னா\nBy கோலாலம்பூர், | Published on : 26th April 2016 01:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் ஜோஷ்னா 11-8, 11-3, 11-5 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் விக்டோரியாவை தோற்கடித்தார்.\nஜோஷ்னா தனது 2-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான இங்கிலாந்தின் லாரா மஸாரோவை சந���திக்கிறார். எனவே இந்த சுற்று ஜோஷ்னாவுக்கு அக்னி பரீட்சையாக இருக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_320.html", "date_download": "2018-10-17T03:58:48Z", "digest": "sha1:YITPDS7UXPBUMMVTLPZZB5UXHNQOVKQC", "length": 8919, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "நீர் வாழ் உயிர்களுக்கு நஞ்சாகும் சோப்பு", "raw_content": "\nநீர் வாழ் உயிர்களுக்கு நஞ்சாகும் சோப்பு\nநீர் வாழ் உயிர்களுக்கு நஞ்சாகும் சோப்பு\nசோப்புகள், ஷாம்பு, சலவை சோப்புகள் போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.இத்தாலியிலுள்ள கா போஸ்காரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு, வெனிஸ் நகரிலுள்ள கால்வாய்களில் விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.அந்த ஆய்வின்படி குளியல் சோப்புகள், ஷாம்பு மற்றும் சலவை சோப்புகளில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் பல வேதிப் பொருட்கள் நீரில் கலந்து வெளியேறும்போது அவை கால்வாய் மூலம் மண்ணிலும், பிற நீர்நிலைகளிலும் போய் சேருகின்றன. ஆய்வாளர்கள், வாசனைக்காக சோப்புகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களில், 17 வகைகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவை கழிவுநீராக வெளியேறுகின்றனவா என்பதை ஆராய்ந்தனர். கழிவு நீரில், 'பென்சைல் சாலிசிலேட்' போன்ற வேதிப் பொருட்கள் அப்படியே வெளியேற்றப்பட்டு நீர் நிலைகளில் கலப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இந்த வேதிப் பொருட்கள் நீர் வாழ் உயிரினங்களுக்கு நச்சுக்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வேதிப் பொருட்கள் நீர் வாழ் உயிரினங்களை உடனடியாகக் கொல்லாமல், மெல்லக் கொல்லும் தன்மை உடையவை என்றும், அவற்றின் நீண்ட கால தாக்கங்களை இனிமேல் தான் ஆராய வேண்டும் என்றும் ஆய்வின் முடிவில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகேள்வித்தாளை வாசிக��கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/36082-yellow-jersy-yellow-army-now-yellow-milk.html", "date_download": "2018-10-17T04:28:54Z", "digest": "sha1:U3L7L4YFST5MATUSSLU5BNTDBRWFJQJH", "length": 11372, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "யெல்லோ ஜெர்சி..யெல்லோ ஆர்மி.. இப்போ யெல்லோ மில்க்!! | Yellow Jersy.. Yellow Army.. Now Yellow Milk!!", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nயெல்லோ ஜெர்சி..யெல்லோ ஆர்மி.. இப்போ யெல்லோ மில்க்\nமஞ்சள் போட்டு பாலை குடிமா, உடலுக்கு நல்லதுன்னு நம்ம வீட்டு பாட்டிங்க சொன்னது நம்ம காதுல விழுந்திருக்கும் ஆனா நாம கேட்டும் கேக்காத மாதிரி கண்டுக்காம அந்த இடத்தை காலி பண்ணிடுவோம்... கொஞ்சம் அவங்க பேச்ச கேட்டு இருந்தா இன்னைக்கு இருக்குற தலைமுறையினருக்கு வர கூடிய சில கொடிய நோய்கள் வரமால் தடுத்திருக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்குறதால கொடிய நோய்களான கேன்சர், குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறதாம். அது மட்டும் இல்லைங்க உலகப் பேரழகி கிளியோபாட்ரா மஞ்சள் கலந்த பாலில் குளித்ததால்தான் பளபளப்பாக இருந்ததா ஒரு செய்தி.\nஇப்போ எதுக்கு மஞ்சள் கலந்த பால் பத்தி இவளோ விளம்பரம்னு தோணுமே, காரணம் இருக்கு. நம்ம ஊரு பாரம்பரியமான இந்த விஷயத்தை சத்தமே இல்லாம, செஞ்சிட்டு இருக்காங்க வெளிநாட்டுக் காரங்க. லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்த மஞ்சள் பால் இப்போ பயங்கர ஃபேமஸ். அங்க இந்த பாலுக்கு என்ன பேரு தெரியுமா கோல்டன் மில்க் டர்மிரிக் லேட்டீ (Golden Milk Turmeric Latte). உடல் ஆரோக்கியம் அடைய இந்த பாலை குடிங்க அப்படிங்குற விளம்பரத்தோட இது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஅந்த ஊருகளுல இந்த மஞ்சள் பாலை எப்படி பண்ணுறாங்கனு தெரிஞ்சிக்கலாமா\nஇளம் சூடான பாலில் மஞ்சள்,ஏலக்காய், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் காய்ச்ச வேண்டும். பின்னர் அதில் சிட்டிகை அளவு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் டர்மிரிக் லேட்டீ ரெடி.\nஇவ்வளவு ஈஸியான, ஆரோக்கியமான இந்த பாலை ஸ்டார் பக்ஸ் போன்ற கடைகளில் பல நூறுகளுக்கு விக்குறாங்க. நம்ம வீட்டு பாட்டி சொல்லுறத கண்டுக்காத நாம இப்போ ஸ்டைலுக்காக அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்குக்கிறோம் எது எப்படியோ ஆரோக்கியமான உணவ இப்படியாவது சாப்பிடுங்களேன். (வீட்லயே இத ரெடி பண்ணி குடிச்சா செலவு மிச்சம்).\nசரி, இத அதிகம் குடிக்கலாமா\nஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் அளவு தான் குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடித்தால், சிலருக்கு உடல் உஷ்ணமாகி வயிற்றுப்போக்கு, தலைவலி, ஏப்பம், அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும்.\nஒரு முறை ��ந்தப் பாலை குடித்ததும், உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டால் உடனே குடிப்பதை நிறுத்துவது நல்லது. சிலருக்கு இது அலர்ஜி ஏற்படுத்தும். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதை நினைவில்கொண்டு அளவோடு குடிப்பது உடலுக்கு நல்லது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை: ஹரியானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\n#Metoo விவகாரம்: என்னைப்போல் மற்ற பெண்கள் தைரியமாக சொல்ல வேண்டும்- அமலாபால்\nநக்கீரனில் வெளிவந்த தகவல்கள் பொய்யானவை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகோல்டன் மில்க் டர்மிரிக் லேட்டீ\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nகோடையில் குளுகுளு பனிபிரதேசம் - காஷ்மீரின் குல்மார்க்\nமெரினாவில் ஏன் போராட்டம் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/28108-army-men-die-everyday-says-bjp-mp-nepal-singh-later-issues-apology.html", "date_download": "2018-10-17T04:25:26Z", "digest": "sha1:QN5KMHLR7EYEXIWXS62DUMSOM5ZLZEVB", "length": 9032, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ராணுவத்தில் உயிரிழப்பு சாதாரணமானது தான்: பா.ஜ.க எம்.பியின் சர்ச்சைக்குரிய பேச்சு | Army men die everyday, says BJP MP Nepal Singh; later issues apology", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nராணுவத்தில் உயிரிழப்பு சாதாரணமானது தான்: பா.ஜ.க எம்.பியின் சர்ச்சைக்குரிய பேச்சு\nஇந்த���ய ராணுவத்தில் உயிரிழப்பு என்பது ஒரு சாதாரணமானது தான் என பா.ஜ.க எம்.பி ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nசமீபத்தில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 5 வீரர்கள் மரணமடைந்தனர். இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நேபால் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், 'இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் சம்பவம் சாதாரணமானது தான்.\nஒரு கிராமத்தில் சண்டை நடந்தாலே பலருக்கு காயம் ஏற்படுகிறது. எந்த நாட்டில் தான் ராணுவ வீரர்கள் உயிரிழக்காமல் உள்ளனர். ஒவ்வொரு நாளும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் அல்லது அவர்களை தாக்கும் குண்டுகளை செயலிழக்க செய்யும் கருவி ஏதேனும் உள்ளதா அவ்வாறு இருந்தால் அதை பயன்படுத்தி ராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றலாம்' என பேசியுள்ளார்.\nஇதனையடுத்து எம்.பியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. இதுகுறித்து பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேபால் சிங், தான் கூறியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் தங்களை காத்துக்கொள்ள விஞ்ஞானிகள் புதிய கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என அர்த்தத்தில் தான் நான் கூறினேன் என விளக்கமளித்துள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nகாஷ்மீர்: இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு\nஜம்மூ காஷ்மீர் சிஆர்பிஃஎப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப�� பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nஆஸ்திரேலியா அணிக்கு திரும்பினார் மிட்செல் ஸ்டார்க்\nமதுகோடா தண்டனைக்கு இடைக்காலத்தடை: டெல்லி உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8300&sid=d7187bc0e33348de546e56757934a179", "date_download": "2018-10-17T04:24:43Z", "digest": "sha1:QBSJZ4HA7IIT4TUGKYGHRMQKDYQ3NX62", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத��� தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-10-17T03:25:56Z", "digest": "sha1:4Y3EQNB3PYL5EA6242LED7JUPNLR33NP", "length": 7789, "nlines": 29, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: உயிர்க் கொலை என்பது யாது ?", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nசெவ்வாய், 10 ஏப்ரல், 2012\nஉயிர்க் கொலை என்பது யாது \nஉயிர்க் கொலை என்பது யாது \nஉலகத்தில் உள்ள எல்லாமே உயிர் உள்ளவைகள்தான் எல்லா உயிருள்ள ஜீவன்களும் ஏதாவத�� ஒரு உயிரை கொன்றுதான் உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கின்றன இதில் எந்த சந்தேகமும் இல்லை .மனிதன் ஆடு ,மாடு,கோழி ,பன்றி பறவை போன்ற உயிர்களை கொன்று தின்பது குற்றம் என்றும் ஜீவ இமசை என்றும் சொல்லுகிறோம் ,இவை கண்களுக்கு தெரிந்து செய்யும் கொலையாகும் கண்களுக்கு தெரியாத உயிர்களை கொன்று தின்று கொண்டு இருக்கிறோம்,--நிலம் ,நீர் ,அக்கினி ,காற்று ,ஆகாயம்,போன்ற அனைத்திலும் உயிர்கள் உள்ளன ,அதனால் உண்டாகும் அனைத்திலும் உயிர்கள் உள்ளன தாவரம முதல் மனிதன் வரை அனைத்தும் உயிர் உள்ளவைகள் தான்,நாம் சுவாசிக்கும் காற்றிலும் உயிர் உள்ளன .நம் உடம்பில் உள்ள அனைத்து அணுக்களும் உயிர் உள்ளவைகள் தான் ,நாம் ஒவ்வொருவரும் தினமும் பல கோடி உயிர்களை கொன்றுக் கொண்டே இருக்கிறோம் ,உயிர் இல்லாத பொருள் ஒன்று உண்டு --அதுதான் அருள் என்பதாகும் ,அருளை உணவாக உட்கொண்டால் மட்டும் தான் உயிர்க் கொலை கிடையாது .அதனால்தான் வள்ளலார் எந்த உணவையும் உட்கொள்ளவில்லை .தன்னுடைய சுவாசத்தையும் நிறுத்தி விடுகிறார் , தன்னிடத்தில் உள்ள அருளை உணவாக உட்கொள்கிறார் .--நல்ல அமுதம் என் நாவுளம்காட்டி என் அல்லலை நீக்கிய அருட்பெரும்ஜோதி என்றும் .உயிர் உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே --என்று உணர்ந்து தன் உடம்பில் உயிர் உள்ளது ,உடம்பு எல்லாம் உயிராக உள்ளது .அதனால் உடம்பை அழிக்காமல் அமுதத்தால் உடம்பை பிரித்து உயிர்களைக் காப்பாற்றி மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்து காட்டுகிறார்,உடம்பை விட்டு உயிர் பிரிந்தாலும் அதுவும் உயிர் கொலைதான ,உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை எந்த உயிர்களையும் உயிர் அணுக்களையும் கொலை செய்யாமல் வாழ்ந்தவர் வள்ளலார் ஒருவர்தான் .இதை சாதாரண அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியாது .இதை விரிக்கில் இன்னும் பெருகும் .அதனால் இந்த அளவுடன் நிறுத்திக் கொள்கிறேன் ,\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 10:55 0 கருத்துகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் ம���்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேதம் ஆகமம் புராணம் இதிகாசம் யாவும் பொய்யே \nஉலக மக்கள் இனிமேல் எப்படி வாழ வேண்டும் \nசன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி யாருக்கு >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=3274", "date_download": "2018-10-17T02:39:54Z", "digest": "sha1:ULXL4PMXG5FF3LDSGZMIOO4SS4DXTK3W", "length": 13059, "nlines": 149, "source_domain": "suvanathendral.com", "title": "இஸ்லாமிய நட்புறவு! – Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nநாள் : 25-08-2011, ரமலான், பிறை 26 இரவு 9:30 மணி முதல் 3:00 மணி வரை\nஇடம் : அல்-கோபார் இஸ்லாமிய நடுவத்தின் இஃப்தார் டென்ட், அல்-கோபார், சவூதி அரேபியா\nநிகழ்ச்சி : புனித ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nநிகழ்ச்சி ஏற்பாடு: அல்-கோபார் இஸ்லாமிய நடுவம், சவூதி அரேபியா\nசொர்க்கம் செல்வோம் - Audio/Video\nஸஹாபாக்கள் வாழ்வு தரும் படிப்பினைகள்\nCategory: மௌலவி அலி அக்பர் உமரி, நட்புபாராட்டுதல்\n« இறை நன்மையே சிறந்தது\nநபித்தோழர் உமர் (ரலி) அவர்களின் இறுதி நாட்கள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு ம���றைகள்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-5\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 040 – தயம்மும் செய்தல்\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nதொழுகையில் ருகூவின் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nநபி (ஸல்) அவர்களை கடவுளாகக் கருதும் சூஃபி மதத்தவர்கள்\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nசூரத்துல் பகராவின் கடைசி இரு வசனங்களின் சிறப்புகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 060 – ஜக்காத் மற்றும் சதகா கொடுப்பதன் அளப்பரிய நன்மைகள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/11/ascending-thirumala-by-foot-and.html", "date_download": "2018-10-17T02:51:29Z", "digest": "sha1:SRU6VIYSKT7PG7DO2FU6TN2FPCMLYXOC", "length": 19931, "nlines": 273, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Ascending Thirumala by foot and worshipping Lord Srinivaasa", "raw_content": "\nஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு \"திருமலை\" என்றால் திருவேங்கடமுடையான் உறையும் திருவேங்கடம் என்பதுவே .... திருமங்கை ஆழ்வார் தமது திருமொழியில் :\nபேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று பின்னரும்\nபேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்\nவாசமாமலர் நாறுவார் பொழில் சூழ்தரும் உலகுக்கு எல்லாம்\nதேசமாய் திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே. -\nஎன்று திருமலைக்கு சென்று உய்வு அடையுமாறு வழி காட்டுகிறார்.\nதிருவேங்கடமுடையானின் திவ்ய தேசம் 'கலி யுகத்தில் கண் கண்ட தெய்வமாய் அருள்கள் அனைத்தையும் தரும் சிறந்த இடமாய் திகழ்கிறது. மழையோ, வெயிலோ, குளிரோ பாராமல் இங்கே குவியும் பக்தகோடிகள் எம்பெருமானின் சில வினாடி தர்சனம் பெற ஓடோடி வருகிறார்கள். திருப்பதி என்பது மலைக்கு கீழே உள்ள பகுதியையும் திருமலா என்பது திவ்யமான திருமலையையும் குறிப்பதாக கொள்ளலாம். இந்த திவ்ய தேசம் ஏழு மலைகளுக்கு நடுவே சிறப்புற மிளிர்கிறது.\n\"ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்\" என பாடப்படும் திருமலையில் உள்ள மலைகள் : சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி என ஏழு சிகரங்கள்.\nசென்று சேர் திரு வேங்கட மாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே - திரு வேங்கடவனை காண திருமலை நடந்து ஏறி சென்று தரிசனம் செய்தல் மிக புண்ணியம். சுமார் ஐம்பது வருடங்கள் முன்பு கூட திருமலைக்கு செல்வது சற்று கடினமானதாகவே இருந்து வந்தது. அந்நாட்களில் பஸ் வசதி குறைவு. மேலும் ஏறிச் செல்வதற்கும் இறங்குவதற்கும் ஒரே வழிதான். இன்றைய நிலைமை வேறு. மிக எளிதாக பல வாகனங்கள் செல்கின்றன.\nசில வருடங்கள் முன்பு வரை, திருமலையில், கோவில் அருகே பல மடங்களும் தங்கும் விடுதிகளும் இருந்து வந்தன. இப்போது அவை அங்கு இருந்த தடயம் கூட இல்லை. இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் கூட ஒரு தடவை, நாங்கள் கோவில் வாசல் மிக அருகே கற்பூரம் ஏற்றும் ஸ்தம்பம் முன்பு இருந்த விடுதில் தங்கி உள்ளோம். அப்போது மேடாக இருந்த இடமெல்லாம் கூட துடைத்தாற்போல் கட்டிடங்கள் இருந்த சுவடே இல்லமால் மாறி உள்ளன.\nதிருமலை அவ்வளவு இயற்கை அழகும், வளமும் கொண்ட ஒரு அற்புத பிரதேசம். அடர்த்தியான வனம் - அங்குள்ள மரங்களும், மலை அமைப்பும், ஆங்கங்கே சல சலவென பிரவகிக்கும் அருவிகளும் ரம்மியமானவை. முன்பு மிக கடினமாக இருந்த மாலை பாதை இப்போது ஓரளவுக்கு சுலபமாக பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அலிபிரி எனும் மலை அடிவாரத்தில் கருடாழ்வார் பிரம்மாண்டமாய் நிற்கும் இடத்தில் இருந்து திருமலையை அடைய சுமார் 3550 படிகள் ஏற வேண்டும். பலவிதமான பக்தர்கள் - வெவ்வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள், குழந்தைகள் முதல் முதியோர் வரை பல பிராயத்தினர் வேங்கடவனை காண வேண்டி நடந்து வருகின்றனர். சாதரணமாக நான்கு மணி நேரங்களில் மலை ஏற இயலும்.\nஅலிபிரி அருகே தேவஸ்தானம் அலுவலகம் உள்ளது. இங்கே பக்தர்கள் தங்கள் இடம் உள்ள மூட்டைகளை ஒப்படைத்து விட்டு கஷ்டமில்லாமல் மலை ஏறலாம். பல ஊர்களில் இருந்து பன்மொழி பேசுவோர் மலை ஏறுகின்றனர். திருவேங்கடவனின் பாடல்களைப் பாடிக்கொண்டும், கதைகளைச் சொல்லிக் கொண்டும் அவனை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி அவனருள் வேண்டி நெஞ்சுருக ஆயிரகணக்கானோர் மலை ஏறுகின்றனர்.\nபண்டெல்லாம் வேங்கடம் என ஆழ்வார் பாடிய இத்திருக்கோவில் ஏறும் வழியில் சரித்திர நிகழ்வுகளும், அவற்றை விளக்கும் பெயர் பலகைகளும் உள்ளன. ஏறும் வழியில் - கருடாழ்வார், ராஜ கோபுரம், மைசூர் கோபுரம், காலி கோபுரம், விஸ்வரூப பிரசன்ன ஆஞ்சநேயர், விஷ்ணு பாதம், முழங்கால் முறிச்சான் என பல இடங்கள் உள்ளன. அழகான மான்கள் பூங்கா உள்ளது. பல கடைகள் உள்ளன. ஒன்றிரண்டு இடங்களில் நடக்கும் பாதை இறங்கி வரும் பஸ் பாதையில் அமைந்து உள்ளதையும் காணலாம்.\nதசவாதார சிலைகள் அழகாக உள்ளன. மேலும், திருமலை பெருமாளை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களின் சிலைகளும் - அவர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. சுமார் 2900 படிகள் ஏறியதும் முழங்கால் முறித்தான் என்ற இடம் உள்ளது. நமது ஒப்பாரிலாத இராமானுஜர் திருமலையை தமது முழங்கால்கள் தவழ ஏறி வந்து, இவ்விடத்தில் இளைப்பாறியதால் இப்படி பெயர் சிறப்பு பெற்றது இவ்விடம். இங்கே உடையவருக்கு விஜய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.\nஇப்போது நடந்து வரும் பக்தர்கள் திருவேங்கடமுடைய���ை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதால் அவர்கள் தனி வரிசையில் பெருமாளை சேவிக்க இயல்கிறது.\nவிநா வேங்கடேசம் ந நாதோ ந நாத ; சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி\nஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச :\nவேங்கடேசனைத் தவிர வேறு தலைவன் இல்லை வேறு தலைவன் இல்லை எப்போதும் வேங்கடேசனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்\nநிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை அடைந்தார்க்கு எல்லா சிறப்பும் கிடைக்கும் என்பது திண்ணம்.\nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.\nபயணிகள் தங்கள் உடமைகள் தருமிடம்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-17T04:12:19Z", "digest": "sha1:6BDVLUMAQSUA5M2FYEIA4KMSAXVAIOZJ", "length": 3431, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பருப்பு வடை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகடலை பருப்பு – 1 டம்ளர்\nவெங்காயம் – 1 (சிறியது)\nசோம்பு – 1 டேபிள் ஸ்பூன்\nகருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது\nஇஞ்சி – சிறிய துண்டு (விரும்பினால்)\nஎண்ணெய் – பொறிக்க தேவையான அளவு\nதண்ணீரை கொதிக்க வைத்து அதில் கடலை பருப்பை 1 மணிநேரம் ஊற வைக்கவும்\nபின் மிக்ஸியில் அதை கொரகொரப்பாக,கெட்டியாக அரைக்கவும் (அரைக்கும் போது தண்ணீர் தெளித்து அரைத்தால் போதும்)\nஅரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சோம்பு, இஞ்சி,கருவேப்பிலை, கொத்தமல்லி,உப்பு அனைத்தையும் சேர்த்து பிசையவும்\nவாணலியில் எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி போடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/07/worldbank.html", "date_download": "2018-10-17T03:41:46Z", "digest": "sha1:5JKUC736MFFLE5HH4YR2UAZZYW4HS3H5", "length": 13035, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வளரும் நாடுகளை ஏய்க்கும் அமெரிக்கா, ஜப்பான் | world bamk condemns Us and japan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வளரும் நாடுகளை ஏய்க்கும் அமெரிக்கா, ஜப்பான்\nவளரும் நாடுகளை ஏய்க்கும் அமெரிக்கா, ஜப்பான்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசர்வதேச அளவில் முறையில்லாத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குஉலக வங்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஉலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த நாடுகளை ஒரு பிடி பிடித்துள்ளது.\nஇந்த நாடுகளின் ஏற்றுமதி மிக அதிக அளவில் உள்ளது. பல முறையில்லாத வர்த்தக முயற்சிகள் மூலம் தான் இவை அதிகமானஏற்றுமதி செய்து வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களுக்குள் தான் அதிக அளவில் பொருள்களை வாங்கிக்கொள்கின்றன.\nவளரும் நாடுகளிமிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்கின்றன. இதனால் வளரும் நாடுகளின் ஏற்றுமதிஅதிகரிக்கவில்லை. ஆனால், வளரும் நாடுகளுக்கு இந்த வளர்ச்சியடைந்த நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்ற.இதனால் மூன்றாம் உலக நாடுகளின் இறக்குமதி தான் அதிகரித்துள்ளது.\nஒருதலைப்பட்சமான வர்த்தக விதிகளால் தான் வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களுக்கு சாதகமான வியாபாரத்தை உலகெங்கும்மேற்கொண்டுள்ளன.\nவளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களுக்குள் விற்றுக் கொள்ளும் பொருள்களுக்கு வெறும் 4 முதல் 8 சதவீதம் தான் வரி விதித்துக்கொள்கின்றன. ஆனால், வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 550 சதவீதம் வரை வரி விதிக்கின்றன.\nஅமெரிக்காவைப் பொருத்தவரை காய்கறிகள், பழங்கள், ஆடைகள், ஜவுளிகள் ஆகியவற்றுக்கான வரி 100 சதவீதத்துக்கும்அதிகமாக உள்ளது. இது தவிர கோட்டா கட்டுப்பாடுகள் உள்பட பல நிபந்தனைகளை விதித்து வளரும் நாடுகளின் ஏற்றுமதியைஅமெரிக்கா தடுக்கிறது.\nவிவசாயப் பொருள்கள், உணவுப் பொருகள�� உற்பத்தியில் தான் மூன்றாம் உலக நாடுகள் முன்னணியில் உள்ளன. இதைத் தான்அவை ஏற்றமதி செய்து பிழைக்க வேண்டும். ஆனால், பல காரணங்களையும் விதிகளையும் காட்டி இந்த ஏற்றுமதிகளை தடுப்பதுஎன்பது வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கும் செய்யப்படும் தீங்காகும். இது அந்நாடுகளுக்கு உள்ள உரிமையைத் தடுப்பதுபோன்றது.\nஇதனால் மிக ஏழ்மை நிலையில் உள்ள நாடுகள் மேலும் மேலும் ஏழ்மைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த நியாயமற்ற வர்த்தகப்போக்கை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், கனடா ஆகியவை கைவிட்டால் தான் வளரும் நாடுகளுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான வர்த்தக உரிமைகள் கிடைக்கும்.\nஇவ்வாறு உலக வங்கி தனது அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/09/Register-and-get-Free-mobile-phones.html", "date_download": "2018-10-17T03:23:23Z", "digest": "sha1:GCPAJNQLDHR27OUX7KPNTUHPIMFLCF5E", "length": 2579, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "செல்போன்களை இலவசமாக பெற ஒரு அறிய வாய்ப்பு - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome FREE newmobile செல்போன்களை இலவசமாக பெற ஒரு அறிய வாய்ப்பு\nசெல்போன்களை இலவசமாக பெற ஒரு அறிய வாய்ப்பு\nவணக்கம் நண்பர்களே Apple iPhone & Blackberry & Nokia & Sony Ericsson & Motorola & Samsung போன்ற செல்போன்களை இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் நண்பர்களை இந்த இணையத்தளத்தில் சேர்த்து வைக்க வேனடியதுதான் அல்லது இந்த இணையத்தளத்தில் இருக்கும் இலவசமாக Offer-களை பயன்படுத்தினாள் போதும் நாம் செல்போன்களை இலவசமாக கண்டிப்பாக பெற முடியும்.\nஇவர்கள் செல்போன்கள் மட்டுமின்றி Games Consoles & HDTVs & Mac/PC & MP3 Playersபோன்றவற்றையும் நமக்கு இலவசமாக வழங்குகிறார்கள். உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.\nஇங்கு சென்று நீங்கள் உங்கள் Offer-ய் பதிவு செய்து கொண்டு உங்கள் நண்பர்களிடமும் கூறுங்கள்.\nஇங்கே சென்று பதிந்து கொள்ளுங்கள் CLICK HERE TO REGISTER\nசெல்போன்களை இலவசமாக பெற ஒரு அறிய வாய்ப்பு Reviewed by அன்பை தேடி அன்பு on 9:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/184798-100-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page=2", "date_download": "2018-10-17T03:52:56Z", "digest": "sha1:CJ5MKNSYDUFPE2JHDTNNJSL5IY7GJLN7", "length": 21407, "nlines": 187, "source_domain": "www.yarl.com", "title": "''100 பெண்கள்'' - Page 2 - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நவீனன், November 21, 2016 in சமூகச் சாளரம்\n100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை சன்னி லியோன்\nபிபிசி வெளியிட்டு உள்ள 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை சன்னி லியோனும் இடம் பெற்று உள்ளார்.\nகனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார்.பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.\n2015 ல் இந்தியாவில் மிக அதிகமாக கூகுளில் தேடபட்டவர்கள் பட்டியலில் ஆபாச நடிகை சன்னி லியோன் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.இது போல் 2014ம் ஆண்டிற்கான தேடபட்டவர்கள் பட்டியலில் சன்னிலியோன் தான் முதல் இடத்தில் இருந்தார்.2013 ஆம் ஆண்டும் இவரே முதல் இடத்தில் இருந்தார்.\nதற்போது பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள 100 செல்வாக்குள்ள பெண்மணிகள் பட்டியலில் சன்னி லியோனும் இடம்பெற்று உள்ளார்.\nசெல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலை பிபிசி 4 வது வருடமாக வெளியிடுகிறது.இந்த பட்டியலில் பெண் தொழில் அதிபர்கள், என்ஜினீயர், விளையாட்டு வீராங்கனைகள், பேஷன் அழகைகள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் இடம் பெறுவர்.\nஇந்த் பட்டியலில் சன்னி லியோன் தவிர கம்யூட்டர் என்ஜினியர் மாணவி கவுரி சந்திராகர் (சாங்லி) மல்லிகா ஸ்ரீனிவாசன்(சென்னை) நேகா சிங் ( மும்பை) சாலு மராடா திம்மக்கா( கர்நாடகா) ஆகிய இந்திய பெண்களும் இடம் பெற்று உள்ளனர்.\nபெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட வேண்டுமா\nபெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் வலியால் துன்பப்பட்டால் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் விடுமுறை எடுப்பதை உறுதி செய்வது சீனாவின் பல மாகாணங்களில் இப்போது சட்டங்களாகி வருகின்றது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நேரத்தில் விடுமுறை வழங்கப்பட வேண்டுமா என்பது சூடான விவாதங்களை எழுப்பி வருகிறது.\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணிபுரியும் ச்சுரான் ட்சாங் மாதவிடாய் கால விடுமுறையை தவறாமல் எடுத்துவருபவர். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.\n��’ஒவ்வொரு மாதமும் நான் மாதவிடாயின்போது வலியால் மிகவும் துன்புறுகிறேன். அப்போது, கண்ணால் காணமுடியாத சிலுவை ஒன்றில் ஒரு பெண் அறையப்பட்டிருப்பது போலவும், அவருடைய வயிற்றில் அம்புகள் செலுத்தப்பட்டிருப்பது போலவும் காட்டுகின்ற படத்தை எனது சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றுகிறேன். இந்த காலகட்டத்தில் ஒரு பெண் அனுபவிக்கின்ற வலியை இந்த படம் சரியாக வெளிக்காட்டுவதால் அதிகமானோரால் இந்த படம் விரும்பப்படுவதை என்னுடைய பதிவில் காணமுடிகிறது’’.\n’’மாதவிடாய் காலத்தில் மிகவும் கடுமையான உணர்வுகளை அனுபவிக்கிறேன். மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் என்னுடைய வயிற்று தசை இறுகிவிடுகிறது’’.\n’’அடுத்தநாள் எழுகின்றபோது மாதவிடாயோடு சேர்ந்து வருகின்ற வலி தாங்க முடியாததாகிவிடுகிறது’’.\n’’என்னுடைய இரைப்பையை எடுத்து உடலுக்கு வெளியே எறிந்துவிட வேண்டும் அல்லது கத்தரியால் அதனை வெட்டிவிட வேண்டும் என தோன்றுகிறது. வாந்தி எடுக்கும் உணர்வும் ஏற்படுகிறது’’.\n’’நான் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியவுடன் வேலை செய்ய தொடங்கிவிட்டேன். ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்திருக்கிறேன். அவை என்னை மிகவும் களைப்பாக்கி, தூங்கச் செய்யும் உணர்வை தந்தன. வலியை எதிர்த்து போராட வெந்நீர் பாட்டில்கள் எனக்கு தேவைப்பட்டன’’.\n’’இந்த நேரங்களில் என்னுடைய பணிகளில் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை. சில வேளைகளில் என்னுடைய பாலினத்தையே சபிக்க செய்கிற வேளையாக அந்நேரம் அமைகிறது’’.\n’’அதிர்ஷ்டவசமாக \"பிரைடு பிளனிங்\" என்கிற பெண்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் என்னுடைய நிறுவனம் ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் மாதவிடாய் நேரத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியத்துடனான விடுமுறையை வழங்குகிறது’’.\n’’இதற்கு மருத்துவர் சான்றிதழ் தேவையில்லை அல்லது ஒரு நாள் பணிக்கு வராமல் இருப்பதால் ஊதியம் குறைக்கப்படும் என்றும் கவலைப்படவும் தேவையில்லை’’\n’’பணிப்பயணமோ அல்லது முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகளோ இல்லாவிட்டால், நான் வழக்கமாக அரை நாள் அல்லது ஒரு நாள் விடுமுறை எடுத்து கொள்கிறேன்’’.\n’’அவ்வாறான விடுமுறையின்போது, வீட்டில் ஓய்வெடுக்கிறேன். வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தூங்குகிறேன் அல்லது பட��க்கையில் இருந்து கொண்டே சில வேலைகளை செய்கிறேன்’’ என்கிறார்.\nஇவ்வாறு மாதவிடாய்க்கு விடுமுறை எடுக்க அனுமதித்தால், அது நிறுவனத்தின் வருவாயை பாதிக்கும் என சிலர் எண்ணுகின்றனர். எனவே, பெண்களை வேலைக்கு எடுப்பதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டுமா என்கிற விவாதம் நடைபெறுகிறது.\nஇருப்பினும், எனக்கு தெரிந்த வரை, பெண் ஊழியர்கள் அதிகமான வேலை செய்கின்ற என்னுடைய நிறுவனத்தில், ஏறக்குறைய ஒவ்வொரு பெண் ஊழியரும் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒரு மாதம் விட்டு அடுத்த மாதம் மாதவிடாய்க்கு விடுமுறை எடுத்த பின்னரும் குறிப்பிடும் படியாக நிதி இழப்புக்கள் எதையும் சந்திக்கவில்லை.\nமாதாந்தர மாதவிடாய் சுழற்சியில் பெண்களில் பலர் வலிகளை அனுபவிக்கிறார்கள்.\nஇது பொதுவாக, வயிற்று பகுதி உள்ளிழுப்பது போன்று சுருங்குகின்ற உணர்வை அளிக்கிறது. இந்த உணர்வு முதுகிற்கும், தொடைகளுக்கும் பரவலாம்.\nமாதவிடாய் வலியானது கடும் தலைவலி, மற்றும் வலி பிடிப்பு போல உணரப்படும். வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலியையும் பெண்கள் உணரலாம்.\nஇந்த மாதவிடாய் காலத்தின் வலியானது அறிவியல்பூர்வமாக வலி மிகுந்த மாதவிடாய் என்று பொருள் தரும் வகையில் டிஸ்மேனோரியா (dysmenorrhoea) என்று குறிக்கப்படுகிறது.\nகருப்பையின் உள்ளே மெல்லிய செல்கள் உற்பத்தி செய்யும் புராஸ்டோகிலான்டின் ஹார்மோன் நிலைகள் அதனை சுருங்க செய்ய காரணமாகின்றன.\nஅந்த ஹார்மோன் நிலைகள் அதிகமாக இருந்தால், இந்த கருப்பை சுருங்குதல் மிகுந்த வலி ஏற்படுத்த காரணமாகிறது.\nமாதவிடாய் நேரமாக இல்லாமல் இருந்தாலும் சில பெண்கள் இடுப்பு (பெல்விக்) பகுதியில் வலியை உணரலாம்.\nவிடுமுறையை முன்னரே திட்டமிடுகிறோம் அல்லது விடுமுறை முடிந்தவுடன் வேலைகளை விரைவாக முடிக்க முயல்கிறோம். ஆண்கள் தாங்கள் அநியாயமாக நடத்தப்படுவதாக உணர்வதில்லை.\nஉண்மையில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எங்களுடைய பணிச்சூழல் மிகவும் நேர்மறையானதாக, சிறந்ததாக மாறியுள்ளது.\nஇத்தகைய கொள்கைகள் பெண்களை மிகவும் பாதுகாப்பதாகவும், பெண் ஊழியர்கள் பலவீனமானவர்கள் அல்லது சோம்பலானவர்கள் எனவும் பார்க்க காரணமாகலாம் என்று பிறர் எண்ணலாம்.\nஇருப்பினும், எனக்கு தெரிந்த வரை, மாதவிடாய் நேரத்தில் வலி அனுபவிக்காத பெண்கள் இந்த விடுமு��ையை எடுப்பதில்லை.\nபாலியில் தாக்குதல் தொடர்பாக கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்ட பெண்ணியவாதிகளில் ட்சுவாங்கும் ஒருவர்\nஎல்லாவற்றிற்கும் மேலான அதிக போட்டியாற்றலோடு பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற குழும நிறுவனங்களின் பெண் ஊழியர்கள் தாங்கள் பலவீனமானவர்கள் என கருதப்படுவதை விரும்புவதில்லை.\nநான் சொல்வதைபோல, என்னுடைய நிறுவனத்தில் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுப்போர், பணிக்கு திரும்பியவுடன் தேங்கியிருக்கும் அதிக அழுத்தங்களை வழங்கும் தங்களுடைய பணிகளை விரைவில் முடிக்கவே எண்ணுகின்றனர்.\nமாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை வழங்கலாமா\nமாதவிடாய் நேரரத்தில் பெண்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறை அளிக்கப்படுவது மிகவும் சூடான விவாதங்களையும், விமர்சனங்களையும் இன்று கூட எழுப்பக் கூடியதாக இருப்பது வினோதமாக இருக்கிறது.\nஎல்லாவற்றையும் விட மேலானதாக ஆதாயமும், செயல்திறனும் பார்க்கப்படுகின்றன.\nபெண்களை மாதவிடாய் கால வலியிலிருந்து இயற்கை விடுவிக்கமுடியாதுதான். ஆனால், இதற்காக நம்முடைய சமூகம் பெண்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லையா\nஆண்களுக்கும் மாதவிடாய் காலம் இருப்பதாக இருந்திருந்தால், பல நாடுகளில் அரசியல் சாசனம் எழுதப்படும்போதே மாதவிடாய் கால விடுமுறை வழங்கப்பட வேண்டுமென எழுதப்பட்டிருக்கலாம் என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=119", "date_download": "2018-10-17T02:53:11Z", "digest": "sha1:SDV35AIFKW7CIX4AM575CBIYJRTMWFOZ", "length": 13525, "nlines": 149, "source_domain": "suvanathendral.com", "title": "இறைவனின் திருநாமங்களைப் பேணுதல் என்றால் என்ன? – Audio | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஇறைவனின் திருநாமங்களைப் பேணுதல் என்றால் என்ன\nMarch 13, 2008 மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) Leave a comment\nஉரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)\nவாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)\nஇடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nநிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்\nஅல்லாஹ் குர்ஆனில் கூறிய அவனுடைய பண்புகளுக்கு சுய விளக்கம் கூறலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 006 – அஸ்மா வஸ்ஸிஃபாத்\nஅல்லாஹ்வின் திருந��மங்களைக் கூறி பிரார்த்திக்க வேண்டியதன் அவசியம்\nஅல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் மட்டும் தான் இருக்கின்றனவா\n« நீதியின் தராசில் ஏகத்துவம்\nவஸீலா தேடுதல் என்றால் என்ன\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇறைச் சட்டங்களில் சிலதை ஏற்க மறுப்பதும் இறை நிராகரிப்பாகும்\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 028- வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம் பகுதி 2 Audio/Video\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 034 – உளூவின் சிறப்புகள்\nசகுனம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nதொழுகையின் போது ஸஜ்தாவில் தமிழில் துஆ கேட்கலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nசூஃபி மஜ்லிஸ் மற்றும் தப்லீக் ஜமாஅத்தின் மஜ்லிஸ்களில் ஒரு முஸ்லிம் கலந்து கொள்ளலாமா\nகொள்கைத் தெளிவின்றி செய்யப்படும் அமல்களினால் எவ்வித பலனுமில்லை\n‘பெரு வெடிப்பு விதிக்கு’ மாற்றமாக குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளதா\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஅல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/12/15.html", "date_download": "2018-10-17T03:11:49Z", "digest": "sha1:IPPNQJCUAMO4XBHTCB7JJDSPFQPZ2TE6", "length": 19380, "nlines": 234, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nபேசும் கலை வளர்ப்போம் -15\nஇரவு பொதுக் கூட்டத்திலே ஆயிரக்கணக்கான மக்களிடையே முழக்கம். காலையில் ரயிலடிக்கோ அல்லது பேருந்து நிலைத்துக்கோ அந்தப் ���ேச்சாளர் வழியனுப்பி வைக்கப்பட அழைத்துச் செல்லப்படுவார். அவர் விரல்களின் இடுக்கில் சிகரெட் வாய் வழி மூக்கு வழியே புகை மண்டலம் வாய் வழி மூக்கு வழியே புகை மண்டலம் முதல்நாள் பொதுக்கூட்டத்தில் பார்த்துக் களித்துப் பாராட்டியவர்களில் ஒருசிலர் அந்த இடங்களில் இருந்து பேச்சாளரைக் காண நேர்ந்தால் அவர் மீதுள்ள மரியாதையும் மதிப்பும் சிறிது குறைய்த்தான் செய்யும்.\nநாலு பேருக்கு மத்தியில் சிகரெட் விஷயத்தில் கூட எவ்வளவு கட்டுப்பாடு வேண்டும் என்று கூறுகிறபோது-மற்ற விஷயங்களைப்பற்றி விவரிக்கத் தேவையில்லை.\nஇந்த ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமென நம்புகிறேன். தான் ஈடுபாடு கொண்டுள்ள இயக்கத்திற்காக-தான் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைக்காக சில பழக்கவழக்கங்களைத் தியாகம் செய்ய வேண்டியதுதான் என்ற முனைப்பும் உறுதியும் அந்த இயக்கத்தின் பேச்சாளர்களுக்கு மிகமிகத் தேவை.\nஎந்த ஒரு கட்சியிலும், அல்லது பெருங்குழுவிலும் பேச்சாளர்களுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. தொண்டர்குழாம் அவர்களைச் சுற்றியிருக்கும். அந்தத் தொண்டர்கள் அமைத்துத் தருகிற மேடையிலேதான் நாம் பேச்சாளராக ஒளிவிடுகிறோம் என்ற உணர்வு பேச்சாளர்களுக்கு இருந்திடவேண்டும்.\nபேச்சாளர்கள், ஒரு இயக்கத்தின் அல்லது பெருங்குழுவின் எஜமானர்களாகத் தங்களை எண்ணிக்கொண்டு வேலைக்காரர்களைப் போலக் கருதி நடத்தக்கூடாது. தோழமை உணர்ச்சி பெருக்கெடுத்திடல் வேண்டும்.\nதொண்டன் உண்டியல் குலுக்கி, ஒரு காசு இரு காசு என சேர்த்து பேச்சாளருக்கு வழிச் செலவுக்குப் பணம் அனுப்பி, விளம்பரச் சுவரொட்டியடித்து இரவு பகல் கண் விழித்து அவன் கையாலேயே பசை தடவி அவைகளை ஒட்டி, கம்பங்களிலும் மரங்களிலும் ஆபத்தை மறந்து ஏறித் தோரணங்கட்டி, மேடைபோட்டு, ஒலிபெருக்கி அமைத்து இறுதியாகப் பேச்சாளர் வரவில்லை என்ற செய்தி கேட்டால் எப்படிச்சோர்ந்து போவான் என்பது, தொண்டர்களாக இருந்து இயக்கம் வளர உழைத்தவர்களுக்கும்-உழைப்பவர்களுக்கும்தான் தெரியும். அத்தகைய ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு தருவது கூடாது.\nதவிர்க்கமுடாயாத-எதிர்பாராத-நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வது கூடாது.\nஎன் தந்தை இறந்து எரியூட்டல் நடந்த அ��்று மாலை தஞ்சை மாவட்டத்தில் திருவாஞ்சியம் என்னும் ஊரில் ஒத்துக்கொண்டிருந்த கூட்டத்திற்குத் தவறாமல் சென்று வந்தேன்.\nமுதல் மனைவி பத்மா, மரணப்படுக்கையில் கடைசி மூச்சு இழையோடக் கண் மூடிக் கிடந்தபோது, ஒப்புக் கொண்டிருந்த புதுக்கோட்டை கூட்டத்திற்குச் சென்றுவிட்டு இரவோடு இரவாக ஒரு லாரியில் ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தேன்; அவள் என்னைப் பிரிந்து நீங்காத்துயில் கொண்டுவிட்டாள் என்ற செய்தியைக் கேட்க\nஇப்படிப் பல நிகழ்ச்சிகள் என் பொது வாழ்க்கையில்\nபெரியாரிடம் கற்ற பாடங்களில் இந்தக் கடமை தவறா பயிற்சியும் ஒன்று\nகடுகுபோல் ஒரு காரணம் கிடைத்தாலும் அதை வைத்து நிகழ்ச்சகளை ரத்து செய்துவிடுகிற பேச்சாளர்களை இன்று காணும்போது, என்னைப் பற்றிச் சில குறிப்புகளைச் சொல்ல நேர்ந்தது.\nபேச்சாளர்களைக் கூட்டத்திற்கு அழைக்கிறவர்கள் சிலரும், கூட்டம் முடிந்தபிறகு அவர்களைத் திண்டாடித் தெருவிலே நிற்குமாறு விட்டுச் செல்லுகிற நிகழ்ச்சிகளும் இல்லாமல் இல்லை.\nஎல்லாக் கட்சிகளிலுமே ஊடுருவியுள்ள இந்தக் குறைபாடுகளைப் பேச்சாளர்களும் கூட்ட அமைப்பாளர்களும் நீக்கிக் கொள்ளவேடண்டும்.\nமேலவைத் தலைவராக விளங்கிய அண்ணன் சி.பி.சிற்றரசு, சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி, தன்மான இயக்கத் தளகர்த்தர் அண்ணன் அழகிரிசாமி ஆகியோர்-கூட்டத்தில் தங்கள் பேச்சை முடிக்கும்போது; மேடையில் இருக்கும் கட்சியின் செயலாளரது கைகளைக் கெட்டியாகப் பிடித்தவாறே-மக்களைப் பார்த்து-'இவ்வளவு நேரம் சொன்னவற்றை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டே மேடையிலிருந்து இறங்குவோம் என்று அவர்களே பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். இல்லாவிட்டால் திரும்பி ஊருக்குச் செல்ல வழிச் செலவுப் பணத்திற்கு என்ன செய்வது என்று கேட்டுக் கொண்டே மேடையிலிருந்து இறங்குவோம் என்று அவர்களே பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். இல்லாவிட்டால் திரும்பி ஊருக்குச் செல்ல வழிச் செலவுப் பணத்திற்கு என்ன செய்வது யாரைத் தேடுவது அதனால்தான் செயலாளர் கைகளை அன்போடும் பாசத்தோடும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பேச்சை முடிப்பார்களாம்.\nஇதோ இந்தத் தம்பியிருக்காரே; உங்க ஊர் செயலாளர்-தங்கக் கம்பி நல்ல உழைப்பாளி. இவருடன் நீங்கள் ஒத்துழைத்து இந��த ஊரை நமது கட்சிக் கோட்டையாக்க வேண்டும்.\nஇவ்வாறு செயலாளரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதுபோல, ஆளை விடாமல் கூட்டம் முடிந்ததும் வழிச் செலவுக்கு வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிட எத்தகைய தந்திரம் கையாள வேண்டியிருந்திருக்கிறது அதுவும் அந்தக் கால்த்தில் பெரும் புகழ் பெற்ற அந்தப் பேச்சாளர்களுக்கே சில இடங்களில் அப்படிப்பட்ட ஒரு நிலை\nLabels: பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபேசும் கலை வளர்ப்போம் -19\nபேசும் கலை வளர்ப்போம் -18\nபேசும் கலை வளர்ப்போம் -17\nபேசும் கலை வளர்ப்போம் -16\nபேசும் கலை வளர்ப்போம் -15\nபேசும் கலை வளர்ப்போம் -14\nபேசும் கலை வளர்ப்போம் - 13\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் கலை வளர்ப்போம் - 9\nபேசும் கலை வளர்ப்போம் - 8\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nபேசும் கலை வளர்ப்போம் - 6\nபேசும் கலை வளர்ப்போம் - 5\nபேசும் கலை வளர்ப்போம் - 4\nபேசும் கலை வளர்ப்போம் - 3\nபேசும் கலை வளர்ப்போம் - 2\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\n யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி\nதோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://book.ponniyinselvan.in/part-3/chapter-17.html", "date_download": "2018-10-17T02:45:21Z", "digest": "sha1:GTYN4ZUOMJEWEHCIIS5LUQL45WG6MZQF", "length": 52101, "nlines": 368, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியா���ம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடிய���ு\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அ���்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nமதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடனும் வந்தியத்தேவனுடனும் பழையாறை நகருக்குள் பிரவேசித்தார். ஆரியப் படை வீடு, பம்பைப்படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு முதலான, வீரர்கள் வாழும் பகுதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. பிறகு கடை வீதிகள், குடிமக்கள் வாழும் பகுதிகள், ஆலயங்கள், ஆலயங்களைச் சூழ்ந்திருந்த சந்நிதித் தெருக்கள் முதலியவற்றின் வழியாகச் சென்றது. ஆங்காங்கு ஒரு சிலர் வீட்டு வாசல்களில் நின்று பார்த்தார்கள். ஆனால் மக்களிடையே எவ்வித உற்சாகமும் இல்லையென்பதை வந்தியத்தேவன் கண்டான். முதன்முறை அவன் இந்நகருக்குள் வந்திருந்த போது நகரம் கோலாகலத்தில் மூழ்கியிருந்தது. இப்போது வீதிகள் ஜன சூனியமாயிருந்தன. பழையாறை பாழடைந்த நகரமோ என்று சொல்லும்படி இருந்தது. மதுராந்தகத் தேவர் மீது பழையாறை மக்கள் அவ்வளவாக விசுவாசம் கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. வந்தியத்தே��னுக்கு இது ஒரு விதத்தில் சௌகரியமாயிருந்தது. தன் முகம் தெரிந்தவர்கள் யாரேனும் தன்னைப் பார்க்கும்படி நேரவும் அதனால் தொல்லை ஏற்படவும் இடமில்லையல்லவா\nஇவர்கள் சோழ மன்னர்களின் புராதன அரண்மனை வீதியை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இன்னொரு பக்கமிருந்து பெரியதோர் ஊர்வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். அந்த ஊர்வலத்தின் மத்தியில் திறந்த பல்லக்கு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் இருந்தவர் யாரென்பது நன்கு தெரியவில்லையாயினும் யாரோ சிவனடியார் என்றும் இளம் பிராயத்தினர் என்றும் தோன்றியது. சிவிகைக்கு முன்னும் பின்னும் ஜனக்கூட்டம் அதிகமாயிருந்தது. கையில் தாளங்களை வைத்து இனிய ஜங்கார ஓசையை எழுப்பிக் கொண்டு சிலர் பல்லக்கின் முன்னாலும் பின்னாலும் பாடிக்கொண்டு வந்தார்கள்.\n” என்ற கோஷங்களுடன் “திருநாரையூர் நம்பி வாழ்க” “பொல்லாப் பிள்ளையாரின் அருட்செல்வர் வாழ்க” “பொல்லாப் பிள்ளையாரின் அருட்செல்வர் வாழ்க” என்ற கோஷங்களும் எழுந்து வானை அளாவின.\nமதுராந்தகர் அந்த ஊர்வலத்தை அசூயை கொண்ட கண்களினாலேயே பார்த்தார். பக்கத்திலிருந்து வீரனைப் பார்த்து ஏதோ கேட்டார். “ஆம்; பல்லக்கிலே வருகிறவர்தான் திருநாரையூர் நம்பி” என்று அவன் மறுமொழி கூறினான்.\n இந்த ஊரில் நம்மை யாரும் கேட்பாரைக் காணோம் இந்த நம்பியைச் சூழ்ந்து கொண்டு ஜனங்கள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே இந்த நம்பியைச் சூழ்ந்து கொண்டு ஜனங்கள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே” என்றார் மதுராந்தகத் தேவர்.\nஅந்த ஊர்வலம் இவர்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்திலேயே சென்றது. ஆயினும் பல்லக்கின் அருகில் வந்தவர்களில் ஒருவர், முன்னொரு சமயம் கொள்ளிட நதியைப் படகிலே தாண்டியபோது ஆழ்வார்க்கடியானோடு சண்டையிட்ட வீரசைவர் என்று வந்தியத்தேவனுக்குத் தோன்றியது.\nமதுராந்தகத்தேவரும் அவருடைய பரிவாரங்களும் அரண்மனை வீதியை அடைந்து, செம்பியன் மாதேவியின் மாளிகையை அடைந்தார்கள். அரண்மனை வாசலிலேயே பெரிய பிராட்டி நின்று கொண்டிருந்தார். யாரையோ வரவேற்பதற்கு ஆயத்தமாக அவர் காத்திருந்ததாய்த் தோன்றியது. மதுராந்தகர் ரதத்திலிருந்து இறங்கி அன்னையின் அருகில் சென்று வணங்கினார். வணங்கிய மதுராந்தகரை உச்சி முகந்து அன்னை ஆசி கூறினார். “மகனே நல்ல தர��ணத்தில் வந்து விட்டாய் நல்ல தருணத்தில் வந்து விட்டாய் திருநாரையூர் நம்பி வந்து கொண்டிருக்கிறார். அவசியமானால் சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொண்டு விரைவில் சபாமண்டபத்துக்கு வந்து சேர் திருநாரையூர் நம்பி வந்து கொண்டிருக்கிறார். அவசியமானால் சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொண்டு விரைவில் சபாமண்டபத்துக்கு வந்து சேர்\nமதுராந்தகரின் முகம் பொலிவு இழந்ததை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். பாவம் தம்மை வரவேற்பதற்காகவே பெரிய பிராட்டி அரண்மனை வாசலில் காத்திருந்ததாக மதுராந்தகர் எண்ணியிருந்தார் போலும். என்ன ஏமாற்றம் தம்மை வரவேற்பதற்காகவே பெரிய பிராட்டி அரண்மனை வாசலில் காத்திருந்ததாக மதுராந்தகர் எண்ணியிருந்தார் போலும். என்ன ஏமாற்றம் பல்லக்கிலே பின்னால் ஊர்வலமாக வரும் சிவனடியாரை வரவேற்பதற்குத்தான் அவர் காத்திருந்தார் என்று தெரிந்ததும் மதுராந்தகருக்கு, நாளைக்குச் சோழ சிம்மாசனத்தில் ஏறலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவருக்கு, – மிக்க ஏமாற்றமாயிருப்பது இயல்புதானே\nஅரண்மனையில் மதுராந்தகருக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்கு எல்லாம் சென்றார்கள். மதுராந்தகர் உடை மாற்றுதல் முதலிய காரியங்களைச் சாவகாசமாகவே செய்து கொண்டிருந்தார். சபாமண்டபத்துக்குப் போக அவ்வளவாக ஆர்வம் கொண்டிருந்ததாய்த் தெரியவில்லை. அன்னையிடமிருந்து ஆள் மேல் ஆள் வந்து கொண்டிருந்தனர். கடைசியாக மதுராந்தகர் புறப்பட்டார். புறப்பட்டபோது, “அந்த நிமித்தக்காரன் எங்கே” என்று வினவினார். அவருடன் சபாமண்டபத்துக்குப் போகத் துடிதுடித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், “இதோ ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். அவனையும் இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு மதுராந்தகர் சபாமண்டபம் போய்ச் சேர்ந்தார்.\nமண்டபத்தில் ஏற்கனவே சபை கூடியிருந்தது. ஒரு பக்கத்தில் செம்பியன் மாதேவியும், குந்தவைப் பிராட்டியும், மற்றும் சில அரண்மனைப் பெண்களும் வீற்றிருந்தார்கள். சபையில் நடுநாயகமாகப் போட்டிருந்த பீடத்தில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவர் இளம் பிராயத்தவர். விபூதி ருத்ராட்சதாரி, அவருடைய திருமுகம் களையுடன் பொலிந்தது. அவர் எதிரில் ஓலைச் சுவடிகள் சில கிடந்தன. கையிலும் ஓர் ஓலைச் சுவடியை அவர் வைத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் விபூதி ருத்ராட்சதாரியான பெரியவர் ஒருவர் பரவசமாக நின்றார். இன்னும் சபாமண்டபத்தில் ஜனங்கள் நிறைந்திருந்தார்கள். இளைஞர் பல்லக்கில் வந்தவர்தான் என்பதையும், பக்கத்திலே நின்றவர் முன்னொரு தடவை தான் கொள்ளிடத்துப் படகில் பார்த்தவர் என்பதையும் வந்தியத்தேவன் கண்டு கொண்டான். அவனுடைய கண்கள் சபா மண்டபத்தில் அங்குமிங்கும் சுற்றிச் சுழன்றாலும், கடைசியில் பெரிய பிராட்டிக்கு அருகில் வீற்றிருந்த குந்தவையின் திருமுகத்திலேயே வந்து நின்றன. குந்தவை தேவியின் கண்களோ முதல் முறை அவனைப் பார்த்ததும் வியப்புக்கு அறிகுறியைக் காட்டின. பிறகு அவன் பக்கம் இளவரசியின் கண்கள் திரும்பியதாகவே தெரியவில்லை. தன்னை ஒரு வேளை தெரிந்து கொள்ளவில்லையோ என்று கூட அவனுக்கு ஐயம் உண்டாயிற்று.\nமதுராந்தகர் சபா மண்டபத்தில் பிரவேசித்ததும் பெண்மணிகளை தவிர மற்றவர்கள் எழுந்து மரியாதை செய்தார்கள். மதுராந்தகர் தம் பீடத்தில் அமர்ந்ததும் மற்றவர்களும் அவரவர்களுடைய இடத்தில் உட்கார்ந்தார்கள். செம்பியன் மாதேவி மதுராந்தகரைப் பார்த்து, “குமாரா இந்த இளம்நம்பி திருநாரையூரைச் சேர்ந்தவர். அவ்வூரிலுள்ள பொல்லாப் பிள்ளையாரின் பூரண அருளைப் பெற்றவர். இதுவரையில் யாருக்கும் கிடைக்காத தேவாரப் பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. முன்னொரு காலத்தில் நமது சோழ குலத்தில் உதித்த மங்கையர்க்கரசியர் பாண்டிமா நாட்டின் மகாராணியாக விளங்கினார். அவருடைய அழைப்புக்கிணங்கி ஆளுடைய பிள்ளையார் ஞானசம்பந்தர் மதுரைமா நகருக்குச் சென்றார். அங்கே சமணர்களை வாதப் போரில் வென்றார். அச்சமயம் மதுரைமாநகரில் சம்பந்த சுவாமி பாடிய பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. அந்தப் பதிகங்களில் நமது சோழகுலத்து மாதரசியைப் பற்றியும் சம்பந்தர் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்களைக் கேட்கும் போது எனக்கு உடல் பூரித்துப் பரவசமாகிறது. உன் தந்தை இருந்து கேட்டிருந்தால் எவ்வளவோ மகிழ்ச்சியடைந்திருப்பார், நீயாவது கேள் இந்த இளம்நம்பி திருநாரையூரைச் சேர்ந்தவர். அவ்வூரிலுள்ள பொல்லாப் பிள்ளையாரின் பூரண அருளைப் பெற்றவர். இதுவரையில் யாருக்கும் கிடைக்காத தேவாரப் பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. முன்னொரு காலத்தில் நமது சோழ குலத்தில் உதித���த மங்கையர்க்கரசியர் பாண்டிமா நாட்டின் மகாராணியாக விளங்கினார். அவருடைய அழைப்புக்கிணங்கி ஆளுடைய பிள்ளையார் ஞானசம்பந்தர் மதுரைமா நகருக்குச் சென்றார். அங்கே சமணர்களை வாதப் போரில் வென்றார். அச்சமயம் மதுரைமாநகரில் சம்பந்த சுவாமி பாடிய பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. அந்தப் பதிகங்களில் நமது சோழகுலத்து மாதரசியைப் பற்றியும் சம்பந்தர் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்களைக் கேட்கும் போது எனக்கு உடல் பூரித்துப் பரவசமாகிறது. உன் தந்தை இருந்து கேட்டிருந்தால் எவ்வளவோ மகிழ்ச்சியடைந்திருப்பார், நீயாவது கேள்\n பதிகத்தை ஆரம்பிக்கட்டும்” என்றார். ஆனால் அவருடைய முகம் அவ்வளவாக மலர்ந்திருக்கவில்லை. அவருடைய உள்ளம் வேறு எங்கேயோ இருந்தது. திருநீறு, ருத்ராட்சம் அணிந்த சாதாரணச் சிறுவன் ஒருவனைப் பெரியதொரு பீடத்தில் நடுநாயகமாக அமர்த்தித் தடபுடல் செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்னையைத் திருப்தி செய்வதற்காகப் பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார்.\nபொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற திருநாரையூர் நம்பியாண்டர் நம்பி தம் கையிலிருந்த ஓலைச் சுவடியிருந்து படிக்கத் தொடங்கினார். ஞானசம்பந்தர் மதுரை மாநகரைப் பார்த்ததும், “சிவபக்திச் செல்வத்திற் சிறந்த மங்கையர்க்கரசியார் வாழும் பதி அல்லவா இது” என்று வியந்து பாடிய பதிகங்களை முதலில் அவர் பாடினார்.\n“மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை\nபங்கயச் செல்வி பாண்டிமா தேவி\n“மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும்\nபண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி\nபாங்கினாற் பணி செய்து பரவ\nஎன்னும் பாடல்களைக் கேட்டபோது செம்பியன் மாதேவியின் கண்களிலிருந்து முத்து முத்தாக ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. அத்தகைய மங்கையர்க்கரசியைப் பெற்ற குலத்தில் தாமும் வாழ்க்கைப்பட்டு, மகாராணியாக வாழ்ந்திருக்கக் கொடுத்து வைத்திருந்த பூர்வ ஜன்ம பாக்கியத்தை எண்ணி எண்ணி மனம் பூரித்து மகிழ்ந்தார்.\nமதுராந்தகருக்கோ மேற்கூறிய பாடல்களில் ‘மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும் மணி முடிச் சோழன்’ என்னும் வரி மட்டுமே மனத்தில் பதிந்தது. அத்தகையப் புராதனப் பெருமை வாய்ந்த சோழர் குலத்து மணிமகுடம் தன் சிரசை அலங்கரிக்க வேண்டியதிருக்க, இன்னொருவர் அதை அபகரித்துக் கொண்டிருப்பதை நினைத்தபோது அவருக்கு ஆத��திரம் உண்டாயிற்று.\nசம்பந்தர் மங்கையர்க்கரசியாரைப் போய்ப் பார்க்கிறார். பாண்டிமாதேவி அந்தப் பாலகரைப் பார்த்து, “ஐயோ இந்த இளம் பிள்ளை எங்கே இந்த இளம் பிள்ளை எங்கே பிரம்ம ராட்சதர்கள் போன்ற சமணர்கள் எங்கே பிரம்ம ராட்சதர்கள் போன்ற சமணர்கள் எங்கே இந்தப் பிள்ளை அவர்களுடன் எப்படி வாதப்போரிட்டு வெல்ல முடியும் இந்தப் பிள்ளை அவர்களுடன் எப்படி வாதப்போரிட்டு வெல்ல முடியும்” என்று கவலையுறுகிறார். அதையறிந்த சம்பந்தர் பாண்டிமாதேவியைப் பார்த்துச் சொல்லுகிறார்.\n“மானினேர் விழி மாதராய் வழுதிக்கு\nஎன்று நீ பரிவெய் திடேல்\nஇடங்களிற் பல அல்லல் சேர்\nஎன்ற பதிகத்தைத் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய போது செம்பியன் மாதேவி தம்மையே மங்கையர்க்கரசியாகவும், பதிகம் பாடிய நம்பியையே ஞான சம்பந்தராகவும் பாவனை செய்து கொண்டு இந்த உலக நினைவையே மறந்து மனம் பூரித்தார்.\nமதுராந்தகத் தேவரோ, “ஆம் நான் இளம் பிராயத்துச் சிறுபிள்ளைதான் ஆனால் திருக்கோவலூர் மலையமானுக்கும், கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரிக்கும், அவர்களுடைய ஆதரவைப் பெற்ற சுந்தர சோழரின் புதல்வர்களுக்கும் அஞ்சி விட மாட்டேன். சம்பந்தருக்கு ஆலவாயரன் அருள் இருந்தது போல் எனக்கும் பழுவேட்டரையர் உதவி இருந்தது ஆனால் திருக்கோவலூர் மலையமானுக்கும், கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரிக்கும், அவர்களுடைய ஆதரவைப் பெற்ற சுந்தர சோழரின் புதல்வர்களுக்கும் அஞ்சி விட மாட்டேன். சம்பந்தருக்கு ஆலவாயரன் அருள் இருந்தது போல் எனக்கும் பழுவேட்டரையர் உதவி இருந்தது” என்று எண்ணிக் கொண்டார்.\nவந்தியத்தேவனுடைய செவிகளில் பாடல் ஒன்றும் புகவேயில்லை. அவனுடைய கண்களும் கருத்தும் குந்தவை தேவியிடமே முழுவதும் ஈடுபட்டிருந்தன. இளைய பிராட்டி ஒருகால் தன்னைத் தெரிந்து கொள்ளவேயில்லையா, தெரிந்து கொண்டும் பாராமுகமா, அல்லது தன்னிடம் ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றி விட்டு வந்து உடனே சொல்லவில்லை என்ற கோபமா என்று இப்படி அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அத்துடன் இளையபிராட்டியைத் தனிமையில் எப்படிச் சந்திப்பது, சந்தித்துச் செய்தியை எப்படிச் சொல்லுவது என்றும் அவன் யோசனை செய்து கொண்டிருந்தான்.\nபாடல்கள் முடிவடைந்ததும் செம்பியன் மாதேவி நம்பியாண்டாருடன் வந்திருந்த பெரியவரைப் பார்த்து, “ஐயா இந்த இளம்பிள்ளையைப் பார்த்தால் ஞானசம்பந்தரே மீண்டும் வந்து அவதரித்திருப்பது போலத் தோன்றுகிறது. இவரை அழைத்துக் கொண்டு தமிழகமெங்கும் ஊர் ஊராகச் செல்லுங்கள். அங்கங்கே கிடைக்கும் தெய்வீகமான தேவாரப் பதிகங்களைச் சேகரித்துக் கொண்டு வாருங்கள். அப்பர் பதிகங்களையும், சம்பந்தர் பதிகங்களையும், சுந்தர மூர்த்தியின் பாடல்களையும் தனித்தனியாகத் தொகுக்க வேண்டும். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் தினந்தோறும் பாடச் செய்ய வேண்டும். இது என் கணவருடைய விருப்பம். அதை என் வாழ்நாளில் நிறைவேற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். நீங்கள் ஊர் ஊராய்ப் போவதற்கு வேண்டிய சிவிகைகள், ஆட்கள், பரிவார சாதனங்கள், எல்லாம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். சக்கரவர்த்தியின் அநுமதியைக் கோரி என் குமாரனிடமே செய்தி சொல்லி அனுப்புகிறேன்” என்றார். அச்சபையில் அப்போது எழுந்த கோலாகலமான கோஷங்கள் மதுராந்தகரின் செவிகளுக்கு நாராசமாயிருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:14:01Z", "digest": "sha1:I5W2Z37QTAZLL3APDK2DY2WJSMOQFYAW", "length": 11640, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "மேசன் தொழிலாளியின் சடலம் மீட்பு - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News மேசன் தொழிலாளியின் சடலம் மீட்பு\nமேசன் தொழிலாளியின் சடலம் மீட்பு\nமேசன் தொழிலாளியின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்திலுள்ள பலநோக்குக் கட்டட நுளைவாயிலிலிருந்து திங்கட்கிழமை (17) இரவு மேசன் தொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சடலம் செங்கலடி கணபதிப்பிள்ளை புதிய நகர் கிராமத்தைச் சேர்ந்த கந்தலிங்கம் உதயகுமார் (வயது 48) என்ற குடும்பஸ்தருடையது என உறவினர்கள் பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளனர்.\nகுடும்பத் தகராறு காரணமாக தன் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வந்த இவர் ஒரு கட்டிடத் தொழிலாளி என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉடற்கூறாய்வுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்\nசூடுபிடித்த போலி முகநூல் விவகாரம் – 11 பேர் கைது பெண் ஒருவர் படுகாயம்\nநல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன\nபாடசாலை மாணவனை மிருகத்தனமாக தாக்கிய கொடூர ஆசிரியர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபிகினி உடையில் படுகவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ள நிகேஷா படேல்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.drawingmaster.in/2015/10/blog-post_24.html", "date_download": "2018-10-17T03:28:12Z", "digest": "sha1:OJLJ6Y2XS5WHSRDN472LTY5WABCOFXWJ", "length": 6189, "nlines": 107, "source_domain": "www.drawingmaster.in", "title": "கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்‌ஷ்மணுக்கு கூகுள் டூடுலாஞ்சலி - Drawing Master", "raw_content": "\nHome Unlabelled கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்‌ஷ்மணுக்கு கூகுள் டூடுலாஞ்சலி\nகார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்‌ஷ்மணுக்கு கூகுள் டூடுலாஞ்சலி\nசுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் சிறந்த கேலிச் சித்திரக்காரர்களில் ஒருவரான ஆர்.கே.லக்‌ஷ்மணின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு, கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் மூலம் இன்று அஞ்சலி செலுத்துகிறது.\nஇது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் குறிப்பில், \"சமூகத்தின் போலித்தனம் மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அமைதியான வகையில் அம்பலப்படுத்தும் சாமானிய மனிதன் என்னும் பாத்திரத்தாலேயே, லக்‌ஷ்மண் அதிகம் பிரபலமானார்.\nசெயல்திறன்மிக்க, கலையார்வம் கொண்ட அவரின் கைகளுக்கும், கூர்மையான அறிவுக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்த டூடுல் அமைக்கப்பட்டிருக்கிறது\" என்று தெரிவித்துள்ளது.\nஆர்.கே.லக்‌ஷ்மண் என்று அறியப்பட்ட ராசிபுரம் கிருஷ்ணமாச்சாரி லக்‌ஷ்மண், அக்டோபர் 24-ம் தேதி 1921ல் மைசூரில் பிறந்தார். பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆறு மகன்களில் ஒருவராகப் பிறந்தார்.\nமேற்கத்திய உலகின் பிரபல கேலிச் சித்திரக்காரரான சர் டேவிட் லோவின் சித்திரங்களால் ஈர்க்கப்பட்டவர், பின்னாளில் உலகம் போற்றும் கேலிச்சித்திரக்காரர் ஆனார்.\nபுகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் இவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள்\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள் தந்தி தொலைக்காட்சி வழங்கும் வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சியி...\nசென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா ...\nஎனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/world/04/175991", "date_download": "2018-10-17T04:17:10Z", "digest": "sha1:TCNP5ALULEC7LPKSTTCXQL7SE22S6M5A", "length": 15598, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "தனது மகளின் நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்ட தோனி - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nதனது மகளின் நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்ட தோனி\nகடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் தோனியின் மகள் மைதானத்தில் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி தனது மகள் ஜிவாவை பற்றிய சில நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்டார்.\nஅதில் “ஒரு கிரிக்கெட் வீரராக ஆரம்பித்த எனது வாழ்க்கை தந்தை என்ற நிலையை அடையும் வரை எந்தவிதமான வித்யாசத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஜிவா எதிர்பாராதவிதமாக என்னை மாற்றிக்கொண்டு வருகிறாள். அவள் எனது முதுகெலும்பாக இருக்கிறாள் என்பதை நான் உணர்கிறேன்”. கிரிக்க���ட் வீரராகவோ அல்லது ஒரு மனிதராகவோ நான் மாற்றியுள்ளேனா என்பது தெரியவில்லை. ஆனால், பெண் குழந்தைகள் அவரது அப்பாவிடம் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.\nஎனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அவர்களுக்காக நான் நேரத்தை ஒதுக்குவதில்லை என்பது தான். ஜிவா பிறக்கும் போது நான் அருகில் இல்லை, அப்போது நான் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று இருந்தேன். அப்போது எனக்கு எல்லாமே மோசமாக இருந்தது. சில நேரங்களில் அவளை சமாளிப்பது கடினமான ஒன்று.”கானா நஹி கா ரஹி ஹை, பாப்பா ஆயேங்கி கானா காவோ( அவள் உணவு சாபிடாமல், நான் வரும் வரை காத்திருப்பாள்), பாப்பா ஆ ஜேயேங்கி மத் கரோ” என்றெல்லாம் கூறும்போது ஜிவா என்னை தவறவிடுவதை உணர்கிறேன். அவள் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக ஜிவா எனது முதுகெலும்பாக மாறி வருகிறாள் என்று தோனி உணர்வுப்பூர்வமாக கூறினார்.\nகடந்த மாதம் முடிந்த ஐபிஎல் போட்டிகள் முழுவதும் ஜிவா பங்கேற்றாள். போட்டியின் போது அவள் இருந்தது அற்புதமான தருணங்கள். அப்போது மைதானத்திற்கு போக வேண்டும், அங்குள்ள புல்வெளிகளில் விளையாட வேண்டுமென்பது ஜிவாவின் மிகப்பெரிய கோரிக்கையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் மற்ற வீரர்களின் குழந்தைகளும் அங்கு இருந்தனர்.\nநான் பிற்பகல் 1.30 அல்லது 3 மணியளவில் எழுந்திருப்பேன். ஜிவா காலையில் 8.30 மணிக்கு எழுந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு விளையாட சென்று விடுவாள். என்று ஜிவாவின் அழகிய தருணங்களை தோனி பகிர்ந்து கொண்டார்.\nஜிவா எந்தளவிற்கு கிரிக்கெட்டை புரிந்து வைத்துள்ளார், அதனை பின்பற்றுகிறாள் என்று தெரிய வில்லை. ஆனால் ஒரு நாள் நான் விளையாடும் போட்டிக்கு அவளை அழைத்து வருவேன். அப்போது அனைத்து கேள்விகளுக்கும் அவள் பதிலளிப்பாள் என்றும் தோனி அமைதியுடன் கூறினார்.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவி���் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-10-17T03:17:10Z", "digest": "sha1:AACZJCVOZV4OYREQSGVAEEJFGERI37P7", "length": 7134, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "சிரசாசனம் செய்யும் அமலா பால் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nசிரசாசனம் செய்யும் அமலா பால்\nஅமலா பால் சிரசாசனம் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது. அமலா பால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக இருக்கிறார். சில படங்களுக்கு டேட்ஸ் கொடுக்க முடியாத அளவுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்புக்கு இடையே யோகா செய்ய தவறுவது இல்லை அமலா பால்.\nஅமலா பால் சிரசாசனம் அதாவது தலை கீழாக நிற்கும் ஆசனம் செய்ய கற்றுக் கொண்டுள்ளார். அவர் சிரசாசனம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.\nதலை கீழாக நிற்பது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை நான் தற்போது தான் புரிந்து கொண்டேன். சிரசாசனம் செய்வது எளிது அல்ல மிகவும் கடினம் என்கிறார் அமலா பால். பயிற்சி பயிற்சியாளர் வைத்து சிரசாசனம் செய்ய கற்றுக் கொண்டேன். செல��லும் இடங்களுக்கு எல்லாம் யோகா மேட்டை கொண்டு செல்வேன். நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிரசாசனம் செய்து பழகினேன் என்று அமலா பால் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி பல நாட்களாக கடினமாக பயிற்சி செய்த பிறகே என்னால் யார் உதவியும் இல்லாமல் தலை கீழாக நிற்க முடிந்தது. சிரசாசனம் செய்வதால் உடல் வலிமை பெறும் என்று யோகாவின் பெருமைகளை பாடிக் கொண்டிருக்கிறார் அமலா பால்.\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/tag/job/", "date_download": "2018-10-17T02:39:39Z", "digest": "sha1:6EB365DJ5QOHFCLZBDIKT4EVVJZ2RRU2", "length": 8416, "nlines": 83, "source_domain": "serandibenews.com", "title": "job – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\n2017.11.21 ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் வௌியிடப்பட்ட ஊவா மாகாண தமிழ் மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பான விளம்பரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் உட்பட கலைப்பிரிவு...\nவட மாகாணம். சுகாதார சேவை, வாசிகசாலை, முன்பள்ளி ஆசிரியர், இன்னும் பல பதவி வெற்றிடங்கள்\nமத்திய மாகாண தொழிற்ப சேவை பதவி வெற்றிடங்கள்\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் விண்ணப்பம் கோரல் முடிவுத்திகதி 2017.04.24\nவட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரல் 2017 விபரங்கள் விண்ணப்பம் தரவிறக்க கீழுள்ள DOWNLOAD APPLICATION FORM ஐ கிலிக்கவும் தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\n-அபூரசா- தொழில் , கற்கை நெறி மற்றும் புலமைப்பரிசில் தகவல்களை வட்சப் மூலம் பெற்றுக் கொள்ள 0777508043 எனும் இலக்கத்திற்கு வட்சப் ஊடாக ADD ME தகவல் அனுப்பவும்....\nவிண்ணப்பம் குறித்தமேலதிகத் தகவல்கள் 17.02.2017 வர்தமாணயைப் பார்க்கவும். வர்த்தமாணயை கீழ்வரும் லிங்கின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம் http://serandibnews.com/2017/02/gg/ தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக ...\n– Downlode Application here – Downlode Gazatte here தொழி���் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில் F @infokandyஎன டைப் செய்து...\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.. விண்ணப்ப முடிவுத்திகத- 2017.01.25 பாரீட்சைக் கட்டணம் 600 ரூபா வருமானத் தலைப்பு இலக்கம் 20-03-02-13 மத்திய...\nதென் மாகாண அரச சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் III ஆம் வகுப்பு பதவிக்கு ஆட் சேர்ப்புக்கான நிறந்த போட்டிப் பரீட்சை – 2016 வயதெல்லை 21-35 கல்வித் தகைமை...\nவட மத்திய மாகாண ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பப்படிவம்\nவிபரங்கள் பதிவிறக்க கீழுள்ள லிங்கில கிலிக்கவும் விண்ணப்பம் தரவிறக்க கீழுள்ள லிங்கில கிலிக்கவும் தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=3122&cpage=1", "date_download": "2018-10-17T04:15:30Z", "digest": "sha1:HTZDKMTFB7WXSZTN6Y47BZY4RIEFKEJT", "length": 53568, "nlines": 250, "source_domain": "suvanathendral.com", "title": "அமைதியான உள்ளம்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nMay 9, 2011 மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி One comment\nஉலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக\nஇஸ்லாமிய சமூகம் நடைமுறை வாழ்விலும் வணக்க வழிபாடுகளிலும் கொள்கைக் கோட்பாட்டிலும் தூய்மையானதாக தனித்து விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் உள்ளத்தை அமைதியின்மையாக்கக் கூடிய்வற்றை விட்டும் பிரிவினையையும் கோபத்தையும் உருவாக்காக் கூடியவற்றை விட்டும் தடுத்திருக்கின்றார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“நீங்கள் ஒருவருக்கொருவர் கோபித்துக் கொள்ள வேண்டாம்; பொறாமை கொள்ள வேண்டாம்; உறவினரை துண்டித்து நடக்க வேண்டாம்; தீமையின்பால் அலோசனை செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வை வழிப்படக்கூடிய சகோதரர்களாக இருந்து கொள்ளுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனுடன் மூன்றி நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஹராமாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)\nமக்களுக்கு மத்தியில் அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக்கூடிய விடயங்களை ஏவியிருக்கின்றார்கள்.\n“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைமாட்டீர்கள்; மேலும் ஒருவருகொருவர் விரும்பிக் கொள்ளாதவரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள்” (ஆதாரம்: முஸ்லிம்)\n“நபி (ஸல்) அவர்களிடத்தில் மனிதர்களில் சிறந்தவர் யார் என்று வினவப்பட்டார். தனது உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவனும் உண்மை பேசுபவனும் ஆவான் என்றார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘உண்மை பேசுபவனை நாம் அறிவோம்; உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவன் என்றால் யார் என்று வினவப்பட்டார். தனது உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவனும் உண்மை பேசுபவனும் ஆவான் என்றார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘உண்மை பேசுபவனை நாம் அறிவோம்; உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவன் என்றால் யார்’ என்று கேட்டார்கள். (அதற்கு நபி {ஸல்} அவர்கள்) ‘உள்ளத்தில் இருப்பதை அகற்றுபவர் என்பது இறையச்சமுள்ள பிறருடைய குறைகளை கூறுவதை விட்டும் தூய்மையாக இருப்பவன் ஆவான்; அவனிடம் எந்த பாவமும் கோபமும் குரோதமும் பொறாமையும் இருக்காது.” (ஆதாரம்: இப்னு மாஜா)\nஅமைதியான உள்ளம் என்பது அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளிலிருந்தும் உள்ளவையாகும். சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் நுழையும் போது அவர்களுக்கு கொடுக்கப்படக் கூடியவையும் ஆகும்.\n“அவர்களின் உள்ளங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். அவர்கள் சகோதரர்களாக கட்டில்களின் மீது ஒருவரை ஒருவர் முன்னோக்கியிருப்பர்.” (அல்குர் ஆன் 15:47)\nஅமைதியான உள்ளமுடையவர்கள் உலகிலேயே நிம்மதியாக வாழ்வார்கள். மறுமையில் அதனை கனீமத்தாக பொற்றுக் கொள்வார்கள் சுவர்கம் நுழைவதற்கு காரணியாகவும் அமையும்.\nஇப்னு ஹஸம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:\n“சிலர் தப்பான எண்ணங்களை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு தீய விஷயங்களில் ஈடுபடுகின்றனர���. இதனால் பெரும் பாவங்களை செய்கின்றனர். மறுமையில் நரகிலும் நுழைய கிற்கு வழிகோலுகின்றனர். இதனால் எந்தவித தப்பும் செய்யாத பெரியவர்களையும் சிறியவர்களையும் அழிக்கின்றனர். அவர்களுக்கு சோதனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இத்தகையவர்கள் இதன் மூலம் தனக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை அறிந்தால் இத்தகைய தீய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவர்கள் தங்களது எண்ணத்தை தூய்மைப்படுத்தி தீயவற்றை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை முற்படுத்தி செய்தால் சந்தோஷமானவர்களாக இவ்வுலகில் வாழ்வார்கள்; மறுமையில் சுவர்கத்துக்கும் நுழைவார்கள். ”\nதற்காலத்தில் அதிகமானவர்கள் தீய விஷயங்களை பார்ப்பதை விட்டும், ஹராமானவற்றை சாப்பிடுவதை விட்டும் பேணுதலாக இருக்கின்றனர். ஆனாலும் தனது உள்ளத்தினால் பிறரை பொறாமை, மனக்கோபம் போன்றவற்றில் பராமுகமாக இருக்கின்றனர். நான்கு விஷயங்களை நாம் பேணிக்கொள்ள வேண்டும். மனிதனது கண்ணினால் ஆகுமானவற்றை மாத்திரம் பார்வையிட வேண்டும், உள்ளத்தில் பிறரைப் பற்றி பொறாமை, கோபம் இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தீய விஷயங்களை செய்வதனை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய நான்கும் ஒருவரிடத்தில் இருந்தால் நிச்சயமாக அவர் அமைதியான உள்ளம் கொண்டவராவார்.\nஅமைதியான உள்ளம் கொண்டவர் சுவர்க்கம் நுழைவதற்குரிய காரணிகளுடையவராவர். அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“நாம் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கின்ற போது நபி (ஸல்) அவர்கள் தற்போது சுவர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடத்தில் வருவார்கள் என்று கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வுழூ செய்ததன் பின்னர் தனது தாடியினால் தண்ணீர் வடிகின்ற நிலையில் இடது கையில் தனது பாதணிகளை தூக்கிய நிலமையில் வந்தார். இரண்டாவது நாளும் முதலாம் நாள் கூறியதைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதே மனிதர் அவ்வாறே வந்தார். முன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது நாள் கூறியதை போன்றே கூறினார்கள். அதே மனிதர் முன்றாவது நாளும் அதே நிலையில் வந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அந்த மனிதரை பின்தொடர்ந்து சென்று அவருடைய நிலவரத்தை அறிய அவரிடம் மூன்று நாட்கள் தங்குவதற்கு அனுமதி கோரினார். அதற்கவர் அனுமதி வழங்கினார்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்: மூன்று நாட்களும் அவர் இரவில் நின்று வணங்கவில்லை; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; துஆவை ஓதுவார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்; பின்னர் பஜ்ரு வரையும் தூங்குவார்கள். பிறரைப் பற்றி நல்லவற்றையே கூறுவார்கள்; மூன்று நாட்களும் இவ்வாறே நாம் அவரை அவதானித்தேன். இதன் பின்னர் அவரின் நல்லமல்களை குறைவாக மதிப்பிட எனக்கு நேரிட்டது. அப்துல்லாஹ் இப்னி அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அந்த மனிதரை பார்த்து, ‘நபி (ஸல்) அவர்கள் எம்மைப் பார்த்து சுவர்க்கவாசிகளில் ஒருவர் வருவார் என்று கூறினார்கள்; மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். இதனால் நீங்கள் விஷேஷமாக எந்த நல்லமலை செய்ய வேண்டும் என்பதனை பார்க்கவே நான் உங்களிடத்தில் தங்கினேன். ஆனாலும் எந்தவித அமல்களையும் அதிகமாக நீங்கள் செய்ததாக காணவில்லை’ என்று கூறிவிட்டு அவ்வாறு ‘நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்கு காரணம் என்னவென்று’ அவரிடம் வினவினார். அதற்கு அம்மனிதர் கூறினார், “நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிழைக்கவும், மோசடி செய்யவும் மாட்டேன். அவ்வாறே என்னைவிட எவரையெல்லாம் அல்லாஹ் உயர்த்தி நல்லவற்றை கொடுத்திருக்கின்றானோ அவற்றில் நான் பொறாமை கொள்ள மாட்டேன்.” என்று கூறினார்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், ‘இந்தவிஷயமே எம்மால் செய்ய முடியாத காரியமாகும். (ஹதீஸின் சுருக்கம்) (ஆதாரம் :அஹ்மத்)\nகோபத்தையும், குரோதத்தையும் உருவாக்கக்கூடிய காரணிகள்:\n“மிக நல்லதையே பேசுமாறு எனது அடியார்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் பகைமையை உண்டு பன்னுவான். ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாகவே இருக்கின்றான்” (அல்குர் ஆன் 17:53)\nமேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“அரேபியத் தீபகற்பத்தில் அல்லாஹ்வை வழிப்படுகின்றவர்களை தடுப்பதற்கு ஷைத்தானுக்கு முடியாது; ஆனாலும் அவர்களுக்கு மத்தியில் கோபத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்துகின்றான்” (ஆதாரம்: முஸ்லிம்)\nஅனைத்து தீமைகளின் திறவுகோல் கோபமாகும். நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு கோபத்தை விட்டும் தூரமாகுமாறு வஸிய்யத் செய்தார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“நீங்கள் கோபிக்க வேண்டாம்; அம்மனிதரோ எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என்று மீண்டும் மீண்டும் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் கோபிக்க வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள்”\nகோபம் ஒருவனை பரிகசிப்பதற்கும், நோவினை செய்வதர்கும், அழித்துவிடுவதற்கும் இட்டுச்செல்வதோடு, அனைத்து பிரிவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் முதன்மை காரணியாகவும் அமைகின்றது.\nஇது குரோதத்தை உருவாக்குவதற்கு மிக முக்கிய காரணியாகும். இதனால் உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. மனிதர்களது உள்ளங்கள் பிளவுபடுகின்றன. அல்லாஹ் இவர்களைப் பற்றி இழிவாக அல்-குர்ஆனிலே சுட்டிக் காட்டுகின்றான்.\n“(அவன்) குறை கூறி, கோள் சொல்லித்திரிபவன்” (அல்குர் ஆன் 68:11)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“கோள் கூறி திரிபவன் சுவர்க்கம் நுழையமாட்டான்”\nஇது ஒரு மனிதனுக்கு கொடுக்கப் பட்டிருக்கக்கூடிய அருட்கொடைகளை நீக்குவதற்கு மிக முக்கிய காரணியாகும். இதனால் ஒரு முஸ்லிம் துன்பப்படுவதற்கு நேரிடுகிடுகின்றது. இதனை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் தடுத்திருக்கின்றார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“பொறாமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன் நிச்சயமாக நெருப்பு எவ்வாறு விறகை எரிக்குமோ அதே போன்று பொறாமை நல்லமல்களை எரித்துவிடும்” (ஆதாரம்: அபூதாவூத்)\nபொறாமை என்கின்ற இத்தீய செயல், ‘பிறரை குறைகூறுதல், கோள் சொல்லுதல், பிற முஸ்லிம்கள் மீது பலி சுமத்துதல், பிறருக்கு அநியாயம் செய்தல், பெருமையடித்தல்’ போன்ற பெரும் பாவங்களுக்கு வழிவகுக்கும்.\n5) உலக விவகாரத்தில் போட்டி போட்டுக்கொள்ளுதல்:\nகுறிப்பாக இக்காலத்தில் இந்த விஷயம் அதிகரித்து விட்டது. மக்களது உள்ளங்கள் பிளவுபட்டு விட்டன. ஒருவன் தனது சகோதரனாகிய மற்றவரைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். ஏனொனில் அவனை விட இவன் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதாலும், பொருளாதாரத்தில் மிக வசதியாக இருப்பதாலுமே. இவ்வாறு ஆண்களும், பெண்களுமாக மற்றவர்கள் முன்னேறுவதை தீய நோக்கோடுப் பார்த்து அவர்களை விட்டும் உலக விவகாரத்தில் முந்தியடிக்க போட்டிபோட்டுக் கொள்கின்றனர்.\n6) உயர் பதவிகளையும், பிரபல்யம் அடைவதையும் விரும்புவது:\nஇது மிக மோசமான பழக்கமாகும். புழைல் இப்னு இயால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:\n“எவனொருவன் உயர் பதவிகளை விரும்புகின்றானோ அவன் பிறர் மீது பொறாமை கொள்வான், அவர்களுடன் மோஷசமான முறையில் நடந்து கொள்வதோடு குறைகளை ஆராய்பவனாக மாறிவிடுகின்றான்.”\nஇந்த நிகழ்வை வேலை செய்பவர்களுக்கு மத்தியில் அதிகமாக அவதானிக்கலாம்”\nஅதிகம் பரிகசிப்பதால் மனிதனை கோபத்தின் பால் இட்டுச் செல்லும்; அது அவனை அசிங்கமான நிலையை அடையச் செய்யும். உணவுக்கு எவ்வாறு அளவோடு உப்பு அவசியமோ அதே போன்று பரிகாசம் குறைவாக அளவோடு இருக்க வேண்டும். எவ்வாறு ஒரு உணவுக்கு உப்பு அதிகரித்தால் அந்த உணவை உண்ண முடியாதோ அதே போன்று தான் பரிகாசம் அதிகரித்தால் கோபமும், பிரிவினையும் தானாகவே வந்துவிடும்.\nஒரு முஸ்லிம் தனது உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமான விஷயமாகும். பொறாமை பொய் போன்றவற்றிலிருந்து விளகிக்கொள்ள வேண்டும்.\nஅமைதியான உள்ளத்தைப் பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை பின்வருமாறு பார்ப்போம்.\nஎவர் உளத்தூய்மையுடன் தனது செயல்பாட்டை அமைத்துக் கொள்கின்றாரோ அவர் எந்தவித மனக்கசப்பையும் பிறருடன் வைத்துக் கொள்ள மாட்டார்; அவர் பிறருக்கு நன்மையே செய்ய நாடுவார்; பிறருக்கு துன்பம் நேர்கின்ற போது கவலைப்படுவார், பிறருக்கு சந்தோசமான நிகழ்வு ஏற்படுகின்ற போது மகிழ்ச்சியடைவார், அவைகள் உலக விவகாரமாக இருந்தாலும் மறுமையோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரியே\nஆ) இறைவனைப் பற்றிய பூரண திருப்தி:\nஇப்னு கைய்யும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:\n“பிறருக்கு மோசடி செய்வதனை விட்டும் குழப்பம் விளைவிப்பதை விட்டும் உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். எவர் ஈடேற்றமில்லாத உள்ளத்தோடு அல்லாஹ்வை சந்திக்கிறானோ நிச்சயமாக அல்லாஹ் அவனை தண்டிப்பான். இறைவனது திருப்பொருத்தமும் அவனது கோபமும் இருக்கின்ற நிலையில் அவனுக்கு ஈடேற்றமான உள்ளம் கிட்டாது. எந்தளவுக்கு இறைவனை பொருந்திக் கொள்கின்றானோ அந்தளவுக்கு உள அமையை பெற முடியும். மோசடியின் மூலம் உள அமைதியை பெற முடியாது பிறருக்கு நன்மை செய்வதனாலும் நல்லுபதேசம் செய்வதனாலுமே உள அமைதியை பெற முடியும். ”\nஇ) அல்-குர்ஆனை பொருள் விளங்கி ஓதுவது:\nஅல்-குர்ஆன் அனை��்து நோய்களினதும் நிவாரணியாகும் அதனை பொருள் விளங்காமல் ஓதுபவர் நிச்சயாமாக நஷ்டவாளியே\n“இது (அல்-குர்ஆன்) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நிவாரணியகவும் இருக்கும் என்று (நபியே) நீர் கூறுவீராக…” (அல்-குர்ஆன் 41:44)\n“மேலும் நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணியாகவும் அருளாகவும் உள்ளவற்றையே இக்குர்ஆனில் நாம் இறக்கியுள்ளோம். அது அநியாயக்காரர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறெதையும் அதிககிக்காது” (அல்-குர்ஆன் 17:82)\n உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிடும்” (அல்-குர்ஆன் 10:57)\nஅல்-குர்ஆன் உடல், உள, இம்மை, மறுமை இவை அனைத்குக்குமே நிவாரணி ஆகும்.\nஈ) தன்னைப் பற்றி தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்:\nபிற சகோதரர்களுக்காக செய்த துன்பங்களையும் அநியாயங்களையும், பகைமையும் நினைவுபடுத்தி, பிறரைப் பற்றி பொறாமை கொண்டமை, கோள், புறம், மன வேதனையடையும் அளவுக்கு பரிகசித்தமை அனைத்தையும் நினைவு கூறி அவற்றிலிருந்து அமைதி பெற வேண்டும்.\nஒரு அடியான் தனக்கும் பிற சகோதரர்களுக்கும் உள அமைதியை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். அதுவே நல்லடியார்களது பண்பாகும்.\n“அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக எங்கள் இறைவனே நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.” (அல்-குர்ஆன் 59:10)\nதர்மம் செய்வது மனிதனது உள்ளத்தை தூய்மைப்படுத்திவிடும்.\n“அவர்களை தூய்மைப்படுத்தும் (ஸகாத் எனும் கடமையை) தர்மத்தை அவர்களின் செல்வங்களிலிருந்த்து (நபியே) நீர் எடுத்து, அதன் மூலம் அவர்களை பரிசுத்தப்படுத்துவீராக) நீர் எடுத்து, அதன் மூலம் அவர்களை ப��ிசுத்தப்படுத்துவீராக\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“தர்மத்தினால் உங்களது உள்ளங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள்” (ஆதராம்: புகாரி)\nமனிதன் குணப்படுத்த வேண்டிய நோய்களில் மிக குக்கியமானது உள நோயாகும், இவற்றில் மிக முக்கியமாக தங்களது உள்ளங்களை முதன் முதலில் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஎ) சகோதரர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பிரயோகிக்காமலும். அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமலும் இருப்பது:\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான்; இதன் மூலம் அவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும். மாறாக, கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் எதிர்ப்ப்தைப் போன்று ஒரு முஸ்லிமாகிய சகோதரனை எதிர்க்கக் கூடாது.\nஅவ்வாறு செய்வதென்பது அவனுக்கு தீங்கிளைப்பதாகவே அமைகின்றது.\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக.நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைய மாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிக் கொள்ளாத வரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நற்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை சொல்லித் தரட்டுமா என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்பிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)\nஇப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “இந்த நபிமொழி ஸலாத்தின் சிறப்பை தெளிவு படுத்துகின்றது. நற்பை ஏற்படுத்தக் கூடியவற்றை உருவாக்குகின்றது, கோபத்தை விட்டு தடுக்கின்றது.\nஐ) அதிகம் கேள்வி கேட்பதை விட்டும், மனிதனது குறைகளை ஆராய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளல்:\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“தனக்கு தேவையில்லாத ஒன்றை விட்டும் தவிர்ந்து கொள்வதென்பது ஒரு சிறந்த இஸ்லாமியனின் நற்குணமாகும்” (ஆதாரம்: திர்மிதி)\nஒ) சக முஸ்லிம்களுக்கு நல்லவற்றையே விரும்பவேண்டும்:\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“இறைவன் மீது ஆனையாக ‘ஒரு சதோதரர் தான் விருப்புவதையே தான் பிற சகோதரர்களுகளுக்கும் விரும்பாதவரை உண்மையான இறைவிசுவாசியாக மாட்டான்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)\nஓ) தனது உள்ளம் ஈடேற்றமாகுவதற்காக வேண்டி கோள், புறம் கேட்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளல்:\nநபி (ஸ��்) அவர்கள் கூறினார்கள்:\n“எனது தோழர்ளைப் பற்றி ஒருவரை ஒருவர் என்னிடம் சொல்ல வேண்டாம். நான் உங்ளுக்கு மத்தியில் ஈடேற்றம் உள்ளவனாக இருப்பதற்கு விரும்புகிறேன்” (ஆதாரம்: அஹ்மத்)\nசமூதத்திலே ஒருவன் இன்னொருவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகளை பேசி இருப்பான்; அதனை இருவர் அதற்கு மேற்பட்டவர்கள் பேசிக் கொள்ளும் போது பல விஷயங்களை சேர்த்து அல்லது குறைத்து தங்களது உள்ளங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற அளவுக்கு காரணியாக அமைகின்றது. இவை பெண்களுக்கு மத்தியிலும், கணவன் மனைவியர்களுக்கு மத்தியிலும், வீடுகளிலும் அதிகம் இடம் பெருவதனை அவதானிக்கலாம்.\nஓள) /உள்ளத்தை சீர்திருத்தி அதனை சரி செய்துகொள்ள வேண்டும்:\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“அறிந்து கொள்ளுங்கள் உள்ளத்திலே ஒரு சதைக் கட்டி இருக்கின்றது; அது சீர் பட்டுவிட்டால் முழு உடலும் சீர்பட்டுவிடும், அது சீர்கெட்டுவிட்டால் முழு உடலும் சீர்கெட்டுவிடும். அதுவே உள்ளமாகும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)\nஃ) இரண்டு பேருக்கு மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குதல்:\n“நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கிடையில் நிலைமையைச் சீர் படுத்திக் கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 08:01)\n“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“நோன்பையும், தொழுகையையும், தர்மத்தையும் விட சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒன்றை அறிவித்துத் தரட்டுமா என்று கூறிய போது நபித்தோழர்கள், ‘ஆமாம்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பிரிந்திருக்கின்றவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்றார்கள்” (ஆதாரம்: அபூதாவூத்)\n எமது உள்ளத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த வித கோபமும், குரோதமும், பிரச்சினையும் இல்லாத ஈடேற்றமான உள்ளமாக மாற்றுவாயாக\nகிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)\nநாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nCategory: சகோதரத்துவம், உளவியல் பிரச்சினைகள், அவதூறு மற்றும் புறம்பேசுதல், பேராசையும் இவ்வுலகின் மீதுள்ள அதீதப் பற்றும், ஆணவம் அகங்காரம் மற்றும் தற்பெருமை, பகைமை பாராட்டுதல், கட்டுரைகள்\n« நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nநவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nமுஸ்லிம்கள் அவசியம் அழைப்பு பணி செய்ய வேண்டுமா\nமஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்\nவழிதவறிய கொள்கைகள் – பாகம்-1 : முன்னுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 039 – குளிப்பு கடமையானவர்களுக்கு தடுக்கப்பட்டவைகள்\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nதொழுகையின் போது ஸஜ்தாவில் தமிழில் துஆ கேட்கலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\nஅப்துல் காதிர் ஜீலானியை வணங்கும் சூஃப��கள்\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-2\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nநேர்வழி காட்டும் வான்மறை குர்ஆன்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nசகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29683", "date_download": "2018-10-17T04:17:54Z", "digest": "sha1:NVEOZXEIFBXW44WL4JU4IFT4YPGGEO36", "length": 10380, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "ஜனாதிபதிக்கும் பிரதமரு�", "raw_content": "\nஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்படுகள் இல்லை - துமிந்த\nதேசிய அர­சாங்­கத்தில் பிர­தான இரண்டு கட்­சிகளுக்கிடையில் கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன. ஆனால் அவற்றை பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக வெற்­றி­கொண்டு தேசிய அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­தவே முயற்­சித்து வரு­கின்றோம்.\nதேசிய அர­சாங்­கத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் முரண்­பா­டுகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய அமைப்­பாளர் அமைச்சர் துமிந்த திசா­நா­யக தெரி­வித்தார்.\nதேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வெளி­யேற வேண்டும் என தொடர்ச்­சி­யாக கட்­சியின் 16 பேர் கொண்ட சுயா­தீன அணி­யினர் தெரி­வித்து வரு­கின்ற நிலையில் அது குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.\nநாட்டின் பிர­தான பிரச்­சி­���ை­களை வெற்றி கொள்­வதில் இன்று எமக்கு பாரிய சவால்கள் உள்­ளன. பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்தே இந்த சவால்­களை வெற்­றி­கொள்ள வேண்­டி­யுள்­ளது. எனினும் தேசிய அர­சாங்­கத்தில் குழப்­பங்கள் உள்­ள­தாக கூறும் கதைகள் அனைத்­தமே பொய்­யா­ன­வை­யாகும். பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் முரண்­ப­டு­வ­தாக கூறி மக்­களை சிலர் குழப்பி வரு­கின்­றனர். எமது அணி­யிலும் சிலர் அவ்­வா­றான தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.\nஎனினும் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் எந்த முரண்­பா­டு­களும் இல்லை. கருத்து கூறு­வதன் மூல­மாக சில தவ­று­களை சுட்­டிக்­காட்­டு­வதை ஜனா­தி­பதி பிர­த­ம­ருடன் முரண்­ப­டு­கின்றார் என்ற அர்த்தம் கொள்­ளத்­தே­வை­யில்லை. தொடர்ந்தும் தேசிய அர­சாங்­க­மாக பய­ணிக்க இரு­வ­ருமே தயா­ராக உள்­ளனர்.\nஅதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­ன­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடையில் கொள்கை ரீதி­யி­லான பிரச்­சி­னைகள் இருக்­கலாம். ஆனால் அவற்றை பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக வெற்­றி­கொள்ள முடியும், அதேபோல் எமது கட்­சியில் உள்ள முரண்­பா­டு­க­ளையும் வெற்­றி­கொள்ள முடியும்.\nஉட­ன­டி­யாக தேசிய அர­சாங்­கத்தை கலைக்க முடி­யாது. ஜனா­தி­பதி ஒரு கட்­சியில் இருக்­கையில் நாம் கட்­சியை விட்டு வெளி­யேறி இறு­தியில் ஜனா­தி­ப­தியை நெருக்­க­டியில் தள்ள முடி­யாது.\nஆகவே புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்து பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது என்றார்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் ���ெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_162862/20180804162214.html", "date_download": "2018-10-17T03:33:32Z", "digest": "sha1:GOEYO3EKID55DTBZKPSJMPRPHMAGOZ4L", "length": 10424, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களை சந்திக்க வேண்டும்: விஜய் மல்லையா வேண்டுகோள்", "raw_content": "கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களை சந்திக்க வேண்டும்: விஜய் மல்லையா வேண்டுகோள்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களை சந்திக்க வேண்டும்: விஜய் மல்லையா வேண்டுகோள்\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களை சந்திக்க விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.\nஇந்நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.\nஇதனிடையே விராட் கோலி மற்றும் அவரது தலைமையிலான இந்திய அணி வீரர்களை இந்த மாதத்தில் சந்திக்க விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வ���ளியாகியுள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் விஜய் மல்லையாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது. இந்திய அணியை விஜய் மல்லையா சந்தித்தால் ஏற்படும் பெரும் சர்ச்சையை தவிர்க்கவே கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே கடந்த வாரம் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் புகைப்படம் ஒன்று வெளியானது. அப்புகைப்படத்தில் பல ரசிகர்கள் முன்னிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி நின்று போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் ரசிகர்களில் ஒருவர் விஜய் மல்லையா போன்ற தோற்றம் பெற்றிருப்பதாக புகைப்படத்தை பார்த்தவர்கள் இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டனர். பலர் அவர் விஜய் மல்லையா தான் எனக்கூறி வந்தனர். இந்த பரபரப்பு அடங்கும் முன்னே விஜய் மல்லையா, இந்திய அணி வீரர்களை காண வேண்டுகோள் விடுத்திருப்பது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\nஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியாவுக்கு பலனில்லை: அமெரிக்கா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும் அபாயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/education/2016/nov/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B521--%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2599288.html", "date_download": "2018-10-17T03:41:48Z", "digest": "sha1:DU5Z2WLFTKMZ2KOYSHPULKT5A6JPJHA7", "length": 7269, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு நவ.21 -இல் 2-ஆம் கட்ட கலந்தாய்வு- Dinamani", "raw_content": "\nஇந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு நவ.21 -இல் 2-ஆம் கட்ட கலந்தாய்வு\nBy DIN | Published on : 16th November 2016 03:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு, சென்னையில் வரும் 21 -ஆம் தேதி தொடங்குகிறது.\nபி.எஸ்.எம்.எஸ்.(சித்த மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ்.(ஆயுர்வேதம்), பி.யு.எம்.எஸ்.(யுனானி), பி.என்.ஒய்.எஸ்.(இயற்கை மருத்துவம் மற்றும் யோகா), பி.எச்.எம்.எஸ்(ஹோமியோபதி) ஆகிய படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நவம்பர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 71 காலியிடங்கள் ஏற்பட்டன.\nஇதனையடுத்து காலியிடங்கள், புதிததாக அனுமதி கிடைத்துள்ள கல்லூரிகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு 2 -ஆம் கட்ட கலந்தாய்வு, வரும் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nசென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும்.\nஇதில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை சுகாதாரத் துறையின்www.tnhealth.org என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்பப் பதிவு எண்ணைச் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchess.ch/index.php?option=com_content&view=article&id=41&Itemid=41", "date_download": "2018-10-17T02:38:41Z", "digest": "sha1:OCSZPHFIPVS3CTNUKYHUBFYQCDHGCRDV", "length": 5040, "nlines": 98, "source_domain": "www.tamilchess.ch", "title": "CATS - Tamil Chess - Chess Association of Tamils\tWhat is a Swiss-System tournament?", "raw_content": "\nசுவிஸ் சதுரங்க ஒன்றியம் வரவேற்கின்றது ...\nஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.\nகுறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்\nதமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக \"தமிழர் சதுரங்கள்\" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kegalle/vehicles", "date_download": "2018-10-17T04:16:39Z", "digest": "sha1:SW5W33PO4IH7H6BCS3YLXASXX22SCOLY", "length": 12176, "nlines": 224, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் கேகாலை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்233\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்116\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்10\nகாட்டும் 1-25 of 1,101 விளம்பரங்கள்\nகேகாலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகேகாலை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கேகாலை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கேகாலை, வாகனம் சார் சேவைகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகேகாலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகேகாலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கேகாலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகேகாலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கேகாலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கேகாலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nவாகனங்கள் - வகுப்பின் பிரகாரம்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள கார்கள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை பிரதேசத்தில் உள்ள வாகனம் சார் சேவைகள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகார்கள் - பிராண்ட் பிரகாரம்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டொயோட்டா கார்கள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள சுசுகி கார்கள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா கார்கள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிசான் கார்கள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மிட்சுபிஷி கார்கள்\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் - பிராண்ட் பிரகாரம்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா மோட்டார் சைக்கிள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள யமாஹா மோட்டார் சைக்கிள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹீரோ மோட்டார் சைக்கிள்\nகேகாலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டீ.வி.எஸ் மோட்டார் சைக்கிள்\nவாகனங்கள் - பிரதேசத்தின் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகம்பஹா பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகுருநாகல் பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகண்டி பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகளுத்துறை பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/12130022/Saloni-Chopra-Sajid-Khan-told-me-casting-couch-was.vpf", "date_download": "2018-10-17T03:47:50Z", "digest": "sha1:C7A373ZQQZA33QPV24OB7WTQTUCSPGTV", "length": 16445, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saloni Chopra: Sajid Khan told me casting couch was not about one-time sex || மீடூ விவகாரம் : இயக்குனர் மீது நடிகை சலோனி சோப்ரா பாலியல் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமீடூ விவகாரம் : இயக்குனர் மீது நடிகை சலோனி சோப்ரா பாலியல் புகார்\nபாலிவுட் நடிகை சலோனி சோப்ரா நடிக்க வருவதற்கு முன்பு இயக்குனர் சஜித் கானிடம் உதவியாளராக இருந்தார். அப்போது சஜித் கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 13:00 PM\n7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பற்றி சலோனி சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,\nநான் படம் இயக்குவது குறித்து தெரிந்து கொள்ள ஒரு இயக்குனரிடம் உதவியாளராக சேர விரும்பினேன். அப்போது நான் சஜித் கானிடம் வேலை கேட்டு நேர்காணலுக்கு சென்றேன். நேர்காணலில் நீ சுய இன்பம் காண்பாயா, ஒரு வாரத்தில் எத்தனை முறை, ஒரு வாரத்தில் எத்தனை முறை யாராவது உனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன்.\nநான் மார்பகத்தை பெரிதாக்க ஏதாவது செய்தேனா என்று கேட்டவர், செக்ஸ் பற்றி பேசினார். நேர்காணலின் முடிவில் எனக்கு அழுகை வந்து விட்டது. ஏன் என்று தெரியவில்லை. அவர் முன்பு அசவுகரியமாக உணர்ந்ததாலா என்னவோ என்று தெரியவில்லை. எனக்கு வேலை கிடைத்து விட்டது. முதலில் நான் வேலைக்கு சேர்ந்த போது நீ உதவி இயக்குனர் இல்லை எனக்கு உதவியாளர் என்று சஜித் தெரிவித்தார்.\nஅவர் கண்ட நேரத்தில் எல்லாம் எனக்கு போன் செய்தார். அவர் எப்பொழுது போன் செய்தாலும் எடுக்க வேண்டும். வேலையை தவிர பிற விஷயங்கள் பற்றி தான் பேசுவார். நான் நடிகையாக விருப்பம் உள்ளதா என்று கேட்டார். எனக்கு பல மாதங்களாக டார்ச்சர் கொடுத்தார். நீ நடிகையாக செக்சியாக இல்லை என்றார். என்னை நடிகையாக்குவதாகவும் ஆசை காட்டினார். அவர் தொல்லையை எல்லாம் பொறுத்துக் கொண்டேன்.\nஅவர் அப்போது ஒரு அழகான நடிகையை காதலித்தார். அந்த நடிகை பற்றி தப்புத் தப்பாக பேசுவார். அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பற்றி கூறுவார். அவருக்கு செக்ஸ் ஆசை அதிகம் என்றும் தெரிவித்தார். ஒரு நாள் காஸ்ட்யூம் டிரையலின்போது ஒரு பெண்��ை பின்னழகை காட்டுமாறு கூறினார். அந்த பெண் பயந்து விட்டார். பின்னாடியும், முன்னாடியும் ஒன்னுமே இல்லாமல் நீ எல்லாம் நடிக்க வந்துவிட்டாயா என்று கேட்டார்.\nஉங்களுக்கு என்னுடன் உறவு கொள்ள வேண்டுமா, அதற்கு தான் இந்த பாடு படுத்துகிறீர்களா. உங்கள் ஆசையை தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அதன் பிறகு என்னை டார்ச்சர் செய்யக் கூடாது என்றேன். அதற்கு அவரோ எனக்கு அழகான காதலி இருக்கிறார். நீ என் கீப்பாக இருக்க வேண்டும். நான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்றார்.\nஅவருடன் வந்து தங்குமாறு பலமுறை கேட்டுள்ளார். ஒரு நாள் என் கண் முன்பு பேண்ட்டை கழற்றி உன்னை பார்த்தால் ஒன்றும் ஆகவில்லை என்றார். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் அவரிடம் பணிபுரிவதை நிறுத்தி விட்டேன் என்று சலோனி தெரிவித்துள்ளார்.\n1. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\nமீடூ விவகாரத்தில் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என பேஸ்புக் நேரலை வீடியோ மூலம் சின்மயி விளக்கம் அளித்து உள்ளார். #MeToo #Chinmayi\n2. மீடூ விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதில் சொல்ல வேண்டும் - கமல்ஹாசன்\nமீடூ விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #METOO\n3. கிரிக்கெட் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்காத மீடூ : அர்ஜுனா ரணதுங்கா - லசித் மலிங்கா மீது பாலியல் புகார்\nகிரிக்கெட் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்காத மீடூ. முன்னள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா மீது இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார்.\n4. மீடூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்கள்\nஇந்தியாவில் பிரபலமாகி வரும் மீடூ இயக்கத்திற்கு பிரபலங்கள் அமிதாபச்சன், ராதே மா போன்றோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.#MeToo\n5. மீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் பக்கா ஆதாரங்களை காட்ட வேண்டும் - மெலனியா டிரம்ப்\nமீடூ இயக்கத்தின் மூலம் குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் பக்கா ஆதாரங்களை காட்டவேண்டும் என டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கூறி உள்ளார்.\n1. ரூ.1,264 கோடி நிதி ஒப்புதல் கிடைத்து விடும்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தொய்வு ஏற்படாது - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்\n2. உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்\n3. சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\n4. விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை\n5. மத்திய மந்திரி எம்.ஜே அக்பர் மீதான புகாரை விசாரிக்க வேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்\n1. பாடகி சின்மயி பாலியல் சர்ச்சை சித்தார்த், பிரகாஷ்ராஜ், ஸ்ரீரெட்டி கருத்து\n2. அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனது - நடிகை அதிதி ராவ் ஹைதரி\n3. பாலியல் குற்றச்சாட்டு: பாடகி சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம்\n4. வைரலாகும் சன்னி லியோனின் மெக்சிகோ கடற்கரை புகைப்படம்\n5. அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது- கவிஞர் வைரமுத்து விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/blog-post_4.html", "date_download": "2018-10-17T02:37:18Z", "digest": "sha1:BC6UJ5VTGADMOEZ2F7QFKM27ZFQHR4OU", "length": 16195, "nlines": 556, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "இன்னும் எத்தனை அனிதாக்கள் நமக்கு வேண்டும்?", "raw_content": "\nஇன்னும் எத்தனை அனிதாக்கள் நமக்கு வேண்டும்\nபலரும் அனிதாவின் மரணத்தை உள்ளார விரும்புவதை நான் கவனிக்கிறேன். நமக்கு அரசியல் பதாகையாக மனித உயிர்கள் தேவைப்படுகின்றன. அதை உயிர்க்கொடை என்கிறோம். ஏன் தலைவர்கள் எப்போதும் உயிர்க்கொடை செய்வதில்லை என யோசித்திருக்கிறோமா இங்கு உயிர்க்கொடை பற்றி பேசுபவர்களில் எத்தனை பேர் இந்த நொடி நீட்டுக்காக உயிர் விட தயாராக இருக்கிறீர்கள் இங்கு உயிர்க்கொடை பற்றி பேசுபவர்களில் எத்தனை பேர் இந்த நொடி நீட்டுக்காக உயிர் விட தயாராக இருக்கிறீர்கள் இன்னொருவர் அதை செய்ய வேண்டும் என ஏன் கோருகிறீர்கள்\nஅரசியலுக்காக உயிர் விடுவதை கொண்டாடும் நமக்கும் கெடா வெட்டி சாமி கும்பிடும் எளிய மக்களுக்கும் என்ன வித்தியாசம் அங்கே கடவுள் என்றால் இங்கே லட்சியம். அவ்வளவு தானே\nநீங்கள் இதை கொண்டாட கொண்டாட, இதை உயிர்த்தியாகம் என மகத்துவப் படுத்த படுத்த, மேலும் பல அனிதாக்கள் எதிர்காலத்தில் உயிர்விட தூண்டப்படுவார்கள். ஒரு நாகரிக சமூகம் இதை ஒரு போதும் ச���ய்யாது\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2018/01/", "date_download": "2018-10-17T03:49:24Z", "digest": "sha1:U6INNOUDNBQLZIPHBN6IUJWH7T4LEK4L", "length": 16325, "nlines": 667, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்", "raw_content": "\nகாதல் செய்யுள் XI – பாப்லோ நெருடா\nநீ என்னை மறப்பாய் எனில் - பாப்லோ நெருடா\nநீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன் - பாப்லோ நெருடா\nஇந்த அந்தியைக் கூட இழந்து விட்டோம் - பாப்லோ நெருடா\nஉன் உடலெனும் வரைபட நூலில் - பாப்லோ நெருடா\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஞாநியின் மறைவு: வீரியமும் நெகிழ்வின்மையும்\n”பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா” – கயல்விழி கார்த்திகேயன்\nரஜினியின் அரசியல் பிரவேசம்: வாம்மா மின்னல்\n”பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா” - இயக்குநர் ஸ்ரீகணேஷ் அறிமுக உரை\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13532/", "date_download": "2018-10-17T03:00:04Z", "digest": "sha1:3AZ2TJTII6YIKNXEZKREJGDMRMSA4LKW", "length": 4962, "nlines": 103, "source_domain": "www.pagetamil.com", "title": "தேரேறி வந்த மாவை கந்தன்! | Tamil Page", "raw_content": "\nதேரேறி வந்த மாவை கந்தன்\nவரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.\nமாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி ஆலயம்\nஒப்ரோபர் 13 காலை… அநுராதபுரம் சிறைச்சாலை… மாவை, அரசியல்கைதிகள்: நடந்தது என்ன\nசுமந்திரனின் ஏக்கிய ராஜ்ஜிய பிழை; எக்ஸத் ரட்டவே சரி… 40,000 சவப்பெட்டியுடன் கஜேந்திரன் தப்பியோடி விட்டார்: டக்ளஸ் செய்தியாளர் சந்திப்பு (வீடியோ)\nதமிழர் மரபுரிமையை பாதுகாக்க உதயமாகிறது புதிய அமைப்பு\nகல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக இம்ரான் எம்.பி\nதளபதி பிறந்தநாளில் கீர்த்தி என்ன பரிசு கொடுக்கப்போகிறார் தெரியுமா\nவேட்டியை மடித்து கட்டிய கஜேந்திரன்; புல்லுவெட்டிய கஜேந்திரகுமார்: வைரலாகும் படங்கள்\nவடமராட்சி மக்களிற்கு அவசர அறிவித்தல்: நாளை சுனாமி எச்சரிக்கை\nமாதாந்தம் ஈ.பி.டி.பிக்கு போன 2 இலட்சம்: திக்கம் வ��ிசாலையின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணமா\nதமிழ் எதிர்ப்பாளர் ‘வாட்டாள் நாகராஜ்’ டெபாசிட் இழந்து படுதோல்வி\nதகர டின்களே கால்கள்: சிரிய அகதி குழந்தையின் பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_341.html", "date_download": "2018-10-17T02:39:36Z", "digest": "sha1:AVASVT3YEITQOFT6JDQUMOHQVZ2BS4JS", "length": 7259, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest விளையாட்டுச் செய்திகள் ஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி.\nஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி.\nஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி பெற்றுள்ளார்.\nஜேர்மன் பகிரங் டென்னிஸ் தொடர் ஹம்பேர்க்கில் ஆரம்பமானது.\nமுதல் போட்டியில் ஜேர்மனின் ப்லொரியன் மெயர் மற்றும் ஸ்பெயின் அல்பேர்ட் ஆகியோர் மோதினர்.\nஇந்த போட்டியில் 2 க்கு 1 எனும் புள்ளிகள் கணக்கில் ப்லொரியன் மெயர் வெற்றி பெற்றார்.\nஇரண்டாவது போட்டியில் போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் மற்றும் ஜப்பானின் டாரோ டானியல் ஆகியோர் மோதினர்.\nபோலந்தின் ஜேர்��ி ஜெனோவிச் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.\nமுதலாம் செட்டை 6 – 4 எனவும், இரண்டாம் செட்டை 6 – 3 எனவும் ஜேர்சி ஜெனோவிச் கைப்பற்றினார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/you-can-win/page/2/", "date_download": "2018-10-17T04:22:11Z", "digest": "sha1:M4VPBU6DD6LVAN6777QYJGDJE2FMYF5S", "length": 18519, "nlines": 150, "source_domain": "bhakthiplanet.com", "title": "நீங்களும் ஜெயிக்கலாம் | Welcome to BHAKTHIPLANET.COM - Part 2", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nCategory archives for: நீங்களும் ஜெயிக்கலாம்\nநிரஞ்சனா 1666 ஆம் ஆண்டு அவுரங்கசீப் அவருடைய ஐம்பதாவது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வீரசிவாஜி அழைத்திருந்தார். சிவாஜி தன் மகனுடன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அங்கே வீரசிவாஜிக்கு சரியான மரியாதை தரப்படவில்லை. சிவாஜியையும் அவரின் மகனையும் ராணுவ தளபதியின் பின்னால் நிற்க வைத்தார்கள். சபையில் தமக்கு கௌரவம் தராமல் அவமரியாதையாக நடத்தியதால் கோபம் அடைந்த வீர சிவாஜி, அங்கிருந்து புறப்பட முடிவு செய்தார். ஆனால் சிவாஜியை வெளியேற விடாமல் தடுத்தார்கள் அவுரங்கசீபின் ஆட்கள். சிவாஜியை விருந்துக்கு அழைத்ததே அவரை […]\nநிரஞ்சனா 1902-ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவில் நடந்த சம்பவம். நீதிபதி ஒரு கைதிக்கு மரணதண்டனை வழங்கினார். அந்த கைதியை சக கைதிகள் இருக்கும் சிறையி்ல் அடைக்காமல் கீழ்தளத்தில் இருக்கும் ஒரு தனி சிறையில் அடைத்து வைத்தார்கள். மறுநாள் தண்டனை நிறைவேற்ற எல்லா போலீஸ்சாரும் தயாராக இருக்கும் போது, ஒரு எரிமலை வெடித்தது. இத��ால் சூடான காற்று வெளிப்பட்டது. வெப்பம் தாங்காமல் அருகில் இருந்த நகரத்தில் வாழ்ந்த நாட்பதாயிரம் மக்கள் இறந்தார்கள். இந்த நகரத்தில்தான் இருந்தது இந்த சிறைச்சாலை. […]\nமாவீரர் நெப்போலியன் ஒரு நூலகம் வைத்திருந்தார் அதில்…\nநிரஞ்சனா மாவீரர் நெப்போலியன் ஒரு நூலகம் வைத்திருந்தார் அதில் ஏராளமான நூல்கள் இருந்தது. அந்த நூலகத்தில் ஒரு தமிழ் நூலும் இடம்பிடித்திருந்தது. அந்த நூல், “இராவணனை போல் இல்லாது பெண்ணாசையை நீக்கு. கேட்பார் பேச்சை கேட்டு நிம்மதி இழந்த கைகேயியை போல் இருக்காதே. கூனியை போல் சிண்டு முடித்து விடுபவர்களிடம் எச்சரிக்கையாக இரு. முடிந்தால் அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகியே இரு. நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் ஆஞ்சனேயனை போன்ற, குகனை போன்ற நண்பர்களிடம் நட்பு கொள். நீயும் நண்பர்களிடம் […]\n என அறிய உன்னையே நீ அறிவாய்\nநிரஞ்சனா மனிதன் அறிய வேண்டிய முக்கியமானது தன்னை அறிதல். நாயை கண்டால் முயல் ஓடும் பூனையை கண்டால் எலி ஒடும். இப்படி ஜீவராசிகள் தன்னை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறது. தான்யார் என்பதை உலகத்திற்கு தெரிவித்து இருக்கும் ஞானிகளும், விஞ்ஞானிகளும் பெரும் கூட்டமாக இல்லை. விரல் விட்டு என்ன கூடிய அளவே இருக்கிறார்கள். தண்ணீர் தாகத்தை தீர்க்கிறது, வயல்களை வளர்க்கிறது. அந்த தண்ணீரில் இருக்கும் மீன் அழுக்கை தின்று நீரை சுத்தப்படுத்துகிறது. அந்த மீனை பறவைகள், மனிதர்கள் […]\nநிரஞ்சனா அபிரகாம் லிங்கனின் தந்தை காலணி தைக்கும் தொழிலாளி. அபிரகாம் லிங்கன் தன் தந்தையுடன் காலணிகள் தைக்கும் தொழிலை செய்துகொண்டே தந்தைக்கு சிரமம் தராமல், தன் பட்டப்படிப்புக்கு வாரத்தில் மூன்று நாட்கள் ஏர் உழுது கூலி பெற்று அந்த பணத்தில் புத்தகத்தை வாங்குவார். இப்படி கடுமையாக உழைத்து சட்ட கல்வி கற்றார். பிறகு அரசியலில் சேர்ந்தார். அதில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். இருந்தாலும் விடமுயற்சியால் அரசியலில் மிக பெரிய வெற்றியை கண்டார். நாட்டின் ஜனாதிபதியாக தேர்வும் […]\nபேச்சி திறமை உள்ளவருக்கு எங்கும் வெற்றிதான் என்பதற்கு இந்த சம்பவம்.\nநிரஞ்சனா மலேசியாவில் இந்தியர் ஒருவர் அதி வேகமாக கார் ஓட்டி சென்றார். சென்ற வேகத்தில் சாலையில் இருந்த தடுப்பை கவனிக்காமல் வேகமாக சென்றதால் கார் அந்த தடுப்பை ���டைத்து கொண்டு நின்றது. இதை அறிந்த போலீஸார், அந்த இடத்திற்கு வந்தார்கள். போலீசை கண்டதும் அந்த நபர் பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னிடம் இருந்த 100டாலரை எடுத்து போலீஸாரிடம் கொடுத்தார். ஆனால் அந்த போலீஸார், கடும் கோபத்துடன், “உன் மீது இரண்டு வழக்கு பதிவு செய்ய […]\nசார்லி சாப்ளின். உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர். ஆனால் தன் தனிப்பட்ட வாழ்வில் பல துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் போன்றவற்றை சந்தித்தவர். தந்தையின் அன்பு கிடைக்காமல், தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தன் தாயாருடன் மேடையில் பாடி நடிக்க ஆரம்பித்தார். ஐந்து வயதிலேயே தன் திறமையால் அமோக வரவேற்பை பெற்றார் சார்லி சாப்ளின். சில வருடங்களிலேயே அவர் தன் மகிழ்ச்சியை இழந்தார். காரணம், அவரது தாயார் திடீரென மனநிலை பாதிப்படைந்தார். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கிடைத்த வேலைகளையும் செய்தார். பிறகு […]\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/box-office-2017-baahubali-2-places-top-050962.html", "date_download": "2018-10-17T03:11:10Z", "digest": "sha1:NW2CMHIE5I22KUMLQSNOVMHJLVAK7A6I", "length": 14600, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி 2, மெர்சல்... 2017 முதல் இடம் யாருக்கு? | Box Office 2017: Baahubali 2 places top - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகுபலி 2, மெர்சல்... 2017 முதல் இடம் யாருக்கு\nபாகுபலி 2, மெர்சல்... 2017 முதல் இடம் யாருக்கு\nதமிழ் சினிமாவில் 2017ல் 201 படங்கள் ரீலீஸ் ஆகியுள்ளன. விஜய், அஜீத், சூர்யா, கார்த்திக், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇவர்களில் தனித்தன்மையுடன் வெற்றியை எந்த நடிகரும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.\nஎல்லோருக்கும், ரசிகர் கூட்டம் இருந்தாலும் அது ஓப்பனிங் காட்சியுடன் முடிவடைந்துவிடும்\nகதை இருந்தால் கூட்டம் கொட்டகைக்கு தொடர்ந்து வரும் இல்லை என்றால் திங்கட்கிழமை தியேட்டர் டல்லடிக்கத் தொடங்கி விடும்.\nஇதைத்தான் 2017ல் தமிழ் சினிமாவிற்கு வெற்றி தோல்வி படிப்பினையாக்கிவிட்டு விடை பெறவிருக்கிறது. என்னால்தான் படம் ஓடியது என்று எந்த நடிகரும் சொல்ல முடியாது.\nதெலுங்கு மொழிமாற்றுப் படம், தமிழ் படம் என்று சென்சார் ஆன பாகுபலி 2 தந்த லாபத்தை எந்த தமிழ் படங்களின் வசூலாலும் முறியடிக்க முடியவில்லை என்பதுதான் 2017-ன் உண்மை.\n2017ல் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடம் பிடித்த பாகுபலி, மெர்சல் இரு படங்களில் எது முதலிடம் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.\nஇரண்டு படங்களுமே தனித்து வந்த படங்கள். பாகுபலி தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 35 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்ட படம்.\nபண்டிகை, தொடர் விடுமுறை இது எதுவும் இல்லாத சாதாரண நாளில் ரிலீசான படம். இரு மடங்கு கட்டண உயர்வு இல்லை, சாதாரண கட்டணத்தில் டிக்கட் விற்பனை செய்யப்பபட்டு சுமார் 150 கோடி வரை வசூல் செய்த இப்படத்தை சென்னை முதல் குக்கிராமம் வரை மக்கள் குடும்பத்துடன் பார்த்துக் கொண்டாடினர்.\nவசூல் கணக்கு அடிப்படையில் தமிழகத்தில் பாகு பலி படத்தை 75 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.\nமெர்சல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு விநியோக உரிமை 55 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்ட இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆனது.\nமுதல் மூன்று நாட்களில் வசூல் முடங்கி விடும் என எல்லோரும் கூறிக் கொண்டிருந்தனர்.\nநானும் ரெளடிதான் என்று வடிவேல் சினிமாவில் டயலாக் பேசுவது போன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் மெர்சல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nஅதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டன. தமிழக அரசியல்வாதிகள் மக்கள் பிரச்சினைகளை மறந்து மெர்சல் படத்தின் அருமை பெருமைகளை சொல்லும் சம்பளம் வாங்காத பிஆர்ஓக்களாக கடும் பணியாற்றினர்.\nஇதன் விளைவு தியேட்டர்களில்வசூல் குவிந்தது. நஷ்டத்திலிருந்து மெர்சல் தப்பித்து லாபகரமான படமானது.\nமெர்சல் படத்தின் டிக்கட் கட்டணம் அதிகம் என்பதால் குறுகிய நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது. படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை பாகுபலி அளவுக்கு இல்லை.\nடிக்கட் கட்டணம், படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை, இயல்பாக ஓடிய படம் என்றஅடிப்படையில் பாகு பலி இந்த ஆண்டில் பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drawingmaster.in/2016/09/blog-post.html", "date_download": "2018-10-17T04:17:27Z", "digest": "sha1:KFPGCR22VHAD3MXAM3U2ILDQNCMNZTCJ", "length": 14354, "nlines": 126, "source_domain": "www.drawingmaster.in", "title": "கார் நிறுவனங்களின் சின்னங்களும், அதன் வியக்க வைக்கும் சுவாரஸ்யங்களும்...!! - Drawing Master", "raw_content": "\nHome Famous books கார் நிறுவனங்களின் சின்னங்களும், அதன் வியக்க வைக்கும் சுவாரஸ்யங்களும்...\nகார் நிறுவனங்களின் சின்னங்களும், அதன் வியக்க வைக்கும் சுவாரஸ்யங்களும்...\nஒவ்வொரு கார் நிறுவனமும் தனது பிராண்டை பிரபலப்படுத்தவும், வர்த்தகத்தில் தனி அடையாளத்தை ஏற்படுத்தவும் லோகோ எனப்படும் பிரத்யேக அடையாளச் சின்னங்களை பயன்படுத்துகின்றன.\nஆனால், அந்த அடையாளச் சின்னங்களை சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்கள் வடிவமைத்ததற்கான காரணங்கள் அல்லது அதன் வடிவம் ஆகியவற்றின் பின்னால் பல சுவாரஸ்யத் தகவல்கள் ஒளிந்திருக்கின்றன.\nஉலகம் முழுவதும் பிரபல்யமான கார் நிறுவனத்தின் சின்னங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்று முனை நட்சத்திர அமைப்பு கொண்ட சின்னத்தை பலர் தங்களது அந்தஸ்தாக கருதுகின்றனர்.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெய்ம்லர் குழுமம், நீர், நிலம், ஆகாயம் என மூன்றிற்குமான மோட்டார் வாகனங்களை தயாரிப்பதை குறிப்பதற்காக மூன்று முனை கொண்ட நட்சத்திர அமைப்பு. அப்படியே பக்கத்தில் உள்ள லோகோவை பாருங்கள். ஒன்று ஆகாயத்தை குறிப்பிடும் வகையில் மேல்நோக்கியும், நிலம், நீர் ஆகியவற்றை குறிப்பிடுவதற்கு இரு முனைகள் சற்று சரிந்த நிலையில் கீழ் நோக்கியும் இருக்கின்றன.\nஆடி, ஹார்ச், டிகேடபிள்யூ மற்றும் வான்டரர் என வெவ்வேறு கார் நிறுவனங்களை இணைத்து உருவாக்கப்பட்டதுதான் ஆடி நிறுவனம். 4 நிறுவனங்களை உள்ளடக்கி, இணைந்ததை குறிப்பிடும் வகையில்தான் இந்த 4 வளையங்கள் இணைந்த லோகோ. இதில், ஆடி மற்றும் ஹார்ச் நிறுவனங்களை உருவாக்கியவர் ஆகஸ்ட் ஹார்ச். ஆட்டோமொபைல் பொறியியல் உலகின் பிதாமகன்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்படுகிறார்.\nஜெர்மனியின் ஒரு மாகாணமான பவேரியாவை சேர்ந்ததுதான் பிஎம்டபிள்யூ நிறுவனம். எனவே, அந்த மாகாணத்தின் அதிகாரப்பூர்வ கொடியின் வண்ணத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்த லோகோ. மேலும், பவேரிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வண்ணங்களாக நீலம் மற்றும் வெள்ளை பயன்படுத்த��்படுகிறது. அதேவேளை, சக்கரங்களின் உள்ளிருக்கும் விசிறி போன்ற அமைப்பு விமான எஞ்சினை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nராப் மோட்டார்தான் 1917ல் பிஎம்டபிள்யூ நிறுவனமாக மாறியது. பிஎம்டபிள்யூவின் லோகோவின் சக்கர வடிவம் இந்த லோகோவை அடிப்படையாக கொண்டிருப்பதை பார்க்கலாம். 1913ல் ராப் மோட்டார்ஸ் துவங்கபப்பட்டது. பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் பிஎம்டபிள்யூவாக மாறியது.\nகனவு பிராண்டாக இருக்கும் ஃபெராரியின் அடையாளச்சின்னத்தில் முக்கியமாக இடம்பெற்றிருப்பது துள்ளும் குதிரை சின்னம். இந்த குதிரைச்சின்னத்தின் பின்னால் ஒரு வீரனின் கதை பொதிந்திருக்கிறது.\nமுதலாம் உலகப் போரில் இத்தாலி நாட்டின் வீரதீரமான போர் விமான ஓட்டியாக செயல்பட்ட பராக்கா என்பவர் தனது விமானத்தின் இருபுறத்திலும் பயன்படுத்திய துள்ளும் குதிரைச் சின்னத்தையே ஃபெராரி நிறுவனர் என்ஸோ தனது நிறுவனத்தின் அடையாளச் சின்னமாக்கினார். பராக்கா விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவரது வீரதீரத்திற்கு மரியாதை செலுத்தும் விதத்தில், ஃபெராரி சின்னத்தில் இருக்கும் குதிரை கருப்பு வண்ணத்தில் இருப்பதை காணலாம்.\nஅடையாளச்சின்னத்தை மட்டும் பார்த்து கார் வாங்குவோராக இருந்தால், அது நிச்சயம் ஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளராக, ரசிகராக மட்டுமே இருக்க முடியும். இந்த சிறப்பான லோகோவை வடிவமைத்தவர் பற்றி இருமாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன. ஒருசாரார் இந்த லோகோவை போர்ஷே நிறுவனத்தின் ஊழியர் பிரான்ஸ் ஸேவர் வடிவமைத்ததாகவும், மற்றொரு சாரார் இதனை மார்ட்டின் ப்ரேயர் என்பவர் வடிவமைத்ததாகவும் கூறுகின்றனர்.\nலோகோவில் இடம்பெற்றிருக்கும் நீல வண்ணம் உயர்தரத்தை குறிப்பிடுகிறதாம். வெள்ளை நிறம் தூய்மையையும், மகிழ்ச்சியையும் குறிப்பிடுகிறதாம். 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் இந்த லோகோவின் வண்ணம் மற்றும் முப்பரிமாணத்தில் மாற்றி அறிமுகம் செய்யப்பட்டது.\nவால்வோவின் அடையாளச்சின்னம் ஆண் பாலினத்தை குறிக்கும் விதத்தில் இருக்கிறது. இதனை கார்ல் எரிக் பார்ஸ்பெர்க் என்ற கையெழுத்துக்கலை நிபுணர் கையால் வரைந்து உருவாக்கியதாக கூறுகின்றனர்.\nவால்வோ சின்னத்தை மட்டுமின்றி, அதன் பெயரில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. வால்வோ என்றால் நகர்வு என்று பொ���ுள்படுகிறதாம்.\nஜாகுவாரின் பாயும் சிறுத்தை லோகோவுக்கு உலக அளவில் தனி மதிப்பும், அடையாளமும் இருக்கிறது. வேகம், வலிமை, சக்தி இவற்றை குறிப்பிடும் வகையில், பாயும் சிறுத்தை லோகோவை ஜாகுவார் பயன்படுத்துகிறது.\nஜாகுவார் சின்னத்தில் இருக்கும் கருப்பு நிறம் நேர்த்தியான வடிவமைப்பையம், உயர் செயல்திறன் மிக்கதாக குறிப்பிடுகிறது. சாம்பல் வண்ணம் மற்றும் தங்க நிறம் நிறுவனத்தின் நவீன தொழில்நுட்ப வல்லமை,கச்சிதமான டிசைன் போன்றவற்றை குறிக்கிறது.\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள்\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள் தந்தி தொலைக்காட்சி வழங்கும் வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சியி...\nசென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா ...\nஎனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-10-17T02:49:46Z", "digest": "sha1:ES5AP7M4C6E4THYTCXMQWMML7ZV5PEJN", "length": 13567, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கோல்ப் போட்டி: நடிகர் மாதவன் தேர்வு", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு கா��ணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nவிளையாட்டுச் செய்தி கோல்ப் போட்டி: நடிகர் மாதவன் தேர்வு\nகோல்ப் போட்டி: நடிகர் மாதவன் தேர்வு\nதேசிய அளவிலான கோல்ப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் நடிகர் மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து ட்விட்டரில் தனது மகிழ்ச்சியினை மாதவன் தெரிவித்துள்ளார்.\nமும்பையில் நடைபெற்ற மெர்சிடிஸ் கோப்பை கோல்ப் போட்டியின் தகுதிச் சுற்றில் மாதவன் பங்கேற்றார்.\nஇதில் முதல் நாள் ஆட்டத்தில் 69 புள்ளி 6 என்ற விகிதத்தில் ஸ்கோர் செய்தார்.\nபுனேயில் ஏப்ரல் 4 ம் திகதி முதல் 6ம் திகதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான கோல்ப் போட்டியில் மாதவன் பங்குபெற உள்ளார்.\nNext articleஆட்டோ விபத்து: காரணம் தூக்க கலக்கம் (படங்கள்)\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nமூன்றாவது சுற்றுக்கு முன்னெறினார் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுக��ன்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:16:24Z", "digest": "sha1:7RP6GBVJSQL7LDFK7BLO55IV7UASY7GR", "length": 12599, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா : சந்திப்பும் இராப்போசன விருந்தும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nகனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா : சந்திப்பும் இராப்போசன விருந்தும்\nதற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் இன்று இரவு ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா அனுசரைணையாளர்கள் மற்றும் நண்பர் ஆகியோரோடனான சந்திப்:பும் இராப்போசன விருந்தும் சிறப்பாக நடைபெற்றது.\nசெல்வி நேமியா பாஸ்கரன சிறந்த பாடல் ஒன்றைப் பாடி சபையோரினதும் திரு ராஜாவினதும் பாராட்டுக்களைப் பெற்றார்.\nபல்வேறு வர்த்தக நண்பர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் வருகை தந்து நிகழ்ச்சிக்கு உற்சாகம் ஊட்டினர்.\nஇங்கு காணப்படும் படஙகள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்\nஎதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள உதயன் பல்சுவைக் கலைவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு தலைவராகவும் நடுவராகவும் கலந்து சபையோரை மகிழ்விக்க உள்ள “வாங்க பேசலாம் புகழ் திரு ராஜா அவர்கள் இன்று கனடா ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.\nஅவரை விமான நிலையத்தில் கனடா உதயன் பத்திரிகையின் ஸ்தாபகரும் பிரதம ஆசிரியருமாக திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், கவிநாயகர் கந்தவனம் மறறும் ஈசி24 நியுஸ் கிருபா கிசான் ஆகியோர் வரவேற்றனர்.\nதமிழ்நாட்;டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர்\nதிரு ராஜா அவர்கள் நடுவராகவும் நகைச் சுவைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவராகவும் அமையப்போகின்றன உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் இடம்பெறப்போகின்ற பட்டிமன்றங்களின் தலைப்புக்கள் இன்று திரு ராஜா அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பேச்சாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஸ்காபுறோ நகரில் செப்டம்பர் 2ம் திகதி நடைபெறவுள்ள பட்டி மன்��த்தின் தலைப்பு “நல்ல வாழ்க்கைத் துணைக்கு அவசியமானது அன்பா அல்லது அறிவா” என்பதாகும். ஸ்காபுறோவில் நடுவராக திரு ராஜா கலந்து கொள்ள பேச்சாளர்களாக திருமதி கோதை அமுதன், திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், கவிஞர் புகாரி மறறும் டாக்டர் போல் ஜோசப் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.. அத்துடன் ஸ்காபுறோ விழாவில் “பைரவி” இசைக்குழுவின் இனிய மெல்லிசை நிகழ்ச்சியில் உள்ளுர் பாடக பாடகிகள் பாடுகின்றார்கள். நடனங்களும் உரைகளும் இடம்பெறுகின்றன.\nமொன்றியால் நகரில் செப்டம்பர் 3ம் திகதி நடைபெறவுள்ள பட்டி மன்றத்தின் தலைப்பு “மகிழ்ச்சியான வாழ்க்கையை எமக்குத் தருவது அவசியமானது பணமா அல்லது புகழா” என்பதாகும். மொன்றியால் நகரில் நடுவராக திரு ராஜா கலந்து கொள்ள பேச்சாளர்களாக திருமதி டாக்டர் பேபி குமாரி, , திருவாளர்கள் :தமிழ் மணி உயிரவன், ஆத்மஜோதி உதயகுமார், ஜெகசோதிலிங்கம் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.\nஅத்துடன் மொன்றியால் விழாவில் இனிய மெல்லிசை நிகழ்ச்சியில் உள்ளுர் பாடக பாடகிகள் பாடுகின்றார்கள். நடனங்களும் உரைகளும் இடம்பெறுகின்றன.\nஸ்காபுறோவில் நகரில் அனுமதிச் சீட்டுக்கள் உதயன் பத்திரிகை அலுவலகத்திலும், சங்கர் அன்கோ, சாமி அன் சன்ஸ் மற்றும் பிரியாஸ் சுப்பர் மார்க்ட் (மார்ககம்) ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். Tickets only $ 20.00\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=151650", "date_download": "2018-10-17T04:23:27Z", "digest": "sha1:LO2OBCVWBU4RT2IWZZIQH53EIKGWC5XM", "length": 19118, "nlines": 192, "source_domain": "nadunadapu.com", "title": "ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை புலிகள் அச்சுறுத்திய போது நாங்கள் பாதுகாப்புக் கொடுத்ததை மறந்தது ஏன்?? கஜேந்திரகுமாரிடம் சிவாஜிலிங்கம் கேள்வி | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடும��� இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஜீ.ஜீ. பொன்னம்பலத்தை புலிகள் அச்சுறுத்திய போது நாங்கள் பாதுகாப்புக் கொடுத்ததை மறந்தது ஏன்\nகடந்த மாகாண சபை தேர்தலில் துரோகி இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். புளோட் அமைப்புகளால் முதலமைச்சராகிய சி.வி.விக்னேஸ்வரனை கஜேந்திரகுமார் மாற்றுத் தலைமையாகத் தத்தெடுப்பது குறித்து பதிலளிக்க வேண்டுமெனவும் இது குறித்து நேரடி விவாதத்துக்கு வருமாறும் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.\nமேற்படி விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில் –\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 35 வருட ஆயுத போராட்டத்தில் விடுதலைப் புலிகளே இறுதி வரை போராடியதாகவும் ஏனைய இயக்கங்கள் எல்லாம் காட்டிக்கொடுப்பு செய்தவையெனவும் தெரிவித்துள்ளார். அவரது கருத்தையிட்டு நான் ஆச்சரியம் அடைந்துள்ளேன்.\nஏனெனில் 2001 ஒக்ரோபர் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன அங்கம் வகித்திருந்தன.\nஅப்போது அந்த இயக்கங்கள் உள்ள அமைப்பில் அவர் இணைந்து செயற்பட்டமை பாராளுமன்றம் செல்லும் வசதி கருதியா என்ற கேள்வியெழுகின்றது.\n2002 ஏப்ரல் 12 ஆம் திகதி கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களில் தலைவர் சிவசிதம்பரத்தை தவிர ஏனையவர்கள் வன்னியில் பிரபாகரனை சந்தித்தனர்.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினராக சுரேஷ் இல்லாத போதும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.\nஇதில் விடுதலைப்புலிகளின் உயர் மட்ட தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது கஜேந்திரகுமார் காட்டிக்கொடுத்த விடயத்தை மறந்திருந்தாரா என கேட்கின்றேன்.\nஇந்த சந்திப்பு வேளையில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு பிரபாகரன் தமிழர் விடுதலை கூட்டணி நீண்ட வரலாற்றைக் கொண்ட கட்சி அதுபோல ரெலோவுக்கும் நீண்ட வரலாறு உள்ளது.\nஇதைபோன்று ஏனைய இயக்கங்களுக்கும் உள்ளது என சொன்னதை மறந்து விட்டீர்களா என வினவுகின்றேன்.\n2004 பொது தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து தயாரித்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் ரெலோ காட்டிக்கொடுத்த இயக்கம் குறித்த பேச்சினை ஏன் எழுப்பவில்லை.\n2001 முதல் 2010 வரை ஒரே கூட்டில் இருந்துவிட்டு இப்போது காட்டிக்கொடுத்த இயக்கங்கள் எனகூறுவது விரக்தியின் உச்சமா அல்லது வேறு ஏதேனும் விடயமா என சொல்ல வேண்டும்.\nகஜேந்திரகுமாருக்கு இன்னுமொரு விடயத்தையும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.\n1990 களில் உங்களது தந்தையார் விடுதலைப்புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது. தனக்கு பாதுகாப்பு வேண்டுமென நட்புறவின் அடிப்படையில் ரெலோ மற்றும் புளோட் அமைப்பிடம் கேட்டிருந்தார்.\nஇதன்பிரகாரம் அவரது வீட்டுக்கு சில வாரம் இரவு வேளையிலும் மற்றும் நாட்களில் 24 மணி நேரமும் இளைஞர்கள் ஆயுதத்துடன் நிறுத்தப்பட்டனர்.\nரெலோவின் தலைவர் ஜனா கருணாகரம் மற்றும் புளோட்டின் தலைவர் சித்தார்த்தனாலும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.\nஇவ்வாறு பாதுகாப்புக்குச் சென்ற இளைஞர்களை அப்போது சிறுவனாக இருந்த கஜேந்திரகுமார் துடுப்பாட்டத்துக்கு பந்து போடுமாறு வற்புறுத்தியதை அவர் மறந்திருக்க மாட்டார் என எண்ணுகின்றேன்.\nஇவ்வாறான நிலையில் திடீரென முழித்தவர் போல் கதை கூறுவதையிட்டு ஆச்சரியமடைந்தேன்.\nகடந்த மாகாண சபை தேர்தலில் ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் புளோட் தமிழரசு கட்சி ஆதரவில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாக கஜேந்திரகுமார் தத்தெடுக்க முயல்கிறார்.\nஉங்கள் பாஷையில் சொல்வதானால் துரோகி இயக்கத்தால் உருவாக்கப்பட்ட முதலமைச்சரை மாற்றுத் தலைவராக தத்தெடுப்பது குறித்து கஜேந்திரன் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleசெவ்வாய் தோஷம் நீங்கும் ஆடிக்கிருத்திகை வழிபாடு\nNext articleவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ��ளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_151624/20180105143353.html", "date_download": "2018-10-17T04:21:28Z", "digest": "sha1:L3D3VNP7KHKI3WILOYCI3FK3DPW4G7Y5", "length": 5790, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : தென்னாப்பிரிக்கா பேட்டிங்", "raw_content": "இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : தென்னாப்பிரிக்கா பேட்டிங்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : தென்னாப்பிரிக்கா பேட்டிங்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ்வென்ற தென்னா ப்ரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.\nதென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்தியஅணி டெஸ்ட் ஒருநாள் டி20 என பிப்ரவரி மாதம் வரை விளையாடுகிறது.இதில் கேப்டவுனில் இன்று மதியம் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாப் டுபிளசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இதில் தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா அணி தடுமாறி வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/authors/authors-col1/osho/arthamulla-indhu-matham-6-detail", "date_download": "2018-10-17T04:20:57Z", "digest": "sha1:7W5NWZHU4KKS2JKVB3Z33E3GLNIKAV4S", "length": 3724, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " ஓஷோ : அர்த்தமுள்ள இந்துமதம் - ஆறாம் பாகம்", "raw_content": "\nஅர்த்தமுள்ள இந்துமதம் - ஆறாம் பாகம்\n\"ஜனத்தையும் மரணத்தையும் தவிர அனைத்தும் பரிசீலனைக்குரியவை \" என்று கூறும் ஆசிரியர் மகான்களின் ஆசிர்வாத உரைகளை அப்படியே நமக்கு கொடுத்து நம்மையும் ஆசிவதிக்கப் பட்டவர்களாக மாற்றுகிறார் .\n\"ஜனத்தையும் மரணத்தையும் தவிர அனைத்தும் பரிசீலனைக்குரியவை \" என்று கூறும் ஆசிரியர் மகான்களின் ஆசிர்வாத உரைகளை அப்படியே நமக்கு கொடுத்து நம்மையும் ஆசிவதிக்கப் பட்டவர்களாக மாற்றுகிறார் .அவரின் எதார்த்த எழுத்துகள் தான அவரின் உயரத்திர்க்கு காரணம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/10/blog-post_27.html", "date_download": "2018-10-17T04:03:20Z", "digest": "sha1:6VVYVGQF5TPLPNZ2GKQS3MHTSTW6XI6W", "length": 33486, "nlines": 501, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஏன் இப்படி ஒரு அல்ப ஆசை?", "raw_content": "\nஏன் இப்படி ஒரு அல்ப ஆசை\nஇலங்கையிலிருந்து யாழ்தேவி என்றொரு திரட்டி இயங்கி வருவது பதிவுலகில அனைவர்க்குமே தெரிந்த விஷயம்.\nபெயர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்து முதலாவது பதிவர் சந்திப்பில் அதுபற்றி அவர்கள் தெளிவாக்கி, அதன் பின்னர் பல பதிவர்கள் தங்கள் பதிவுகளை இணைத்து.. இதெல்லாம் பழைய கதை..\nஎன்னையும் கடந்தவாரம் நட்சத்திரப் பதிவராக்கி இருந்தார்கள். கடைசி நேர அழைப்பு பற்றி கடந்தவாரமே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். அந்தப் பதிவிலேயே யாழ்தேவி கருவிப்பட்டை/வாக்குப் பட்டை பற்றியும் சொல்லி இருந்தேன்.\nவேட்டைக்காரன் பாடல் பதிவுக்கு பிறகு எனக்கு 'நண்பர்கள்' மிக மிக அதிகரித்திருந்தார்கள்..\nஆதவன், சிங்கம் பதிவுகளுக்குப் பிறகு இன்னும் கூடியுள்ளார்கள்..\nயாழ்தேவி கருவிப்பட்டை இந்த நண்பர்களுக்கு என் மீதான தங்கள் 'அன்பை' வெளிப்படுத்த மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கிவிட்டது.\nஅனேகமாக ஒருவரோ, இல்லை குழுவோதான் செய்திருக்க வேண்டும். டைனமிக் IP வைத்திருப்பவர்கள் யாழ்தேவியில் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலுக் குத்தலாம் என்ற குறைபாடு நிலவுகிறது. ஒருவருக்கு ஒரு ஓட்டுத்தான் என்பதை உறுதிப்படுத்த யாழ்தேவி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.\nஏற்கெனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பதிவுகளுக்கு மைனஸ் வாக்குகள் குத்தப்பட்டு வந்தன.\nமைனஸ்களும் வாக்குகளே என்பதனாலும் இவற்றை வைத்துத் தான் என் பதிவுகளின் தரம் கணிக்கப்படுவதில்லை என்பதாலும் இதைப் பொருட்படுத்தாது இருந்தேன்\nஆனால் வேட்டைக்காரன் பதிவில் சொல்லிவைத்தார்போல ஒரு நல்ல புள்ளி கிடைத்தால் அடுத்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே ஒரு மைனஸ் வாக்கு அடிக்கப்படும்.\nஅடுத்தது தான் உச்சக்கட்ட கொடுமை.\nஇலங்கையில் ஊடக சுதந்திரம் பதிவில் நல்ல வாக்குகளுக்கு சரிக்கு சமனாக மைனஸ் வாக்குகள்.\nஅதே போல அக்ரமின் மனைவி மறைந்த தகவலுக்கு யாரோ ஒரு அநாமதேயப் புண்ணியவான் சரமாரியாக எனக்கு மைனஸ் புள்ளிகளை அடித்துத் தள்ளுகிறார்.\nஏன் இப்படி ஒரு அல்ப ஆசை\nஒரு பக்கம் எரிச்சலாகவும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.\nஆனால் இன்று வரை அநேகமான என் பதிவுகளே வாசகர் பரிந்துரைகளில் முன்னணியில் இருக்கின்றன.\n(என்னைவிட) மூத்த,பிரபல பதிவருக்கும் இதே போல.. இப்போது தனியொரு பதிவில் அதிகூடிய மைனஸ் வாங்கியவர் என்ற யாழ்தேவிப் பெருமை அவருக்கு.. பாவம்.\nஇதில் வேடிக்கை அவரும் யாழ்தேவியில் ஒரு நிர்வாக உறுப்பினராம்.\n ஏன் நாம் இருவர் மட்டும் குறிவைக்கப்பட்டுள்ளோம்\nயாழ்தேவி நிர்வாகிக��ுக்கு என்னுடைய வாக்குப்பட்டையைக் கழற்ற முன்னர் விளக்கம் கோரிக் கடிதம் ஒன்று அனுப்பினேன்.\nகாரணம் பலர் வாசிக்கும் பதிவுகளில் யாழ்தேவி பட்டை எனக்கு திருஷ்டியாக அமைந்துவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.\nஅடுத்த நாள் இதற்கு விளக்கக் கடிதம் அனுப்பி இருந்தனர்.\nகருவிப்பட்டை தனியே யாழ்தேவியில் கணக்குவைத்திருப்பவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் பதிவர்களின் வலைப்பூவுக்கு வரும் பார்வையாளர்களும் வாக்களிக்கும் வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒரு ஐபி எண்ணில் இருந்து வாக்களித்தால் இரண்டு நாட்களுக்கு பிறகுதான் திரும்பவும் அந்த ஐபி எண்ணில் இருந்து வாக்களிக்கமுடியும்.டயல்அப் இணைப்புகளைப்பாவிப்பவர்கள் மீண்டும் மீண்டும் இணைய இணைப்பை துண்டித்து இணைப்பதன்மூலம் கிடைக்கும் புதிய ஐப்பிகள் மூலமாக இம்மாதிரியான விளையாட்டுக்களை செய்கிறார்கள்.உண்மையிலேயே இதற்கு நாங்கள் மனவருத்தமடைகிறோம்.இதற்கான மாற்றுவழிகளை ஏற்கனவே நாங்கள் பரிசீலித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அதைப்போலவே சூடான இடுகைகளை மீண்டும் மீண்டும் கிளிக்பண்ணுவதன் மூலம் தங்களுடைய பதிவுகளை சூடான இடுகைகளாக மாற்றும் செயல்பாடும் கண்டறியப்பட்டிருக்கிறது.இதற்கான தீர்வும் ஓரிரு வாரத்திலே அறிமுகப்படுத்தப்படும்.இவற்றைப்பற்றி தாராளமாக உங்கள் பதிவுகளில் குறிப்பிடுங்கள்.விiளாயாட்டுக்காக இதைசெய்பவர்கள் மனம்மாற வாய்ப்பிருக்கிறது.\nசுபாங்கனும் தனது பதிவில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.\nசரக்கு வித் சைடிஸ் – 26.10.09\nயாழ்தேவி இந்த நிலைக்கு உடனடி திருத்தங்கள்,மேம்பாடுகளை செய்யாவிட்டால், தரமற்ற,சுவையற்ற பதிவுகள் முறையற்ற விதத்தில் முன்னணி பெறும்.பலபேர் தங்கள் பதிவுகளை யாழ்தேவியில் சமர்ப்பிக்கவும் மாட்டார்கள்.\nஅதற்கு முதல், என்னுடைய நண்பர்களே, மைனஸ் வாக்குப் போட்ட புண்ணியவான்களே, நீங்கள் யார், ஏன் இந்த வன்மம் என்று அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாயுள்ளது..\nதிங்கள் நடக்கும் இருக்கிறம் அச்சுவலை சந்திப்புக்கு வாங்களேன்.. பேசுவோம்;பழகுவோம்..\nஎன் மூக்கை நானும் உங்கள் மூக்கை நீங்களும் பத்திரப்படுத்திக் கொண்டு பேசுவோம்;பழகுவோம்..\nat 10/27/2009 03:43:00 PM Labels: இலங்கை, திரட்டி, நண்பர்கள், பதிவர், பதிவு, யாழ்தேவி\nநேரம் கிடைக்கும் போது ���ழுதும் எனக்கும் இது வெறுத்துவிட்டது. முன்பு அனாமிகளின் அட்டகாசம் - இப்போது இதுவேறு\nநானும் பார்த்து வியந்து போனேன்\nஇதையெல்லாம் கணக்கெடுதுத்து செய்தவர்களை பெரிய ஆள் ஆக்காதீர்கள் லோசன் அண்ணா.\nகாய்க்கிற மரத்தில கல்லெறி விழத்தான் செய்யும்.\n//டயல்அப் இணைப்புகளைப்பாவிப்பவர்கள் மீண்டும் மீண்டும் இணைய இணைப்பை துண்டித்து இணைப்பதன்மூலம் கிடைக்கும் புதிய ஐப்பிகள் மூலமாக இம்மாதிரியான விளையாட்டுக்களை செய்கிறார்கள்.//\nநல்ல விளையாட்டு :))), அப்ப வேலை வெட்டி இல்லாமல் மைனஸ் குத்த ஒரு கூட்டம் இருக்குதான்...:(\nயோ வாய்ஸ் (யோகா) said...\nஎல்லாமே பொறாமையின் உச்சகட்டம்தான் அண்ணா\nமீண்டும் அனானிகளின் தொல்லை அதிகரித்துவிட்டது. அது வேறு.\nஎல்லாமே பொறாமையின் உச்சகட்டம்தான் அண்ணா\nமீண்டும் அனானிகளின் தொல்லை அதிகரித்துவிட்டது. அது வேறு.\nஎதிர்க்கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலருக்கு இல்லை. வேறு என்ன சொல்ல\nஎல்லாமே பொறாமையின் உச்சகட்டம்தான் அண்ணா //\n//ஏன் இப்படி ஒரு அல்ப ஆசை\nஒரு பக்கம் எரிச்சலாகவும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.//\n//என் மூக்கை நானும் உங்கள் மூக்கை நீங்களும் பத்திரப்படுத்திக் கொண்டு பேசுவோம்;பழகுவோம்..\nஇந்தத் தடவை ஓசியில ட்ரான்ஸ்போர்ட் தந்தாலும் நான் உங்களுடன் வர மாட்டேன். போன வருடமும் இதே நாட்களில் தான்..... :(\n(என்னைவிட) மூத்த,பிரபல பதிவருக்கும் இதே போல.. இப்போது தனியொரு பதிவில் அதிகூடிய மைனஸ் வாங்கியவர் என்ற யாழ்தேவிப் பெருமை அவருக்கு.. பாவம்.\nஇதில் வேடிக்கை அவரும் யாழ்தேவியில் ஒரு நிர்வாக உறுப்பினராம்./\n ஏனிந்த கொலைவெறி.. சிரித்து வயிறெல்லாம் நோகுது..\nதங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லிவீட்டு எதிர் வாக்கை அளித்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு என்ன விதமான மனநோய் என அறிந்து கொள்ளலாம்....\n//என் மூக்கை நானும் உங்கள் மூக்கை நீங்களும் பத்திரப்படுத்திக் கொண்டு பேசுவோம்;பழகுவோம்..//\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்க���ுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா & சச்சின் vs பொன்டிங்\nஏன் இப்படி ஒரு அல்ப ஆசை\nஇளைய நட்சத்திரங்களை எதிர்காலத்துக்கு தந்த Champion...\nBreaking news வசீம் அக்ரமின் மனைவி காலமானார்..\nஇலங்கையில் ஊடக சுதந்திரம் ..\nஓடுரா ஓடுரா சிங்கம் வருது..\nஸீரோ டிகிரி, கூகிள் வேவ் & யாழ்தேவி\nகுசும்பனுக்கு பிறந்த குட்டிக் குசும்பன்..\nநாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா\nஆதவன் - இன்னொரு குருவி\nசிக்சர் மழை,வொட்சன் அதிரடி,பொன்டிங்கின் சரவெடி - அ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்��ும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/blog-post_3.html", "date_download": "2018-10-17T03:44:14Z", "digest": "sha1:SF3E7T6ZNE75MGKYEY2Q6N5NPJG6NULH", "length": 4923, "nlines": 66, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "- தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/it-happened-sivaji-then-me-says-rajini-050906.html", "date_download": "2018-10-17T03:16:32Z", "digest": "sha1:SBVAHGSAKEBMKATCDLCPEKJZ22M2EIGC", "length": 13586, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அன்று சிவாஜிக்கு நடந்தது இன்று எனக்கு நடந்தது: ரஜினிகாந்த் | It happened to Sivaji and then me: Says Rajini - Tamil Filmibeat", "raw_content": "\n» அன்று சிவாஜிக்கு நடந்தது இன்று எனக்கு நடந்தது: ரஜினிகாந்த்\nஅன்று சிவாஜிக்கு நடந்தது இன்று எனக்கு நடந்தது: ரஜினிகாந்த்\nரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பேச்சு...வீடியோ\nசென்னை: அன்று சிவாஜிக்கு நடந்தது இன்று தனக்கு நடந்ததாக ரஜினி தெரிவித்துள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மாவட்டம் வாரியாக ரசிகர்கள் வந்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.\nஇன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்கள் வந்துள்ளனர். அவர்கள் மத்தியில் பேசிய ரஜினி கூறியதாவது,\nஇன்று 4வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கு. நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன். கோவை வந்து எனக்கு மிக முக்கியமான இடம். அங்கு என் நண்பர்கள் இருக்கிறார்கள்.\nஎன்னுடைய குருநாதர்களில் ஒருவர் சுவாமி சச்சிதானந்தர். அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி கவுண்டர் ஆவார், ஜமீன்தார் பரம்பரையை சேர்ந்தவர். பழனி சித்தர் அவர்களின் ஆசியால் பிறந்தவர்.\nசுவாமி சச்சிதானந்தர் சொல்லி தான் நான் பாபா படம் எடுத்தேன். அவர் மகாசமாதி அடையும் முன்பு அவரை கடைசியாக பார்த்தவன் நான் தான். என் குரு தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆசிரமம் ஆணைக்கட்டியில் உள்ளது.\nகோவை விமான நிலையத்திற்கு செல்லும்போது எல்லாம் ஒரு நிகழ்வு நினைவுக்கு வரும். அண்ணாமலை படம் ரிலீஸான நேரம், படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த நேரத்தில் நண்பர் வீட்டு திருமணத்திற்கு விமானத்தில் நான் சென்றேன், சிவாஜி சாரும் வந்திருந்தார்.\nவிமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என்னை பார்த்து ரஜினி வாழ்க, தலைவர் வாழ்க என்றதும் எனக்கு உடம்பில் பாம்பு ஓடுவது மாதிரி இருந்தது. அவ்வளவு பெரிய நடிகரை வைத்துக் கொண்டு என்னை புகழ்ந்தால் எப்படி இருக்கும். அவர் என்னை பார்த்து சிரிக்கிறார்.\nஎன்னடா நழுவுற, உன் காலம்டா, நல்லா உழை, நல்ல படங்களை கொடு, வாடா என்றார் சிவாஜி சார். மதிப்பு வேண்டும் என்றால் குணாதிசயம் தேவை. சில ஆண்டுகள் கழித்து வேறு ஒரு சாமிஜியை பார்க்க சென்றபோது அதே கோவை விமான நிலையத்தில் நீங்க இப்போ வர வேண்டாம். ஒரு நடிகரின் ரசிகர்கள் கூடியுள்ளனர். அவர் வந்து போன பிறகு நீங்கள் வாங்க என்றார்கள். அப்படியே சிவாஜி சார் சொன்னது நினைவுக்கு வந்தது. காலம் தான் முக்கியம். காலம் வரும்போது தானாக வருவார்கள். அது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும் என்றார் ரஜினி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/samantha-s-new-year-photo-goes-viral-050961.html", "date_download": "2018-10-17T02:49:21Z", "digest": "sha1:XJWWXRHBRR264LQUQIQ6CQ26MXE5HSBJ", "length": 11063, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சமந்தாவின் செம ஹாட் புகைப்படம்... கணவருடன் நியூ இயர் கொண்டாட்டம்! | Samantha's new year photo goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n» சமந்தாவின் செம ஹாட் புகைப்படம்... கணவருடன் நியூ இயர் கொண்டாட்டம்\nசமந்தாவின் செம ஹாட் புகைப்படம்... கணவருடன் நியூ இயர் கொண்டாட்டம்\nசென்னை : நடிகை சமந்தாவின் புத்தாண்டு புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகிவருகிறது. சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nநடிகை சமந்தா திருமணத்திற்குப் பிறகு தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கில் ராம்சரணுடன் 'ரங்கஸ்தலம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், புத்தாண்டு வாழ்த்துச் செய்தியாக தனது கணவர் சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார் சமந்தா. ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கு வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்களால் முடிந்தால் அதை நீங்கள் சிறப்பாக செய்ய முடியும். இதுதான் நான் எடுத்த முடிவுகளில் மிகச்சரியான முடிவு. எனது எதிர்காலத்தின் மீது எனக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தேன் எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.\nசிறந்த ஜோடி என ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். சமந்தாவின் இந்தப் புகைப்படம் படு கிளாமராக இருக்கிறது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவ��ு எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:41:55Z", "digest": "sha1:3QXYKWANIRUJEJRXPXUS574THYDSGHET", "length": 14971, "nlines": 159, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கிழிந்து தொங்கிய காதுடன் விடாமல் சண்டை போட்ட வீரர்!!", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தக��ல்\nவிளையாட்டுச் செய்தி கிழிந்து தொங்கிய காதுடன் விடாமல் சண்டை போட்ட வீரர்\nகிழிந்து தொங்கிய காதுடன் விடாமல் சண்டை போட்ட வீரர்\nகுத்துச் சண்டை போட்டியின் போது இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅமெரிக்காவில் லாஸ் வேகாஸில் உள்ள சின் சிட்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போட்டியின் போதே இங்கிலாந்து வீரரின் காது கிழிந்துள்ளது.\nஇந்தப்போட்டியில் மெக்சிகோவின் பிரான்சிகோ வர்காஸ் – இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் மோதினர்.\nஉலக சாம்பியனுக்காக நடைபெற்ற இந்த போட்டியில் மெக்சிகோ வீரரின் தாக்குதலுக்கு இங்கிலாந்து வீரர் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார்.\n9 ஆவது சுற்றின்போது இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் ஸ்டீபன் ஸ்மித் அடுத்த சுற்றிற்கு தயாரானார்.\nஇருப்பினும் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் போட்டியும் நிறுத்தப்பட்டது.\nஅதேவேளை மெக்சிகோ வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாலத்திற்குள் பாய்ந்த ஆட்டோ: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5வர் காயம்\nNext articleபொலிசாருக்கு நேர்ந்த பரிதாபம்\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nமூன்றாவது சுற்றுக்கு முன்னெறினார் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/159-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:01:26Z", "digest": "sha1:J3D424RG6VDYW55GI5LFKH3YQ2QQ7GAV", "length": 7265, "nlines": 261, "source_domain": "www.yarl.com", "title": "பெட்டகம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா\n2ஜி ஊழலை விஞ்சிய நிலக்கரி சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு\nஇப்போது ராகு(ல்) காலம் – பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் – சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி \nவிடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித்தொடர்பாளர் திரு.வன்னியரசு விடுதலை\nதிமு.க.வின் அண்ணா அறிவாலயமே ஆக்கிரமிப்பு நிலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. தே.மு.தி.க.\nகலைஞர் டிவி எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது: கனிமொழி\nதமிழக மக்களின் தேர்தல் தீர்ப்பு தொடர்பாக சீமான்\nதுரோகம் செய்ததால் கருணாநிதி தண்டிக்கப்பட்டார்\nகடவுளின் பெயரால் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா\nதமிழ்நாடு தேர்தல் - முழுமையான வெற்றி விபரங்கள்\nBy புரட்சிகர தமிழ்தேசியன், May 14, 2011\nபாமக மூன்று தொகுதிகளில் வெற்றி\nBy புரட்சிகர தமிழ்தேசியன், May 13, 2011\nஅதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி\nகருணாநிதி மகன் ஸ்ராலின் மோசடி வெற்றி.\n78 சதவீத வாக்குப்பதிவு -ஜூனியர் விகடன்\nவடிவேலு சார்: அது வேறவாயி இது நாறவாயி\nதமிழ் நாட்டின் இன்றைய நிலை\nதி.மு.க வின் கடைசி நேர, பண விநியோகம்.. வெற்றி தருமா..\nவேலூர் தொகுதியில் #defeatcongress வேட்பாளர் ஞானசேகரன்\n63 தொகுதிகளில் சீறும் சீமான்\nஜூ. விகடன் கணிப்பு : அதிமுக கூட்டணி 141 \nதேர்தல் - 2011 - இறுதி அலசல், யாருக்கு வெற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug16/31395-2016-09-05-13-53-04", "date_download": "2018-10-17T03:09:53Z", "digest": "sha1:7ULULFC3HEMFB24TDFD5FRQNQT3SBMGT", "length": 20227, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "இலஞ்ச ஊழலும் கடவுள் நம்பிக்கையும்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2016\nமதம் - பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்\nவிநாயகர் சதுர்த்தியின் அறிமுகமும் அதன் அரசியலும்\nஜாதியைக் காப்பாற்றும் “வளைகாப்பு - தாய்மாமன்சீர்”\nசேனல் எடமருகுவிடம் தோற்றோடிய பார்ப்பன பண்டிதர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nநாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2016\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2016\nஇலஞ்ச ஊழலும் கடவுள் நம்பிக்கையும்\nதலைப்பைப் பார்த்ததும் பலரும் ஆச்சரியப்படலாம், இலஞ்சத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும், என்று நினைக்கலாம். தொடர்பு இருக்கிறது\nமுதலில் இலஞ்சம் என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்வோம். இலஞ்சம் என்பது தமிழ்ச் சொல்லாக இருக்கமுடியாது. தமிழில் சொல்வதானால், “கையூட்டு” என்று தூய தமிழில் சொல்லலாம். அதாவது கையால் ஊட்டுவது எதை ஊட்டுவது ஒரு தாய் தான் பெற்ற குழந்தைக்குப் பால் குடிக்கும் பருவம் தாண்டியதும் சோற்றைப் பிசைந்து ஊட்டு கிறாள். குழந்தை தானாகத் தன் உணவை உண்ண முடியாதபோது தாய் தன் கையால் ஊட்டுகிறாள். குழந்தைக்கு உணவூட்டுவதைப்போல, ஒருவருக்கு இன்னொருவர் கையால் ஊட்டுவதையே கையூட்டு என்கிறோம் இங்கு ஊட்டப்படுவது உணவன்று, பணம்\nஉணவுப்பசிக்கு உணவு, பணப்பசிக்குப் பணம் பணப்பசி கொண்டவர்களுக்குப் பணத்தைக் கையால் ஊட்டுவதால் கையூட்டு என்றாயிற்று பணப்பசி கொண்டவர்களுக்குப் பணத்தைக் கையால் ஊட்டுவதால் கையூட்டு என்றாயிற்று தாய் தன்பிள்ளைக்கு உணவை, ஊட்டவில்லையென்றால் குழந்தை உண்ணாது. இது போலவே, பணப்பசி கொண்டவர்கள் தாமாகத் தம் கையால் பணத்தை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். பணப்பசியைத் தீர்த்து வைக்கப் பணத்தைக் கையால் மற்றோர் ஊட்டு கிறார்கள். அதனால் தான் இலஞ்சத்திற்குக் ‘கையூட்டு’ என்று பேர் உண்டாயிற்று.\nஇனி, கடவுளுக்கும் இலஞ்சத்திற்கும் எப்படித் தொடர்பு என்று பார்ப்போம் கடவுள் என ஒன்று அல்லது ஒருவர் உண்டா இல்லையா என்பது தருக்கத்திற்குரியது. கடவுளை நம்புபவர்கள் பெரும்பான்மையினர். கடவுளை நம்பாத வர்களும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சிறுபான் மையராய் உள்ளனர். நம்புகிறவர்கள் எல்லோரும் ஒரே கடவுளை நம்புகிறவர்களாக இல்லை. பல மதங்கள் கடவுள் பற்றிய கொள்கைகளில் வேறுபடுகின்றன. ஆனால் எல்லா மதங்களும் கடவுள் உண்டு என்று நம்புகின்றன.\nகிறித்துவ மதத்தில் கர்த்தர் என்கிறார்கள். கர்த்தருடைய சார்பாக அவருடைய தூதர் அனுப்பப்பட்டுள்ளார் என்று நம்புகிறார்கள். முஸ்லீம்களோ அல்லா ஒருவரே என்று நம்பித் தொழுகிறார்கள். கிறித்துவம், இஸ்லாம் அல்லாத இந்தியாவில் வாழும் ஏனைய மக்கள் அனைவருக்கும் இந்துக்கள் என்றே பேர் வைத்துவிட்டார்கள், இவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.\nதமிழர்கள் தனித் தன்மையுடையவர்கள். அவர்கள் இயற்கையோடியைந்து வாழ்ந்து வந்தவர்கள். இடையில் தமிழரிடையே வந்து புகுந்த வந்தேறி ஆரியர்களுக்கு எப்படியோ அடிமைப்பட்டுப் போய், மக்களை நான்கு வருணங்களாகப் பிரிக்கும் வருணாசிரம தருமம் என்ற ஆரியக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு நான்கு வருணங் களாகப் பிரிந்து, அந்த வருணங்களிலும் நாலாம் வருணமான சூத்திரர் என்ற வருணத்துள்ளும் பல்வேறு சாதியினராய்ப் பிரிந்து தாழ்ந்து போயினர்.\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வாழ்ந்த வந்த தமிழர்கள், ஆரியரின் வரவால் நாலாவது வருணமான சூத்திரர் என்று தாழ்த்தப்பட்டுள்ளனர். யாவரும் கேளிர் என்று கூறி, வந்தோரையெல்லாம் ஏற்று வாழ்ந்த தமிழர் இழிசாதியினராகக் காலப்போக்கில் தாழ்த்தப்பட்டுப் போயினர். உயர்வு தாழ்வின்றி யாவரும் கேளிராக எண்ணி வாழ்ந்த தமிழர், நான்கு வருணங்களில் நாலாவது வருணமாக, தமக்கு மேலேயுள்ள மூன்று வருணத்தார்க்கும் உழைக்கும் வருணமாகத் தாழ்ந்தனர்.\nஇது தமிழர் வரலாற்றில் நிகழ்ந்த பெருங்கேடாகும். இயற்கையோடியைந்து வாழ்ந்து வந்த தமிழர்களிடையே இறை (கடவுள்) நம்பிக்கை எப்போது, எப்படிப் புகுந்தது என்று தெரியவில்லை. ஆதிமாந்தர் இயற்கையின் சீற்றத்திற்கும் காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கும் அஞ்சி ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும். அவர்தம் முன்னோரையே, அவர்கள் இறந்தபின் நடுகல்லாக நட்டு வணங்கி வழிபட்டு வந்திருக்கவேண்டும்.\nஇப்படி நட்டகல்லே, பின்னர் இறையுருவாகக் காலப்போக்கில் மாறி, மாந்தர், தெய்வமென்று வழிபடும் பழக்கம் ஏற்பட்டு நிலைகொண்டிருக்க வேண்டும். இப்படி வழிபட்டு வந்த நடுகல் பற்றிப் பற்பல விதமான கற்பனைகளை மாந்தர் புனைந்து கொண்டு தெய்வமென நம்பி வாழத் தலைப்பட்டுவிட்டனர் என்றே தெரிகிறது. இதன் நீட்சிதான் இன்றைய கடவுள்களைப் பற்றிய கதைகளாக இருக்கமுடியும்.\nஇப்படி மாந்தர் தமக்குத் தோன்றியவாறெல்லாம் கற்பித்துக் கொண்டவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது அறியாமை என்று நாம் சொல்வதில் என்ன தவறு உள்ளது கடவுள் ஒரு கற்பனை என்று விளக்கினோம்.\nஇப்படிக் கற்பிக்கப்பட்ட கடவுளை அல்லது கடவுள் களை இருப்பதாக நம்பியதோடு நில்லாமல், கடவுளுக் குப் பற்பல கதைகளைக் கட்டிப் பரப்பிவந்துள்ளோம். வ���ங்கி வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளுவதில்லை. இறைவனுக்குக் காணிக்கையாகப் பலவற்iறைப் படைக்கிறோம். இக்காணிக்கை செலுத்துவது அல்லது படையல் அனைத்தையும் நாம் கையூட்டு (இலஞ்சம்) என்கிறோம். ஒரு பழைய பாடல் எம் நினைவில் எழுகிறது. அது, “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை, நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத்தூ மணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா” என்ற பாடல்\n‘பாலும், தேனும் நான் உனக்குப் படைக்கிறேன். நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றையும் கொடு’ என்று கேட்பது பண்டமாற்று போல் இல்லையா அறிவாளர்கள் இதில் கருத்தூன்றிப் பார்த்து, கொள்ளத்தக்க தாயின் கொள்க. அன்றேல் தள்ளதக்க தென்று கண்டால், தள்ளிவிட்டு இயற்கையோடியைந்து வாழலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/01/dosp/", "date_download": "2018-10-17T03:21:15Z", "digest": "sha1:AGNMZGHD6HKAMMGJJZXF5FPOOAGSJZM4", "length": 7709, "nlines": 119, "source_domain": "serandibenews.com", "title": "Development Officer – Southern Provincial Public Service – Tamil – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதென் மாகாண அரச சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் III ஆம் வகுப்பு பதவிக்கு ஆட் சேர்ப்புக்கான நிறந்த போட்டிப் பரீட்சை – 2016\nகல்வித் தகைமை – UGC அனுமதியுள்ள ஏதாவது ஒரு பட்டம்\n5 வருடங்கள் தென் மாகாண சபைப் பிரதேசத்தில் 5 வருடங்கள் பதிவில் இருத்தல்\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ள\nஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nசெப்தெம்பர் மாத வர்தமாணிகள் Gazette September 2017\nமத்திய மாகாண ஆசரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\n​பேராதெனிய பல��கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/06/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2/", "date_download": "2018-10-17T03:31:41Z", "digest": "sha1:CG5CXQ2M32GR2FVMO3AKHUGNGFK2YIDV", "length": 8914, "nlines": 72, "source_domain": "tamilbeautytips.net", "title": "விரைவில் உடல் எடையை குறைக்கும் சீரகம் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் சீரகம்\nஅன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nசீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.\nஉடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ ���டையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.\n2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.\nசிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.\nசீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம். அதேபோல் சூப்புடன் சீரகப் பொடி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.\nஅதிலும் சீரகத்துடன் எலுமிச்சையும் இஞ்சியும் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.\nபின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம். குறிப்பாக சீரகம் தொப்பையைக் குறைக்கும்\nசீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.\nஇதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.\nசீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி ��டர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/10200", "date_download": "2018-10-17T04:18:10Z", "digest": "sha1:VIPTUVJ6TWF6LTENDY2JN2Y4TTGVBX4Q", "length": 7545, "nlines": 190, "source_domain": "tamilsamayaltips.com", "title": "வாழைக்காய் பொடி - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பொரியல் > வாழைக்காய் பொடி\nமுற்றிய வாழைக்காய் – 2.\nதுவரம் பருப்பு – 1/2 கப்,\nபெருங்காயம் – 1 டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 6.\nஎண்ணெய் – 1/4 கப்,\nகடுகு – 2 டீஸ்பூன்,\nகறிவேப்பிலை – 1 பிடி,\nபெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.\nவறுக்க கொடுத்த பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து அரைக்கவும். வாழைக்காயை இரண்டாக வெட்டி, இட்லிப்பானையில் வேகவிடவும் அல்லது தண்ணீரில் கொதிக்க விடவும். தோலை உரித்து துருவி வைக்கவும். மிகவும் குழைய விடக்கூடாது. குழைந்தால் துருவ முடியாது. கடாயில் எண்ணெயை காய வைத்து, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, துருவிய வாழைக்காய், உப்பு, அரைத்த மசாலா தூள்களைச் சேர்த்து கலந்து கிளறி சாம்பார், ரசம், சாதத்துடன் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8338/", "date_download": "2018-10-17T03:43:54Z", "digest": "sha1:TVPNJPP57IFDJI2QSIZMYYBKOCZLWIV3", "length": 10008, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "நுண்கடன் பாதிப்புக்களிற்கு எதிராக வடக்கில் போராட்டம்! | Tamil Page", "raw_content": "\nநுண்கடன் பாதிப்புக்களிற்கு எதிராக வடக்கில் போராட்டம்\nநுண் நிதிக் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, வடக்கின் பல இடங்களிலும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (14.06.2018) காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.\nகடனைக் கொடுத்து குடும்பத்தைக் குலைக்காதே, வட்டியால் மக்களின் வயிற்றில் அடிக்காதே அடிக்காதே, பெண்களை சீரழிக்கும் நுண்கடன் நிறுவனங்களை இழுத்து மூடு, கடனில் பெண்களை இலக்கு வைக்காதே, உயிரைக் ��ுடிக்கும் வார்த்தைகளை உமிழாதே உமிழாதே, இழப்பதற்கு இனி எம்மிடம் உயிர் மட்டுமே உள்ளது, ஏழைகளின் உணர்வை புரிந்துகொள், வாழ்வதற்காய் கடன் பெற்றோம் வாழ்விழந்து நிற்கின்றோம், தற்கொலை அதிகரிப்பதற்கு கடனே நீயே காரணம், குடும்ப வன்முறைக்கும் கடன் நீயே காரணம், நுண் நிதி கடனே குடும்ப வன்முறைக்கு அத்திவாரம் இடாதே, கடனே இளம் சந்ததியை நரகத்தில் தள்ளாதே போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர\nபழைய பேருந்து நிலையத்தில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய போராட்டமானது பஜார் வீதி வழியாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியுடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.\n10நிமிடங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஜரை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சாந்தினி பெற்றுக்கொண்டார்.\nமன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும்,மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமன்னார் தனியார் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன் பேரணி ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நிறைவடைந்தது.\nகிளிநொச்சி கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nநுண்கடன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று திட்டங்களை வங்கிகள் ஊடாக மக்களிற்கு வழங்க கோரியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘லொக்’ பண்ணிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nயாழில் குடும்ப பெண்ணை அடித்துக் கொன்ற ரௌடிகளிற்கு விளக்கமறியல்\nபெண்களின் பின்னழகை அழகாக்கும் உடற்பயிற்சிகள்\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்: ஐ.நாவில் வெளியான...\nஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: தீவிரவாத தாக்குதல்\nமரியோ மன்ட்ஸூ‘கிக்’ வெற்றி கோல்: முதல் முறையாக உ.கோப்பை இறுதியில் குரேஷியா; இங்கிலாந்து கனவு...\nரயிலில் பாம்பு- நடுங்கியபடி பயணிகள்\nமுல்லைத்தீவு கிளைமோர் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது: கைதானவர்கள் இராணுவத்திடம் இரகசியமாக சம்பளம் பெற்றவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA3MTU5OTYzNg==.htm", "date_download": "2018-10-17T02:40:32Z", "digest": "sha1:CMLIWMT63LEP3SF7SWY32OKCM3X5EMLY", "length": 43219, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\nஅவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.\nபேராசிரியர் தனது நேர்காணலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் மற்றும் அவுஸ்ரேலியாவின் பார்வையில் சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.\nபேராசிரியரின் நேர்காணலிலிருந்து சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு:\nநாங்கள் அவுஸ்ரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான மூலோபாய மற்றும் பாதுகாப்பு உறவை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம்.\nகடல் பாதைகளில் சிறிலங்கா மையப் புள்ளியில் அமைந்துள்ளது. கப்பல்கள் தங்கி நிற்பதற்கான முக்கிய அமைவிடத்தை சிறிலங்கா கொண்டுள்ளது.\nசிறிலங்கா மீது சீனா தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது தொடர்பாக வேறு பல நாடுகளைப் போலவே அவுஸ்ரேலியாவும் கவலையடைந்துள்ளது.\nமத்திய மற்றும் சிறிய சக்தி வாய்ந்த நாடுகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு பிராந்தியமாக இது காணப்படுகிறது.\nசீனாவுடன் முதலீடு செய்ததை விட நாங்கள் அமெரிக்கா, யப்பான் மற்றும் வேறு பல நாடுகளுடன் பெரிய முதலீட்டு உறவுகளைக் கொண்டுள்ளோம்.\nபேராசிரியர் ரொறி மெட்காப்புடனான நேர்காணலின் முழு விபரம் பின்வருமாறு:\nகேள்வி: சிறிலங்காவிற்கான தங்களின் பயணத்தின் நோக்கம் என்ன\nபதில்: அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கல்விமான்கள், முன்னாள் கடற்���டை அதிகாரிகள் போன்ற பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய பிரதிநிதிகள் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளனர். அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்காவிற்கு இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்துவதில் நாம் உண்மையில் விருப்பம் கொண்டுள்ளோம். இது எமக்கான கற்றல் அனுபவமாகவும் உள்ளது.\nசிறிலங்காவானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் செயற்படு நிலையிலுள்ள முக்கிய பங்காளி நாடாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் சிறிலங்காவின் மூலோபாய பார்வை எவ்வாறானதாக உள்ளது என்பதை விளங்கிக் கொள்வதும் எமது பயணத்தின் நோக்காகும்.\nஇரண்டாவதாக, சிறிலங்காவும் அவுஸ்ரேலியாவும் இணைந்து மேலும் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என நாம் நம்புவதால் அவுஸ்ரேலியாவின் தோற்றப்பாடுகள் என்ன என்பதையும் சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளோம்.\nசிறிலங்கா, இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய முத்தரப்பு கலந்துரையாடலில் ஈடுபடுவது புதிய விடயமாகும். அத்துடன் இது ஒரு பிராந்தியக் கலந்துரையாடலாகவும் உள்ளது.\nஆகவே சிறிலங்காவிற்கான எமது பயணத்தை எமது அரசாங்கத்திற்குப் பயன்படும் விதமாக மாற்றியமைப்போம் என நாம் நம்புகிறோம்.\nகேள்வி: இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்\nபதில்: சிறிலங்காவானது மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பாரிய பொருளாதாரச் செயற்பாடுகள் தொடர்பாக சீனா, யப்பான், இந்தியா, தென்கொரியா போன்ற ஆசிய நாடுகளிலும் அதன் கடல் பாதைகளிலும் நாங்கள் தங்கியுள்ளோம்.\nஇவ்வாறான கடல் பாதைகளின் மையப்புள்ளியில் சிறிலங்கா அமைந்துள்ளது. கப்பல்கள் தரித்து நிற்பதற்கான முக்கிய இடமாக சிறிலங்கா காணப்படுகிறது. இப்பிராந்தியத்தில் எத்தகைய கடல் சார் செயற்பாடுகள் நடக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கான கேந்திர அமைவிடத்தையும் சிறிலங்கா கொண்டுள்ளது.\nஇரண்டாவதாக, சிறிலங்காவில் சீனா தனது அதிகாரத்தையும் நலன்களையும் விரிவாக்குவதுடன் இந்திய மாக்கடலில் தனது இருப்பைப் பலப்படுத்துவதற்கும் சிறிலங்காவைப் பயன்படுத்தி வரும் நிலையில் சிறிலங்காவானது மூலோபாயப் போட்டி மிக்க நாடாக மாறியுள்ளது. சீனா தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் எவ்வ���று சிறிலங்காவில் பயன்படுத்துகிறது என்பது தொடர்பாக வேறு பல நாடுகளைப் போலவே அவுஸ்ரேலியாவும் கவலையடைந்துள்ளது.\nடொனால்ட் ட்ரம்பின் ஆட்சியைக் கொண்டுள்ள அமெரிக்கா தொடர்பாக சில பதற்றங்கள் நிலவுவதால், அவுஸ்ரேலியாவானது சீனா அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அல்லாது, மத்திய நாடுகளுடன் தனது உறவை விரிவுபடுத்துவதில் அக்கறை காண்பிக்கின்றது.\nகுறிப்பாக யப்பான், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் அவுஸ்ரேலியா தனது உறவை விரிவுபடுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளுடனும் அவுஸ்ரேலியா தனது உறவைப் பலப்படுத்தி வருவது இங்கு முக்கியமானதாகும்.\nஆகவே நடுத்தர நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்வதுடன் பாரிய அதிகாரத்துவப் போட்டியை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பான தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது.\nகேள்வி: சிறிலங்கா ஏற்கனவே சீனாவின் ஒரு பாதை ஒரு அணை என்கின்ற திட்டத்துடன் இணைந்து கொண்டுள்ளது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இத்திட்டமானது எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படும்\nபதில்: நான் தனிப்பட்ட ரீதியாக ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டம் தொடர்பாக எச்சரிக்கையாக உள்ளேன். ஒரு மட்டத்தில் நோக்கும் போது இத்திட்டமானது சீனா போன்ற எழுச்சியுறும் சக்தி வாய்ந்த நாடுகள் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் முதலீடு செய்வதானது நல்லதொரு செயலாகும். ஏனெனில் இப்பிராந்தியத்தில் மேலும் கட்டுமானங்கள் தேவையானதாகும். இந்த நாட்டில் வேறு சில திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதையும் நீங்கள் காணமுடியும்.\nஆனால் இவ்வாறான திட்டங்கள் எதிர்மறையான மூலோபாய மற்றும் அரசியல் செல்வாக்காக மாறிவிடக் கூடாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் இவ்வாறான திட்டங்களால் நாடுகள் கடன் பொறிக்குள் தள்ளப்படுவதைத் தவிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது.\nவணிக நோக்கங்களைக் கொண்ட பொருளாதார முதலீடுகள் ஆராயப்பட வேண்டும். பொருளாதார ரீதியாக எந்தவொரு நாட்டின் மீதும் தங்குவதைத் தவிர்ப்பது தொடர்பாக அவுஸ்ரேலியா ஆராய்ந்து வருகிறது. ஏனெனில் எதிர்காலத்தில், இது பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தலாம்.\nவெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அவுஸ்ரேலியா தெளிவான வழிகாட்டல்களைக் கொண்டுள்ளது. நாங்கள் பல நாடுகளுடன் திறந்த பொருளாதாரச் செயற்பாடுகளை மேற்கொள்கிறோம். சீனா எமது பாரியதொரு வர்த்தகப் பங்காளியாக உள்ளதென்பது உண்மை தான். ஆனால் எமக்கான பாரிய முதலீட்டு பங்காளி நாடு அமெரிக்கா ஆகும்.\nநாங்கள் அமெரிக்கா, யப்பான் போன்ற பல நாடுகளுடன் சீனாவை விட அதிக முதலீட்டு உறவுகளைக் கொண்டுள்ளோம். இவற்றுக்கப்பால், அனைத்து வெளிநாட்டு முதலீடுகளும் தற்போது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நியமங்களுக்கு அமைவாக அவுஸ்ரேலியாவால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.\nகேள்வி: சீனாவின் நிகழ்ச்சி நிரலில் பல நாடுகள் தங்கியிருக்கும் நிலையில் எதிர்காலத்தில் அவுஸ்ரேலியாவானது சீனாவுடன் எத்தகைய உறவுகளைக் கொண்டிருக்கும்\nபதில்: இதனை நான் வேறு விதமாகப் பார்க்கிறேன். பிராந்திய நலனிற்காக ஒரு நாட்டின் நிகழ்ச்சித் திட்டத்தில் மற்றைய நாடுகள் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. நாடுகள் தத்தமது இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.\nநீதி, இறையாண்மை, நிறைவு போன்ற அடிப்படைகளில் சீனாவுடனான தனது உறவை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அமெரிக்கா தொடக்கம் தென்கிழக்காசியாவின் இந்திய மாக்கடல் வரை பரந்து விரிந்துள்ள ஒரு பாரிய பிராந்தியமாக இந்திய-பசுபிக் பிராந்தியம் அமைந்துள்ளது. அத்துடன் இப்பிராந்தியமானது ஆபிரிக்கக் கரை வரையும் நீண்டுள்ளது.\nபல அதிகார சக்திகளைக் கொண்டுள்ள ஒரு பிராந்தியமாகவும் தனியொரு நாடு அதிகாரம் செலுத்துவதற்குக் கடினமான பரந்த பிராந்தியமாகவும் இது காணப்படுகிறது. பல்முகத் தன்மை கொண்ட சமவலுவைக் கொண்ட பிராந்தியமாக இது காணப்படுவதால் நாங்கள் மற்றைய நாடுகளுடன் ஒற்றுமையாகச் செயற்படுவதுடன் சிறிய நாடுகள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகேள்வி: சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தியில் சீனாவின் முதலீட்டை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்\nபதில்: சிறிலங்கா மீதான தனது முதலீட்டை சீனா தனக்கான மூலோபாய செல்வாக்காக தவறாகக் கருதுகிறதா என்பதே எனது கேள்வியாகும். அவ்வாறாயின், நீண்ட கால அடிப்படையில் நோக்கில் இது உங்களின் நலனாக இருக்காது.\nஏனெனில் இது பல்வேறு அதிகார சக்திகள் குவிந்துள்ள பிராந்தியமாகும். இதனை தனியொரு நாடு அதிகாரம் செலுத்துவதற்கு இயலாத விரிந்த பிராந்தியமாகும். நடுத்தர மற்றும் சிறிய சக்திகள் ஒன்றிணைய வேண்டிய பிராந்தியமாகவும் இது காணப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் அனைவரும் இணைந்து ஆராயவேண்டிய தேவையுள்ளது.\nஅத்துடன் சீனா போன்ற அதிகாரத்துவ நாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அதிகாரத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் நாம் தவிர்க்க வேண்டும். சீனாவின் பொருளாதாரத் திட்டங்கள், ஏற்கனவே கொலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நவீன-கொலனித்துவ அனுபவமாக மாறுவதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.\nகேள்வி: இந்த நாடுகளுடன் சிறிலங்கா தனது நட்புறவை எவ்வாறு சமவலுப்படுத்த முடியும்\nபதில்: இது நல்லதொரு வினாவாகும். ஒரு நாடு சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சினையாகவும் இது உள்ளது. சிறிலங்கா மீது வேறு நாடுகள் போதியளவு கவனம் செலுத்தாத அல்லது விளங்கிக் கொள்ளாத நிலை முன்னர் காணப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு எதிர்மாறான பிரச்சினை சிறிலங்காவிற்கு உள்ளது.\nசிறிலங்கா ஒரு சிறிய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடாகவும் உள்ளதால் இது தனது தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேசிய விழுமியங்கள் தொடர்பாகவும் ஒரு தெளிவான வரையறையைக் கொண்டிருக்க வேண்டும்.\nஆகவே இதற்கான உள்ளக ஆளுமைகளையும் திறன்களையும் சிறிலங்கா கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக திறமையான புத்தாக்க ஆற்றலைக் கொண்ட இராஜதந்திரிகளை சிறிலங்கா கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான இராஜதந்திரிகள் சிலர் தற்போது செயற்பட்டாலும் கூட இதற்கும் அதிகமானவர்களை சிறிலங்கா உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.\nசிறிலங்கா தன் மீது அதிகாரம் செலுத்த முன்வரும் அனைத்து நாடுகளுடனும் வினைத்திறன் மிக்க வகையில் முகாமை செய்யக்கூடிய ஆளுமையை விருத்தி செய்ய வேண்டும். இந்த வகையில் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசியக் கோட்பாடு தொடர்பாக பயிற்சிகளையும் கல்வியையும் வழங்கக் கூடியவாறான தொடர்புகளை சிறிலங்காவானது அவுஸ்ரேலியாவுடன் முன்னெடுக்க முடியும் என நான் பரிந்துரைக்கிறேன்.\nஒரு பல்கலைக்கழகத்தின் தலைவர் என்ற வகையில் நான் இதனைக் கூறுகிறேன். இவ்வாறான பயிற்சிகள் மூலம், இந்திய மாக்கடலில் சிங்கப்பூர் கொண்டுள்ள இராஜதந்திர முக்கியத்துவம் போன்று, சிறிலங்கா ஒரு முக்கிய இராஜதந்திர செயற்பாட்டாளராக மாறுவதற்கு அவுஸ்ரேலியா உதவ முடியும்.\nகேள்வி: இந்திய மாக்கடலில் கட்டளையிடுவதை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு எத்தகையது என தாங்கள் கருதுகிறீர்கள்\nபதில்: இந்திய மாக்கடலில் கட்டளையிடுவதில் இந்திய மிகப் பிரதான பங்காற்றுகிறது. இந்தியாவானது மிகப்பாரிய சக்தி வாய்ந்த நாடாக தொடர்ந்தும் காணப்படுகிறது. ஆனால் ஏனைய நாடுகளால் எழும் சவால்களை எவ்வாறு கையாள்வது மற்றும் மற்றைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுதல் தொடர்பாகவும் இந்தியா ஆராய்ந்து வருகிறது.\nஎடுத்துக்காட்டாக, இந்திய மாக்கடல் மீதான சீனாவின் செல்வாக்கானது சிறிய நாடுகளுக்கு எவ்வாறான வகையில் பாதிப்பற்ற நலனை ஏற்படுத்தும் மற்றும் அமெரிக்கா, யப்பான், பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில் நுழையும் போது அவற்றுடன் பாதுகாப்பு சார் தொடர்புகளை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதை இந்தியா ஆராய வேண்டும்.\nகேள்வி: உலகின் சக்திவாய்ந்த நாடுகளுடன் தனது உறவுகளை சமப்படுத்துவதில் சிறிலங்கா பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. சிறிலங்கா மீது அரசியல் சார் நலன்களைக் கொண்டுள்ள நாடு இந்தியாவாகும். தங்களது பார்வையில் இந்தியாவுடனான உறவை சிறிலங்கா எவ்வாறு சமவலுப்படுத்த முடியும் என தாங்கள் கருதுகிறீர்கள்\nபதில்: சிறிலங்காவானது சுயாதீன வெளிநாட்டுக் கோட்பாட்டை நிலையாகக் கொண்டிருக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால் சீனாவின் செல்வாக்கிற்காக இந்தியாவின் செல்வாக்கை சிறிலங்கா பண்டமாற்றிக் கொள்ள முடியும் என்பதல்ல. அமெரிக்கா, யப்பான், அவுஸ்ரேலியா, சீனா மற்றும் இந்தியா போன்ற செல்வாக்கு மிக்க நாடுகளுடன் சமவலுவான உறவைப் பேணக்கூடிய அணுகுமுறையை சிறிலங்கா கடைப்பிடிக்க வேண்டும்.\nகேள்வி: சட்ட ரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைந்த இலங்கையர்கள் உட்பட பலர் அவுஸ்ரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டமை மனித உரிமை மீறல் என்கின்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான தங்களின் பதில் என்ன\nபதில்: சட்ட ரீதியற்ற குடிவரவாளர்கள் மற்றும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பான விடயமானது பல ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் அரசியல் விவகாரமாக காணப்படுகிறது. கடல் மூலம் சட்ட ரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழையும் எவருக்கும் அவுஸ்ரேலியாவின் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என சில ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் கொள்கை ரீதியாக தீர்மானிக்கப்பட்டது.\nபதிலாக, ஐ.நா மனிதாபிமான நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக சட்ட ரீதியான குடிவரவாளர்களை அதிகளவில் ஏற்றுக்கொள்வதென அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்தது. மனுஸ் தீவில் அமைக்கப்பட்ட தற்போது மூடப்பட்டுள்ள தடுப்பு முகாம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளியிடப்பட்டன.\nஅவுஸ்ரேலியாவிற்கு கடல் மூலம் சட்டத்திற்கு முரணான வகையில் மக்கள் நுழையும் போது அவர்கள் கடலில் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான உயிரிழப்புக்களுடன், மனுஸ் தீவில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாமை ஒப்பீடு செய்து கொள்ளும் போது இதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்;டம் எனப்படுவது பிரதானமாக\nஉலகிலேயே மிகவும் வலிமைமிக்க அரசியல் சக்தி எது என்ற கேள்வியுடன் சர்வதேச உறவுகள் குறித்து தலைசிறந்த\nசிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா\nதனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது.\nவிக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா\nசம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் இன்னொரு புறமாக\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nயுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக\n« முன்னய பக்கம்123456789...4041அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/168923?ref=archive-feed", "date_download": "2018-10-17T03:05:40Z", "digest": "sha1:7WRRVPQ7BCSKBVNUJDAYHZWBZ7XHPQPZ", "length": 9340, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "நீங்க எந்த கிழமையில் பிறந்தீர்கள்? அதற்கான பலன்களை படித்து பாருங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானிய�� சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீங்க எந்த கிழமையில் பிறந்தீர்கள் அதற்கான பலன்களை படித்து பாருங்கள்\nஒருவரின் வாழ்க்கையில் நன்மை, தீமைகள், பாதிப்புகள் ஆகியவை பூமியின் அசைவிற்கும் கிரகங்களின் அமைப்பு தன்மைகளுக்கு ஏற்றவாறு அதற்கான பலன்களை அடைவார்கள்.\nஅதன் அடிப்படையில் ஒருவரின் பிறந்த கிழமையை வைத்து அவர்களுக்கான பலன்கள் என்னவென்பதை தெரிந்துக் கொள்ளலாம்.\nஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள் செல்வச் செழிப்பு விருத்தியுடன், செல்வாக்கு விருத்தியும் பெற்று வாழ்வார்கள். அவர்கள் தனது வயதில் 40-45 வயதிற்கு மேல் மிகுந்த பேரும் புகழும் பெற்று மிகவும் சந்தோஷமான வாழ்க்கை அடைவார்கள்.\nதிங்கள் கிழமையில் பிறந்தவர்கள் செல்வாக்கு, பேரும் புகழும் பெற்று, அனைவராலும் மதிக்கத்தக்கப்படி வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் மாலை நேரங்களில் செய்கின்ற முயற்சிகளில் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.\nசெவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் தனது கடுமையான உழைப்பினால் முன்னேற்றம் அடைந்து குறிப்பிட்ட இலக்கை அடைவார்கள். இவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் போற்றப்படுவார்கள்.\nபுதன் கிழமையில் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பான கலைஞராகத் திகழ்வார்கள். இவர்கள் கல்வி, கேள்வி, ஞானம், பட்டப் படிப்பு ஆகியவற்றில் உயர்ந்த பதவியை அடைவார்கள்.\nவியாழன் கிழமையில் பிறந்தவர்கள் மற்றவருக்குப் போதிக்கக் கூடிய தகுதி பெறுவார்கள். இவர்கள் மற்றவருக்கு உதவி செய்து தியாக வாழ்க்கையை மேற்கொள்பவராக அடையப் பெறுவர்கள்.\nவெள்ளிக் கிழமையில் பிறந்தவர்கள் சடங்கு, சம்பிரதாயங்களில் பூர்ண நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். அனைவராலும் போற்றுகின்ற வகையில் ஆன்மீகப் பணியில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் திகழ்வார்கள்.\nசனிக் கிழமையில் பிறந்தவர்கள் அதிகமாக சமயோசித புத்தி பெற்று சிறந்த தந்திரசாலித் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/199228/", "date_download": "2018-10-17T04:02:25Z", "digest": "sha1:LLLCVHUGKBEF6GEARQYT5WWFQZ7GZB66", "length": 11327, "nlines": 129, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கை வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை : சின்மயி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கை வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை : சின்மயி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக டுவிட்டரில் பிரபலங்கள் பெயர்களை அவர் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பதிவை சின்மயி பகிர்ந்துள்ளார்.\nஅதில், சில ஆண்டுகளுக்கு முன்னாள் நான் மும்பையில் இருந்தேன். அப்போது நான் தங்கியிருந்த ஹொட்டலில் என் தோழியும் தங்கியிருந்ததால் அவரை தேடினேன்.\nஅப்போது ஐபிஎல் சீசனில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து உங்கள் தோழி என் அறையில் இருப்பதாக கூறினார்.\nஇதையடுத்து நான் அங்கு சென்றபோது தோழி அங்கு இல்லை. அப்போது கிரிக்கெட் வீரர் என்னை படுக்கையில் தள்ளி என் முகம் அருகில் வந்தார்.\nஅவர் வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அப்போது ஹொட்டல் ஊழியர் கதவை தட்டினார், பின்னர் அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்.\nஇதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம் என தெரிவித்துள்ளார்.\nShare the post \"இலங்கை வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை : சின்மயி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை\n19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் : அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி\nஇரண்டு கைகளாலும் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களை மிரளவைத்த இலங்கை பந்துவீச்சாளர்\n40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து யாழ். இளைஞன்\n2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்குள் இலங்கை அணியில் இதை எல்லாம் கண்டுபிடியுங்கள் : குமார் சங்கக்கார அறிவுரை\nமனைவியால் என் உயிருக்கு ஆபத்து : பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள இந்திய அணியின் முக்கிய வீரர்\nஆசிய கிண்ணத்திற்கான இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் இளைஞன்\nமைதானத்தில் கதறி அழுத ரொனால்டோ : அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபெண் வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் : வைரலாகும் புகைப்படம்\nநான் கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கு இது தான் காரணம் : 2 ஆண்டுகளுக்கு பின் உண்மையை உடைத்த டோனி\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2017/05/the-flashtv-series-season-01.html", "date_download": "2018-10-17T04:15:51Z", "digest": "sha1:SR4QFJ2RW5R4IOCLWD4RWHBOWYLJYS2N", "length": 29241, "nlines": 179, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "The Flash(Tv Series-Season 01) | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\nஎனது வலைத்தளத்தை என்றேனும் ஒருநாள் நன்றாக அலசிப்பாருங்கள்.மார்வல் காமிக்ஸை விட டீசி பற்றிதான் அதிகமாக எழுதியிருப்பேன்.பல நேரங்களில் மார்வலை புகழ்ந்தும் டீசியை கீழிறக்கியும் எனது கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கலாம்.குறிப்பாக டீசியின் சமீபத்தைய திரைப்படங்கள் என்னில் இருக்கும் சராசரி சினிமா ரசிகனை திருப்திபடுத்தியிருக்காது.ஆனால் மார்வலின் அத்தனை படங்களையும் விட நான் ஆவலுடன் எதிர்பார்த்து கண்டுகளித்தது Batman vs Supermanஐ தான்.சாதாரணமாக பார்த்தபோது அதனில் பல குறைகள் தென்பட்டன.எனினும் தெளிவாக செல்லும் கதை அதன் கதாபாத்திர வடிவமைப்பு என்பனதான் அதே படத்தை நான் மும்முறை சலிப்பின்றி பார்க்க காரணமாக இருந்தது.டீசியின் கதாபாத்திரங்கள் ஆழமானவை.IMAXல் அடித்து கொள்வது அவர்களது முதன்மையான தொழிலல்ல,டீசியின் சிறப்பம்சமே கதைசொல்லல்தான்.BVSல் கூட அதன் கதை,அது சொல்லப்பட்ட விதம் என்பதை ரசித்து பார்த்தேன்.ஆனால் அதற்கு திரைக்கதை எழுதி சரியான காரணா காரியங்களை முன்னளிப்பதில் அவர்கள் தோற்றுவிட்டனர்.டீசியின் நாயகர்கள் எப்படிப்பட்டவர்கள்,அவர்கள் உலகைக் காப்பதைக் காட்டிலும் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் அக்கறை கொள்பவர்களாக இருப்பது ஏன்,அவர்கள் ஏனையவர்களுடன் சேர்ந்து வாழ எத்தகைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்னும் கேள்விகளையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டு அதனை அட்சர சுத்தமாக திரைக்கதையில் புகுத்தி எழுத்தப்பட்டிருக்கும்/எடுக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்தான் CW சேனலில் வெளியாகும் The Flash.\nCW சேனலில் The flash 2013ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இதுவரை மூன்று சீசன்களை எட்டியுள்ள இத்தொடரின் மூன்றாம் சீசன் வரும் செவ்வாய்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.நான் முதல் சீசனை முழுவதும் பார்த்து முடித்துவிட்டேன்.முதல் சீசனைப் பற்றி சற்றி விரிவாகப் பார்ப்போம்.\nபேரி ஆலன் (Barry Alan)என்னும் சிறுவனை உறங்கவைத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார் அவனது அம்மா.நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் பேரி ஆலன் ஏதோவோர் அலறல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான்.அவனை சுற்றி அமானுஷ்யமாக ஏதோவொன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை உணரும் அவன் வெளியே சென்று பார்க்கிறான்.அங்கே,தன் தாயைச் சுற்றி இரண்டு ஒளிவட்டங்கள் வேகமாக நகருவதைப் காண்கிறான்.அவன் தன்னையறியாமலேயே வீட்டுக்கு வெளிய எடுத்துச் செல்லப்படுவதை உணர்கிறான்.சற்று நேரத்திற்குபின்,அவனது அம்மா கொலை செய்யப்பட்டுள்ளதையும் அதற்காக அவனது தந்தை கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்படுவதையும் பார்க்கிறான்.(இந்த காட்சியை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்,இதே காட்சியை மீண்டும் மீண்டும் வெவ்வேறு கண்ணோட்டங்களில் வேறுபட்ட கோணங்களில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்).\nஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன.பேரி ஆலன் சென்ட்ரல் நகர காவல்துறையில் ஒரு தடவியல் நிபுணனாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.அவனது ஒரே லட்சியம் தன் தந்தையை நிரபராதி என நிரூபிப்பதே.அதே துறையில் டிடெக்டிவ் போலீஸாக(துப்பறியும் காவல் அதிகாரி என்னும் விழிப்பு பொருந்தவில்லை) பணியாற்றும் ஜோ வெஸ்ட் என்பவர்தான் பேரியின் வளர்ப்பு தந்தையாவார்.ஜோ வெஸ்டின் மகளான ஐரிஸும் பேரியும் நல்ல நண்பர்கள்.ஒரு நாள்,அதே நகரில் வாழும் ஹரிசன் வேல்ஸ் என்னும் விஞ்ஞானியின் விஞ்ஞான கூடமான S.T.A.R லேப்ஸில் துகள்கள் பற்றிய ஆராய்சியின் போது துகள் வேகவிரைவுபடுத்தும்(Particle Accelerator) கருவி வெடித்ததனால் அந்த நகரமே பெரும் சேதத்திற்கு உட்படுகிறது.இதன்போது ஏறபட்ட தாக்குதலினால் பாதிக்கப்படும் பேரி ஆலன் 9 மாதங்கள் சுயநினைவின்றி கோமாவில் கிடந்து ஹரிசன் வேல்ஸின் கடும் முயற்சிக்கு பின்னர் சுய நினைவுக்கு திரும்புகிறான்.\nசுயநினைவுப் வரப்பெற்ற ஆலன் உலகமே மிக மெதுவாக இயங்குவதை கவனிக்கிறான்.பின்னர்தான் அவனுக்கு தெரிய வருகிறது,உலகம் ஸதம்பிக்கவில்லை,அவன்தான் வேகமாக இயங்கும் ஆற்றல் பெற்றுள்ளான் என்பதை.இதேபோல் அந்நகரில் பலருக்கும் அந்த சம்பவத்தால் சூப்பர் பவர்கள் கிடைக்கப்பெறுகின்றன(இவ்வாறு அதீத சக்திகள் உள்ளவர்கள் Meta Human என அழைக்கப்படுகிறார்கள்).\nS.T.A.R லேப்ஸின் ஹரிசன் வேல்ஸ் மற்றும் அங்கே பணிபுரியும் சிஸ்கோ ரமொன்,கேய்டிலின் ஸ்நோ ஆகியோரின் துணைக்கொண்டு தீய Meta Humansக்கு எதிராக Flash என்னும் பெயருடன் செயல்படுகிறான் பேரி ஆலன். அவனை எதிர்ப்பவர்கள் எப்படியானவர்கள்,உண்மையில் அன்றிரவு நடந்த சம்பவம்தான் என்ன,பேரி ஆலனை சுற்றியுள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சலிப்பு தட்டமால் கூறியிருக்கிறது இத்தொடர்.\nஇத்தொடரில் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிகவும் நுண்ணிய விபரிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது.இதனால் கதாபாத்திரங்களுடன் ஒன்றுவது இலகுவாக இருந்தது.அதிலும் பேரி ஆலனின் கதாபாத்திரத்துடன் என்னால் இலகுவாக ஒன்ற முடிந்தது.ஜோ வெஸ்டின் பார்ட்னராக வரும் எட்டி(Eddie) முதற்கொண்டு சிறுசிறு கதாபாத்திர இடைவெளிகளை கொண்டவர்கள் வரை அத்தனை கதாபாத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது.அதிலும் Harrison Wellsன் கதாபாத்திரம் நின்றுபேசும்.\nகதாபாத்திரங்கள் அத்தனையும் சென்ற நூற்றாண்டிலேயே எழுதப்பட்டுவிட்டதால் அதனை மேம்படுத்தும் வேலையை மட்டுமே குழுவினர் செய்துள்ளனர்,திருப்தியாக அதனை செய்துள்ளனர்.ஆக்ஷனை மட்டுமே நம்பாமல் அருமையான கதை அதில் வரும் கிளைக்கதை,Depth ஆன பாத்திர வடிவமைப்பு,உணர்வுகளுக்கு மதிப்பளித்து கதை பின்னல் என பல கோணங்களிலும் நிறைவானதாக இருந்தது சீசன் 1.\nஇத்தொடரில் தருக்க மீறல்களும் இல்லாமல் இல்லை.திறந்த வீட்டுக்குள் அது நுழைவது போல் எல்லோரும் S.T.A.R லேப்ஸுக்குள் நுழைக்கின்றனர்.இவ்வளவு பெரிய வெடிவிபத்து நடந்த பின்னரும் S.T.A.R லேப்ஸின் லைசன்ஸை அரசு தடை செய்யவில்லை.அதேபோல் டைம் கான்செப்டிலும் பல சந்தேகங்கள்(அதனை பின்னர் ஆராய்வோம்)\nசிறுசிறு இடங்களில் தொய்வு இருந்தாலும் பெரும்பாலும் அத்தனை அத்தியாயங்களும் வேகமாகவே செல்கின்றன.இது மாதிரியான சீரிஸ்களுக்கு தயாரிப்பு செலவு மிக அதிகம் காரணம் CG,VFX என்பனவே.ஹாலிவுட் திரைப்படங்களை எட்டித் தொடும் அளவிற்கு அருமையாக CG செய்துள்ளனர்.\nஸ்பாய்லர்கள் வரக்கூடும் என்பதால் Flash சீரிஸ் 1 பார்க்காதவர்கள்/ஸ்பாய்லர்களை படிக்க விருப்பமில்லாதவர்கள் கீழ் வரும் பந்தியை தவிர்ப்பது உத்தமம்.\nமுதல் சீசன் முடிவில் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.யாரேனும் விளக்க முடியுமெனில் விளக்கவும்.இறுதி அத்தியாயத்தில் Eddie தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதன் மூலமாக தன் சந்ததியில் எதிர்காலத்தில் பிறக்கப்போகும் Eobard Thawne என்னும் Reverse-Flashயை அழித்துவிடுகிறான்.இதன் மூலம் Thawne பிறப்பது தடுக்கப்பட்டதாக சிஸ்கோ கூறுகிறான்.ஆக Reverse-Flash பிறக்கவேயில்லை.பிறக்காத ஒருவன் எப்படி இறந்தகாலத்திற்கு சென்று பேரி ஆலனின் தாயை கொல்லமுடியும்,அது மட்டுமில்லாமல் அவனால்தான் துகள் விரைவுபடுத்தும் கருவியும் வெடிக்கிறது,அதன் மூலம்தான் பேரி ஆலனுக்கு சக்திகளும் கிடைக்கப்பெறுகிறது.ஆகவே அவன் சதாரணமானவனாக மாறியிருக்க வேண்டுமே.இதை ஒத்த பல சந்தேகங்கள் உளளன.\nஆக சமீப காலத்தில் வந்த அருமையான சூப்பர் ஹீரோ சீரிஸ்தான் The Flash.Flash ரசிகர்கள�� தவற விட்டுவிடாதீர்கள்.\nநேரமிருந்தால் விமர்சிக்க எண்ணியிருந்தேன். வேலை மிச்சம். ஹாஹா அதிலும் திறந்த வீட்டில் அது நுழைவது போல. உண்மைதான். ஸ்டார் லேப்ஸில் செக்யூரிட்டி செக்கிங்கெல்லாம் கடியாது போல.. கதை அருமையானது. கதையை தமிழில் கூறியுள்ள விதம் சுவையானது. வாழ்த்துக்கள்.\nசூப்பர் பதிவு. சீஸன் 1 இன்னும் பார்த்து முடிக்காமல் தொங்கலில்தான் இருக்கிறது. ஸ்பாய்லரைப் பற்றிய கவலையின்றி பதிவை முழுக்க படித்துவிட்டேன். ப்ளாஷ் கதை ஏற்கெனவே 1990களில் தொடராக்கப்பட்டது. அதன் முதல் பாகத்தை ஒரு சினிமாவாக இங்கு திரையரங்குகளில் அல்லது வீடியோ கேஸட்டில் வெளியானது. எனக்கு வீடியோ கேஸட்டில் பார்த்த ஞாபகம். டைம் டிராவல் விஷயங்களில் பேக் டு தி ப்யூச்சர் பட தொடர்களை மீண்டும் மீண்டும் பார்த்தல், என்ஸைக்ளோபீடியாவை ரெபரன்ஸ் செய்வதற்கு சமமாக இருக்கும். நான் ப்ளாஷ் தொடரை நான் பார்த்தவரை ஊகித்துக் கொண்டது, டாக்டர் ஹாரி வெல்ஸின் சதியால்தான் ஸ்டார் லேப்ஸ் விபத்துக்குள்ளாகிறது. டைம் டிராவலில் யாரேனும் பின்னோக்கிச் சென்று சரித்திரத்தில் மாற்றம் செய்தால், அதன் விளைவு நிகழ்காலத்தையும் பாதிக்கும். டெர்மினேட்டர் அர்னால்டை கடந்த காலத்தினுள் அனுப்பி சாரா கானரை கொல்லும் திட்டத்தை ரோபோட்டுகள் முயற்சித்ததை ரெபரன்ஸ் செய்யவும். எதிர் காலத்தில் தன்னுடைய சந்ததியில் வரும் நபரை உருவாகாமல் தடுக்க தன்னையே அழித்துக் கொள்ளும் விஷயத்திற்காக LOOPER படத்தில் வரும் ஜோசப் கார்டன் லெவிட் (INCEPTION படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்) ஒரு லூப்பில் இருக்கும் தன் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர, தன்னையே கொன்று, தன்னுடைய எதிர்கால உருவமான ப்ரூஸ் வில்லிஸை அழிக்கும் முறையை ரெபரென்ஸாக சொல்லலாம். இப்போதைக்கு இவ்வளவுதான் என்னால் விளக்க முடிந்தது. மீதியை தனி பதிவாக போட்டு விடுகிறேன். ஹாட்ஸ் ஆஃப் டு தி போஸ்ட். வெல்கம் டு தி கிளப்.\nநன்றி ப்ரோ...இதை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.Eobard Thawne என்னும் Reverse Flashன் முன்னோர் அவன் பிறக்கும் முன்பாகவே இறந்து விடுகிறார்.அப்படியெனில்\nReverse Flash என்னும் ஒருவன் எதிர்காலத்தில் பிறக்கவேயில்லை.ஆக பிறக்காத ஒருவன் காலப்பிரயாணம் செய்து பேரி ஆலனின் தாயை கொல்வது என்பது தருக்க நியாயங்களின் படி error ஆகும்.ஆக உண்மையான ஹரிசன் வேல்ஸ் இறந்து இருக்க மாட்டார்(அவரைக் கொன்றது Reverse Flash) என்பதால்.ஆகவே பேரி ஆலன் கதிரியக்க மின்னல்களால் தாக்கப்படுவதனால் ஹரிசன் உண்மையான ஹரிசன் வெல்ஸினால்தான் அது முடியும்.ஆனால் அவரும்(Earth 1 Harrison) உயிரோடு இருப்பதாக காட்டப்படவில்லை)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grannytherapy.com/tam/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-8/", "date_download": "2018-10-17T03:31:00Z", "digest": "sha1:MMXRBB7ZJMNB3SALSPEIWVZ2LICVUZUW", "length": 5485, "nlines": 105, "source_domain": "www.grannytherapy.com", "title": "இரத்த மூலம் குறைய | பாட்டி வைத்தியம்", "raw_content": "\n« உடல் பலம் பெற\nமாதுளம் பூ, வேலம் பிசின் ஆகியவற்றை எடுத்து வெயிலில் காயவைத்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் போட்டு சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.\nமாதுளம் பூ, வேலம் பிசின் ஆகியவற்றை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் போட்டு சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.\nஅலர்ஜி பிரச்சனையால் ஏற்ப்படும் முகவீக்கத்தை எப்படி...\nமுகத்தில் சுருக்கங்கள் குறைய வழிகளை கூறவும்...\nதொப்பை குறைக்க என்ன வழி....\nநான் நத்தர்சா 27 வயது .நான் இரவு பல் தைத்து உறங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/", "date_download": "2018-10-17T03:39:05Z", "digest": "sha1:DRQ2E4C7IYNDTQBAA2D2YAVRBR5EPXSO", "length": 61806, "nlines": 864, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR", "raw_content": "\nஆசிரியர் நியமனத்தில் டி.ஆர்.பி., குளறுபடி: அரசுத்தேர்வு துறை அறிவிப்பால் அம்பலம்\nமேலும் தகவல் அறிய .......\n'டெட்' தேர்வு தேதி: 2 வாரத்தில் அறிவிப்பு\nசென்னை, 'ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nசென்னை, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வரும், 22ல், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.10.2018\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2018-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் - 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குநரின் அறிவுரைகள்\n5-ம் வகுப்பு பருவம் -2 FA(a) வினாத்தாள்கள் (அனைத்து பாடங்களுக்கும்)\nமேலும் தகவல் அறிய .......\nநீட் பயிற்சி - ஆசிரியர்கள் வழக்கு - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\n11 லட்சம் மாணவர்களுக்கு \"டேப்\" வழங்க ஏற்பாடு\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்கு 2018 ம் ஆண்டு பண்டிகை முன் பணம் 15000 ருபாயா...\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nDSE - எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி - ஒவ்வொரு மாவட்டத்திலும் 50,000க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்க இயக்குநர் உத்தரவு - விண்ணப்பிற்க கடைசி தேதி - 26.10.2018\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nடிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்\nமேலும் தகவல் அறிய .......\n2nd Standard EVS Term 2 புத்தக பயிற்சி வினாக்களுக்கு விடைகள் (pdf)\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nபண்டிகை கால முன்பணம் வழங்குதல் குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nதரம் உயர்த்தப்பட்ட உ.நி.பள்ளி த.ஆ.-களுக்கு CEO அலுவலத்தில் 22.10.2018 அன்று மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தகவல்\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவு : வீட்டு பாடங்களுக்கு எஸ்.எம்.எஸ்.,\nதனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளிலும், அடுக்கடுக்கான மாற்றங்களை அமல்படுத்த, தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஒன்பது வகை தகவல்களுடன், 'ஸ்மார்ட்' அட்டை 71 லட்சம் மாணவர்களுக்கு வழங்க அரசு ஒப்புதல்\nசென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு, ரத்தப்பிரிவு உட்பட, ஒன்பது வகையான தகவல்களுடன், 12 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர்களின் தகவல்களை, கியூ.ஆர்., கோடு வழியாக அறிந்து கொள்ளலாம்.\nமேலும் தகவல் அறிய .......\nகலை, அறிவியல் கல்லூரிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை\nமேலும் தகவல் அறிய .......\nதமிழகப் பள்ளி கலைத் திருவிழா - 2018 ( கலையருவி ) - போட்டிகள் நடத்துவதற்கான நெறிமுறைகள் வெளியீடு.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன அடையாள அட்டை(Smart Card) வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு ( GO 214 - Date: 15.10.2018 )\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 16-10-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\n��ுழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nமேலும் தகவல் அறிய .......\nFlash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டுதொடர்பாக அரசாணை வெளியீடு.\nமேலும் தகவல் அறிய .......\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் .\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nஇரவு தூங்குவதற்கு முன்பு இதில் ஒன்றை குடித்தால் குறட்டை வரவே வராது\nநாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nஅப்துல் கலாம் அவர்கள் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்காக அறிவுறுத்திய உறுதி மொழிகள்\nமேலும் தகவல் அறிய .......\n4 ஆம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான கருத்து வரைபடம்\nதொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒருமாதம் சிறப்பு பயிற்சி\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nவிளையாட்டு அலுவலர் பணியிடங்கள் காலி : மாவட்டங்களில் போட்டிகள் நடத்துவதில் சுணக்கம்\nதமிழகத்தில், 25 விளையாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அத்துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nகற்றல் குறைபாடு மாணவர்களுக்கு விடிவு : 1,088 ஆசிரியர்கள் வழிகாட்டுனராக தேர்வு\nகற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க, சென்னையில் மட்டும், 1,088 ஆசிரியர்களை வழிகாட்டுனராக, பள்ளி கல்வித்துறை நியமித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nசி.பி.எஸ்.இ., அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையில், மாநில அரசுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, சி.பி.எஸ்.இ., கடிதம் அனுப்பியுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nDSE Proceedings: 15.10.2018 நிலவரப்படி J.A., Typist, Steno காலிப்பணியிட விபரம் கோருதல்\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு எத்தனை பாடவேலை பாடம் எடுக்க வேண்டும்\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர் சேர்க்கை ரத்தானால் கல்வி கட்டணத்தைதிரும்ப வழங்க வேண்டும் - வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது\nமாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அம்மாணவர்செலுத்திய முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nகற்றலில் குறைபாடுடைய மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை\nமேலும் தகவல் அறிய .......\n200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே: அரசு பள்ளியில் வினோதம்.\nமேலும் தகவல் அறிய .......\nDEE PROCEEDINGS-தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்புநிதிக் கணக்குகள் - மாநிலக்கணக்காயர் அலுவலகத்தால் கணக்கு எண் வழங்கி பேணப்படுவது - நிலுவையிலுள்ள கணக்குகள் சார்பாக வட்டாரக் கல்வி அலுவலர 1,2 & 3 மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலக பிரிவு கண்காணிப்பாளர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்துதல்\nமேலும் தகவல் அறிய .......\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் ரூ.125 எத்தன சேல்னல் கிடைக்கும் தெரியுமா\nதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 205 சேனல்கள் கொண்ட தொகுப்பினை ரூ.125 (வரிகள் தனி)க்கு மாத சந்தா கட்டணத்திலும், 287 சேனல்கள் பேக்கினை ரூ.175-க்கும், 407 சேனல்களைக் கொண்ட ஹெச்.டி. பேக்கினை ரூ.225க்கும் வழங்கி வருகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nஇனி நாடு முழுக்க ஒரே லைசன்ஸ்தான்.. வருகிறது புதிய விதி\nமேலும் தகவல் அறிய .......\nஉதவி பேராசிரியர் பணியில் 50 சத ஒதுக்கீடு 'செட், நெட்' ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nராமநாதபுரம்:கல்லுாரி உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் 50 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு 'செட், நெட்' ஆசிரியர்கள் சங்கம் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nபோலீஸ் தேர்வு பட்டியல் வெளியீடு\nசென்னை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nமேலும் தகவல் அறிய .......\nமுதல்வர் மீது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு\nசேலம்:'தமிழக முதல்வர், சர்வாதிகாரி போல செயல்படுகிறார்' என, 'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.\nமேலும் தகவல் அறிய .......\nமொட்டை கடிதங்களை கடாசுங்கள்: அரசு துறைகளுக்கு அதிரடி உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nநீட் பயிற்சிக்கு செல்லாத 60 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்\nமதுரையில் நீட் பயிற்சிக்கு செல்லாத 60 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர் தகுதித் தேர்வு(TET) முறையில் மாற்றம்: புதிய பாடத்திட்ட அடிப்படையில் நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வின் (\"டெட்') பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஉடனே அப்டேட் செய்யுங்கள் இல்லையேல் எஸ்.பி.ஐ வங்கியின் இன்டர்நெட் சேவை நிறுத்தப்படலாம்...\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர்கள் பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதை தடுக்க மிக சூப்பர் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை புது திட்டம்\nதங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..\nமீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களாஎன்றஎண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில்தற்போதுஇந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு பள்ளிகளில் \"ஆபரேஷன் - இ\" திட்டம் CEO திடீர் ஆய்வால் ஆசிரியர்கள் கலக்கம்\nமேலும் தகவல் அறிய .......\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது.இதன் மூலம் பரபரப்படும் போலி தகவல்கள் பெருகி வந்தன.\nமேலும் தகவல் அறிய .......\nபோலி பகுதிநேர ஆசிரியர்கள் விவகாரம் விஸ்வரூபம்.\nமேலும் தகவல் அறிய .......\nபிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபாலித்தீன் பொருட்களை பயன்படுத்த கூடாது என்ற உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் - ஜாக்டோ ஜியோ -ஆயத்த மாநாட்டில் அறிவிப்பு\nதிட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் \nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் ( தமிழ் வழி ) வழங்கப்படுகின்றன. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் ( கணிதம் தவிர ) வீடியோவாக மாற்றப்பட்டுள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nTRB : 2017-ம் ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகலை ஆசிரியர் வேதியியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்\nகிடப்பில் போடப்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்கள், தீர்வு கிடைக்குமா எதிர்பார்ப்பில் கணினி ஆசிரியர்கள்\nமேலும் தகவல் அறிய .......\nபுதிய ஓய்வூதியத் திட்டம். தேவையா\nமேலும் தகவல் அறிய .......\nமழலையர் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் : அக்.30 வரை கருத்து தெரிவிக்க வாய்ப்பு\nவிருதுநகர்: அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம் தொடர்பாக அக்.,30 வரை கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nசென்னை: டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில், புள்ளியியல் விரிவுரையாளர் பதவியில், மூன்று காலியிடங்கள் உள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nFLASH NEWS- அரசு மற்றும் உதவி பெறும் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீடு பட்டியல்\nமேலும் தகவல் அறிய .......\n82 ஆயிரம் பேர் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nமேலும் தகவல் அறிய .......\n கல்வியாளர்கள், பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.\nமேலும் தகவல் அறிய .......\nமாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு\nவிராலிமலையில் இலுப்பூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு விராலிமலை,அக்.12 இலுப்பூர் கல்வி மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு பள்ளிகளில் படிக்கும் 82 லட்சம் குழந்தைகளை முத்துக்களாக உருவாக்குவது எங்களுடைய கடமை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளிமுன்பருவக் கல்வி - வரைவுப் பாடத்திட்டம் - 2019\nஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நெறிமுறைகள் வெளியீடு .\nமேலும் தகவல் அறிய .......\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் பிறந்த நாளான, வரும், 15ம் தேதியன்று, இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nகடைசி கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர திண்டுக்கல் ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nமேலும் தகவல் அறிய .......\nநாளை மாவட்ட உள்ளூர் விடுமுறை என்று பரவிய செய்தி போலியானது: ஆட்சியர் விளக்கம்\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nFLASH NEWS :-மதுரை - அனைத்து பள்ளிகளுக்கும் 13/10/18 பள்ளி வேலை நாள் - CEO Madurai\nமேலும் தகவல் அறிய .......\nFlash News : 13.10.2018 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை\nமேலும் தகவல் அறிய .......\nFlash News : அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட கேஜி வகுப்புக்களுக்கான பாட திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதித்தன்மை - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nPeriodical Assessment 2018 - 19 |வாசித்தல்மற்றும் எழுதுதல் தரநிலைகள் ( Grade )\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nதமிழக அரசு பள்ளிகளில் புதிதாக அறிமுகம் படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்புகளை சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் என்னென்ன\nமேலும் தகவல் அறிய .......\n எங்களுக்கு தெரியாது... கைவிரித்த ஆணையம்...\nமேலும் தகவல் அறிய .......\n13.10.2018 (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்.\nஅனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 13.10.2018 (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் எனவும், வியாழக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.\nமேலும் தகவல் அறிய .......\nஅனைத்து ஆசிரியர்களும் வகுப்பறைக்கு கற்பித்தல் துணைக்கருவியுடன் செல்ல வேண்டும் - CEO Proc (10.10.2018)\nமேலும் தகவல் அறிய .......\nமாணவிகளின் பள்ளி வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் புதிய வசதி கல்வித்துறையில் அறிமுகம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசு மகளிர் பள்ளிகளில் மாணவிகள் பள்ளிக்கு வந்துசெல்வதை பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nTET -கல்வியியல் கவுன்சிலின் கருத்தை கேட்ட பின், பாடத்திட்ட மாற்றம் செய்து ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்\nமேலும் தகவல் அறிய .......\n750 PP - ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயத்தில் எந்த ஆணை சரியானது - முதல்வர் தனிப்பிரிவில் மனு\nமேலும் தகவல் அறிய .......\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/91-219688", "date_download": "2018-10-17T03:12:21Z", "digest": "sha1:Z2I4R4E4NEQOWCXS754N3VJDCGJC7EPT", "length": 23193, "nlines": 104, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nபூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார்.\nவடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களது பொருளாதாரத் தேவைகளை மட்டும் நிறைவு செய்வதன் ஊடாக, அரசியல் உரிமைகளை, அரசியல் அபிலாஷைகளை அவர்களது மனங்களிலிருந்து மெல்ல அகற்றி விடலாம் என்ற எண்ணப்பாடுகள், பெரும்பான்மையின ஆட்சியாளர்களிடம் நீண்ட காலமாகவே குடிகொண்டுள்ளன. சிலர் இதனை வெளிப்படையாகச் சொல்லியும் சிலர் இதனை அடிப்படையாகக் கொண்டும், கருமங்களை நிறைவேற்றி வருகின்றனர்.\nதமிழர் பிரச்சினைக்கு வறுமை ஒழிப்பே, அதாவது பொருளாதார அபிவிருத்தியே தீர்வாகும் என்ற வாதம், தற்போது தெற்கில் மீண்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது; முளைவிட்டு வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதனைப் பொது வெளியில் கூறவில்லை; ஆனால், செயலாற்றி வருகின்றார் போலும் என்பதை, அண்மைய நிகழ்வுகள் கூறி நிற்கின்றன.\nஏனெனில், கடந்த ஒரு மாத காலத்தில் அவர், வட பகுதிக்கு இரு தடவைகள் பயணம் செய்துள்ளார். ஆனால், பொதுவாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அரசமைப்புத் தொடர்பில், மூச்சுக் கூடக் காட்டவில்லை; வாய் திறக்கவில்லை.\nதொழில்வாய்ப்புகள், பலாலி விமான நிலைய விடயங்கள், வங்கிக் கடன்கள் என, அபிவிருத்திப் புராணத்தையே பாடி விட்டுச் சென்றுள்ளார்.\nஅபிவிருத்தி என்றால் கூட, அந்தப் பிரதேச மக்க���ின் தேவைகள், விருப்பங்கள் தெளிவாக இனங்காணப்பட்டு, அவை நிறைவேற்றப்பட வேண்டும். குறித்த பிரதேச வளங்கள் சுரண்டப்படக் கூடாது; சூறையாடக் கூடாது; தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்; அபிவிருத்தியின் பொருட்டு பிரதேசப் பண்பாடு பாதிக்கப்படக் கூடாது; ஒட்டு மொத்தத்தில் அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கப்பட வேண்டும்.\nஆனால் வடக்கு, கிழக்கின் வளங்கள், அங்கு பிறந்து வளர்ந்தவர்கள் கண்கள் முன்பாகவே அபகரிக்கப்படுகின்றன. கடல் வளம் (செல்வம்), அள்ளி அள்ளிக் கொண்டு செல்லப்படுகின்றது. சாரதிகள், சிற்றூழியர்களாகக் கூட பெரும்பான்மையினத்தவர்கள் பெருமளவில் நியமிக்கப்படுகின்றார்கள். சிறு தடியை வெட்டினால் கூடக் குற்றம்; ஆனால் பெரு மரங்கள், நாளாந்தம் தறித்து தென்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.\nமேலிருந்துவரும் (கொழும்பு) கட்டளைகளும் அறிவுறுத்தல்களுமே அமுல்படுத்தப்படுகின்றன. அபிவிருத்தி தொடர்பில் அங்குள்ளவர்களின் அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கிலுள்ளவர்களின் வேண்டாத, விரும்பாத ஏற்காத அபிவிருத்தி திணிக்கப்படுகின்றது. கொழும்பில், குளிரூட்டப்பட்ட அறையில் எடுக்கும் முடிவுகளே செல்லுபடியாகின்றன.\nயுத்தம் முடிவடைந்த பின்னர், கடந்த ஒன்பது வருட அமைதிக் காலத்தில், வட பகுதியின் வர்த்தக நடவடிக்கைகளின் வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்துவோமானால், விடை, வெறும் பூச்சியமாகவே காணப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கின் இத்தகைய யதார்த்த நிலைவரங்களை, பிரதமர், அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டங்களில், வடக்கு முதலமைச்சர் ​வௌிப்படையாகத் தெரிவித்துள்ளார்.\nதமிழர் பிரதேசங்களில் கடந்த ஒன்பது வருட காலப்பகுதியில் பெருமளவான தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றுக்கு பிரதான காரணமாக, பொருளாதாரப் பிரச்சினைகளே அமைகின்றன. பலரது சேமிப்புகளை, தெற்கு நிதிக் கம்பனிகள் உறிஞ்சி இழுத்து விட்டன. கணிசமான மக்களை, வாழ் நாள் கடனாளிகளாக்கி விட்டார்கள்.\nவடக்கு, கிழக்கு வர்த்தகர்களின் வாணிப நடவடிக்கைகள், சந்தை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் எல்லாவற்றையும் தென்பகுதியை மய்யமாகக் கொண்ட பெரு முதலைகள் (கம்பனிகள்) விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருக்கின்றன. தெற்கின் ���ர்த்தக சுரண்டல்களுக்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் பலர், வர்த்தகத்துக்கு விடைகொடுத்து விட்டனர்.\nமொத்தத்தில், தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் விரும்பிய, அவர்கள் தெரிந்தெடுத்த அபிவிருத்தியும் இல்லை; தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வும் இல்லை என்ற நிலையே நீடிக்கின்றது.\nஉண்மையில், நாட்டில் சுமார் 70 ஆண்டு காலமாகத் தீராத சிக்கலாக உள்ள இனப் பிரச்சினை காரணமாகவே, நாடு வறுமையில் மூழ்கிச் சீரழிகின்றது.\nஇன்று கிழக்கில், தமிழ் மக்கள் இயற்கையாக சிறுபான்மை ஆகவில்லை; திட்டமிட்டு ஆக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.\nதொடர்ந்து ஆட்சிபீடம் ஏறிய பெரும்பான்மையின ஆட்சியாளர்களின் ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பே, திட்டமிட்டுச் செயற்கையான முறையில் பெரும்பான்மையை இழக்கச் செய்தது.\nநாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, அரசாங்கம் சார்பில் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவும் தமிழ் மக்கள் சார்பில் தந்தை செல்வநாயகமும், 1957 ஜூலை 26ஆம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டார்கள்.\nபண்டா- செல்வா ஒப்பந்தத்தில் முதலாவதாகக் கூறப்பட்ட விடயமே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க உதவியுடன் நடைபெற்று வரும் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும். ஆகவே 70 ஆண்டுகால இலங்கையின் சுதந்திர வாழ்வில், தமிழ் மக்களது 60 ஆண்டுகால கருணை விண்ணப்பமாக, பெரும்பான்மையின அரசாங்கத்தின் உதவியுடன் நடாத்தப்படும் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகவே அமைந்திருக்கிறது.\nஅதற்குப் பின்னர், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துடன் தமிழர் தரப்பு நடாத்திய அனைத்துப் பேச்சு மேடைகளிலும், திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது; கோரப்படுகின்றது.\nஇந்தியப் படைகள் இலங்கையில் இருந்த வேளையில் தியாகி திலீபன், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து, உயிர்துறந்தார். இந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளில், திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றாகும்.\nஇலங்கையில் இனப்பிரச்சினை நீண்ட காலமாகப் புரையோடி, தீர்க்க முடியாமல் உள்ளது. எந்த அரசாங்கங்களும் மானசீகமாகத் இதைத் த��ர்க்க வேண்டும் என, இன்னமும் ஓரடி கூட முன்நோக்கி எடுத்து வைக்கவில்லை.\nபெரும்பான்மையின ஆட்சியாளர்கள் தங்களது இனத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் பதவிக் கதிரையைக் கைப்பற்றவும், இனவாதம் நன்கு துணை போயிருக்கின்றது; துணை போகின்றது.\nஆனால், இனப்பிரச்சினை என்ற நோய்க்கு பொருளாதார அபிவிருத்தி என்ற மருந்து ஒரு போதும் தீர்வாகாது. வறுமையைப் போக்கும்படியும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கோரியும், தமிழ் மக்கள் போராடவில்லை.\nஇனப்பிரச்சினையும் அதன் வழியே ஏற்பட்ட கொடும் போரும் ஏற்படுத்திய வடுக்கள் மிக மிக அதிகமானவை. நேரிய செல்நெறியுடன், சீர்மையாக வாழ்ந்த சமூகத்தில், குடும்பங்களில், தனிநபர்களின் மனப்பாங்குகளில் ஏற்பட்ட எதிர்மறை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை; சொல்லிலடங்காதவை.\nசெல்வச் செழிப்பாக, மீசை முறுக்கி வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வில், இனப்பிரச்சினையே மண்ணை அள்ளிப் போட்டது; மண்ணை விட்டும் தள்ளி வைத்தது. வலிமைமிக்கவர்களாக மிடுக்குடன் வாழ்ந்த சமூகத்தை வலுவிழக்கச் செய்தது; வறுமையின் வாசம் தெரியாதவர்கள் இல்லத்தில், உள்ளத்தில் வறுமை வாசகம் செய்ய வைத்தது. தற்போது தமிழினம் பலமிழந்து, ஊரிழந்து, உறவிழந்து, யாருமற்று நிர்க்கதியாக நிற்கின்ற வேளையிலும், தன் உரிமை வேண்டும் என்பதில் உறுதி தளராதுள்ளது. பனிப்பாறையில் தெரிந்த அம்சங்களாகத் தமிழ் மக்களது கவலைகளும் சோகங்களும் இழப்புகளும் வெளியே தெரிந்தாலும், அவர்களது விடுதலை வேட்கை, உள்ளே மறைந்து கிடக்கின்றது.\nஇது கூட ஒன்றும் புதுமையானதோ புதினமானதோ அல்ல. ஏனெனில், ஒவ்வோர் இனமும், தங்களது தனித்துவங்களைத் தனித்துவமாக மதிப்பாக, கௌரவமாகப் பாதுகாக்க வேண்டும் என எண்ணுவதில் என்ன தவறு உள்ளது. மறுபுறத்தே, அவற்றை அடுத்த சந்ததியிடம் பாதுகாப்பாகக் கையளிப்பது கூட நடப்புச் சந்ததியின் கடமை அல்லவா\n“நாங்களும் (தமிழர்கள்) இந்த நாட்டின் இறைமையுள்ள குடிமக்களாக எமது பிரதேசங்களில் எம்மை நாமே ஆளக் கூடிய முறையில் வாழ வழி இடப்பட வேண்டும் எனக் கோரினால், நாங்கள் பிரிவினை கோருகின்றோம் என ஒப்பாரி வைக்கின்றார்கள். தொடர்ச்சியான இவர்களின் அழுத்தங்கள், ஒரு நாள் ஓய்வுக்கு வரும்; அது வரை, எமது உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கும்” என்ற வட���்கு முதலமைச்சரின் கூற்று, அரசியல் தீர்வுகள், தமிழ் மக்களின் துன்பங்களுக்கான விடிவுகள், இப்போது கிடைக்கும் என்பது சாத்தியமற்றது என்பதையே விளம்பி நிற்கிறது.\nபூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/2016/01/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2018-10-17T03:46:40Z", "digest": "sha1:G2ACNV4HGC5JPE5JXMOR2CBKKFF54WZA", "length": 35102, "nlines": 246, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "பிரேமம் விமல் சார் | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nபிரேமம் மலையாளம் திரைப்படம் பற்றி தெரியாதவர்கள் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள் ஏனெனில் அது அவ்வளவு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் ஏனெனில் அது அவ்வளவு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் ரொம்ப நாள் கழித்து ஒவ்வொரு சீனும் ரசித்து நோக்கிய ஒரு திரைப்படம். கதை என்ன என்று கேட்டால் ஒரே வரியில் சொல்லி விடலாம்.. Usual Love story தான்.நம்ம ஊரு ஆட்டோகிராப் படம் மாதிரி ரொம்ப நாள் கழித்து ஒவ்வொரு சீனும் ரசித்து நோக்கிய ஒரு திரைப்படம். கதை என்ன என்று கேட்டால் ஒரே வரியில் சொல்லி விடலாம்.. Usual Love story தான்.நம்ம ஊரு ஆட்டோகிராப் படம் மாதிரி ஆனா அதைவிட நூறு மடங்கு நயமான திரைப்படம் ஆனா அதைவிட நூறு மடங்கு நயமான திரைப்படம் அவர்கள் கதை சொல்லிய விதம் ரொம்பவே அருமையாக இருந்தது. அதுல வந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை அவர்கள் கதை சொல்லிய விதம் ரொம்பவே அருமையாக இருந்தது. அதுல வந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை என்னை ரொம்பவே ஈர்த்தது என்னவோ விமல் சார் தான் என்னை ரொம்பவே ஈர்த்தது என்னவோ விமல் சார் தான் இவரு இப்படத்தின் ஹீரோவும் கிடையாது வில்லனும் கிடையாது இவரு இப்படத்தின் ஹீரோவும் கிடையாது வில்லனும் கிடையாது அப்போ யாரா இருக்கும் நீங்க நினைத்தது சரி தான்.. காமடியன் தான் அவரு படத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனுஷன் பட்டைய கிளப்பிடுறார்\nஇந்த விமல் சார் யாருன்னா , படத்தோட ஹீரோ படிக்��ும் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர். இவரு ஒரு மலையாளி நல்ல வழுக்கை மண்டையோடு பார்க்க ஒரு 35 வயது தாராளமா சொல்லலாம். கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரி தன் கனவு தேவதைக்காக வருட வருடமாக காத்து கொண்டிருப்பவர் தன் கனவு தேவதைக்காக வருட வருடமாக காத்து கொண்டிருப்பவர் இவருக்கு கல்லூரியில் ஒரே துணை P.T சார் மட்டுமே இவருக்கு கல்லூரியில் ஒரே துணை P.T சார் மட்டுமே இனி இவரு காதலில் எப்படி விழுந்தார் என்று பார்க்கலாம்\nபடத்துல மொத்தம் மூணு ஹீரோயின்கள் அதிலே நாம இப்போ பார்க்கப்போவது மலர் என்ற பெயரையுடைய கதாபாத்திரத்தை மட்டுமே அதிலே நாம இப்போ பார்க்கப்போவது மலர் என்ற பெயரையுடைய கதாபாத்திரத்தை மட்டுமே இந்த மலர் தமிழ்நாட்டின் கொடைக்கானலில் இருந்து கேரளம் வந்து , இப்படத்தின் ஹீரோ படிக்கும் கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக பணியில் சேர்கிறார் இந்த மலர் தமிழ்நாட்டின் கொடைக்கானலில் இருந்து கேரளம் வந்து , இப்படத்தின் ஹீரோ படிக்கும் கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக பணியில் சேர்கிறார் இவர் அக்கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த முதல் தினமே ,இப்படத்தின் ஹீரோ கண்டதும் காதலில் விழுகிறார் இவர் அக்கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த முதல் தினமே ,இப்படத்தின் ஹீரோ கண்டதும் காதலில் விழுகிறார் ஹீரோ மட்டுமா காதலில் விழுகிறார், நம்ம விமல் சாரும் தான் ஹீரோ மட்டுமா காதலில் விழுகிறார், நம்ம விமல் சாரும் தான் மலர் மிஸ் இப்படித்தான் விமல் சார் அவளை குறிப்பிடுவார் மலர் மிஸ் இப்படித்தான் விமல் சார் அவளை குறிப்பிடுவார் மலர் மிஸ்ஸை கண்ட அடுத்த நொடி ஒரு தலை காதலில் டமால் என்று விழுந்து விடுகிறார் விமல் சார் மலர் மிஸ்ஸை கண்ட அடுத்த நொடி ஒரு தலை காதலில் டமால் என்று விழுந்து விடுகிறார் விமல் சார் இன்னும் மிஸ்ஸை கரெக்ட் பண்ண கூட ஆரம்பிக்க வில்லை, அதுக்குள்ள ,நான் எங்க அம்மாவ எப்படித்தான் convince பண்ண போறேன்னு தெரியல,தான் காதலிப்பது ஒரு தமிழ் பெண் என்று தெரிந்தால் அம்மா என்ன சொல்வாளோ அவள முதலில் கரெக்ட் பண்ணனும் என்று P.T சாரிடம் புலம்புவார் இன்னும் மிஸ்ஸை கரெக்ட் பண்ண கூட ஆரம்பிக்க வில்லை, அதுக்குள்ள ,நான் எங்க அம்மாவ எப்படித்தான் convince பண்ண போறேன்னு தெரியல,தான் காதலிப்பது ஒரு தமிழ் பெண் என்று தெரிந்தால் அம்மா என்ன சொ���்வாளோ அவள முதலில் கரெக்ட் பண்ணனும் என்று P.T சாரிடம் புலம்புவார் பார்த்த பத்தாவது நிமிடத்தில் தன் லவ்வை Propose பண்ண கூட ரெடியாயிடுவாருணா பார்த்துகோங்களேன் பார்த்த பத்தாவது நிமிடத்தில் தன் லவ்வை Propose பண்ண கூட ரெடியாயிடுவாருணா பார்த்துகோங்களேன் மலர் மிஸ் தமிழ் பெண் என்பதால் , தமிழிலேயே தன் காதலை வெளிப்படுத்த எண்ணி ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று P.T சாரிடம் திரும்ப திரும்ப சொல்லி ஒத்திகை பார்த்து கொள்வார்\nதன் கனவில் கண்ட தேவதையை நேரில் பார்த்து , கண்டதும் ஒரு தலைக்காதலில் விழுந்த விமல் சார் , அதே வேகத்தோடு மலர் மிஸ்ஸை நேரில் பார்த்து , தன் காதலை சொல்ல கிளம்புகிறார் P.T சார் முன்னே பேசும் போது தந்தி அடித்த வார்த்தைகள் , மலர் மிஸ்ஸின் முன்னே நொண்டி அடித்து விட , கடைசியில் எப்படியோ பாடுபட்டு , மிஸ்ஸின் செல் நம்பரை மட்டும் கேட்டு பெற்று கொள்கிறார்\nவிமல் சார் ஒரு நாள் கல்லூரியில் JAVA பாடம் நடத்தி கொண்டிருக்க , ஏதேச்சையாய் , மலர் மிஸ் , பால்கனியில் கடந்து செல்ல , விமல் சாரின் கவனம் நொடியில் சிதறி போய் , அந்தோ பரிதாபம் , JAVA அவர் வாயில் MAVA ஆகி விடுகிறது விமல் சார் MAVA சார் ஆன கதை அந்த தருணத்தில் இருந்து தான்\nபடத்தின் ஹீரோவும்,அவனுடைய நண்பர்களும் , மலர் மிஸ்ஸிடம் , நன்றாக பேசுவதை கண்ட விமல் சார் , மலர் மிஸ்ஸுக்கு அவர் மேல் காதல் உண்டாக , ஹீரோ மற்றும் அவனுடைய நண்பர்களின் உதவியை நாடுகிறார் அவர்களிடம் , விமல் சார் , வல்லவர் , நல்லவர் , பணக்காரர் , நல்லா பாடுவார் , ஆடுவார் என்று மலர் மிஸ்ஸிடம் எடுத்துரைக்க சொல்லி சொல்லுவார் அவர்களிடம் , விமல் சார் , வல்லவர் , நல்லவர் , பணக்காரர் , நல்லா பாடுவார் , ஆடுவார் என்று மலர் மிஸ்ஸிடம் எடுத்துரைக்க சொல்லி சொல்லுவார்அவர்களும் தங்கள் பங்குக்கு சும்மா இல்லாம , ஊட்டியில் , விமல் சாருக்கு 900 ஏக்கர் தோட்டம் இருப்பதாய் சொல்லுகிறோம் என்று அவரை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்அவர்களும் தங்கள் பங்குக்கு சும்மா இல்லாம , ஊட்டியில் , விமல் சாருக்கு 900 ஏக்கர் தோட்டம் இருப்பதாய் சொல்லுகிறோம் என்று அவரை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர் என்ன தோட்டம் இருப்பதாய் மலர் மிஸ்ஸிடம் சொல்ல என்று அவர்கள் விமல் சாரிடம் வினவ , அவரும் கொஞ்சம் கூட யோசிக்காம ரப்பர் தோட்டம் என்று சொல்லுவது செம தமாஷ் என்ன தோட்டம் இருப்பதாய் மலர் மிஸ்ஸிடம் சொல்ல என்று அவர்கள் விமல் சாரிடம் வினவ , அவரும் கொஞ்சம் கூட யோசிக்காம ரப்பர் தோட்டம் என்று சொல்லுவது செம தமாஷ் ஊட்டியில் ரப்பர் தோட்டத்துக்கு எங்கு போக.. இறுதியாய் 900 ஏக்கர் பேரிக்காய் தோட்டம் இருப்பதாய் சொல்வதாய் பேசி வைத்து கொள்கின்றனர் ஊட்டியில் ரப்பர் தோட்டத்துக்கு எங்கு போக.. இறுதியாய் 900 ஏக்கர் பேரிக்காய் தோட்டம் இருப்பதாய் சொல்வதாய் பேசி வைத்து கொள்கின்றனர் இவ்வுதவிக்கு கூலியாய் , விமல் சாரின் பாக்கெட்டை , கேண்டீனில் தின்றே காலி செய்கின்றனர் இவ்வுதவிக்கு கூலியாய் , விமல் சாரின் பாக்கெட்டை , கேண்டீனில் தின்றே காலி செய்கின்றனர் அவர்களோடு சேர்ந்து P.T சாரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் , விமல்சாருக்கு காதல் ஐடியாக்கள் வீசி , அதற்கு விலையாய் ,கேண்டீனில் விமல் சார் செலவில் நெய் மீனாக தின்று தீர்க்கிறார்\nஇப்படி பலவாறு தன் காதலை மலர் மிஸ்ஸிடம் , விமல் சார் சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்க , திடீரென்று ஒரு நாள் , மலர் மிஸ்ஸை தேடி , ஊட்டியில் இருந்து ,அறிவழகன் என்ற பெயரில் , ஒரு இளைஞன் வருகிறான் அவன் பார்க்க , நல்ல உயரமாய் , கம்பீரமாய் மொத்தத்தில் அழகனாய் இருப்பது கண்டு மனதொடிந்து போகிறார் அவன் பார்க்க , நல்ல உயரமாய் , கம்பீரமாய் மொத்தத்தில் அழகனாய் இருப்பது கண்டு மனதொடிந்து போகிறார் அவன் யார் என்று துருவி துருவி விசாரித்ததில் , மலர் மிஸ்ஸுக்கு ஏதோ ஒரு வகையில் சொந்தம் என்று மட்டும் தெரிந்தது அவன் யார் என்று துருவி துருவி விசாரித்ததில் , மலர் மிஸ்ஸுக்கு ஏதோ ஒரு வகையில் சொந்தம் என்று மட்டும் தெரிந்தது அவன் ஒரு வேளை , மலர் மிஸ்ஸின் , அத்தை மகனாக இருக்குமோ என்ற சந்தேகம் , விமல் சார் மனதை ஆட்டி படைக்க , இருக்க முடியாமல் , அவன் உண்மையில் யார் என்று அறிந்து கொள்வதற்காக , P.T சாருடன் கை கோர்த்து கொண்டு , அவன் கேண்டீன் செல்லும் போது பின் தொடர்ந்து , பக்கத்து டேபிளில் அமர்ந்து அவனை நோட்டமிடுகின்றனர்\nதன்னையும் , அந்த அறிவழகனையும் , மாறி , மாறி ஒப்பிட்டு பார்த்து கொள்கிறார் இத்தனை நாள் இல்லாமல் , அன்று விமல் சாருக்கு , தன் தலையில் முடி இல்லாமல் , வழுக்கையாய் இருப்பது , பெருங்குறையாய் தெரிகிறது இத்தனை நாள் இல்லாமல் , அன்று விமல் சாருக்கு , தன் தலையில் முடி இல்லாமல் , வழுக்கையாய் இருப்பது , பெருங்குறையாய் தெரிகிறது சினிமாவில் , ஹீரோக்கள் , தங்கள் தலையில் , விக் வைத்து , தங்களை அழகா காட்டி கொள்வார்களே , அது போல் தானும் , விக் உபயோகித்தால் , எப்படி இருக்கும் என்று P.T சாரிடம் வழக்கம் போல் வினவுகிறார்\nP.T சாரும் சந்தடி சாக்கில் , விமல் சார் அக்கவுன்ட்டில் ஒரு நெய் மீன் ப்ரை வாங்கி அதை ருசித்தவாறே சொல்கிறார்… சார் உங்களுக்கு தலையில முடி இல்லாம இருக்கிறது தான் அழகே ஒரு வேளை முடி இருந்திருந்தா நீங்க நல்லாவே இருந்திருக்க மாட்டீங்க ஒரு வேளை முடி இருந்திருந்தா நீங்க நல்லாவே இருந்திருக்க மாட்டீங்க விக் வாங்கி உங்க தலையில மாட்டுனா, ஷாக் அடிச்சு விழுந்த காக்கா மேல , லாரி ஏறி இறங்குனா எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கும் என்று சொல்ல , அந்த எண்ணத்தை விட்டொழிக்கிறார் விமல் சார்\nஇந்த அறிவழகன் ஒரு வேளை மலர் மிஸ்ஸோட அண்ணன் இல்ல தம்பியா இருக்குமோ என்று விமல் சார் சந்தேகத்தை கிளப்ப அதற்கும் ஆமாம் சாமி போடுகிறார் நம்ம P .T சார் மேலும் , மலர் மிஸ் மற்றும் அறிவழகனின் காது பார்க்க ஒரே மாதிரி இருக்கு கண்டிப்பாக அண்ணன் இல்ல தம்பியா தான் இருக்கும் என்று துவண்டு போன விமல் சாரின் நெஞ்சை தூக்கி நிறுத்துகிறார் நம்ம P.T சார் மேலும் , மலர் மிஸ் மற்றும் அறிவழகனின் காது பார்க்க ஒரே மாதிரி இருக்கு கண்டிப்பாக அண்ணன் இல்ல தம்பியா தான் இருக்கும் என்று துவண்டு போன விமல் சாரின் நெஞ்சை தூக்கி நிறுத்துகிறார் நம்ம P.T சார் இவ்வாறு அவர்கள் மாறி மாறி பேசி கொண்டிருக்க , கேண்டீனில் ஏதோ ஒரு குறும்பு மாணவன் , மாவா மாவா என்று விமல் சாரை கூவி அழைக்க , இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு மரியாதை இல்ல என்று இருவரும் கிளம்புகின்றனர்\nஅடுத்ததாக கல்லூரியில் ஏதோ கலைநிகழ்ச்சி நடைபெற ஆயுத்தமாக ஹீரோவும் அவனது நண்பர்களும் நடனம் ஆட முடிவெடுக்கின்றார்கள். மேலும் அதற்கு நடனம் வடிவமைத்து தர தானே முன் வருகிறார் மலர் மிஸ்ஒரு பக்கம் மலர் மிஸ் , ஹீரோவுக்கும் அவனது நண்பர்களுக்கும் நடனம் சொல்லி குடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருக்க , விமல் சார் P.T சாரிடம் , அவசரக்கதியில் நடனம் பயிலுகிறார்ஒரு பக்கம் மலர் மிஸ் , ஹீரோவுக்கும் அவனது நண்பர்களுக்கும் நடனம் சொல்லி குடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருக்க , விமல் ��ார் P.T சாரிடம் , அவசரக்கதியில் நடனம் பயிலுகிறார் எப்படியாவது சில மணி நேரங்களில் நடனம் பயின்று , மலர் மிஸ்ஸை impress செய்ய நினைக்கிறார் எப்படியாவது சில மணி நேரங்களில் நடனம் பயின்று , மலர் மிஸ்ஸை impress செய்ய நினைக்கிறார் P.T சாரும் தனக்கு தெரிந்த நடன வித்தையை எல்லாம் களத்தில் இறக்க , விமல் சார் முட்டி புடித்து கொள்ளாத குறையாய் சற்றே திணறி தான் போகிறார் P.T சாரும் தனக்கு தெரிந்த நடன வித்தையை எல்லாம் களத்தில் இறக்க , விமல் சார் முட்டி புடித்து கொள்ளாத குறையாய் சற்றே திணறி தான் போகிறார் சிம்பிள் ஸ்டெப்ஸ் கூட தனக்கு சுட்டு போட்டாலும் வராது என்று சற்று லேட்டாக புரிந்து கொள்ளும் P .T பின்னர் தன் முடிவை மாற்றி கொள்கிறார் சிம்பிள் ஸ்டெப்ஸ் கூட தனக்கு சுட்டு போட்டாலும் வராது என்று சற்று லேட்டாக புரிந்து கொள்ளும் P .T பின்னர் தன் முடிவை மாற்றி கொள்கிறார் ஆட வேண்டாம் , பாட்டு பாடி மிஸ்ஸை கவுத்தி விடலாம் என்று தன் அடுத்த கட்ட பிளானுக்கு தாவுகிறார்\nகலை நிகழ்ச்சி நடை பெறும் நாளும் வந்து சேர்கிறது ரொம்பவே கஷ்டப்பட்டு ‘என்னவளே ‘ காதலன் பட பாடலை பாட முயற்சி செய்கிறார் விமல் சார் ரொம்பவே கஷ்டப்பட்டு ‘என்னவளே ‘ காதலன் பட பாடலை பாட முயற்சி செய்கிறார் விமல் சார் மலர் மிஸ்ஸை தன் பாடலால் கவுக்க நினைத்தவர் தானே கவுந்து கிடக்கிறார் மலர் மிஸ்ஸை தன் பாடலால் கவுக்க நினைத்தவர் தானே கவுந்து கிடக்கிறார் பின்னே ,காதல் கசிந்து உருகி இருக்க வேண்டிய வேளையில் அந்தோ பரிதாபம் கரெண்ட் அவர் கை பிடித்த மைக்கில் கசிந்துருக தூக்கி எறியப்படுகிறார் பின்னே ,காதல் கசிந்து உருகி இருக்க வேண்டிய வேளையில் அந்தோ பரிதாபம் கரெண்ட் அவர் கை பிடித்த மைக்கில் கசிந்துருக தூக்கி எறியப்படுகிறார் இந்த ஷாக் கூட அவருக்கு ஒன்னும் பெரிசில்ல , மலர் மிஸ் அவர ஒரு தடவை கூட ஏறெடுத்து பார்க்க விரும்பியதில்லை என்பதை மட்டும் அவர் அறிந்தால் எவ்வளவு ஷாக் ஆகி இருப்பார்\nபடத்தின் கதையோடு ஒன்றிய நல்ல காமெடி என்னை விமல் சார் fan ஆக்கிடுச்சுனா பார்த்துகோங்களேன் 😉\n21 thoughts on “பிரேமம் விமல் சார்”\n5:33 முப இல் ஜனவரி 13, 2016\nநீங்கள் பிரேமம் டைரக்டரிடம் விளம்பரக் கமிஷன் கேட்கலாம் என்று நினைக்கிறேன். அழகாய் விமரிசத்திருக்கிரீர்கள். படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமரிசனம். திரு. விமலிற்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடுவீர்கள் போல் தெரிகிறதே.\n5:40 முப இல் ஜனவரி 13, 2016\nHa ha ha.. நன்றி ராஜி மேடம் 😀\n8:55 முப இல் ஜனவரி 13, 2016\n9:10 முப இல் ஜனவரி 13, 2016\nமிக்க நன்றி தனபாலன் சார் 🙂\nஹஹா செம அக்கா… நாம சப்டைட்டில் போட்டு கேனைத்தனமா ஆ எண்டு பாத்திருக்கன் போல… இவ்வளவு விஷயம் நடந்திருக்கா சூப்பர் அருமை… ஆகா… ஓகோ…. செமையா எழுதி இருக்கீங்க… இப்படியே படம் முழுதுக்கும் எழுதிப் போட்டீங்கனா எனக்கு ரொம்ப வசதியா இருக்கும் சூப்பர் அருமை… ஆகா… ஓகோ…. செமையா எழுதி இருக்கீங்க… இப்படியே படம் முழுதுக்கும் எழுதிப் போட்டீங்கனா எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்\nஹா ஹா ஹா சரவணா 🙂\n1:16 பிப இல் ஜனவரி 13, 2016\nபோஸ்ட் கடைசில நிறைய இடைவெளி விட்டு இருக்கீங்க.. அதை அழிச்சுடுங்கோ அக்கா\n2:37 பிப இல் ஜனவரி 13, 2016\nஎனக்கு தோணுவது எப்படின்னா அந்த படத்தை நீங்க பார்க்கலை அதுல ஒரு கேரக்டராவே உள்ளயே இருந்து இருக்கீங்க .சரிதானே \n2:45 பிப இல் ஜனவரி 13, 2016\nநல்ல படங்கள் பார்க்கும் போது நம்மை அறியாமல் அவ்வுலகம் சென்று விடுவதுண்டு அப்படி படம் பார்ப்பவரை பட இயக்குனரால் ஈர்க்க முடிந்தால் அதுவே அப்படத்தின் மிகப் பெரிய வெற்றி 😀\n5:37 முப இல் ஜனவரி 14, 2016\nஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி உண்டாகிறது விரிவான நடை பாராட்டுக்கள் மஹா உங்கள் அனைவருக்கும் இனிய சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்\n6:04 முப இல் ஜனவரி 14, 2016\n உங்களுக்கும் என் இனிய சங்கராந்தி வாழ்த்துக்கள் 🙂\n5:19 பிப இல் ஜனவரி 14, 2016\nகரும்பைப்போல் தித்திக்க,சர்க்கரை பொங்கலைப்போல் சுவையா இருக்க, வாழ்க்கையில் எல்லாச்செல்வங்கள் பெற்று வளமுடன் வாழ ஸ்ரீ அருள்மிகு நயினாதீவு நாகபூசணி அம்மன் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்.\n5:30 பிப இல் ஜனவரி 14, 2016\n உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙂\n2:20 முப இல் ஜனவரி 15, 2016\nகோடி நன்மைகள் தேடி வர\n4:00 முப இல் ஜனவரி 15, 2016\n உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🙂\n3:46 முப இல் ஜனவரி 15, 2016\nதங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மேடம்\n3:59 முப இல் ஜனவரி 15, 2016\n உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🙂\n7:32 பிப இல் பிப்ரவரி 22, 2016\nநல்ல விரிவான விமர்சனம்; வினை போர்டின் அபாரமானமான நடிப்பை ரசித்து,\nசுவையாக எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு முடியுமெனில் SHUTTER\nஎன்ற அருமையான மலையாளப் படத்தையும் ( ஒரு நாள் இரவு என்று தமிழில் உணர்வோட்டமே இல்லாமல் கொலை செய்திருந்தார்கள் ) பார்க்கவும்\nஅதில் , வினை ஒரு ஆட்டோ ட்ரைவேராகவே வாழ்ந்திருப்பார்\n4:50 முப இல் பிப்ரவரி 23, 2016\n கண்டிப்பாக நீங்கள் பரிந்துரை செய்த திரைப்படத்தை பார்க்கிறேன் 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் மார்ச் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநான் பிறந்த அழகிய கிராமம்\nசும்மா ஒரு நிஜ கதை\nநானா ஏறும்புகளா ஒரு கை பார்த்திடலாம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் N. Chandrakumar\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் ஆறுமுகம் அய்யாசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/14/parliament.html", "date_download": "2018-10-17T04:08:36Z", "digest": "sha1:LKX4IUUWZNRQRIEMGTWP2CW7REWWKWQX", "length": 10236, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "23-ம் தேதி நாடாளுமன்ற கூட்டம் | parliaments monsoon session starts on 23rd of this month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 23-ம் தேதி நாடாளுமன்ற கூட்டம்\n23-ம் தேதி நாடாளுமன்ற கூட்டம்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்த மாதம் 23ம் தேதி கூட உள்ள நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில்9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.\nநாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இந்தமாதம் 23ம் தேதி கூடுகிறது. இந்தகூட்டத்தொடர் அடுத்த மாதம் 31ம் தேதி வரை நடைபெறும்.\nஇதில் சபையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட வேண்டிய மசோதாக்கள் பற்றி மத்தியஅரசு துறை செயலாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளுடனும் நாடாளுமன்றவிவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் வெள்ளிக்கிழமை ஆலோசனைசெய்தார்.\nமுதலில் இந்த கூட்டத் தொடரில் 11 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதாகஇருந்தது.\nஆனால் தற்போது தொலை தொடர்புத்துறை ஒருங்கிணைப்பு, இன்ஷுரன்ஸ் சட்டதிருத்தம், போட்டிகள், பாஸ்போர்ட் சட்ட திருத்தம், கம்பெனிகள் சட்ட திருத்தம்,கடற்கரை பகுதி தாதுக்கள் மேம்பாடு. டெல்லி அபார்ட்மென்ட் உரிமை ஒழுங்குமுறைஉள்ளிட்ட 9 மசோதக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட உள்ளன.\nஇவை தவிர விவசாயிகள் உரிமை மசோதா, மத்திய விற்பனை வரி சட்ட திருத்தமசோதாஆகியவை தொடர்பான மசோதாக்களும் தாக்கல் செய்வது பற்றி ஆலோசனைசெய்யப்பட்டு வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவ���ன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/09/windows-7-tamil-language.html", "date_download": "2018-10-17T02:51:05Z", "digest": "sha1:SDTUFYJY5ECUQQTIVVOFOK6YNP6X7YRQ", "length": 7283, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome windows 7 விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி\nவிண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி\nகணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.\nஇதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.\nஅந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.\nமுதலில் இந்த இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack – LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.\nஇது உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்யும் போது கீழே உள்ளது போல வரும்.\nஇதில் Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.\nஇன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து “Apply display language to welcome screen and system accounts” என்பதை கிளிக் செய்து “Change Display Lanugage” என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.\nஇனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.\nஇனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.\nமீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் “விசைப்பலகைகளும் மொழிகளும்” என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும்என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.\nஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.\nவிண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/10-success-quotes/", "date_download": "2018-10-17T03:57:23Z", "digest": "sha1:6GVFJNCJMGDTAUEIVQOW2MRUD5QAMH6I", "length": 6345, "nlines": 113, "source_domain": "aanmeegam.co.in", "title": "10 rules for successful life | வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் - Aanmeegam", "raw_content": "\n10 rules for successful life | வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்\nதப்பித்தவறி கூட அதே தவறை\nஅவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய\nவிஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்…\nசிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து\n4.’என்ன வாழ்க்கைடா இது’ என்று\n‘இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று\n5.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற\n6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால்\nசபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ\n7.சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை\nசிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய\n8.பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம்\nசிந்தியுங்கள்.. உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று…\n9. எதிரே வருபவரின் தகுதியை பாராமல்\nசிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்…\n10.உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச்\nVishnu sahasranamam | விஷ்ணு சஹஸ்ரநாமம் வரலாறு\nநெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவதன் காரணங்கள்\nநீங்கள் பிறந்த கிழமைகளும் அதன் பலன்களும்\nமுக்தியை அருளும் சூல விரதம் | Soola viratham\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nதஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழா |...\nநெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவதன் காரணங்கள்\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/32753-2017-03-28-02-42-51", "date_download": "2018-10-17T03:10:25Z", "digest": "sha1:LYZIUMX6YWNE633LRHN77PKJX2WDKRFA", "length": 17580, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "க்ளிக்.... க்ளிக்... க்ளிக்...", "raw_content": "\nநாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2017\nஇதோ வரப் போகிறது ரயில்..... திம் தீம் திம் தீம் என யானையின் இரும்புக் கால்கள் கொண்டு மதுக்கரை வளைவில் வந்து கொண்டிருக்கிறது....\nஅவன் தயாராகிறான்.... எல்லாம் தயார்... ஏற்கனவே தீட்டிய திட்டம்தான் என்றாலும், நண்பர்கள் கொஞ்சம் நடுங்கி பின் தங்குகிறார்கள். ஒருவன் 'வேண்டாம்' என்று கூட கூறுகிறான்.\n\"போடா...ங்...... வாழ்க்கை சுவாரஷ்யங்களால் உண்டாக்கப்பட்டவை. திரில் இல்லாமல் மொக்கை போட்டோவுக்கு லைக் வாங்கி எனக்குப் பழக்கம் இல்லை...... நான் வேற.....டா....\" என்ற அவன், தண்டவாளத்துக்கும் இரும்பு பாலத்துக்கு இடையே இருக்கும் சிறு இடைவெளியில் தன்னை சமன்படுத்தி நின்றபடியே தன் அலைபேசியை முகத்துக்கு நேராக வைத்து, கிளிக்கினால் கச்சக் என்று காலத்தையும் பின்னால் வந்து கொண்டிருக்கும் ரயிலையும் தன் முகத்தோடு நிறுத்தி விடும் காலச்சிறந்த செல்பியை எடுத்து விடலாம் என்பதுதான் திட்டம்.\nவளைவில் திரும்பி ஓர் இரும்பு யானையென ஊர்ந்து அத்தனை வேகத்தோடு ரயிலும் வந்து விடுகிறது. ஏனோ படக்கென்று அலைபேசி செல்பி எடுக்கும் ஆப்ஷனில் இருந்து புகைப்படம் எடுப்பதற்கு மாறி விட...... கண நேரத்தில் ரயிலின் நினைவு தாண்டி அலைபேசியில் செல்பி மோடுக்கு மாற்றும் கவனத்தில் சிதறித்தான் போகிறான். காலம் எடுத்து விடுகிறது ஆகச் சிறந்த மரணத்தின் செல்பியை.\nகொட்டோ கொட்டென கொட்டுகிறது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. எச்சரிக்கை தாண்டி, காவலாளி தாண்டி, நண்பர்கள் தாண்டி, உறவுகள் தாண்டி...500 லைக்ஸ் ஒன்றே குறிக்கோளாக கொண்டு ஒளிந்து மறைந்து அந்த வழுக்கு பாறைக்கு அருகே சென்று விட்டவன், உடலை கொஞ்சம் அதிகமாக வளைத்து விடுகிறான். கேமராவும் அவன் தலையும் ஒரே நேரத்தில் சிதறுகிறது. அருவியின் புகை மண்டிய இரைச்சலில் அவனின் செல்பியும்... சிதறிய அவனின் உடலும் யாருக்கும் தெரியாமலே போகிறது.\nகிணற்றுக்குள் நீந்திக் கொண்டிருக்கும் நிலவோடு முகம் தெரிய எடுத்த செல்பிக்கு பிடி நழுவிய பின்னிரவு மரணம் ஒன்றை ஊரே நாறிய ஒருநாளில் தான் கண்டு பிடிக்க முடிந்தது. நிலவைக் களங்கப் படுத்திய அந்த இரவில் அவன் தலை குப்புற விழுகையில் கிணற்று சுவற்றில் முட்டிய அவன் தலையில் இருந்து சிதறிய மூளை மட்டும் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை.\nஉயரமான கட்டடம் ஒன்றில் நின்று கொண்டு முத்தமிட்டபடியே செல்பியை மறந்த ஜோடி அடுத்த நாள் தலைப்பு செய்தியானது ஊருக்கே திக் திக் திக். முதலில் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி ஒருவரையொருவர் சமன் செய்தபடிதான் நின்றார்கள். செல்பி ஸ்டிக் படக்கென்று முறியும் என்று யார் தான் நினைத்தார்கள். நொடி நேரப் பிறழ்வுக்கு, சற்று முன்னோக்கி வளைய நேரிடுகையில்......பூமியின் ஈர்ப்பு சக்திக்கு எந்த யுக்தியும் கை கொடுக்க வில்லை. படக்கென்று ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பூமிக்குள் பாய்ந்தார்கள்.\nரத்தம் சிதறி.....முதுகற்ற ஒரு கை மட்டும் துடிக்க துடிக்க அந்த ஓவியம் இன்னும் சொட்டிக் கொண்டிருந்தது ரயிலின் மரண ஓசையை. கண்களை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது ரயிலோடு போன ஆவி.\nதன் உடல் கூட கிடைக்காத துக்கத்தில் அருவியின் பேரிரைச்சல் மட்டுமே செவிகளை திரும்ப திரும்ப செவிடாக்கிக் கொண்டிருக்கிறது.... அந்த அதிரப்பள்ளி ஓவியம். தேடி தேடி பார்க்கிறது....செத்து தொலைந்த ஆன்மா.\nகிணற்றுக்குள் நிலவு ஏன் சிவப்பாக இருக்கிறது என்று யோசிக்க முடியாத துக்கத்தில் விக்கித்து பிதற்று மொழியில் பார்த்துக் கொண்டிருக்கிறது மூளையற்ற பிணம்.\nஜோடிகள் முத்தமிட முயற்சித்துக் கொண்டே இருக்கி��ார்கள். பின் ஒருவரையொருவர் பலமாக தாக்கிக் கொள்கிறார்கள். இந்த மண்ணாங்கட்டி ஐடியாவை கொடுத்ததாக மாற்றி மாற்றி குற்றம் சுமற்றிக் கொள்கிறார்கள். ஏங்கி ஏங்கி அழுதபடியே தங்களின் தலை குப்புற விழும் ஓவியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇரவின் சாம்பல் பூத்த தருணங்களோடு... வெண்ணிற சப்தம் அழுகையாகி ஆரவாரித்துக் கொண்டிருக்க...அந்த சுடுகாட்டு பின்னிரவில் துக்கம் தாளாமல்.....அகாலமாய் மரித்த, கால்களற்ற, உருவமற்ற புகை மண்டிய ஆன்மாக்கள் தங்களின் சாவு நொடிகளை வரைந்து வைத்திருக்கிற ஓவியங்களை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.\n\" என்றும் உள்ளுக்குள் யோசனையும் ஓடிக் கொண்டிருக்கிறது.\n'இன்னும் சற்று நேரம் இது இப்படியே தொடர வேண்டும். எந்த இடையூறும் வந்து விடக் கூடாது\" என்று எல்லா கடவுள்களையும் வேண்டியபடியே முன்னால் நிற்கும் ஆன்மாக்களோடு மறைந்து நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறான் அந்த ஓவியன்.\nஆழ்ந்த பேரமைதியை அவன் கிளிக்கிய அந்த நொடி கலைத்துப் போட ஐந்து ஆன்மாக்களும் ஒரு சேர வேகமாய் திரும்புகின்றன.\nஓவியனின் கடைசிக் குரலோடு நாளை யாருக்காவது கிடைக்கலாம் கண்டெடுக்கப்படும் அலைபேசிக்குள் பதிந்த கடைசி செல்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=0618571267c2e87d3e1413fac7f28fa8", "date_download": "2018-10-17T04:20:49Z", "digest": "sha1:YR2R7ALIM2PYPRXYVR3VGJKKZJMAPIEH", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப��பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் ���ீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வ��த தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=9795", "date_download": "2018-10-17T03:42:52Z", "digest": "sha1:SGZ3KEUONWXGBNEHIJXR7HYMSHZXKN2G", "length": 17488, "nlines": 313, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\n57: ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்\nஉய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்\nசெய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்\nமெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே\n என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய் நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய் அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய் அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய் இதுவோ உனது மெய்யருள்\n+'ஐயன் அளந்த படியிருநாழி' என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.\nவளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும்\nமிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண்\nறொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங்\nதெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச்\nகாருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்\nவேருறு வேனை விடுதிகண் டாய்விளங்\nரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங்\nவாருறு பூண்முலை யாள்பங்க என்னை\nஅங்ஙனம் வந்த தொண்டர்கள் தம்மை வணங்கு வதற்கு முன்னம், விரியும் புகழையுடைய சீகாழி அந்தணர்களுக்கு எல் லாம் அரிய மறையின் பொருளாக உள்ளவர் இவர் என்று தியானப் பொருளாகக் கொள்ளும்படி தோன்றிய பிள்ளையார், அழகான முத் துச் சிவிகையினின்றும் இறங்கி, அவர்களின் எதிரில் வணங்கிப் பின், மனம் இன்பம் அடைய இறைவரின் திருக்கோயில் முன் சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/06/blog-post_09.html", "date_download": "2018-10-17T03:37:52Z", "digest": "sha1:N6LH6IFIQTTFWZM5VZLZMJFMWOLUEW35", "length": 31940, "nlines": 459, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: உலகக் கிண்ணம் தந்துள்ள அதிர்ச்சி,ஆச்சரியங்கள்...", "raw_content": "\nஉலகக் கிண்ணம் தந்துள்ள அதிர்ச்சி,ஆச்சரியங்கள்...\nகொஞ்சநாளாகவே இருந்த சூழ்நிலைகள், மன உளைச்சல்கள், வேதனைகளாலும், மேலதிக வேலைப்பளுவினாலும் பதிவு போடுவதைப் பற்றி நினைக்கவே முடியவில்லை.\n(ஆனாலும் இன்னும் பல நண்பர்கள் IPL தொகுப்பு, T 20 உலகக்கிண்ண முன்னுரை, ஆய்வு என்று பதிவுகள் இட்ட நேரம் கைகளும் மனதும் குறுகுறுத்ததை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.)\nகொஞ்ச நாளாவது கிரிக்கெட் பற்றிப்பதிவு போடாமல் இருக்கலாமேன்னு பார்த்தால் விடுறாங்களா\nTwenty 20 உலகக்கிண்ணப்போட்டிகள் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஏதாவது அதிசயங்கள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள்\nIPL தென்னாபிரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் போதே, T20 உலகக் கிண்ணப்போட்டிகள் பற்றிய அலசல்கள், ஆரூடங்கள், ஆராய்ச்சிகள் எல்லாம் ஆரம்பித்தாயிற்று\nஎல்லோரைப் போலவே நானும் நடப்பு சாம்பியன் இந்திய அணிக்கே இம்முறையும் வெற்றிக்கான வாய்ப்பை கருதினேன்.\nஇரண்டாவதாகத் தென் ஆபிரிக்காவையும், மூன்றாவதாக அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையையும் கருதியுள்ளேன். எமது வானொலியின் 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியிலும் இதுபற்றிக் குறிப்பிட்டு வைத்துள்ளேன்.\nஎனினும் உலகக் கிண்ணங்களைத் தம் அணிகளுக்கு வென்று கொடுத்த இரண்டு அணித்தலைவர்கள் Twenty 20 பற்றி - உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் முன் சொன்ன விடயங்கள் இவை.....\nஇம்ரான் கான் - பாகிஸ்தான்\nஇந்த Twenty 20 வகை போட்டிகளை நான் பார்ப்பதே இல்லை. குருட்டு அதிர்ஷ்டம் வாய்ந்த போட்டிகள் இவை.\nஅர்ஜீன ரணதுங்க - இலங்கை\nலொத்தர்ச் சீட்டிழுப்பு போட்டிகள் இவை. அதிர்ஷ்டமும் ஓரிரு ஓவர்களில் போட்டியின் முடிவே மாறிவிடும். வேண்டுமானால் பாருங்கள் நாளை நடைபெறவுள்ள (June 5) போட்டியில் எனது அபிமான இங்கிலாந்து வெற்றி பெற 60வீத வாய்ப்புக்களும், நெதர்லாந்து வெற்றி பெற 40வீத வாய்ப்புக்களும் உள்ளன.\nஅந்த நாளில் இருக்கும் அதிர்ஷ்டத்தில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.\nஇவர்கள் சொன்னதில் சில பல உண்மைகள் இருக்கின்றன.\nடெஸ்ட், ஒருநாள் போட்டிகள் அணி சார்ந்தவையாக, அணி ஒற்றுமையே வெற்றிக்கு வழியிட்டாலும் இந்த 20 ஓவர்கள் போட்டியில் தனியொரு வீரரின் திறமை போட்டியின் முடிவை மாற்றும் போதும் ஒரு ஓவரில் விளாசப்படும் ஓட்டங்கள், வீழ்த்தப்படும் விக்கெட்டுக்கள், தவறவிடப்படும் பிடிகள் என்பன திடீரென போட்டியின் போக்கையே மாற்றிவிடும் என்பது உண்மைதான்\nஎனினும் விரைவுபடுத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் வேகத்துக்கு ஈடுகொடுத்து வியூகம் வகுத்து சவாலை எதிர்கொள்வது திறமைதானே\nஅர்ஜீன சொன்னதை நிரூபிப்பது போல முதல் போட்டியிலேயே போட்டிகளை நடாத்துகின்ற நாடான இங்கிலாந்து – பகுதி நேர கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட கற்றுக்குட்டி அணியான நெதர்லாந்திடம் தோற்றுப்போனது\nஇங்கிலாந்து தோற்றுப் போனது நெதர்லாந்தின் குருட்டு அதிர்ஷ்டத்தாலா\nஇல்லவே இல்லை என அடித்துக் கூற முடியும்.\nமுதலில் இறுக்கமான பந்துவீச்சால் இங்கிலாந்தைக் கட்டிப்போட்டு எந்தவொரு சிக்ஸரும் அடிக்கவிடாமல் செய்த பின்னர் சிக்ஸர்களை வெளுத்து வாங்கிய நெதர்லாந்து வென்றது நியாயம் தானே\nஎளிதாக வென்றுவிடலாம் என்ற அளவுகடந்த தன்னம்பிக்கையோடு முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விளையாடிய இங்கிலாந்தின் தலைக்கனத்துக்கு கிடைத்த மரண அடியே அந்த நெதர்லாந்தின் ஆச்சரியமான வெற்றி.\nஅதைத் தொடர்ந்து வந்த அடுத்த அதிர்ச்சி அவுஸ்திரேலியா அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் கொடுத்த மரண அடி..\nஅப்படி ஒரு தோல்வியை ஆஸ்திரேலியா எதிர்பார்த்தே இருக்காது.\nபயிற்சி ஆட்டங்களில் மிகப் பலமான அணியாகத் தெரிந்த ஆஸ்திரேலியாவா இது\nபிரிவு C இல் இடம்பெற்ற மூன்று அணிகளுமே பலமானவையாகத் தெரிந்தாலும் ஆஸ்திரேலியா,இலங்கை ஆகியன அடுத்த சுற்றுக்கு செல்லும் என்றே நானும் நம்பி இருந்தேன்.\nநேற்று இலங்கை அணி கொடுத்த அடியோடு ஆஸ்திரலிய அணி வெளியேறியுள்ளது.\nசங்கக்கார இலங்கை அணியின் தலைவராக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே தலைவராக தனது முத்திரையைப் பதித்தது சிறப்பம்சம்.\nஅத்துடன் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் அவரே தெரிவானார்.\n(தோனியின் வழியில் மற்றொரு விக்கெட் காக்கும் தலைவர்\nஒரு உலகக் கிண்ணப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் சுற்றோடு வெளியேறுவது பதினெட்டு ஆண்டுகளில் இதுவே முதல் தடவை.\nஅவுஸ்திரேலியா அணி தனது Twenty 20 அணுகுமுறை பற்றி சீரியஸாக சிந்த���க்கவேண்டிய தருணம் வந்துள்ளது என்று நினைக்கிறேன்.\nபாகிஸ்தானிய அணிக்கும் காலம் சரியில்லை.. இங்கிலாந்து வெளியேறும் போலிருந்த நிலை இப்போது பாகிஸ்தானுக்கு.. இன்று நெதர்லாந்துடன் வாழ்வா சாவா போராட்டம்..\n24 ஓட்டங்களால் அல்லது இலக்கை 17 ஓவர்களில் பெற்றால் மாத்திரமே பாகிஸ்தானுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு உள்ளது..\nபங்களாதேஷ் அணியும் இந்தியாவில் தாம் வெல்வோம் என்ற கனவுக் கோட்டை தகர்ந்து நேற்று வெளியேறியுள்ளது.\nஅயர்லாந்தையே வெல்ல முடியாத இவர்கள் இந்தியாவில் வெல்வதாக ஜம்பம் அடித்தது சிரிப்போ சிரிப்பு...\nபார்க்கப்போனால் இப்போது பலமாக எஞ்சி இருப்பது இந்தியா, தென் ஆபிரிக்கா, இலங்கை, நியூ சீலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன மட்டுமே.. இன்றிரவு நெதர்ந்லாந்தா அல்லது பாகிஸ்தானா என்பது தெரிய வந்து விடும்...\nவழமையாக இப்படியொரு தருணம் என்றால் பாகிஸ்தான் போராடி வெல்ல முயற்சிக்கும் என்பது உறுதி,,\nஆனால் நானும் பாகிஸ்தான் அணியிடம் எந்தவொரு ஆக்ரோசத்தையோ, போராட்ட குணத்தையோ காண முடியவில்லை...\nஇன்று போட்டிகளை பார்த்த பிறகு இன்னும் சில முக்கிய,சுவாரஸ்ய விஷயங்களை நாளை பதிவிடுகிறேன்.\nat 6/09/2009 02:10:00 PM Labels: cricket, T 20, world cup, அலசல், இந்தியா, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், பாகிஸ்தான்\nஎன்ன கொடும சார் said...\n//ஒரு உலகக் கிண்ணப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் சுற்றோடு வெளியேறுவது பதினெட்டு ஆண்டுகளில் இதுவே முதல் தடவை.//\nஒரு போட்டியிலும் வெல்லாமல் வெளியேறி எத்தனை வருடம்\n//இப்போது பலமாக எஞ்சி இருப்பது இந்தியா, தென் ஆபிரிக்கா, இலங்கை, நியூ சீலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன மட்டுமே..//\nஇம்ரான் கான், அர்ஜீன ரணதுங்க இருவரும் ஒன்றும் expert இல்லை. உலக கிண்ணத்தை வென்ற full form இல் இருந்த அணிக்கு captain ஆக அச்சமயத்தில் இருந்தவர்கள். it just happened. அவ்வளவே. . தத்தமது நாடுகளில் தமக்கு இருக்கும் மரியாதையை குறைப்பதில்தான் experts.\n அயர்லாந்து மற்றும் நெதெர்லாந்து சூப்பர் எட்டுக்குள் வந்தால் இலங்கைக்கு நல்லது... அதே வேளை சரியான கவனம் இன்றி விளையாடிய அணிகளுக்கும் ஒரு பாடமாக அமையும்.\nநெசமா தானுங்கண்ணா நானும் என்னென்னமோ நினச்சு பதிவு போட்டன் கவுத்திட்டாங்களே. பார்ப்போம் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆபிரிக்கா போன்ற அணிகள் என்னை காப்பாற்றும் என நம்பிறன்.\nஉங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபன்றிக் காய்ச்சல் ஸ்பெஷல் ஜோக்\nஎன்னை(யும்) (மீண்டும்) ஏமாற்றிய இந்தியா...\nயாகூவை (Yahoo) முந்திய பிங் (Bing)\nT 20 உலகக் கிண்ணம்.. ஹட் ட்ரிக் பதிவு\nஉலகக் கிண்ணம் தந்துள்ள அதிர்ச்சி,ஆச்சரியங்கள்...\nஒளிமயமான இலங்கை - 2025இல் இலங்கை.. படங்களுடன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில���......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/16/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE-1241395.html", "date_download": "2018-10-17T03:27:55Z", "digest": "sha1:J4HNV7BRPC4LPQFVXFGWCZUIBRC6WGI3", "length": 7480, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளி மாணவியரை கேலி செய்ததாக இருவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபள்ளி மாணவியரை கேலி செய்ததாக இருவர் கைது\nBy DN | Published on : 16th December 2015 04:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரூர் அருகே பள்ளி மாணவியரை கேலி, கிண்டல் செய்ததாக இளைஞர்கள் இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nஅரூர் வட்டம், ச.பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தீர்த்தகிரி மகன் குபேந்திரன் (28). இவர் நம்பிப்பட்டியிலுள்ள ஒரு தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ச.பட்டிக்கு பள்ளிப் பேருந்து சென்றுள்ளது. அப்போது அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பேருந்தில் இருந்த பள்ளி மாணவியரை கேலி, கிண்டல் செய்தனராம். இது குறித்து தட்டிக்கேட்ட பள்ளிப் பேருந்து ஓட்டுநர் குபேந்திரனை இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ச.பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருங்கண்ணன் மகன் ஆனந்தகுமார் (19), அதே ஊரைச் சேர்ந்த பாலன் மகன் பவிகுமார் (18) ஆகியோரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய செல்லம்பட்டி ஊராட்சி, கோணம்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் மகன் முத்துவேடி (18) என்பவரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/18/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-2651913.html", "date_download": "2018-10-17T04:09:51Z", "digest": "sha1:OMCOEG7HCSBXMRL2SHQZ5GWPBPL4HFP5", "length": 9311, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டப்பேரவையில் நடந்தவை வரலாற்றில் தீராத கறையே! கி. வீரமணி- Dinamani", "raw_content": "\nசட்டப்பேரவையில் நடந்தவை வரலாற்றில் தீராத கறையே\nBy சென்னை | Published on : 18th February 2017 05:32 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசட்டப்பேரவையில் நடந்தவை வரலாற்றில் தீராத கறையே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஇன்று காலை தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தீராத கறையாகும்.\nஎந்த அணிக்கும் ஆதரவில்லை என்று துவக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு திமுக நின்றிருந்தால், இவ்வளவு மனவேதனையும், வெட்கப்படத்தக்க, திமுகவின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது.\nசபாநாயகர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் உரியதாக இல்லவேயில்லை. வெட்கமும், வேதனையும் பட வேண்டிய தலைகுனிவான நிலையும்கூட\nஇதற்கு முன்பு அறிவித்த நிலைப்பாட்டிற்கு மாறான நிலைப்பாட்டில் சிக்கிக் கொண்டதால், இதற்குமுன் காக்கப்பட்ட அதன் மாண்பு குலைந்துள்ளது\nஇந்தக் கட்டத்தில் முதிர்ந்த தலைவர் கருணாநிதி சபையில் இருந்து வழி நடத்த இல்லாததால் ஏற்பட்ட நிலைமை இது என்று பளிச்சென்று விளங்கியது. என்றாலும், பாஜகவின் முயற்சிகள் தோல்வியைச் சந்தித்ததோடு, ஆர்.எஸ்.எஸ். கனவான திராவிட ஆட்சி இல்லாத தமிழகம் என்ற வசனமெல்லாம் பொய்யாக்கப்பட்டு விட்டது\nஅரசியல் சட்டத்தில் இல்லாதவற்றையெல்லாம் போலியான நிபந்தனைகளாக முன்வைத்தது சரியானதுதானா மனு தர்ம யுத்தத்தில் முதல் கட்டம் முடிவுற்றது.\nஇனியாவது பாஜக - தங்களின் சித்து விளையாட்டுகளை, பொம்மலாட்டங்களை தமிழ்நாட்டைப் பொறுத்து நிறுத்திக் கொள்வார்களாக\n122 உறுப்பினர்களைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அவரது அமைச்சரவைக்கும் நமது வாழ்த்துகள்\nநடந்தவைகள் நடந்தவைகளாகட்டும் - இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக நடக்கட்டும் என்று அண்ணா கூறிய கருத்தை நினைவூட்டுகிறோம்.\nஇப்பொழுது நடந்ததே கடைசியானதாக இருக்கவேண்டும் என்பதே நமது அன்பான வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smartteachers.net/sitemap.php", "date_download": "2018-10-17T02:53:18Z", "digest": "sha1:LUM4PXVZ4GKS4K26EMAPOZ4KYNMEOCHR", "length": 3354, "nlines": 96, "source_domain": "www.smartteachers.net", "title": "Smart teachers || About", "raw_content": "\n: Way to success Study materials : 6, 9, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான வெற்றிக்கு வழி - Study Materialகள் புதிய பாடத்திட்டத்தின் படி (2018-2019) வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து பயனடைவீா் 2019 ஆம் ஆண்டிற்கான கால அட்டவணை : 2019 ஆம் ஆண்டிற்கான 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அரசு பொதுத் தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது 11th Model Question Paper : Download செய்ய Question paper & Key க்கு செல்லுங்கள் NEET - BIOLOGY STUDY MATERIAL : DOWNLOAD செய்ய TALENT EXAM --> TEXT MATERIAL க்கு செல்லுங்கள் NEET / IIT JEE MAIN தோ்வுகளுக்கான வீடியோக்கள் : NEET / IIT JEE MAIN தோ்வுகளுக்கான PHYSICS, CHEMISTRY, BIOLOGY ஆகிய பாடங்களின் காணொலி விளக்கத்ததை (Video) காண TALENT EXAMS -> VIDEO க்கு செல்லுங்கள் வெற்றிக்கு வழி (Way To Success) : 10ம் வகுப்பு அரசு பொது தோ்வு சிறப்பு கையேடுகள் - தமிழ் மற்றும் ஆங்கில வழி கையேடுகளை பதிவிறக்கம் செய்து பயனடைவீா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:44:24Z", "digest": "sha1:AKLIEVV3DURUDLTNCH6LYFHPH4WTWJSO", "length": 16700, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்லிஸ் ஆர். டங்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்டன், ஒஹாயோ, அமெரிக்க ஐக்கிய நாடு\nவீலிங், மேற்கு விர்ஜீனியா, அமெரிக்க ஐக்கிய நாடு\nஎல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan, மே 11, 1909 - டிசம்பர் 1, 2001) பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய ஒரு அமெரிக்கர். 1935 இலிருந்து 1950 வரை பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய இவர், எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார்.[1][2][3]\n2 தமிழ்த் திரைப்பட இயக்குனராக\nடங்கன் ஐக்கிய அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் மே 11, 1909 இல் பிறந்தார். அருகிலுள்ள செய்ன்ட் கிளார்ஸ்வில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் ஆண்டு இதழுக்குப் புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தனது முதல் புகைப்படக் கருவியை வாங்கினார். அவ்விதழின் பொறுப்பாசிரியராகவும் அவர் இருந்தார். பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார்[4].\nஅம்பிகாபதி திரைப்படத்தை இயக்குகிறார் டங்கன்\nகல்லூரியில் டங்கனுடன் மாணிக் லால் டாண்டன் எ���்ற இந்திய மாணவர் படித்தார். (டாண்டன் பின்னாளில் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆனார்). டாண்டனின் குடும்பம் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்திய திரைப்படங்களைத் தயாரிக்க மேற்கத்திய தொழிற்நுட்ப வல்லுனர்களைப் பயன்படுத்த விரும்பிய டாண்டன் தனது கல்லூரி நண்பர்களாகிய டங்கனையும் மைக்கேல் ஓர்மலேவையும் தன்னுடன் இந்தியா வரும்படி அழைத்தார். 1935 ஆம் ஆண்டு டங்கன், டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். அப்போது டாண்டன் கல்கத்தாவில் நந்தனார் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாளராக சேர்ந்த டங்கன் அப்படத்தின் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், தனது அடுத்த படத்தை இயக்கித் தரும்படி டாண்டனிடம் கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால், தனது அமெரிக்க நண்பரை இயக்குனராக்கிக் கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.\nஇவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி (1936) படத்தின் இயக்குனரானார். இப்படத்தில் தான் எம். ஜி. ராமசந்திரன் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் இயக்கிய சீமந்தினி (1936), இரு சகோதரர்கள் (1936) , அம்பிகாபதி (1937), சகுந்தலை (1940) ஆகியவை வெற்றி பெற்றன. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த இந்திய உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் டங்கனால் எளிதாக உரையாட முடிந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்க கொள்கைகளைப் பரப்பும் சில படங்களையும் இயக்கினார்[5][6].\nஇவர் இயக்கிய சதிலீலாவதி திரைப்படம் எடுக்கப்பட்ட விதம் பற்றி எடுக்கப்பட்ட குறும்படம் 1936 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.[7]\nஎம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா (1945) அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை 1947 இல் இந்தியிலும் இயக்கினார். புதிய ஒளி உத்திமுறைகள், நவீன ஒப்பனை முறை, நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவை டங்கன் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சில மாற்றங்கள். அக்காலத்தில��, இவரது நெருக்கமான காதல் காட்சிகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அமெரிக்கக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் பரப்புகிறார் என்று சிலர் குறை கூறவும் செய்தனர். டங்கன் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. 1950 ஆம் ஆண்டு டங்கன் அமெரிக்கா திரும்பினார்.[8]\nடங்கன் 1958 இல் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் வீலிங் என்ற ஊரில் குடியேறினார். எல்லிஸ் டங்கன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப் படங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். முப்பதாண்டுகள் ட்யூக் கோல்ட்பர்க் என்ற ஹாலிவுட் தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். 90களின் ஆரம்பத்தில் அவர் தமிழ்நாடு வந்த போது அவருக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.[9] டங்கன் டிசம்பர் 1, 2001 இல் வீலிங் நகரத்தில் மரணமடைந்தார். அவர் தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து எ கைட் டு அட்வன்ச்சர் என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.[4]\nநந்தனார் (1935) – சில காட்சிகள் மட்டும்\n↑ அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ராண்டார் கையின் திரையுலகம்; பக்கம் 143\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-10-17T03:56:10Z", "digest": "sha1:X6XSMWYBIS6SNHS73A6HHGXTAQVLEUXE", "length": 13233, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "சினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும்", "raw_content": "\nமுகப்பு Cinema சினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அனுபமா\nசினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அனுபமா\nசினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அனுபமா\nசமீப காலமாக ஸ்ரீரெட்டி பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான் என்று கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nதனுஷ���ன் கொடி திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு, கன்னட படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், அன்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அனுபமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான் என்றும், ஆனால் தான் அதை எதிர்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், ‘பாலியல் தொல்லை பிரச்சினைகள் இப்போது வரை எனக்கு ஏற்படவில்லை. திரைப்படங்களில் நடிக்க நிறைய புதுமுக நடிகைகள் வருகிறார்கள். அவர்கள் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளை சந்திக்க நேர்கிறது.\nபாலியல் தொல்லைகளை ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வரை அவற்றை தடுக்க முடியாது என்பது எனது கருத்து.\nஎன்னை சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்மீது அன்பு செலுத்துகிறார்கள். மரியாதையும் கொடுக்கிறார்கள். எனவே எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.\nமாடர்னாக இருப்பதிலும், குட்டை பாவாடை அணிவதிலும் அழகு இல்லை. திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதில் தான் அழகு இருக்கிறது.\nசினிமா துறையில் நடிகைகளுக்குள் போட்டி இருக்க வேண்டும். அதுதான் நடிகைகளுக்கான சிறந்த ஊக்க சக்தி.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் சர்க்கார் படத்திற்கு வந்த சோதனை\nஅஜித் பட டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்\n39 வயதிலும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா கரீனா கபூரின் புகைப்படம் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபிகினி உடையில் படுகவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ள நிகேஷா படேல்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.clickastro.com/yearly-horoscope-tamil", "date_download": "2018-10-17T03:14:28Z", "digest": "sha1:GDUDESGVZE5HIGHWVZAG2K33A52TFX2F", "length": 13232, "nlines": 447, "source_domain": "www.clickastro.com", "title": "Astrology 2018 in Tamil | வருட பலன் | Varuda Palan", "raw_content": "\nv வருஷபாலம் (வருட) ஜாதகம்\nv 2018 ல் தொழில், குடும்பம் மற்றும் ஆரோக்கியம்\nv சாதகமான கிரகங்கள் மற்றும் அதன் கணிப்புகள்\nv கிரகங்களின் ஆளுமையும் அதன் விளைவுகளும்\nv 2018-திற்கான ஜோதிட மதிப்பீடு\nv 2018-திற்கான நிதி முன்அறிவிப்பு\n2018-ம் வருடத்திற்கான தங்கள் வாழ்க்கையின் முன்னறிவிப்பு\n2018-ம் ஆண்டில் தொழில், செல்வ வளம் மற்றும் குடும்பம்\n2018-ம் ஆண்டில் தங்கள் வாழ்க்கை, குடும்பம் மற்றும் தொழில் போன்றவைகளில் நிகழும் மாறுதல்கள் பற்றி தெரிந்து கொள்ளுதல்\n2018 வருடத்தின் கிரகங்களும் அதன் விளைவுகளும்\n2018-ம் ஆண்டின் தங்களுக்கு கிரகங்களால் ஏற்படும் சாதகமான மற்றும் பாதகமான பலன்களையும் தீர்வுகளையும் தெரிந்து கொள்ளுதல்\n2018-ம் ஆண்டில் கிரகங்களின் அதிபன்களும் அதன் விளைவுகளும்\nகிரகங்களின் நிலையையும், 2015-ம் ஆண்டில் ஏற்படும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் காரணங்களை அறிதல்\n2018-ம் ஆண்டிற்கான ஜோதிட ம��ிப்பீடு\n2018-ம் ஆண்டில் தங்கள் ஜாதக கிரகங்களினால் ஏற்படும் கூட்டு விளைவுகளுக்கான மதிப்பீடு\n2018-ல் சொத்து மற்றும் பொருளாதார சவால்கள்\n2018-ம் ஆண்டிற்கான பொருளாதார முன்னறிவிப்பு மற்றும் ஜோதிட கணிப்புகள்\nஎங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலை துல்லியமான கணித்து கூறுவது உண்மையில் பெரிய விஷயம், இது எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை பற்றி தெளிவான மற்றும் விரிவான தகவல்களை கூறுகின்றது. மேலும் இது, அனைத்து ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅறிக்கைகள் விரிவாகவும் மற்றும் கிட்டத்தட்ட ஜோதிடத்தின் எல்லா அம்சங்களும் கொண்டுள்ளது.. கணிப்புகள் துல்லியமாகவும் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது.\nமிகவும் துல்லியம். தோரயமாக 85 % துல்லியமாக உள்ளது. நான் உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் . நான் எனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த அறிக்கைகளை பகிர்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/17278-.html", "date_download": "2018-10-17T04:27:17Z", "digest": "sha1:UZ2DVDBJWMXYCZ7MCTENM3BBMCEK3ENV", "length": 7655, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "வெடிகுண்டுகளை வேட்டையாடும் பாம் ஸ்குவாட் தேனீக்கள் |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nவெடிகுண்டுகளை வேட்டையாடும் \"பாம் ஸ்குவாட் தேனீக்கள்\"\nஅமெரிக்காவின் Defense Advanced Research Laboratory (DARPA) ஆராய்ச்சியாளர்கள் 1996-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வந்த ஆராய்ச்சிக்கு நல்ல முடிவு கிடைத்துள்ளது. வெடிகுண்டு தேடுதலில் பெரும்பாலும் நாய்களே பயன்படுத்தப் பட்டு வருகின்றது. நாய்களுக்கு இருக்கும் மோப்ப சக்தி போலவே தேனீக்களுக்கும் மோப்ப சக்தி அதிகம். இதை பயன்படுத்தி வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில், வெடிகுண்டுகளில் உள்ள TNT போன்ற வேதிப்பொருட்களை, சர்க்கரையில் கலந்து தேனீக்களுக்கு வெடி குண்டு வாசனையை மோப்பம் பிடிக்கும் திறன் உண்டாக்கப்பட்டது. இப்படி பயிற்சி அளிக்கப்பட்ட தேனீக்களை, சோதனை செய்ததில், அவைகளும் வெட��குண்டுகளை கண்டறிந்துள்ளன. இதனால், அடுத்தகட்டமாக, ஹெராயின் போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவதை தவிர்க்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதற்காக Defense Advanced Research Laboratory (DARPA) தனியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடத்தல்காரங்க எல்லாம் தேனீகிட்ட கொட்டு வாங்க ரெடி ஆயிக்கோங்க....\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\n'I am Muslim Too' டிரம்புக்கு எதிராக பேரணி\nவிண்வெளி ஆராய்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/TNA.html", "date_download": "2018-10-17T04:04:23Z", "digest": "sha1:4JFRROE3AUT4R5LT7HSSFL3BEFXAKWMI", "length": 10905, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "வடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nடாம்போ June 04, 2018 இலங்கை\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் நியாயப்படுத்தியுள்ளார்.\nஇதற்கெதிராக மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியதையடுத்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு காரசாரமான விவாத மையமாகியிருந்தது.\nயாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத��தலைவர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றிருந்தது.\nஎனினும் வடமாகாணசபையின் முதலமைச்சர் இணைத்தலைமையில் கூட்டம் கூடிய போதுமட பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்களது பிரசன்னமின்றி கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் வடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிக்க குவிந்துள்ள தென்னிலங்கை மீனவர்கள் மற்றும் அதனை அனுமதித்துள்ள கடற்றொழில் நீரியல் திணைக்கள அதிகாரிகளது போக்கு என்பவை தொடர்பில் கடுமையான வாதங்கள் நிகழ்ந்திருந்தது.\nதமிழர்களை போன்று முஸ்லீம்கள் மற்றும் சிங்களவர்களிற்கும் தொழிலில் ஈடுபட உரித்திருப்பதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் நியாயப்படுத்தியிருந்தார்.அப்போதே மாநகர முதல்வரது படகுகளும் கடலட்டை பிடிக்க வந்துள்ளதாக குற்றஞ்சாட்டி மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருந்தன.\nஇதனிடையே எதிர்வரும் புதன்கிழமை மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திற்கு மீனவ அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடி���தற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/01/blog-post_28.html", "date_download": "2018-10-17T03:01:41Z", "digest": "sha1:2XPBGYV7PEWJVDPFWA2R43RMVJVEURQC", "length": 39743, "nlines": 402, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: சிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nசிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...\nசிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...\nஎங்கே செல்லும்...பாகம் - 3\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nஆயிரத்தில் ஒருவன் - சிறுகதை...\nபொய்யும் பொய்யாகும் - கவிதை...\nசின்ன வயசுல எங்க ஊர் பொங்கல்...\nசிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநித��� செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nசிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nவிவரம் தெரிந்த சிறிய வயதிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு மாற்றங்களைப் பார்த்து வந்திருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் எப்படி இருக்கிறது என நமக்கெல்லாம் தெள்ளென தெரிந்தாலும் பழையனவற்றை திரும்பிப் பார்க்கும் வரிசையில் முதலாவதாய் ஆரம்பப்பள்ளியின் சிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...\nசிறு வயதில் இரு இடங்களில் நுழையும்போது மனம் கொஞ்சம் பயப்படும், ஆர்ப்பரிக்கும் எண்ணங்கள் அடங்கி சாந்தமாகும், அவை கோவில் மற்றும் பள்ளி. தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திவிடும், ஆசிரியர் அடித்து விடுவார் எனும் பயத்தின் காரணமாயும் அல்லது பெற்றோர் மற்றும் சுற்றத்தார் நம்மை வழிநடத்தியதாலும் இருக்கலாம்.\nஆசிரியர்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டு வந்தார்கள். அவர் சொல்வதுதான் மிகச் சரி என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். வீட்டில் அடங்காத பிள்ளைகள் கூட ஆசிரியரிடம் சொல்கிறேன் என சொன்னால் மறுபேச்சில்லாமல் மறுக்காமல் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.\nமஞ்சள் கலரில் ஒரு ஜவுளி கடை துணிப்பை (நம்மள மாதிரி ஆளுங்க), வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்), பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிப்பை (வசதிக்கார பசங்க), வெள்ளை நிற உர சாக்குகளில் செய்யப்பட்ட சாக்குப்பை (நம்ம விட கொஞ்சம் வசதியானவங்க) போன்றவைகள் தான் பெரும்பாலும் புத்தகம் சிலேட்டு நோட்டுகளை சுமக்க உதவின.\nஅப்போது சீருடை என்பது ஆரம்ப வகுப்புகளுக்கு கிடையாது. போட்டு வரும் துணிகளே அவர்களின் வசதியினை பறைச்சாற்றும். துவைத்து மாற்றி மாற்றி போட்டு வருவதற்கும், சலவை செய்து தினமும் ஒன்றாய் போடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா ஆசிரியரே பார்த்து திட்டி துவைத்து போட்டுவரச் சொல்லுமளவிற்கு ஒரே டிராயர் சட்டையை போட்டும் வசதி குறைவான மாணவர்களும், கிழிந்த டிரயருடன் போஸ்ட் ஆபிஸ் என கிண்டல் செ��்யுமாறு போட்டு வருபவர்களும் என எல்லா விதத்திலும் கலந்து இருப்பார்கள்.\nஆசிரியர்கள் மாணவர்களை ரொம்பவும் அழுக்காக போட்டு வராதபடியும், பொத்தான்கள் இல்லை என்றால் ஊக்கு குத்தியாவது வரவேண்டும் எனவும், கிழிந்திருந்தால் தைத்து போட்டு வரவேண்டும் என்று அன்பாய் சொல்லியும், அடுத்து திட்டியும், அதன்பின் அடித்தும் பார்த்துக்கொள்வார்கள். கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழானாலும் குளித்துக்குடி என்பவை சுத்தமாய் இருப்பதற்கு அவர்களால் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டவை.\nசிலேட்டு பென்சில்தான் (பல்பம் என கேள்விப்பட்டதோடு சரி, எங்கள் பக்கத்தில் பென்சில்தான்) ஆரம்ப நிலையில். குச்சி பென்சில், கட்டை பென்சில் என இரண்டு இருக்கும், குச்சி உருண்டையாயும், கட்டை தட்டையாயும் இருக்கும்.\nகுச்சி பென்சில் கல் சிலேட்டில் மட்டும் நன்றாக எழுதும், நிறைய எழுதுவதற்கு வரும். கட்டை பென்சில் நன்றாக எழுதும் அதே சமயம் சீக்கிரம் தீர்ந்துவிடும். பென்சில் திருட்டுக்கள் சாதாரணமாய் நடக்கும். பண்ட மாற்றுக்கு பென்சில்கள் பெரிதும் உதவியாயிருக்கும். வீட்டில் இருந்து கொஞ்சம் தின்பண்டம் கொண்டுவந்தால் போதும், நிறைய பென்சில்கள் பதிலுக்கு கிடைக்கும். (தாத்தா வீட்டிலிருந்து படிச்சப்போ கரும்பு வெட்டி வெல்லம காய்ச்சி வித்ததால அச்சுவெள்ளம் பண்ட மற்றுக்கு ரொம்ப உதவியா இருந்துச்சி)\nசிலேட்டுகளில் இரண்டு வகை இருக்கும். கல் சிலேட் மற்றும் தகர சிலேட். கல் சிலேட்டில் எல்லா பென்சில்களும் நன்றாக எழுதும், ஆனால் தகர சிலேட்டில் கட்டை பென்சில் மட்டும்தான் நன்றாக எழுதும். கல் சிலேட் கீழே விழுந்தால் உடைந்துவிடும், நிறைய கவனமெடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபெரும்பாலும் எச்சில் போட்டுத்தான் சிலேட்டுக்களை அழிப்பது வழக்கம். வாத்தியார், வீட்டில் யாராவது திட்டினால் மட்டும் தண்ணீர் தொட்டு. தினமும் தவறாது வீட்டுப்பாடம் எழுதிவர வேண்டும். ஆசிரியர் அதை பார்த்து அவரது முத்திரையை சிலேட்டிலும், இல்லையென்றால் முதுகிலும் பதிப்பார்.\nகொண்டு வரும்போது புத்தகங்களுக்கிடையே வைத்து எழுதியிருக்கும் வீட்டுப்பாடம் அழியாமல் எடுத்து வருவது, பையை தூக்கிப் போட்டாலும் உடையாத அளவிற்கு பக்குவமாய் வைப்பது என சிலேட்டுக்களை பராமரிக்க நிறைய மெனக்கிட வேண்டும்.\nஎழுதுவது பளிச்சென்று தெரிய சிலேட்டுக்கு கரி போடவேண்டும். கரி, ஊமத்தந்தழை இரண்டையும் சேகரித்து யாரும் பார்க்கவில்லையென்றால் நெல் குத்தும் உரலிலிலும், இல்லையென்றால் கல்லை வைத்து மசிய இடிக்க வேண்டும்(உரல வீணாக்கி புட்டானுங்க பாவின்னு திட்டு வாங்கறது தனி கதை).\nபின் அந்த விழுதை சிலேட்டுக்களில் அப்பி நன்றாக காய வைத்து, காய்ந்தவுடன் எழுதும்போது பளீரென எழுத்துக்கள் தெரியும்போது முகத்தில் மலர்ச்சியும், சந்தோஷமும் பூரித்து அப்படி ஒரு நிறைவை கொடுக்கும்.\nசார் என்னை அடித்துவிட்டன், கிள்ளிவிட்டான், எச்சில் துப்புகிறான், எனது புத்தகத்தை கிழித்துவிட்டான் என முறையீடுகளும் அதற்கு குச்சால் ஏற்றார்போல் பரிகாரங்களும் நடக்கும்.\nடிக்டேஷன், சிறு கணக்குகள் போடுதல், சொல்லித்தரும் பாடல்களை ஒப்பித்தல், மாலையானல் மணலில் புறண்டு விளையாடல் என பொழுது இனிமையாய் கழியும்.\nபரீட்சைக்கு வசதியிருந்தால் கிளிப் வைத்த அட்டை, இல்லையென்றால் தினசரி காலண்டரின் அட்டை என எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் மூன்று வகுப்புகளுக்கு மேல். அதற்குக் கீழ் சிலேட்டுத்தான் எல்லாம்.\nசுருங்கச்சொன்னால், குறைவாய் படித்து, நிறைய விளையாடி மிக சந்தோஷமாயிருந்த தருணம் அது...\nவலச்சரத்தில் இன்று நான்காம் நாள். சென்று பாருங்களேன்...\n22 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஅப்படியே பள்ளிக்காலத்தை கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள் பிரபா..:)\nநாங்கள் கோவை கொடி இலைகளை பறித்து சிலேட்டில் தடவுவோம்..:))\n//வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்)//\nஹஹா. நான் இந்த வயர் கூடைப்பைதான் எடுத்துட்டு போவேன் பள்ளிக்கூடத்துக்கு சின்னதுல. ஒரு பத்தாவது போனதுக்கப்பறம் ஸ்டைலான பைதான் கொண்டுபோவேன்னு அடம் புடிச்சு வேற ஜீன்ஸ் பை வாங்கினமுல்ல.\nபழைய ஞாபகங்களக் கிளறி விட்டுட்டிங்க. அது என்ன சந்தன முல்லையும் இதே மாதிரி ஒரு பதிவு போட்டுருக்காங்க. நீங்களுமா\nஇந்தக் அலுமினியத்துல சூட்கேஸ் மாதிரி ஒரு ஸ்கூல் பெட்டி இருக்குமே. அதெல்லாம் கொண்டு போனதில்லையா\n/ இந்தக் அலுமினியத்துல சூட்கேஸ் மாதிரி ஒரு ஸ்கூல் பெட்டி இருக்குமே. அதெல்லாம் கொண்டு போனதில்லையா\nம்கும். 5வது படிக்கும்போது கேட்டப்ப கிடைச்ச பதில் படிக்க போறியா, முடிவெட்டப் போறிய��ன்னு:)). அப்புறம் 10வது படிக்கிறப்ப எலாஸ்டிக் (வெள்ளை 10 காசு, கலர் 15காசு) அது வாங்க பட்டபாடு.\nவழக்கம்போலவே உங்கள் அருமையான நடையில்..\nஆஹா... ஒரு இருபது வருஷம் பின்னாடி பார்க்க வச்சுட்டீங்களேண்ணே...\n//வாத்தியார், வீட்டில் யாராவது திட்டினால் மட்டும் தண்ணீர் தொட்டு. //\nஅப்பும் தண்ணி சீக்கிரம் காயறதுக்கு.. காக்கா காக்கா தண்ணிக்குடின்னு கூட சொல்லுவோம்...அதை வுட்டுட்டீங்களே...\nகையை பாம்பு மாதிரி வச்சுகிட்டு குச்சிக்கொடு இல்ன்னா பாம்பு கொத்தும்னு பொண்ணுங்களை மிரட்டறது... அதையும் விட்டுட்டீங்களே....\nசே... கோடி கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத பருவங்கள்...\nநான் அஞ்சாவது படிக்கையில ஒரு வாத்தியார் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சவர்.அவரு வீட்டுக்காரம்மா ஊருக்குப்போயிட்டா அவரோட 17 வயது அழகான பொண்ணுக்கு துணையா என்னப்போகச்சொல்லிடுவாரு.இதுக்காக தெரு முக்குல நின்னுக்கிட்டிருப்பாரு.அவுங்கவீட்டுக்கு விருந்தாளி வந்துட்டா மத்த பொண்ணுங்கள்லாம் வேலை செய்யக்கூட்டிட்டுப்போவாரு.எங்கப்பா அவரக்கொன்னுடுவாங்கன்னு பயந்து வேல செய்ய என்னக்கூப்பிடமாட்டாரு.அதுனால நானும் இதவீட்டுல சொல்ல மாட்டேன்.அந்தக்காலம்லாம் கெடைக்குமாங்ணா\nஉங்க அனுபவம் கலக்கல்....எனக்கும் சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு சகோ...\nபுளியம்பழம் தாரேன் நீங்க எனக்கு ஒரு சிலட்டு குச்சி தாரீங்களா\nபடிக்க ஆரம்பிச்ச உடனே டவுசர மாட்டிகிட்டு நானும் பள்ளிக்கூடம் போனேன்... படிச்சு முடிச்ச உடனே டவுசர கழட்டிட்டு... (சந்தோஷத்தையும் தான்) பேண்டு போட்டு இன்பன்னி, இறுக்கமான மனசோட போட்டி தட்டிகிட்டு இருக்கேன். :-)\n//மஞ்சள் கலரில் ஒரு ஜவுளி கடை துணிப்பை (நம்மள மாதிரி ஆளுங்க), வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்), பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிப்பை (வசதிக்கார பசங்க), வெள்ளை நிற உர சாக்குகளில் செய்யப்பட்ட சாக்குப்பை (நம்ம விட கொஞ்சம் வசதியானவங்க)/\nநவீன இண்டர்நேஷனல் பிராண்ட் பேக்குகள் கூட இந்த பைகளுக்கு ஈடாகாது. நல்லதொரு பகிர்வு.\nமறுபடியும் பள்ளிக்கு போற ஆசையை தூண்டி விட்டீங்களே தல..தல சிலேட்டு இரண்டல்ல மூன்று வகை அட்டை சிலேட்டு நான் உபயோகித்திருக்கிறேன்.\nஅப்படியே பள்ளிக்காலத்தை கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள் பிரபா..:)\nநாங்கள் கோவை கொ��ி இலைகளை பறித்து சிலேட்டில் தடவுவோம்..:))\nநன்றி நண்பா... கோவை இலைகளையும் உபயோகிப்போம்...\n//வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்)//\nஹஹா. நான் இந்த வயர் கூடைப்பைதான் எடுத்துட்டு போவேன் பள்ளிக்கூடத்துக்கு சின்னதுல. ஒரு பத்தாவது போனதுக்கப்பறம் ஸ்டைலான பைதான் கொண்டுபோவேன்னு அடம் புடிச்சு வேற ஜீன்ஸ் பை வாங்கினமுல்ல.\nநன்றிங்க அம்மணி, எல்லாம் நினைத்துமட்டும் பார்க்கிற மாதிரி ஆயிடுச்சி...\nபழைய ஞாபகங்களக் கிளறி விட்டுட்டிங்க. அது என்ன சந்தன முல்லையும் இதே மாதிரி ஒரு பதிவு போட்டுருக்காங்க. நீங்களுமா\nஇந்தக் அலுமினியத்துல சூட்கேஸ் மாதிரி ஒரு ஸ்கூல் பெட்டி இருக்குமே. அதெல்லாம் கொண்டு போனதில்லையா\nஎங்க காலத்துல அந்த மாதிரி இல்லைங்க...\n/ இந்தக் அலுமினியத்துல சூட்கேஸ் மாதிரி ஒரு ஸ்கூல் பெட்டி இருக்குமே. அதெல்லாம் கொண்டு போனதில்லையா\nம்கும். 5வது படிக்கும்போது கேட்டப்ப கிடைச்ச பதில் படிக்க போறியா, முடிவெட்டப் போறியான்னு:)). அப்புறம் 10வது படிக்கிறப்ப எலாஸ்டிக் (வெள்ளை 10 காசு, கலர் 15காசு) அது வாங்க பட்டபாடு.\nவழக்கம்போலவே உங்கள் அருமையான நடையில்..\nநன்றி நண்பா, அன்பிற்கு கருத்துக்கு.\nஆஹா... ஒரு இருபது வருஷம் பின்னாடி பார்க்க வச்சுட்டீங்களேண்ணே...\n//வாத்தியார், வீட்டில் யாராவது திட்டினால் மட்டும் தண்ணீர் தொட்டு. //\nஅப்பும் தண்ணி சீக்கிரம் காயறதுக்கு.. காக்கா காக்கா தண்ணிக்குடின்னு கூட சொல்லுவோம்...அதை வுட்டுட்டீங்களே...\nகையை பாம்பு மாதிரி வச்சுகிட்டு குச்சிக்கொடு இல்ன்னா பாம்பு கொத்தும்னு பொண்ணுங்களை மிரட்டறது... அதையும் விட்டுட்டீங்களே....\nசே... கோடி கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத பருவங்கள்...\nநான் அஞ்சாவது படிக்கையில ஒரு வாத்தியார் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சவர்.அவரு வீட்டுக்காரம்மா ஊருக்குப்போயிட்டா அவரோட 17 வயது அழகான பொண்ணுக்கு துணையா என்னப்போகச்சொல்லிடுவாரு.இதுக்காக தெரு முக்குல நின்னுக்கிட்டிருப்பாரு.அவுங்கவீட்டுக்கு விருந்தாளி வந்துட்டா மத்த பொண்ணுங்கள்லாம் வேலை செய்யக்கூட்டிட்டுப்போவாரு.எங்கப்பா அவரக்கொன்னுடுவாங்கன்னு பயந்து வேல செய்ய என்னக்கூப்பிடமாட்டாரு.அதுனால நானும் இதவீட்டுல சொல்ல மாட்டேன்.அந்தக்காலம்லாம் கெடைக்குமாங்ணா\nகண்டிப்பா கிடைக்காது சகோதரி... உங்க அனுபவத்தையே இடுகையா எழுதலாம் போல இருக்கே.\nஉங்க அனுபவம் கலக்கல்....எனக்கும் சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு சகோ...\nபுளியம்பழம் தாரேன் நீங்க எனக்கு ஒரு சிலட்டு குச்சி தாரீங்களா\nபடிக்க ஆரம்பிச்ச உடனே டவுசர மாட்டிகிட்டு நானும் பள்ளிக்கூடம் போனேன்... படிச்சு முடிச்ச உடனே டவுசர கழட்டிட்டு... (சந்தோஷத்தையும் தான்) பேண்டு போட்டு இன்பன்னி, இறுக்கமான மனசோட போட்டி தட்டிகிட்டு இருக்கேன். :-)\n என்னடா தம்பிய காணுமேன்னு பாத்தேன்...\n//மஞ்சள் கலரில் ஒரு ஜவுளி கடை துணிப்பை (நம்மள மாதிரி ஆளுங்க), வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்), பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிப்பை (வசதிக்கார பசங்க), வெள்ளை நிற உர சாக்குகளில் செய்யப்பட்ட சாக்குப்பை (நம்ம விட கொஞ்சம் வசதியானவங்க)/\nநவீன இண்டர்நேஷனல் பிராண்ட் பேக்குகள் கூட இந்த பைகளுக்கு ஈடாகாது. நல்லதொரு பகிர்வு.\nநன்றி ராஜா... உங்களின் பின்னூட்டம் என்றாலே என்றுமே ஸ்பெசல்தான்.\nமறுபடியும் பள்ளிக்கு போற ஆசையை தூண்டி விட்டீங்களே தல..தல சிலேட்டு இரண்டல்ல மூன்று வகை அட்டை சிலேட்டு நான் உபயோகித்திருக்கிறேன்.\nநாங்களும் சிலேட பாவித்தோம் சரியாக் ஞாபகம் இல்ல ....மீண்டும் ஞாபகபடுத்தியமைக்கு\nஎங்கேயோ போய்டீங்க தல.....நன்றிங்க. அந்த நாள்\nஞாபகம நெஞ்சிலே நண்பனே .......\nஇந்த நாள் அன்று போல் இல்லியே ஏன் ஏன\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanchiraghuram.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-10-17T02:57:11Z", "digest": "sha1:BMLDUM665VPNEEWPA6RUQNBM2SU2LQ5T", "length": 15252, "nlines": 116, "source_domain": "kanchiraghuram.blogspot.com", "title": "காஞ்சி ரகுராம்: வெள்ளைக்காரியும் குருவிக்காரியும்", "raw_content": "\nசெங்கல்பட்டு பஸ் நிலையத்தில், மாமல்லபுரம் செல்லும் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது சற்றுத் தள்ளி இரண்டு வெள்ளைக்காரிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்நிய நாட்டினரைப் பார்த்தால் சிறு வயது முதல் ஏற்படும் சுவாரஸ்யத்துடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சரியம்\nப்ளாட்பாரத்தில், தனக்கே உரிய பாணியில் அமர்ந்திருந்த நரிக்குறவர்களுடன் அவர்கள் வெகு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். குறவர்களின் தலைவன் - தலைவி போன்று தெரிந்தவர்கள், இவர்களிடம் எந்த அந்நியமும் பார்க்காமல், தங்கள் கூட்டதின் அங்கமாகவே கருதிப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு படா படா ஆச்சரியம்\n(இவர்களில் ஒருவரை எமி என்றும், மற்றொருவரை லிண்டா என்றும், இப்பதிவின் வசதிக்காக அழைக்கப் போகிறேன்... சரிதானே\nஎமியும், லிண்டாவும் மாமல்லபுரத்திற்கு வந்த டூரிஸ்ட் என்பதும், அங்கே இந்தக் குறவர்களுடன் எப்படியோ நட்பு ஏற்பட்டு, அவர்களுடன் செங்கல்பட்டிற்கு வந்து, இப்போது திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒருவாறு புரிந்தது.\nஅப்போது ஒரு பஸ், நிலையத்தினுள் நுழைய, லிண்டா என்னிடம் வந்து...\n“டஸ் இட் கோ டு மாமல்லபுரம்\nநான் “எஸ்” என்றதுதான் தாமதம்... தன் இருகைகளையும் தன் உதட்டருகே குவித்து...\n“எவ்ரூரூரூ...... ப...ஸ்...” என்று குறவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே கூவ, நான் அசந்து போனேன்.\nபஸ் வளைவில் திரும்பிக் கொண்டு வரும்போதே ரன்னிங்கில் ஏறினால்தான் இடம் கிடைக்கும். ஓடத் தயாரான நான் ஸ்தம்பித்து நின்றேன். என்னை முந்திக்கொண்டு, பஸ்ஸில் இடம் பிடிக்க அதிவேகமாகப் பாய்ந்தாள் லிண்டா. அவள் சற்று வாட்டசாட்டமாக இருந்தாள். வாலிபால் எல்லாம் ஆடுவாள் போல பஸ்ஸைத் தாவிப் பிடித்த கையில் உறுதி தெரிந்தது.\nவேட்டியை மடித்துக்கட்டி பஸ்ஸில் ஏற முற்பட்ட உள்ளூர் வீரர்கள் சற்று சோப்ளாங்கிகள். லிண்டாவிடம் இடிபட்டதில், நிலை தடுமாறி தொபுக்கடீரென கீழே விழுந்து விழி பிதுங்கினர்.\nபஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் ”ஏம்மா, இப்டி முட்ற” என்று கத்த...\n“எலே... கோ...” என லிண்டா பதில் சவுண்ட் விட, அவர் அரண்டு போய்...\n“அம்மா.. தாயீ... ஆள வுடு” என கும்பிடுபோட்டு நகர, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.\nஒருவழியாக நானும் பஸ்ஸில் ஏறினேன். ஒரு மூன்றுபேர் சீட்டைப் பிடித்திருந்தாள் லிண்டா. ஆனால்...\nஅடடா... நம்ப ஊர் டெக்னிக் முழுமையாக அவருக்குத் தெரியவில்லை. சன்னல் வழியாக கூடையைப் போட்டு அதில் ஒரு சீட்டைப் பிடித்திருந்த நபர், அங்கே வந்து கூடையைக் காட்டி, “அது என் சீட்” என்று அங்கலாய்த்தார்.\n“ஓ, இட் ஈஸ் யுவர் பேக்” என்று லிண்டா கூடையை எடுத்து அவரிடம் கொடுக்க, அந்த இடமே ஏக ரகளையானது.\nநான் குறுக்கிட்டு விளக்க, “ஓ சாரி, டேக் யுவர் சீட்” என்று பார்டிக்குப் பெருந்தன்மையுடன் வழிவிட்டார். எமியும், குறவர்களும் வந்து சேர்ந்தனர். முதல் சீட்டில் எமி அமர, லிண்டா குறவப் பெண்ணின் குழந்தையை வாங்கி, வாஞ்சையோடு அதன் தலையைக் கோதி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.\nசன்-சில்க் காணா கேசங்களும், ரின் காணா உடைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மதர் தெரசாவைப் படித்திருப்பார்களோ\nபஸ் புறப்படத் தாமதமாக, உள்ளே கூட்ட நெரிசலால் புழுங்கத் தொடங்கியது. எமியின் டி-சர்ட் வேர்வையில் நனைந்தது. அருகில் நின்று கொண்டிருந்த குறவப் பெண், எமியின் டி-சர்டின் முதுகுப்பகுதி U-கட்டை லேசாக இழுத்து (லேசாகத்தான்) உள்ளே பூ... பூ... என்று ஊதத் தொடங்கினாள். எமியின் முகமும் வேர்க்கத் தொடங்க, குறவப் பெண் தன் முந்தானையால் விசிறவும் செய்தாள். இப்போது எமியின் முகத்தில் வேர்வைக்குப் பதில் கொள்ளை சந்தோசம். இந்த அபூர்வக் காட்சியில் என் மனம் லயித்தது. (விசிறியதில் எனக்குக் கூட கொஞ்சம் காற்று வந்தது\nபஸ் புறப்பட இருவரும் பள்ளித் தோழிகள் போல அன்னியோன்யமாய்ப் பேசத் தொடங்கினர். எமி ஆங்கிலத்தில் எதையோ கேட்க, குறவப் பெண் அதற்கு தமிழில் பதில் கூறித் தன்பங்குக்கு எதையோ கேட்க அதற்கு எமி ஆங்கிலத்தில் பதில் சொல்ல, எனக்கு மண்டை கிறுகிறுத்தது.\nஎமியின் ஆக்சென்ட் எனக்கு பிடிபடவில்லை. குறவப் பெண்ணின் தமிழ் உச்சரிப்பும் என் செவிக்குள் நுழையவே இல்லை. இருவரும் கேட்டுக்கேட்டு, கூறிக்கூறி, மாறிமாறிப் பேசியதில் எனக்கு மயக்கமே வந்தது. என்னத்தான் பேசுகிறார்கள் எப்படித்தான் இது சாத்தியம்\nமெல்ல உண்மை புரியத் தொடங்கியது.\nவார்த்தைகள் உச்சரிக்கவே தெரியாத குழந்தைப் பருவத்தில், நாம் தாயிடம் இப்படித்தானே பேசினோம்\nஇரண்டு கள்ளமற்ற மனங்களின் உணர்வுகள் ஒன்றிவிட்டால், அது அன்பினில் நிறைந்து விட்டால், மொழிகளுக்கிடையே பேதமில்லை. வார்த்தைகளினூடே அர்த்தங்கள் இல்லை. நயன பாஷை, மெளன பாஷை, டெலிபதி ஆகியவை இதன் அடுத்தடுத்த நிலைகளே.\nநிறம், மொழி, மதம், நாடு கடந்து அவர்கள் கொண்ட நட்பை மானசீகமாய்க் கைகூப்பி வணங்கினேன்.\nஎன் ஊர் வந்துவிட, படியில் இறங்கிக் கொண்டே அவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். குறவப் பெண்ணின் குழந்தை, தன் தாய்மடி எனக் கருதியே, லிண்டாவின் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.\nLabels: அனுபவம், செங்கல்பட்டு, நரிக் குறவர், மாமல்லபுரம், மொழி, வெள்ளைக்காரி\nசொன்�� விதம் கதை விடுறீங்களோன்னு பயந்துகிட்டே படித்தேன்.அனுபவம் என்றதும் மனதுக்குள் மகிழ்ச்சி:)\n//வார்த்தைகள் உச்சரிக்கவே தெரியாத குழந்தைப் பருவத்தில், நாம் தாயிடம் இப்படித்தானே பேசினோம்.//\nஉணர்வுகள் புரியும் போது, மொழிகள் அர்த்தம் இழந்துதான் நிற்கின்றன.\nஅந்த நிகழ்வும் அதை நீங்கள் சொன்ன விதமும்.\nஉங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...\nபாடல் எழுதிய இறையிசை ஆல்பங்கள்\nஅம்பிகை பாலா, கார்த்திகை ராசா\nஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி\nசபரி மலை வா, சரணம் சொல்லி வா\nபாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.\nகுழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி\nஎழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-10-17T02:57:22Z", "digest": "sha1:GHFFIJZRIGVNJFFUVGBNKEZFIDJ3HGRR", "length": 12183, "nlines": 146, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: டொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது", "raw_content": "\nடொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது (2013) இவ்வருடம்\nதிரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவருடைய 88வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசுக் கேடயமும், 2500 டொலர் பணப் பரிசும் கொண்டது. 'ஈழத்தமிழ் நவீன இலக்கிய எழுச்சியின் சின்னம்' எனப் போற்றப்படும் இவர் இந்த விருதைப் பெறும் 15வது ஆளுமை ஆவர். முற்போக்கு இயக்கத்தின் முக்கிய பண்புக் கூறுகளான சமூகமயப்பாடு, சனநாயகமயப்பாடு ஆகியவற்றின் பெறுபேறாக எழுச்சி பெற்ற பல படைப்பாளிகளில் டொமினிக் ஜீவா குறிப்பிடத் தகுந்தவர்.\nடொமினிக் ஜீவா 1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதிகளுக்கு பிறந்தார். இவரது தந்தையார் ஜோசப் ஒரு கலைப் பிரியர். நாட்டுக் கூத்தில் நாட்டமுடையவர். தாயார் மரியம்மாவோ அருவி வெட்டுக் காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, சக தொழிலாளர்களை மகிழ்வித்தவர். கலையில் ஈடுபாடு கொண்ட தாய் – தந்தையர்க்குப் பிள்ளையாகப் பிறந்த ஜீவா, கலை இலக்கிய ஆளுமையின் ஊற்றுக்கண்ணை பெற்றோரிடமிருந்து பெற்றார். பின்னாளில் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையாளராக மிளிர்வதற்கான பின்புலம் இப்படி அமைந்தது.\nபல்வேறு தவிர்க்கமுடியாத காரணங்களால் இவரது க��்வி ஐந்தாம் வகுப்புடன் முற்றுப் பெற்றது. இலங்கையில் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டிருந்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்களை 1948ஆம் ஆண்டு ஜீவா சந்தித்தார். அவரது பொதுவுடமைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அது அவரது சமூக, அரசியல், இலக்கிய செல்நெறியைத் தீர்மானித்த ஒரு மகத்தான சந்திப்பானது. ஜீவானந்தம் மீதான அபிமானம் காரணமாக டொமினிக் என்ற தமது பெயரை 'டொமினிக் ஜீவா' என மாற்றிக் கொண்டார்.\nடொமினிக் ஜீவா இன்றி ஈழத்தமிழ் நவீன இலக்கியம் இல்லை என்று சொல்லலாம். கருத்து முரண்பாடுகளைப் புறந்தள்ளி, அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை உற்று நோக்கும் எவரும், இந்த உண்மையை ஒப்புக்கொள்வர். இவர் தமது அயராத உழைப்பின் மூலம் ஒட்டுமொத்த ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்தார். ஒரு முழுநேர இலக்கியக்காரனாகத் தமது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்தார். ஈழத் தமிழருக்கென்றேயான நவீன இலக்கிய மரபு ஒன்று தோன்றிய காலத்திலிருந்து அதன் பிரதம பேச்சாளராகச் செயற்பட்டார். ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான ஆரம்பகால இலக்கிய உறவுப் பாலமாகத் திகழ்ந்தவர். தமது இலக்கியப் பணிகளூடாக, தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் கூடிய, சகஜ நிலைமையை ஏற்படுத்தப் பாடுபட்டவர்.\nதிரு டொமினிக் ஜீவா இதுவரை 5 சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அதில் ’தண்ணீரும் கண்ணீரும்’ தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசை வென்றது. 5 கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார். இவரைப் பற்றிய பல ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ‘மல்லிகை’ எனும் இலக்கியச் சிற்றிதழும், ‘மல்லிகைப் பந்தல்’ எனும் பதிப்பகமும், இளவயது முதல் அதீத நம்பிக்கையுடன் அவர் பின்பற்றிய அரசியல் மார்க்கமும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவரது பணிகளுக்கான விதைநிலங்களாக இருந்து வந்துள்ளன. இன்று தனித்துவமான சிந்தனையும், செயல் வலுவும் மிக்க ஒரு புதிய இலக்கியத் தலைமுறை அவற்றின் விளைச்சலாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது.\nபல்வேறு நிலைப்பட்ட அறிஞர்கள், கல்வியாளர்கள், புலமையாளர்கள், படைப்பாளிகள் பலரது\nபங்களிப்புகளுடன் வெளிவந்த ‘மல்லிகை’ இதழ்களும், ‘மல்லிகைப் பந்தல்’ வெளியீடுகளும்\nஇன்று பல்கலைக் கழகப் பட்டமேற் படிப்புக்களுக்கான ஆய்வுக் களங்களாகப் பயன்படுகின்றன;\nஅறிஞர்களதும் ஆய்வாளர்களதும் தேடுதளமாக விளங்குகின்றன. சிறந்த எழுத்தாளராகவும், சிற்றிதழ் வரலாற்றின் முன்னோடிச் சாதனையாளராகவும் கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்து ஆற்றிய சேவைக்காக திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான இயல் விருது (2013) கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் 17 ஜூலை 2014 அன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வழங்கப்படுகிறது.\nடொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/3/", "date_download": "2018-10-17T03:54:02Z", "digest": "sha1:7LXXJ7NWIUA42T6R6K6OF3ACMQITKRXA", "length": 9663, "nlines": 74, "source_domain": "serandibenews.com", "title": "தொழில் கல்வி – Page 3 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.. விண்ணப்ப முடிவுத்திகத- 2017.01.25 பாரீட்சைக் கட்டணம் 600 ரூபா வருமானத் தலைப்பு இலக்கம் 20-03-02-13 மத்திய...\nதென் மாகாண அரச சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் III ஆம் வகுப்பு பதவிக்கு ஆட் சேர்ப்புக்கான நிறந்த போட்டிப் பரீட்சை – 2016 வயதெல்லை 21-35 கல்வித் தகைமை...\nஉயர்கல்விக்கான வௌிநாட்டு புலமைப் பரிசில் திட்டங்கள்\nUK.USA, Sweden, Netherlands, Belgium, France, Italy வௌி நாடுகளில் உயர்கல்வியைத் தொடர்வதற்காள புலமைப் பரிசில்கள் விபரம் கீழ் வருமாறு. தலையங்கங்கள் மீது அல்லது read more.. எனுமிடத்தில் கிலிக் செய்து மேலதிக...\nஊடகவியலாளர் டிப்ளோமா கற்கைநெறி – கொழும்பு பல்கலைக் கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் பாடநெறிகள்\n2015/2016-ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுத் தகுதியை தீர்மானிக்கும் Z-புள்ளிகள் வெளியாகியுள்ள இவ்வேளையில், பல்கலைகழக அனுமதிக்கான அதி குறைந்த தகைமைகள் இருந்தும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி காரண���ாக சந்தர்ப்பம் தவறியோருக்கு இலங்கை கல்வி முறைமை வழங்கும் இன்னுமொரு...\nவிவசாயத் திணைக்களத்தின் மூலம் நடாத்தப்படும் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒரு வருட தேசிய டிப்ளோமா பாடநெறி – 2017/ 2018 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை\n2017/ 2018 ஆம் ஆண்டின் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒரு வருட தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு (NVQ Level – 5) மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம அற்ற) பிரிவு – 01 (MN – 02 – 2006-A) சேவை மட்டத்திற்கு உரித்தான இணையத்தள பகுப்பாளர் பதவிக்காக சேர்த்துக்கொள்ளல்\nவிண்ணப்பங்கள் 2017.01.09ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் ”அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலப்பனை மாவத்தை, கொழும்பு 05” எனும் விலாசத்துக்கு பதிவுத்தபாலில்...\nதொழில் அலுவலர் – II பதவிக்குரிய ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை – 2016. விண்ணப்பப்படிவங்கள் தரவிறக்க……… விண்ணப்ப முடிவுத்திகதி 2016.12.14\nதொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கீழுள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் அலுவலர் – II பதவிக்காக ஏற்பட்டுள்ள 89 வெற்றிடங்களுக்கு அரசசேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடனான ஆட்சேர்ப்பு நடைமுறையின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட...\nவிண்ணப்பப் படிவம் -அரசாங்க சேவைகள் ஆணைக்குழு இலங்கை கணக்காளர் சேவையின் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை – 2016\nஅரசாங்க சேவைகள் ஆணைக்குழு இலங்கை கணக்காளர் சேவையின் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை – 2016 பரீட்சைத் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால 2017, பெப்ரவரி...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news.php?cat=242", "date_download": "2018-10-17T04:19:40Z", "digest": "sha1:JCNBKITPSC4JGPOXOBKBTFZ6IDTOZJQY", "length": 12780, "nlines": 173, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nமுதல் பக்கம் » பிரபலங்கள்\nராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்\nபாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்\nராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்\nதிருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்\nசத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்\nகேகய நாட்டுக்கு வந்த துர்வாசர், அசுவபதி, உன் நாட்டை ஒட்��ிய வனத்தில் நான் தவம் செய்ய உத்தேசித்துள்ளேன். ... மேலும்\nதர்மிஷ்டை தம்பதியருக்கு மூன்று பெண்கள். குலம் விளங்கப் பிள்ளையில்லையே என்று தர்மிஷ்டை ... மேலும்\nராமர், சீதா தேவி ஆகியோருக்கு அபிஷேகம் நடத்தி நைவேத்யம் செய்த பிறகு சாப்பிடுவது ஸத்யபோதரின் வழக்கம். ... மேலும்\nஆன்மீகச் சிந்தனைக்கு அடையாளமாய் அமைந்துள்ள இவ்விந்தியத் திருநாட்டில் உலக நலனை, உயர்வை விரும்பி ... மேலும்\nபுதனின் மகன் புரூரவஸ்மார்ச் 28,2016\nநவக்கிரஹங்களில் ஒருவரான புதனின் மகன் புரூரவஸ். கேசி எனும் அரக்கன் அப்சரஸ்களான ஊர்வசி, சித்ரலேகாவைத் ... மேலும்\nஅரிச்சந்திர மகாராஜாவின் வம்சத்தில் வந்தவன் பாகு மன்னன். ஹேஹயர்களிடம் தோற்ற அவன். கர்ப்பிணி மனைவியுடன் ... மேலும்\nகோபால பட்டர் மார்ச் 21,2016\nதமிழ்நாட்டின் புகழ் பெற்ற புண்ணிய க்ஷேத்திரம் ஸ்ரீரங்கத்தில், பதிநான்காம் நூற்றாண்டின் ஆரம்ப ... மேலும்\n நான் ஒரு பெரிய யக்ஞம் நடத்த விரும்புகிறேன். அதை நீங்கள்தான் நடத்தி தர வேண்டும் என ... மேலும்\nகிருதயுகத்தின் கடைசி. கங்கையிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் சத்யவிரதம். அங்கு என்ற துறவி ... மேலும்\nகுரூரம்மா (கி.பி.1570-1640), கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகில் உள்ள பரயண்ணூர் என்ற ஊரில் பிறந்தவர். அவர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/2018-english-new-year-benefits-thulam-117122700037_1.html", "date_download": "2018-10-17T03:02:15Z", "digest": "sha1:DYR7X44MCEW7IY2ICOF6DHOZJPKTFORR", "length": 16639, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - துலாம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - துலாம்\nஇந்த ஆண்டு குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தார���டன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்ர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தாயின் உடல்நிலை சீர்படும். உற்றார் உறவினர்கள் குறிப்பாக, மாமன் வகையில் இருந்து வந்த கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும்.\nபுதிய வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் குடியிருக்கும் வீட்டைவிட்டு சற்று கூடுதல் வசதியான வீடுகளுக்கு மாறுவர். புதிய ஆடைஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். அதனால் பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவர். அனாவசியச் செலவுகள் குறைந்து அவைகள் சுபச் செலவுகளாக முடியும்.\nஉங்களின் நுண்ணறிவு வெளிப்படும். மேலும் பேச்சுத் திறமைக்கும் மதிப்பு ஏற்படும். புதிய யுக்திகளில் பணம் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் செல்லவும். செயல்களில் பொறுமையுடன் செயலாற்றி வெற்றியுடன் முடிப்பர். ஷேர்மார்க்கெட் போன்ற துறைகளில் பெரிய லாபத்தை இதே காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் பயணங்களால் பணவரவைக் காண்பார்கள். பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிகத் தீர்வு கிடைக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு சற்று கூடுதலாகவே இருக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு, நடந்து கொள்வர். கொடுத்த பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் பொறுப்புடனும் நிதானத்துடன் செய்து முடிப்பீர்கள்.\nவியாபாரிகள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். காரியங்கள் அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கவும். பணவிஷயங்களில் எச்சரிக்கை தேவை.\nஅரசியல்வாதிகள் தங்கள் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவர். மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துவர். சம்பந்தமில்லாத விஷயங்களில் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம்.\nகலைத்துறையினரின் புகழ் கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். உங்கள் முயற்சியும் உழைப்பும் வெற்றியைத் தேடித்தரும். நிதானப்போக்கினால் பெரிய முன்னேற்றத்திற்கு வழியை தேடித்தரும். புதிய வாய்ப்புகள் புகழுடன் வருமானத்���ையும் கொண்டு வரும். ரசிகர்களால் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் இருக்காது.\nபெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பார்கள். தெய்வ வழிபாட்டிலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவர். புதிய சொத்து வாங்க ஆரம்பக்கட்ட வேலைகளைத் துவக்குவர். குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பார்கள். கணவருடன் ஒற்றுமையை காண்பதுடன் குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவர்.\nமாணவமணிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவர். மனதிற்குப்பிடித்த விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடுவர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். மேலும் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். புதிய நண்பர்களுடன் ஓரளவுக்குமேல் நட்பு கொள்ள வேண்டாம்.\nபரிகாரம்: வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். தினமும் முன்னோர்களை வணங்கவும். வெள்ளிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் அனுகூலமாக இருக்கும். சந்திரன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மைகளை அள்ளித் தரும்.\n2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கன்னி\n2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - சிம்மம்\n2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கடகம்\n2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மிதுனம்\n2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ரிஷபம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/05/12/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D-2/", "date_download": "2018-10-17T03:32:29Z", "digest": "sha1:XNK2LFDR4H5UVDCFPGMLE3VIDAIEKYVW", "length": 4273, "nlines": 74, "source_domain": "tamilbeautytips.net", "title": "தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா..! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதொப்பை குறைய மிகச்சிறந்த யோகா..\nரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க.\n* காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்த��க்கோங்க\n* கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.\n* கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள்.\n* கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.\n* கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும்\n* எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்\n* அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.\n* வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்\n* கற்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள், வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165270", "date_download": "2018-10-17T02:42:46Z", "digest": "sha1:JKCWTVZVI4KLOXUUAR52BUTUZ4UCQ7M5", "length": 5273, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கும் அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு - Daily Ceylon", "raw_content": "\nஇன்று தனது கடமைகளை ஆரம்பிக்கும் அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு\nஅரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு இன்று கடமைகளை ஆரம்பிப்பதாக அதன் தலைவரான கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஎதிர்காலத்தில் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு பதிலாக அரச கணக்காய்வாளர் அலுவலகம் என்ற பெயர் பயன்படுத்தப்படும் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க மேலும் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பான சட்டம் மிகவும் வலுவானது எனவும் ஆணைக்குழுவின் மூலம் முதன்முதலாக கண்டறியப்பட்ட துஷ்பிரயோகங்கள் பற்றி ஆரம்பத்தில் விசாரிக்கப்படவுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)\nPrevious: பூஜாபிட்டிய பிரதேச சபை உப தலைவருக்கு பாராட்டு\nNext: முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்ட திருத்தம் : ஐக்கிய கூட்டணி நடாத்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/11/blog-post_19.html", "date_download": "2018-10-17T03:24:16Z", "digest": "sha1:LA7ZGUBGE64LQEEFUAIRW33D2536CYZS", "length": 11084, "nlines": 217, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nஎப்போதும் இறைச்சிந்தனையில் இருக்கும் அந்தத் துறவியிடம் ஒருவர் வந்தார். ஐயா தங்களின் சீடன் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்வதற்காக வந்திருக்கிறேன் என்றார்.\nஒரு நிமிஷம் பொறுங்கள் என்ற துறவி எழுந்து அவர் அருகில் வந்தார்.\nஎந்த விஷயத்தையும் நான் கேட்பதற்கு முன்பு மூன்று கட்டங்களில் அதை சோதித்துப் பார்ப்பேன். அதன்பிறகே நம்புவேன் என்று வந்தவரிடம் சொன்னார். வந்தவர் குழம்பிவிட்டார். அது என்ன சோதனை ஐயா\nதுறவி சிரித்தபடி சொன்னார். முதலில் உண்மைக்கான சோதனை. நீங்கள் சொல்லப்போகும் விஷயம் உங்கள் கண்ணால் பார்த்ததா\nவந்தவர் மறுத்தார். இல்லை சுவாமி நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைத் தான் சொல்ல வந்தேன்.\n அப்படியானால் நீங்கள் சொல்லப்போவது உண்மையா... பொய்யா என உங்களுக்கே தெரியாது.\n அடுத்த சோதனைக்குப் போவோம். இது நன்மைக்கான சோதனை. நீங்கள் சொல்ல வருவது என் சீடனைப் பற்றிய நல்ல விஷயமா... கெட்ட விஷயமா\nஎன் சீடனைப் பற்றி உண்மையா, அல்லவா என்று தெரியாத ஒரு கெட்ட விஷயத்தைச் சொல்ல வந்திருக்கிறீர்கள்.\n மூன்றாவது கட்டத்துக்குப் போவோம். இது மகிழ்ச்சிக்கான சோதனை அதைக் கேட்டால் எனக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா\nதுறவி மீண்டும் சிரித்தபடி கேட்டார்: எனக்��ு மனவருத்தம் தருகிற, உண்மையா எனத் தெரியாத ஒரு கெட்ட விஷயத்தை நீங்கள் ஏன் சொல்ல வேண்டும் நான் ஏன் அதைக் கேட்க வேண்டும்\nவந்தவர் பேசாமல் தலைகுனிந்து திரும்பிப் போனார்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nதக்கோலம் வாக்காளர் பட்டியல், 2011\nதக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/news/india/", "date_download": "2018-10-17T04:28:06Z", "digest": "sha1:4YTTA66IXSAVCUBANATETLQYLWNUFPRT", "length": 23422, "nlines": 159, "source_domain": "bhakthiplanet.com", "title": "இந்தியா | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nடெல்லி : மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்த வாஜ்பாய் தனது 93 வயதில் மரணம் அடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் 16ம் தேதி மாலை 5.05 மணியளவில் காலமானார். பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில […]\nகுடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு தேர்வு\nநாட்டின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக முன்னாள் ��த்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு வரும் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார். நடுத்தர விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்து, நாட்டின் உயரிய அரியணையில் அமரப் போகும் வெங்கய்ய நாயுடுவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் […]\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விவரங்களை முகேஷ் அம்பானி அறிவித்தார்\nஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும். மார்ச் 1ம் […]\nFeb 21 2017 | Posted in இந்தியா,கதம்பம்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nதடை நீங்கி மீண்டும் விற்பனைக்கு வருகிறது மேகி\nகோவா: அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக கூறி நாடு முழுதும் தடை செய்யபப்ட்ட மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என்று தற்போது, உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வருகிறது. நெஸ்லே இந்தியா நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், காரீயம், மோனோ சோடியம் குளுட்டாமேட் ஆகிய ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து […]\nAug 5 2015 | Posted in Headlines,இந்தியா,கதம்பம்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\n9% ஊதிய உயர்வு அளித்த சிடிஎஸ்; மகிழ்ச்சியில் ஊழியர்கள்\nஇந்திய சந்தையில் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான சிடிஎஸ் தனது பணியாளர்களுக்கு 9 சதவீத ஊதிய உயர்வு அளித்துள்ளது. சந்தையில் பிற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை ஒப்பிடுகையில் காக்னிசன்ட் நிறுவனம் அதிகளவில் ஊதிய உயர்வு அளித்துள்ளதால் இந்நிறுவனப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிறுவனம் தனது இந்திய பணியாளர்களுக்கு 7% – 9% வரையிலும், வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வும் அளித்துள்ளது. பிற நிறுவனங்களின் நிலவரபடி, டிசிஎஸ் நிறுவனத்தில் உள்நாட்டு […]\nJul 31 2015 | Posted in Headlines,இந்தியா,கதம்பம்,செய்திகள்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nஒரு ஆண்டில் 1 லட்சம் பணியாளர்கள் வெளியேறினர்; குறைகிறதா ஐடி மோகம்\nகடந்த 4 காலாண்டுகளில் அதாவது ஒரு வருடத்தில் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்களில் இருந்து சுமார் 1,00,000 ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக முக்கிய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இந்திய ஐடி நிறுவனங்களில் 19-20 சதவீத வெளியேற்ற விகிதம் மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது. கடந்த 5 வருடங்களில் இதன் விகிதம் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இக்காலகட்டத்தில் இம்மூன்று நிறுவனங்களில் 150,000 பணியாளர்கள் இணைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மார்ச் 2015ஆம் ஆண்டின்படி […]\nJul 31 2015 | Posted in Headlines,இந்தியா,கதம்பம்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nதிடீர் மாரடைப்பு: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 84 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர். கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். ஜனாதிபதியாக இருந்த போதும், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பள்ளிக்கூடங் கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றி வந்தார். கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்பதில் உறுதியாக இருந்த அப்துல் கலாம், நதிகள் […]\nJul 28 2015 | Posted in Headlines,இந்தியா,செய்திகள்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்களில் சிசிடிவி கேமரா\nமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அவரது நிர்வாகத் திறமையை மதிப்பிடுவதற்கான அளவ��கோலாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் வசதிக்காக வீல் சேர்களை ஆன்லைனில் புக் செய்து கொள்ளும் வசதி. விவசாயிகளுக்காக கிசான் யாத்ரா ரயில் சேவை துவக்கப்படும். ரயில்வே கார்டுகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும். முதியோர் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை. பெரு […]\nFeb 26 2015 | Posted in இந்தியா,கதம்பம்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nபயணிகள் ரயில் கட்டணம் அதிகரிப்பு இல்லை\nபயணிகள் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே பட்ஜெட்டில், அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். 2015 – 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார். அமைச்சர் சுரேஷ் பாபு தனது ரயில்வே பட்ஜெட் உரையில், “பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை” என்றார். மேலும், “ரயில்வே துறை – இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு […]\nFeb 26 2015 | Posted in இந்தியா,கதம்பம்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/property", "date_download": "2018-10-17T04:13:23Z", "digest": "sha1:5TFCABSBERQUGSWCF6ICCFDN6FTQKFKM", "length": 11357, "nlines": 229, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை யில் சொத்து மற்றும் காணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு5\nகாட்டும் 1-25 of 1,698 விளம்பரங்கள்\nபடுக்கை: 4, குளியல்: 3\nரூ 210,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nரூ 480,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 900,000 ஏக்கர் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nரூ 150,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 185,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 250,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 500,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 4\nபடுக்கை: 4, குளியல்: 3\nரூ 400,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 600,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nரூ 225,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 150,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 83,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 650,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nசொத்து - வகுப்பின் பிரகாரம்\nகளுத்துறை பிரதேசத்தில் வணிக உடைமை\nகளுத்துறை பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nகளுத்துறை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிலம்\nகளுத்துறை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வீடுகள்\nகளுத்துறை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வணிக உடைமை\nகளுத்துறை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள குடியிருப்புகள்\nகளுத்துறை பிரதேசத்தில் புதிய கட்டுமானங்கள்\nகளுத்துறை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள நிலம்\nகளுத்துறை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வீடுகள்\nகளுத்துறை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வணிக உடைமை\nகளுத்துறை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள குடியிருப்புகள்\nகளுத்துறை பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2018/07/21/hounds/", "date_download": "2018-10-17T04:04:16Z", "digest": "sha1:P3XNZOL7O4UG66CGG2IITZN4VWCMNIRA", "length": 8186, "nlines": 132, "source_domain": "lathamagan.com", "title": "காயங்களை எண்ணுகிறவர்களின் கதை | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nதிருவாளர் நந்து அவர்கள்..\tதேர்க்கால் பலிகள்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nகனவிற்கு பிறகு திடுக்கிட்டு எழும் ஒருவன்\nதன் நள்ளிரவு சிகரெட்டைப் பற்றவைத்து\nதனது அடுத்த சிகரெட்டைப் பற்றவைக்கிறான்\nமேலும் மேலும் மேலும் மேலும் மேலும்\nநீங்கள் அன்பைச் சொன்னவர்கள் எண்ணிக்கையை\nஅறுத்தெரியும் சொற்களை முதல் கைகுலுக்கலில்\nமுதலில் அவர்கள் தன் உடைந்த புண்ணை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிருவாளர் நந்து அவர்கள்..\tதேர்க்கால் பலிகள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/facts-behind-regular-habits/", "date_download": "2018-10-17T03:55:07Z", "digest": "sha1:LA533AYZLYVE6FWI6P2DEIYPIMLTMPNP", "length": 11106, "nlines": 102, "source_domain": "aanmeegam.co.in", "title": "எதற்காக இதையெல்லாம் செய்யக்கூடாது??? - அறிந்துக்கொள்ளுங்கள்! - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > எதற்காக இதையெல்லாம் செய்யக்கூடாது\nநாம் தினசரி செய்யும் மற்றும் செய்யக்கூடாத விஷயங்களின் அர்த்தங்களை பார்ப்போம்…\nநம் முன்னோர்களின் அறிவு திறன் மிகை அற்றது…\n*1. ‘தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது.* அப்படிச் செய்தா… வீட்டுல சண்டை வரும்.’\nஅதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.\n*2. ‘வீட்டுக்குள்ள நகம் வெட்டினா… வீடு விளங்காது.*’\nவெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி… வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.\n*3. ‘நகத்தைக் கடித்தால் தரித்திரம்:\nநக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.\n*4. ‘உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பா���்க்கக் கூடாது.’*\nகிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.\n*5. ‘இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.*’\nவீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.\n*6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.’*\nபுறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.\n*7. ‘இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்… எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல\nகீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.\n*8. ‘புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.’*\nபுளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.\n*9. முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.’*\nமரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்\n*10. தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது…’*\nசமைக்கும்போதும்… பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக\n*11. . ‘வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.’*\nபூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.\n*12. . ‘வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.’*\nஇந்த இலையில் ‘பினாலிக்ஸ்’ எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம் | ratha saptami...\nநவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்க வேண்டுமா\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nஅனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம் |...\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nஇந்து சமயம் – அறிந்ததும் அறியாததும் | hinduism\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2014_10_12_archive.html", "date_download": "2018-10-17T03:34:59Z", "digest": "sha1:F7YNGQBNCAY3FBGFJ2BUZE5WQZ7Y7TWR", "length": 7407, "nlines": 214, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: 10/12/14", "raw_content": "\nநீ பிடி சாபம் கொடுக்க\n“நா சொன்னா மட்டும் அடிக்க வர்றே”\nஎன்ற தம்பியைத் துரத்திய நாட்களை\nஒன்று போதும் என நிறுத்திவிட்ட\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nமுனைவர் பட்ட -ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள்\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/143914", "date_download": "2018-10-17T02:42:55Z", "digest": "sha1:VG2VMULIGB74GYMDK6GMEKY7U2UQJWHN", "length": 6589, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "தனியார் வைத்தியசாலைகள் மூலம் அவசர இருதய சத்திர சிகிச்சை - Daily Ceylon", "raw_content": "\nதனியார் வைத்தியசாலைகள் மூலம் அவசர இருதய சத்திர சிகிச்சை\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவில் இருதய சத���திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் பிரிவுகள் இரண்டும் நவீனமயப்படுத்தப்படவுள்ளது.\nஅவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய இருதய சத்திரசிகிச்சைகளை அரசாங்கத்தின் செலவில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் வசதிகளை செய்யவுள்ளது.\nஇதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சை இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக தேசிய வைத்தியசாலையிலுள்ள நோயாளர்கள் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு இருதய சத்திர சிகிச்சைக்காக இடம்மாற்றப்பட்டுள்ளனர். எனினும், இது முழுமையான தீர்வாக அமையவில்லை. இதன் காரணமாக அவரச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளர்களுக்கு அரசின் செலவில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள அதற்கான வசதிகளுள்ள தனியார் வைத்தியசாலைகளில் இவர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, துரிதகதியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோய் பிரிவில் சத்திரசிகிச்சை பிரிவை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை துரித கதியில் மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (நு)\nPrevious: தெற்காசியாவின் விசாலமான சிறுநீரக மருத்துவமனைக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்\nNext: வெளிநாட்டு நாடகங்கள், திரைப்படங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8323/", "date_download": "2018-10-17T04:16:10Z", "digest": "sha1:YBEVPL5B7ZTTTEJHVGS5ETNH24YNCXBH", "length": 5746, "nlines": 104, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னார் இளைஞன் மலேசிய சிறையில் உயிரிழப்பு! | Tamil Page", "raw_content": "\nமன்னார் இளைஞன் மலேசிய சிறையில் உயிரிழப்பு\nமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசிய நாட்டுச் சிறையில் உயிரிழந்துள்ளார்.\nமலேசியாவில் ச��றையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு மலேசியாவில் சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nஉயிரிழந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ஜூட் மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும், இதுவே அவரின் உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிக்கிக்கு டிசம்பர் 10; டெனீஸ்வரனிற்கு பெப்ரவரி 11\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘லொக்’ பண்ணிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nகடற்கரையில் கவர்ச்சி வெடிகுண்டாக நாகினி நாயகி\nஆதரவற்ற நிலையில் உயிரிழந்த மூதாட்டி: நகராட்சி குப்பை வண்டிக்குள் வீசிய ஊழியர்கள்\nகாதலி கொலை; திருமணமான காதலன் எஸ்கேப்\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: இங்கிலாந்தின் இரும்புப்பிடியில் இந்தியா\nநன்றி மறக்காத தளபதி… தன்னை வளர்த்து விட்ட கேப்டனுக்கு செய்யும் உதவி\nநல்லூர் கந்தனிற்கு பொற்கூரை வேயப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cycle2live.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-10-17T03:21:18Z", "digest": "sha1:ENGDMIC2AA4WGRVSJTGGDAELCYECU5AG", "length": 5197, "nlines": 106, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: இருள் வெளிச்சம்", "raw_content": "\nபோர்த்தி விடுகிறது மாபெரும் இருளை\nநான் இருளின் நுனியைத் தொட்டேன்\nவெண்ணிலா உலா வரும் முன்னிரவுப் பொழுதில்\nசிவப்பு, நீல நட்சத்திர விளக்குகளை\nஒவ்வொன்றாய் ஏற்றிக் கொண்டிருக்கிறது வானம் -\nநகரும் வீடுகளென மிதக்கும் மேகங்கள்\nதம்முள் வெளிச்சத்தை ஏந்திக் கொள்ள.\nஇதயத்தில் மேகங்கள் இறங்கிய அவ்வேளை\nநினைவெல்லாம் கோர்க்கப்பட்ட கண்ணீர்த் துளிகள்\nவாசல் மணிச் சரமென காற்றில் சிணுங்கி\nபின்னிரவின் அமைதியில் ஒவ்வொன்றாய் அமிழ\nகாற்று மகிழ்ச்சியை இலைகளில் எழுதி\nஇளஞ்செடியோடு அசைய விடும் காலம்\nநான் மகிழ்வின் நிழல்கள் படரும் இருள் நிலமாவேன்.\nஎனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:\nஇருள் நகர்ந்து நகர்ந்து வெளிச்சமாவதும், வெளிச���சம் மங்கி மங்கி இருள் சூழ்வதும் இரவு பகலாய் நம் மனமெனும் உலகின் நிகழ்வாக படம் பிடித்த விதம் அழகு மிருணா\n\\\\\\\\\\வெண்ணிலா உலா வரும் முன்னிரவுப் பொழுதில்\nசிவப்பு, நீல நட்சத்திர விளக்குகளை\nஒவ்வொன்றாய் ஏற்றிக் கொண்டிருக்கிறது வானம்//\n••••• ஆகா என்ன ஒரு கற்பனை\nகவிதையைப் படிக்கும் போதே நானும் அந்தப் பிரபஞ்சத்தில் ஒன்றாய் ஒன்றிப் போகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2008/11/blog-post_23.html", "date_download": "2018-10-17T02:55:54Z", "digest": "sha1:NBFLU6VDRHETAK64KSZBU7QLIF7STWCC", "length": 16658, "nlines": 200, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: எந்தை", "raw_content": "\n'தவமாய் தவமிருந்து' வெளியான நேரம். அப்போது நான் விகடனில் இருந்தேன். வழக்கமாக விகடனில்தான் சினிமா விமர்சனம் வெளிவரும். ஆனாலும், வியாழன்வரை காத்திருக்காமல் சனிக்கிழமை ஜூனியர்விகடனிலேயே எஸ். ராமகிருஷ்ணன் படத்தைப் புகழ்ந்து எழுதி இருந்தார். மக்கள் சாரை, சாரையாய் படத்தை பார்த்துவிட்டு, தாரை தாரையாய் கண்ணீர் சிந்தினார்கள். விகடன் விமர்சனத்திலோ 'படத்திற்கு மார்க் போடலாம். பாடத்திற்கு' என்று கெளரவப்படுத்தி இருந்தார்கள்.\nபடம் வெளியான வாரத்திலேயே அலுவலக அதிகாரிகளோடு காரில் பயணிக்க நேர்ந்தது. அரசியல், விளையாட்டு, வணிகம், தொழில்நுட்பம் என அரட்டைக் கச்சேரியோடு தொடர்ந்தது பயணம். பேச்சு 'தவமாய் தவமிருந்து' படம் குறித்து துவங்கியது. டிரைவர் உட்பட அனைவரும் படத்தை சிலாகித்துக்கொண்டிருந்தனர். நான் அமைதியாக ஜன்னலுக்கு வெளியே விரையும் மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காரில் இருந்த அனைவருமே தியேட்டரில் கண்ணீர் சிந்தியவர்கள்தான் போலும். ஒருவர் படம் பார்த்தபின் ஊருக்குப் போய் அப்பாவைப் பார்த்து வந்தேன் என்றார். மற்றொருவர் இடைவேளையில் அப்பாவுக்கு போன் செய்து பேசினேன் என்றார். இன்னொருவர் ஒரு நாள் முழுக்க அப்பாவை அழைத்துக்கொண்டு பெருநகர் முழுக்க சுற்றினேன் என்றார். நான் அசுவாரசியமாகவே இருந்தேன்.\n\"யோவ்... நீ என்னய்யா அமைதியா இருக்கே... படம் இன்னும் பாக்கலீயா...\n\"ஏன் படம் உனக்கு புடிக்கலியா...\n\"நல்ல படம். அவ்வளவுதான். பெருசா ஒன்னுமில்ல...\"\n\"என்னது பெருசா ஒன்னுமில்லயா... நானே தியேட்டர்ல உக்காந்து அழுதேன்யா...\"\n\"பெத்த தகப்பனுக்கு சோறு போடாதவனுக்குத்தான் சா���் அழுகை வரும். எனக்கு வரல்ல...\"\nஎன் வார்த்தைகளின் கடுமை அவர்களை உலுக்கி இருக்க வேண்டும். பின் வெகு நேரத்திற்கு மெளனம் மட்டுமே நிலவியது.\nநினைவு தெரிந்த நாளிலிருந்து என் ஓரே கதாநாயகன் அப்பாதான். ஏன் இந்தக் கட்டுரையை படிக்கும் உங்களுக்கும் கூட அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அப்பா வெற்று வார்த்தைகளில் விவரித்துவிட முடியாத கடின உழைப்பாளி. அறத்தை மீறிய செயல்கள் எதையும் செய்தறியா உத்தமர். குடும்பத்திற்கான அவரது அர்ப்பணிப்பையும், என் மீதான நிபந்தனைகளற்ற தூய பேரன்பையும் நான் அறிவேன். பதினைந்து வரை அவர் என்னைத் தாங்கினார். அன்றிலிருந்து இதோ இந்த வரிகளை தட்டச்சு செய்யும் நிமிடம் அவரை நான் தாங்கிக்கொண்டிருக்கிறேன். தாங்குவேன். என் தகப்பனின் மேன்மையையும், அவரைப் பேண வேண்டும் என்பதையும் எனக்கு இன்னொருவன் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'தவமாய் தவமிருந்து' சமரசங்கள் ஏதுமின்றி மிகுந்த நேர்மையுடன் எடுக்கப்பட்ட உணர்ச்சிக்காவியம் என்பது மட்டும்தான் இன்று வரை என்னுடைய அபிப்ராயமாக இருந்து வருகிறது.\nநேற்று 'வாரணம் ஆயிரம்' பார்க்க கேண்டியுடன் சென்றிருந்தேன். படம் முடிந்தவுடன் 'உங்கள் அப்பாவை கொஞ்ச நேரமாவது நினைத்துப்பாருங்கள்' என்று டைட்டில் போட்டார்கள். இந்த டைட்டிலின் மூலம் ஒரு நல்ல படத்தையும், படம் பார்க்க வந்தவர்களையும் கேவலப்படுத்தி விட்டதாக நான் கருதுகிறேன்.\n//பெத்த தகப்பனுக்கு சோறு போடாதவனுக்குத்தான் சார் அழுகை வரும். எனக்கு வரல்ல...\"//\nநச்சுன்னு ஒரு கும்மாங்குத்து கொடுத்தது போல் கொடுத்து இருக்கீங்க\nநான் இன்னமும் படத்தை பார்க்கவில்லை...\nஎல்லோரையும் நீங்கள் சொல்வது போல் செல்லிவிட முடியாது... உணர்சிவசபடுபவர்கள் கூட அப்படிபட்ட கூட்டத்தில் இருக்கலாம்... அதற்காக அவர்களை தந்தையை கவனியாதவர்கள் என கூறிவிட முடியாது...\n//. என் தகப்பனின் மேன்மையையும், அவரைப் பேண வேண்டும் என்பதையும் எனக்கு இன்னொருவன் சொல்லித் தெரியவேண்டியதில்லை. //\nவாங்க குசும்பன், பரிசல், நாடோடி, கபீஷ்...\nவிக்கினேஸ்வரன் நீங்களும் தியேட்டரில் கைக்குட்டையை நனைத்தவரா\nகைக்குட்டை கைநெட்டையெல்லாம் நனைத்தது கிடையாது. :)சாதாரணமாகவே சிலர் உணர்ச்சிவச படுவார்கள் என்றே சொல்கிறேன். குசும்பனுக்��ு கும்மாங்குத்துலாம் போதாது. கூடவே வெடியும் சேர்த்து வைங்க... :P\nபடத்தை விட படத்தில் வரும் 'உன்னைச் சரணடைந்தேன் உன்னுள்ளே நான் பிறந்தேன்'எனும் பாடல் எனை மிகவும் கவர்ந்தது.\n//படம் முடிந்தவுடன் 'உங்கள் அப்பாவை கொஞ்ச நேரமாவது நினைத்துப்பாருங்கள்' என்று டைட்டில் போட்டார்கள். இந்த டைட்டிலின் மூலம் ஒரு நல்ல படத்தையும், படம் பார்க்க வந்தவர்களையும் கேவலப்படுத்தி விட்டதாக நான் கருதுகிறேன்.//\nஇந்த வரிகளில் படத்தின் தரம் முழுவதும் தெரிந்து விட்டது\nவிக்கினேஷ்வரன் அநேகமாக அந்தப் பாடல் தேன்மொழி தாஸால் (என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்ப...) எழுதப்பட்டது என்று நினைக்கிறேன்.\n//பெத்த தகப்பனுக்கு சோறு போடாதவனுக்குத்தான் சார் அழுகை வரும். எனக்கு வரல்ல...\"//\nபெத்த தகப்பனுக்கு சோறு போடாதவனுக்குத்தான் சார் அழுகை வரும். எனக்கு வரல்ல... ///\nஎங்கும், எந்த விதமான கலந்துரையாடலிலும் உன் பக்கம் அனைவரையும் திசை திருப்ப உனக்கு தெரியும்.\nஒரு படத்தை எந்த விதத்தில் எடுப்பது என்பது இயக்குனரின் பார்வை அவர் நாட்டில் உள்ள அனைவரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் உன்னைப்போன்ற ஒவ்வொருவருக்கும் தனித்த்னியாக படம் எடுக்கவேண்டும் அவ்ர் எடுத்ததே தவறு என்று சொல்ல உன்க்கு எந்த தகுதியும் கிடையாது வேண்டும் என்றால் நீ ஒரு படம் எடுத்துவிட்டு அதன்பிறகு இதை சொல் அப்போது உனக்கு தெரியும் அந்த வேலை கணிணி முண் உட்கார்ந்து கொண்டு வியாக்கியாணம் பேசுவதுபோல் சுலபமானது இல்லை என்று நீ உனது கண்ணோட்டத்தை மட்டுமே சொல் அதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு.\nதமிழ்நாட்டிலிருந்து ஒரு பர்கா தத்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2016/12/ncts/", "date_download": "2018-10-17T02:46:20Z", "digest": "sha1:LWTR7EGEOO3ODGN64AQJPBY77RW57XK6", "length": 7274, "nlines": 114, "source_domain": "serandibenews.com", "title": "வட மத்திய மாகாண ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பப்படிவம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவட மத்திய மாகாண ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பப்படிவம்\nவிபரங்கள் பதிவிறக்க கீழுள்ள ல��ங்கில கிலிக்கவும்\nவிண்ணப்பம் தரவிறக்க கீழுள்ள லிங்கில கிலிக்கவும்\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nசெப்தெம்பர் மாத வர்தமாணிகள் Gazette September 2017\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாண ஆசரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/10/blog-post_58.html", "date_download": "2018-10-17T03:45:51Z", "digest": "sha1:DZPMFTULT54KVT6FQIY6Q2WYDQ7QP5DJ", "length": 29523, "nlines": 601, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "கோபம் வராமல் இருக்க ஒரு வழி உண்டா?", "raw_content": "\nகோபம் வராமல் இருக்க ஒரு வழி உண்டா\nஒரு நண்பர். எண்ணெய் சட்டியில் நீர்த்துளிகள் பட்டது போல் பட்பட்டென வெடிப்பார். எப்போது கொதிப்பார், உறையில் இருந்து வாளை உருவுவார் என கணிக்க முடியாது. அது அவருக்கே தெரியாது. அவர் தூங்கி விழித்த அடுத்த நொடியே கூட படுபயங்கர கோபத்தில் கத்துவார் என அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார். ஆனால் ஆள் ரொம்ப சாது. இப்படி ஒரு விசித்திர காம்பினேஷன்.\n” என அவர் என்னிடம் கேட்டார்.\n“அது எனக்குத் தெரியாது. ஆனால் கோபமே வராமல் தவிர்க்க ஒரு வழி உள்ளது.”\n“சின்னச் சின்ன விசயங்களை பொருட்படுத்தவே கூடாது. யோசித்துப் பார்த்தால் நாம் எப்போதும் சின்ன விசயங்களுக்காகத் தான் பயங்கரமாய் டினோசர் போல ஆர்ப்பரிப்போம். பெரிய விசயங்களை கண்டுகொள்ள மாட்டோம்.”\n“எதுக்கெல்லாம் உங்களுக்கு கோவம் வருதோ அதெல்லாம் சின்ன விசயம் தான்.”\n“இப்படி எல்லாம் குண்டக்கா மண்டக்கான்னு பேசினா எதையாவது தூக்கி அடிச்சிருவேன்.”\n“சில விசயங்கள் உங்களுக்கு ரொம்ப அவசியம். உங்களுக்கு ஆழமான மகிழ்ச்சியும் திருப்தியும் தரும் விசயங்கள். வேறு விசயங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றும் ஆகாது. உப்புமா இல்லாவிட்டால் இட்லி. ஏஸி இல்லாவிட்டால் மின்விசிறி. இவன் பாராட்டாவிட்டால் அவன் பாராட்டப் போகிறான்.”\n“எனக்கு ஆவி பறக்கும் உப்புமாவை ஏஸியில் இருந்து தின்பது தான் ஆத்ம திருப்தி அளிக்கும் காரியம் என்றால்\n“அதை மட்டும் பொருட்படுத்துங்கள். அப்போது யாராவது வந்து கமலஹாசன் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என உரை நிகழ்த்தினால் காதிலேயே வாங்கக் கூடாது.”\n எனக்கு பல விசயங்கள், அதுவும் சின்னச் சின்ன பல விசயங்கள், ரொம்ப முக்கியம். எதைத் தொட்டாலும் எனக்கு கோபம் வருகிறது.”\n“ஒரு மனிதனுக்கு அப்படி ஆயிரம் விசயங்களில் நாட்டம் இருக்காது. நமக்கு ஆதாரமான விசயம் எது எனத் தெரியாததனால் தான் நமக்கு தொட்டதற்கெல்லாம் சீரியஸாக எதிர்வினையாற்றத் தோன்றுகிறது. இது என் விசயம் இல்லை, இதில் என்ன நடந்தாலும் நான் திரும்பிப் பார்க்க மாட்டேன் எனும் தெளிவும் உறுதியும் வேண்டும்.”\n“எனக்குப் புரியவில்லை. அதெப்பிடி முடியுமுங்க\n அவங்க சுலபத்தில் சின்ன விசயங்களை எல்லாம் பொருட்படுத்த மாட்டாங்க. காலை முதல் இரவு வரை குடி ஒன்றே அவர்களின் கவனமாய் இருக்கும். அதைத் தவிர உலகமே பற்றி எரிந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். குடிக்க நூறு ரூபாய் தருகிறேன் என அழைத்து அரைமணி அவர்களை விமர்சித்துப் பாருங்கள். குழைந்து சிரித்தபடியே கேட்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு தேவை என்ன என்பது பற்றி ஒரு தெளிவான பார்வை உள்ளது. உங்கள் சொற்களுக்கு மதிப்பே அளிக்க மாட்டார்கள். நூறு ரூபாய் மட்டுமே கண்ணில் தெரியும். நாம் குடிகாரர்கள் அல்லாத பட்சத்திலும் அந்த அணுகுமுறையை வரித்துக் கொள்ளலாம். எது நமக்கு போதை தருமோ அது மட்டுமே இவ்வுலகில் உள்ளது, வேறு எல்லாமே மாயை என நினையுங்கள். அப்போது எதுக்குமே கோபம் வராது.”\n“மத்தவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா\n“யார் எதைச் சொன்னாலும் சிரித்துக் கொண்டு தலையாட்டி வையுங்கள். யாரும் தப்பா எடுக்க மாட்டாங்க.”\n“என் மனைவி கிட்ட காப்பியில சர்க்கரையை தூக்கலா போடாதென்னு பலதடவை சொல்லி இருக்கேன். இருந்தும் அவ கேட்கல. இன்னிக்கு காப்பியை அப்படியே தூக்கி கடாசிட்டேன். ஏன் அப்படி பண்ணினேன் பிறகு யோசிச்சு வருத்தப்பட்டேன். ஆனால் அந்த நேரம் அப்படி தோணல.”\n“உங்களுக்கு காப்பியில சர்க்கரை அளவு ரொம்ப முக்கியம், அதுவே உங்கள் மகிழ்ச்சியின் ஆதாரம் என்றால் எப்படியாவது உங்கள் மனைவி அதை துல்லியமாய் தயாரிக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள். அல்லாவிட்டால் உங்கள் காப்பியை நீங்களே தயாரித்துக் கொள்வீர்கள். ஆனால் உங்களுக்கு காப்பியில் சர்க்கரை அல்ல பிரச்சனை.”\n“உங்கள் மனைவி உங்களை பொருட்படுத்த வில்லை என நினைக்கிறீர்கள். காப்பி அதற்கு ஒரு சாக்கு.”\n“இல்லை. அவர் நிச்சயம் உங்களை பொருட்படுத்துகிறார். அதனால் தான் மெனக்கெட்டு காப்பி தயாரித்துக் கொடுக்கிறார்.”\n“ஆனால் அதை ஒழுங்கா போடனுமே\n“அது ரொம்ப சின்ன விசயம். ஒழுங்கா போடனுமிங்கிறது உங்களுக்கே முக்கியமில்ல. அப்படி இருக்க அவங்க ஏன் அதை செய்யனுமுன்னு எதிர்பார்க்கிறீங்க\n“உங்களுக்கு எது ரொம்ப ரொம்ப முக்கியம் என்பதை கண்டுபிடித்தால் உங்கள் குழப்பமும் கோபமும் ஒரேயடியாய் மறைந்து விடும்.”\n“காலையில் இருந்து இரவு வரை உங்களுக்கு எரிச்சலூட்டும் நூறு விசயங்களை பட்டியலிடுங்கள். அதில் எவை உங்களுக்கு முக்கியமல்லாதவை என டிக் இட்டுக் கொண்டே வாருங்கள். 99% கழித்து விட்டால் உங்களுக்கு ரொம்ப அவசியமான அந்த ஒன்றை கண்டுபிடிச்சிரலாம். இப்போ என்னை ஒருவர் அழைத்து நான் செய்கிற வேலையில் ஒரு தப்பு இருக்கிறதென சொல்கிறார் என வையுங்கள். உடனடியாய் எனக்கு அவர் சொல்வது நியாயம் அல்ல எனத் தோன்றும். தேவையில்லாமல் என்னை விமர்சிக்கிறார் என நினைப்பேன். உடனே கோபம் வரும். அவர் கண்ணோட்டத்தில் இருந்து விசயத்தைப் பார்க்க என்னால் உடனடியாய் முடியாது. யாராலும் முடியாது. பொதுவாக, இப்படியான சந்தர்பங்களில் கோபத்தில் இருந்து தப்பிக்க ஒரு வழியை பயன்படுத்துகிறேன். கீழ்வரும் கேள்விகளை நான் என்னையே கேட்டுக் கொள்வேன்:\nசரி, நான் செய்தது தப்பு தான். ஒத்துக்கிறேன். ஆனால் அது முக்கியமான தப்பா, முக்கியமல்லாத தப்பா முக்கியமல்லாத தப்பு. அந்த தப்பைப் பற்றி நாளைய நாளிதழில் செய்தி வராது. அதை யாரும் வரலாற்றில் பதிய மாட்டார்கள். அத்தப்பினால் என் குடும்பம் அழியாது. யார் குடும்பமும் அழியாது. அதனால் எனக்கு இன்று சோறு கிடைக்காமல் போகாது. அத்தப்பினால் என் மகிழ்ச்சிக்கு எந்த ஊறும் இல்லை. சமூகத்தின் மகிழ்ச்சிக்கும் ஊறில்லை. அத்தப்பினால் யாரும் சாகவில்லை. நானும் சாகவில்லை. அப்படி என்றால் அது முக்கியமற்ற தப்பு. உடனே ரிஜெக்ட் பொத்தானை அமுக்கி விடுவேன். ஓவர். இதன்படி இந்த உலகின் 99% தப்புகள் ரொம்ப உப்புசப்பில்லாதவை. நாம் நிறைய தப்புகள் பண்ணலாம். அதனால் ஒன்றும் ஆகாது. ஆனால் நாம் அதனால் ரொம்ப கவலைப்படுவது போல் பாவனை காட்டி ஊரை ஏமாற்ற வேண்டும். அவ்வளவு தான்.”\n“சரி, நீங்க இவ்வளவு சொன்னீங்களே இதெல்லாம் சுத்த பேக்குத்தனமுன்னு நான் சொன்னால் கோபம் வராது உங்களுக்கு\n“ம்ஹும். இவ்வளவு நேரமும் நான் தனக்குத்தானே பேசிக்கிட்டிருந்தேன்னு நினைச்சிப்பேன்.”\n“அப்படீன்னா நான் உங்களுக்கு முக்கியமில்லையா\n“நிச்சயமா இல்லை. ஆனா உங்க கிட்ட நான் சொன்ன விசயங்கள் மட்டும் எனக்கு முக்கியம்\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayastreasure.blogspot.com/2011/04/blog-post_1791.html", "date_download": "2018-10-17T04:19:11Z", "digest": "sha1:JNY75C6ZKYB4SBQFVEWZG6WIFS7NAMT4", "length": 25237, "nlines": 154, "source_domain": "vijayastreasure.blogspot.com", "title": "பகிர்ந்து கொள்வோம்!!: அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்", "raw_content": "\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்\nதிருமாலும் பிரமனும் சிவத்தின் அடியையும் முடி���ையும் தேடி அவமானமடைந்த கதையை முதலில் திருஞானசம்பந்தர் திருமுறைகளில்தான் காண்கின்றோம். திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருப்பதிகம் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குவது. அதன் ஒன்பதாவது பாடலில் இக்கதையைக் கூறுகிறார். அதனைக் குறித்து விளக்குவதற்கு முன் வாசகர்களை வேறு ஒரு பதிகத்திற்கு அழைத்துச் செல்லுகின்றேன்.\nகும்பகோணத்திற்கு அருகில் திருச்சிவபுரம் என்றொரு தலம் உள்ளது. கடத்தற்காரர்களின் தயவில் அத்தலத்திலிருந்த நடராஜர் மேலைநாட்டுக்கு ஒரு ‘விசிட்’ போய் வந்ததிலிருந்து இந்தத் தலம் தமிழர் அனைவரும் அறிந்ததொன்றாகி விட்டது. இந்தத் தலத்துத் திருப்பதிகத்தின் முதலிரண்டு திருப்பதிகங்களின் பின்னிரண்டு வரிகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன்.\nமுதல் பாடலின் பின்னிரண்டு வரி:\n“பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய\nசிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில் நிலைபெறுவரே”\nஇதன் பொருள்: உயிர்கள் தத்தமது வினைக்கீடாக எய்த வேண்டிய எண்ணற்ற பிறவிகளாகிய படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டும் என்னு சங்கற்பத்துடன் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனாகிய கோலங் கொண்ட சிவபெருமானது சிவபுரத்தைத் தியானிப்பதாகிய அகப்பூசை புரிபவர்கள் வீட்டுலகத்தில் என்றும் சங்கும் ‘சாயுச்சிய’ நிலையை அடைவார்கள்.\n“அலைகடல் நடுஅறி துயிலமர் வியன்பர னுறைபதி\nசிலைமலி மதில்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே.”\nஇதன்பொருள்: உயிர்கள் வாழும் உலகங்கள் உரிய கால எல்லை வரையும் அவை அழியாமல் நிலைபெறும் வண்ணம் அவற்றைக் காக்கும் தொழிலைப்புரியும் திருவுள்ளமொடு திருப்பாற்கடலின் நடுவிலே யோக நித்திரை மேவியுள்ள திருமாலின் உருவம் தாங்கிக் காத்தல் புரியும் இயல்பினைக் கொண்ட சிவபெருமானது மலைகள் போன்ற மதில்களால் சூழப்பட்ட திருச்சிவபுரத்தைத் தியானம் செய்வதாகிய அகப்பூசை செய்பவர்கள் முத்தித் திருவாகிய வீட்டின்பத்தை எய்தி இன்புறுவார்கள்.\n“முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி\nசெழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகும் உலகிலே”\nஇதன்பொருள்: உலகம் முற்றிலும் மாயையில் ஒடுங்கவேண்டும் என்ற சங்கற்பத்துடன் உலகங்கள் அனைத்தும் தோன்றுவதற்குக் காரணமாக நின்ற முதல்வனான இறைவனே அச்சங்கற்பம் செயலாவதற்குப் பொருத்தமான உருத்திரன் வடிவங் கொள்ளும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள தலமாகிய செழுமையான சிவபுரநகரத்தைத் தொழுமவர் புகழ் பூவுலகிலே மேலும் மிகுதியாகும்.\nஎனவே, முழுமுதற் கடவுளான சிவமே நான்முகனாகப் படைத்தலையும் திருமாலாக காத்தலையும் உருத்திரனாக ஒடுக்குதலையும் செய்கின்றார் என்பதனைத் திருஞானசம்பந்தர் இம்மூன்று திருப்பாடல்கள் வழியே உணர்த்துகின்றார். எனவே சிவன் ஒருவனே இம்முத்தொழில்களை இம் மூன்று வடிவங்களைத் தாங்கிச் செய்கின்றான் என்பது பெறப்படும். இந்த உண்மையை ஏனைய திருமுறைகளும் கூறும்.\nஎடுத்துக் காட்டாகக் கருவூர்த் தேவர், திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில்,\n“சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்\nஎருதுவா கனனாம் எயில்கள் மூன்றெரித்த\nசிவன் தானே இம்முச்செயல்களையும் செய்யும் நிலை சம்பு பட்சம் எனப்படும். சம்- இன்பம்; பு – உண்டாக்குபவன். சம்பு என்பது இன்பம் உண்டாக்குபவன் என்ற பொருளில் சிவனுக்கு உரிய பெயர்களில் ஒன்றாம். இதுவே சங்கரன் எனவும் வழங்கும். ‘இன்பஞ் செய்தலின் சங்கரன்’ எனக் காஞ்சிப் புராணம் கூறும். சம் – இன்பம்; கரன் – செய்பவன்.\nசிவமாகிய இறைவன் பக்குவப்பட்ட ஆன்மாக்களை அதிட்டித்து இம்முத்தொழில்களையும் தன் ஆணை வழியே நடத்தும் அதிகாரத்தை அளிக்கின்றான். இவ்வாறு இறைவனால் அதிட்டிக்கப்பெற்ற ஆன்மாக்கள் அணுபட்சம் எனப்படுவர். அணு என்பது ஆன்மாவைக் குறிக்கும். இறைவன் ஆணை வழி நடக்கும் ஆன்மாக்களாகிய இவர்களுக்கும் பிரமன், திருமால், உருத்திரன் என்ற பெயர் உண்டு. இவர்களை மணிவாசகர் ‘சேட்டைத் தேவர்’ என்னும் பெயரால் குறிப்பிடுவார்.\nஅணுபட்சத்தில் உள்ள ஆன்மாக்களாகிய அயனும் அரியும் பிற தேவர்களும் பிறப்பிறப்பிற்பட்டு உழல்பவர் என்றும் சிவன் ஒருவனே பிறப்பிறப்பில்ல முழுமுதல் என்றும் திருமுறைகள் கூறும்.\nநூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;\nஆறு கோடி நாராயண ரங்ஙனே;\nஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்;\nஈறி லாதவன் ஈசன் ஒருவனே” (அப்பர்)\nசம்புபட்சம், அணுபட்சம் பற்றிய விரிவான செய்திகளை சிவஞானபோதம் – இரண்டாம் சூத்திரத்து மாபாடியத்தில் காணலாம்.\nசம்புபட்சத்தின்படி சிவனே பிரமன், சிவனே திருமால், சிவனே உருத்திரன். சிவனே பிரமனாகத் தன் முடியையும் திருமாலாகத் தன் அடியையும் தேடினான் என்பது அபத்தம்.\nபின் சிவனின் அடிமுடி தேடிய பிரமனும் திருமாலும் யாரெனில் அந்த உயர் நிலையடைந்த ஆன்மாக்களே ஆவர். அணுபட்சத்தினராகிய அவர்கள் அசுத்த மாயையின் ஆட்சிக்கு உட்பட்டனவே. அந்த மாயையின் மயக்கினால் அறிவு மயங்கிக் குற்றமிழைத்துத் தண்டமும் பெறுவர். அந்தக் கதைகளை நாம் புராணங்களில் காண்கிறோம். கடும் முயற்சிக்குப் பின் பெரிய பதவியை அடைந்து பதவிச் சுகத்தால் பெருந்தவறு இழைப்பவர்களை உலகியலிலும் காண்கிறோம்..\nதிருஞானசம்பந்தர் தம்முடைய திருப்பதிகங்களில் ஒவ்வொரு ஒன்பதாம் பாடலிலும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு முதலும் ஈறும் இல்லாத சிவபரம்பொருளின் அடிமுடிகளைக் காண முற்பட்டுப் பங்கப்பட்டவர்களாகக் கூறப்பட்டவர்கள் பிரமன் திருமால் பதவியில் இருந்த ஆன்மாக்களே.\nஎப்படி சக்தி வழிபாடும், முருகவழிபாடும், விநாயக வழிபாடும் சிவவழிபாடோ அப்படியே திருமால் வழிபாடும் சிவவழிபாடே. சைவதத்துவ அடிப்படையில் அந்த மூன்றையும் தனித்தனியே பிரிந்து போகாமல் சைவம் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. திருமாலைத் தனியாகப் பிரித்துக் கொண்டு போனவர்களைத் தடுக்க முடியவில்லை.\nஆனால் திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.\nசைவம் போற்றும் சப்தகுருமார்களில் (குருக்கள் எழுவர்) தலைமைக் குருவாகத் திருமால் வழிபடப்படுகின்றார்.\n“திருமால் இந்திரன் பிரமன் உபமனியன்\n- சிவதத்துவ விவேகம், பாயிரம்.\nசிவதத்துவ விவேகம் அப்பைய தீட்சிதர் அவர்களால் இயற்றப்பட்ட நூல். இது திராவிட மாபாடிய கர்த்தர் மாதவச் சிவஞானயோகிகளால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. நாராயணன் முதலிய திருமாலின் நாமங்கள் சிவனுக்கு உரியனவேயாதலால் சைவர்கள் அந்தப் பெயர்களைச் சூட்டிக் கொள்வது இன்றும் உண்டு.\nவிஷ்ணுவுக்குச் சைவசமயம் எத்தகைய இடத்தைத் தந்துள்ளது எனத் தெளிவிக்க மற்றொரு சான்று. இது சைவ சாத்திரமான பரிபூரணானந்த போதம் கூறுவது.\nஇதன்பொருள்: சைவநூல்களில் விட்டுணுவைப் பசு (ஆன்மா) என்று கூறினாலும், அழிவற்ற உண்மைப் பொருளாகிய சிவசத்தியின் உருவம் இது என்றும், ஆனந்த சுத்தசிவத்தின் ஒன்பது பேத வடிவங்களில் ஒன்று என்றும் கூறப்படும் சம்பிரதாயம் உண்டு. ஆதலால் விட்டுணு கற்பித தெய்வமன்று.\nஉம்பர் வாழ்த்த வேயு ளாரென்று\nஇதன்பொருள்:சைவமதத்திலே ஞானாகாசத்தை அடந்துள்ள ஞானவான்களோடு, பத்தி மார்க்கம் பற்றி வாழும் அடியரும் தேவர்களும் வாழ்த்தும்படி உள்ளமை போல, வைணவத்திலும் அத்திறமுள்ளவர்கள் உள்ளார் என்று உரைக்கும் நூல்களை அறிந்தோர் குதர்க்க வாதத்தில் தலையிடார். ஞானத்தாலாகும் முத்தி வாழ்க்கையில் பேதமில்லை.\nஇந்தச் சான்றுகளால் திருமாலைச் சிவசத்தியின் ஒருவடிவமாகப் போற்றுகின்றதென்பதும் ஞானமார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகும் வைணவரும் சைவம் கூறும் முத்தியை அடைவர் என்றும் ஞானத்தாலாகும் முத்தியில் சைவ வைணவ பேதமில்லை என்பதும் சைவத்தின் கொள்கை என்பது தெளிவாகும்.\nஎனவே இந்தக் கதை சமயச் சண்டையைத் தூண்டும் என்பது அறியாமை.\nஇதற்கு முன்பு வந்த ஒரு கட்டுரைக்கான ஒரு மறுமொழியில் குறிப்பிடப் பட்ட புத்தூரார் கூறியது பற்றிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மற்றொரு மறுமொழியில் போற்றுதற்குரிய சுவாமி சித்பவானந்தா அவர்கள் கூற்றாக இவ்வாறு குறிப்பிடப் பட்டது - “தற்பெருமை பூண்டிருந்த திருமாலும், படைப்புத் தெய்வமும் பரமனுடைய அருளுக்குப் பாத்திரமாகாது என்றென்றும் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்னும் கருத்தையும் திருவாசகத்தில் அவர் அடுத்தடுத்து சில இடங்களில் இயம்பியுள்ளார். தத்துவத்துக்கு ஒவ்வாத இக்கருத்து சமயப் பிணக்கை வளர்க்கும்; சான்றோர்க்கு இது ஏற்புடையதாகாது.” இவ்வாறு கூறியது சரியல்ல. சுவாமி சித்பவாநந்தா அவர்களால் இந்து மதத்திற்குப் பொதுவான பல நன்மைகள் விளைந்தன என்பது உண்மையே. ஆனால் அவர் திருமுறைகளையும் சைவசித்தாந்த சாத்திரங்களையும் முறையாகப் பயின்றவர் அல்லர். தத்துவ விளக்கத்திற்கே இந்தக் கதை கூறப்பட்டது. இதனால் மாணிக்கவாசகரின் உள்ளத்தை அவர் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகின்றது.\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உட��்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nபஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/muthucharam/19442-muthucharam-26-11-2017.html", "date_download": "2018-10-17T02:47:31Z", "digest": "sha1:Q3NXGBFXLFJT44DXUOQ5ESQLHLC3Q3VG", "length": 4490, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 26/11/2017 | Muthucharam - 26/11/2017", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ja-ela/fashion-health-beauty", "date_download": "2018-10-17T04:13:15Z", "digest": "sha1:K6NLCFZNPNKJ2RK3MVQLCABPSM7DHVHP", "length": 7017, "nlines": 175, "source_domain": "ikman.lk", "title": "ஜா-எலை யில் நவ நாகரிக மற்றும் அழகுப் பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்10\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 56 விளம்பரங்கள்\nஜா-எலை உள் நவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, இதர ஃபஷன் சாதனங்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, இதர பிரத்தியேக பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muelangovan.wordpress.com/2011/03/21/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-17T04:20:34Z", "digest": "sha1:44IH6ARJBRWREGTNRW2J6IC5ZGKKJS3O", "length": 6521, "nlines": 69, "source_domain": "muelangovan.wordpress.com", "title": "மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு – முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்புகள் வரவேற்பு\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் yarlpavanan\nதஞ்சைச் செலவுநயப்பு… இல் Parithi Ramaswamy\nபேராசிரியர் மா.இராமலிங்கம் (எழ… இல் Parithi Ramaswamy\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் Parithi Ramaswamy\nஇசையறிஞர் அரிமளம் சு. பத்… இல் Nadarajah Kannappu\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\nநிறுவுநர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு)\nநேரம்:மாலை 6.30 – 8.00 மணி\nஎண்.2, தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுவை – 605 011.\nதமிழ் இலக்கியங்களையும், இலக்கண நூல்களையும் ம���ன் வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவயமாகப் பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம் என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள் தம் மதுரைத்திட்டப் பணிகள் குறித்துப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இணையத் தமிழின் பயன் நுகர அழைக்கின்றோம்.\nதலைமை: முனைவர் வி. முத்து அவர்கள்\nவரவேற்புரை:முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்\nசிறப்புரை:முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள்\nதலைப்பு: மதுரைத்திட்டம் மின்பதிப்புப் பணிகள்\nநன்றியுரை: முனைவர் ஆ. மணி அவர்கள்\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிகதி மார்ச் 21, 2011\nவியர்வையின் வெளிச்சம் – வெற்றிபெற்றவரின் வாழ்க்கை வரலாறு…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drawingmaster.in/2017/04/master-rangarajan.html", "date_download": "2018-10-17T03:27:53Z", "digest": "sha1:SQOKJFGU7GFFOADLRZHWWBGYC57JXYZQ", "length": 20807, "nlines": 119, "source_domain": "www.drawingmaster.in", "title": "Master Rangarajan - Drawing Master", "raw_content": "\nஎனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் 33 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியப் பேராசிரியராக பணியாற்றி 2010 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று கும்பகோணத்தில் வசிக்கும் திரு.ரெங்கராஜன்மாஸ்டர் அவர்களை பற்றிய சுருக்கமான பதிவு இங்கே.\nபோற்றுதலுக்குறிய பேராசான் திரு.சீ.ரெங்கராஜன் அவர்கள், கும்பகோணம் அரசினர் கவின் கலைக் கல்லூரியில் கடந்த 33 ஆண்டு களுக்கு மேலாக பணி புரிந்து பல நூறு மாணவர்களுக்கு ஓவியக்கலை பாடத்தை பாங்குற பயிற்றுவித்து வளமிக்க மாணவர்களை வளர்த்தெடுத்த ஆசான்.தங்கு தடையற்ற போதனைத்திறனும்,அறிவு சார்ந்து மாணவர்களிடம் அனுகும் விதமும் இவரின் மகத்தான பண்புக்குரியது,அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமைக்குரியது.\n\"மாஸ்டர்\" என மாணவர்களால் அழைக்கப்படும் திரு.ரெங்கராஜன் அவர்கள் ஓவிய குரு ஞானம் கமழும் சுவீகரிப்பும்,அன்பு செரியும் கண்களும் , பொன் நிறமும் கொண்ட அழகிய தோற்றம் அவருடையது. அதிர்ந்து நடக்காத , அதட்டி பேசாத பண்பாளர். கோபிக்காமலே மாணவர்களை நெறிப் படுத்தும் இயல்பு ,இயற்கை அவருக்கு அளித்த வரம். இவரது கலை வாழ்வின் பயணம் தெளிந்த நீரோடையை போன்றது. என்றும் மாறாத தனித்தன்மையோடு இயங்கி வந்த இவரின் இயல்பு வளம் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்ற மாணவர்களால் மறக்க கூடியதல்ல.\nதனது மாணவர்களின் மேன்மையையும் , வளர்ச்சியையும் மட்டுமே தனது இலக்காக கருதிய காரணத்தால் தன் விருப்பங்கள் மீது, இவர் கவனம் செலுத்தவே இல்லை. பரிசுத்தமான ஆசிரியத்தின் இலக்கனமாக மதிக்கப்படும் இவரது அக ,புற வாழ்வு கூட வேறு பாடற்றதாக உணரமுடிகிறது.\nதிரு.சீ. ரெங்கராஜன் எனும் அற்புத மனிதர் 1952 - ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனே யில் பிறந்தவர். தந்தையார் திரு. A.G. சீனிவாசன். தாயார் ஜென்பகலக்ஷ்மி. இவ்விருவரும் பூர்வீகமாக கும்பகோணத்தை சேர்ந்தவர்கள். திரு.A.G.சீனிவாசன் அவர்கள் இராணுவத்தில் ஓய்வூதிய கணக்கு அதிகாரியாக இருந்தார். இவர் புனே யில் தங்கி இருந்த போது திரு.ரெங்கராஜன் பிறந்தார். சில ஆண்டுகளில் இவர்கள் புனேயில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு மூன்று ஆண்டுகள் ஆரம்ப பள்ளியும்,அதன் பின் மும்பைக்கு இடமாற்றமும் ஆனதால் , முமபையில் 4 ,5 -ம் வகுப்புகளை பயின்றார். 1960 க்கு பிறகு இவர்களது குடும்பம் சென்னைக்கு வந்தது. 10 வயதுக்குள் மூன்று மாநிலங்களில் இருந்ததால், மராத்தி, இந்தி ,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளின் பரிட்சயத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.அப்போது நாடகத்துறையிலும், சினிமாவிலும் புகழ் பெற்ற திரு. T.K. பகவதியின் மகனும், நடிகர்.திரு.கமலஹாசனும் இவருடன் அந்த பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.\nஅப்போது ஓவியக்கலை மீதான ஒருவித ஈடுபாடு இவருள் வளர ஆரம்பித்தது. இது ஒருவகையில் இவரின் தந்தையார் திரு. சீனுவாசன் அவர்களிடமிருந்த ஓவியக் கலைக்கூட காரணமாக இருக்கலாம். அதன் பிறகு 7ஆம் வகுப்பு முதல் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள M.C.T. முத்தையா செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். பின் இவரது ஆசிரியர் திரு.சங்கர் என்பவரின் வழிகாட்டுதலில் ஓவியம் பயில ச��ன்னை கலைத்தொழில் கல்லூரியில் சேர்ந்தார்.\nஅடக்கமும், நற்பண்புகளும் நிறைந்திருந்த திரு.ரெங்கராஜன் அவர்கள், திரு. ஏ.பி. சந்தானராஜ் , திரு.எல்.முனுசாமி, திரு.அந்தோனி தாஸ், திரு. அல்போன்ஸோ அருள்தாஸ், திரு.சண்முக சுந்தரம், திரு. எஸ் .கோபால் , திரு.ஆர்.பி. பாஸ்கரன் , திரு.கே.சீ.நாகராஜன் போன்ற ஆசிரிய பெருமக்களின் வழி காட்டுதல்களோடு வாஞ்சையோடு வளர்த்தெடுக்கப்பட்டார். இளம் பருவத்தில் பெற்றிருந்த மொழிவளம் ஓவியக் கலையில் தத்துவார்த்த தடத்தினூடே பயணிப்பதற்கு பேருதவியாக அமைந்தது. சென்னை கவின் கலைக் கல்லூரியின் நூலகம் மற்றும் ஆசிரிய பெருமக்களின் அனுபவ ஆற்றல் களம் திரு.ரெங்கராஜனின் ஓவிய பயிற்சிக்கு உலைக்களமாக விளங்கியது.\n1977-78 ல் கும்பகோணம் அரசினர் கலைத் தொழில் கல்லூரிக்கு பயிற்றுனராக நியமிக்கப்பட்டார். தனது ஓவியப் பாதையை தீர்மானிக்க தொடங்கிய நெடிய பயணத்தில் தனக்கும் தன்னை பின் பற்றும் மாணவ சமூகத்துக்கும் உரிய தொடர்பின் எல்லை வேறுபாடுகளை கடந்தவாறு அமைத்துக்கொண்டார்.\nஇவரது ஓவியங்கள் அரூப நிலையில் ( ABSTRACT ) தொடங்கி படிப்படியாக பல பரிமாணங்களையும் கொண்டு இந்திய மரபு சார்ந்த ,பாரம்பரியச் செரிவு கொண்ட அடையாளங்களால் புனையப்பட்டது. அவை உருவ குறியீடுகளாய் மட்டுமே அல்லாமல் ஆழமான தத்துவக் கூறுகளை உள்ளடக்கிய பரிமாண நிலையை அடைந்தது.\nபொதுவாக ஓவியக் கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் கட்டோவிய வளத்துடன் , உருவப்படங்களை ( Portraits ) தீட்டும் ஆற்றல் வாய்ந்தவர்களுக்கென்று மாணவகளிடம் ஒருவித மதிப்பு இருப்பதுண்டு. திரு.தனபால் மாஸ்டர், திரு. அந்தோனிதாஸ் மாஸ்டர், திரு. அல்போன்ஸோ மாஸ்டர் போன்றவர்களுக்கு பின் தரமான போர்ட்ரைட்களை மாணவர்களுக்கு வரைந்து காட்டி பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக திரு.ரெங்கராஜன் அவர்கள் திகழ்ந்தார். இவரின் தூரிகை தீண்டல்களில் அன்றைய கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாடல்களான அபிஷேகப் பத்தர், சிதம்பரம் மாடல் போண்றோர்களும் ,மாணவர்கலில் சிலரும் உயிரோட்ட மிக்க ஓவியங்களாக உரு பெற்றனர். ஓவியக்கலை தவிர யோகக்கலை, ஆன்மீகம், உளவியல் , தத்துவம் போண்றவற்றிலும் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த திரு.ரெங்கராஜன் அவர்களின் எந்த ஒரு அனுகு முறையும் அறிவு சார்ந்த பல பரிமாணங்களை கொண்டதாக இருந்தது. எந்த ���ூழலிலும் மாணவர்களின் ஐயங்களை தெளிவு படுத்தும பண்பு கொண்டவராக திகழ்ந்தார்.\n\" எனது 33 ஆண்டுகால ஆசிரியர் பணியில் நான் தினந்தோறும்.முதலாமாண்டு மாணவனாகவே கருதிவந்தேன். தினம்தோறும் கற்றுக் கொண்டு வருகிறேன். மாணவர்களுக்கு வழிகாட்டும் நேரங்களில், மாணவர்களிடமிருந்தும் கற்று வருகிறேன்\"\nஎன தனது குறுஞ்சரிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n\" மாணவர்களிடமிருந்தும் கற்று வருகிறேன் \" என்ற வரிகள் மூலம் தான் ஒரு மேதமை நிறைந்த குரு என்பதை பணிவாகவே உணர்த்துகின்றார். சிறந்த \"குரு\" ஓர் வரம் ,சிறந்த குருவை அடைவது அதை விட பெறும் பேறு என்பதை அவரிடம் பயின்ற மாணவர்கள் அறிவார்கள்.தனது இயல்பான வாழ்வியல் தடத்தில் பயணித்து வந்த அவரின் தனித்துவமிக்க ஆசிரியர் தொண்டு அளப்பரியது,கடந்த 30 ஆண்டுகளில் நாங்கள் அறிந்திருந்த திரு.சீ.ரெங்கராஜன் மாஸ்டரின் வளமிக்க புலமையும்,பண்டித்துவமும் எளிதன்று. தனது ஆசிரியர்கள் அனைவரிடமிருந்தும் வெவ்வேறான ஓவிய உத்திகள் ,பரிசோதனைகள்,நுட்பங்கள் போன்றவற்றை அறிந்திருந்தும்,தனது தனித்தன்மைகள் மூலம் மென்மை மிகு மேதமை ஸ்பரிசத்தை மாணவனின் உள்ளத்துக்குள் ஊடுருவி போதிக்கும் நுட்பத்தை யோகக்கலை அவருக்கு அளித்திருந்தது.\nஇன்று, திரு .ரெங்கராஜன் அவர்களின் மாணவர்களில் பலர் மத்திய, மாநில அரசு பணிகளிலும் ,தனியார் நிறுவனங்களிலும், வெளி நாடுகளிலும் நல்ல நிலையில் பணியாற்றி வருகின்றனர். சென்னை, கும்பகோணம்,புதுச்சேரி ஆகிய ஊர் களில் உள்ள ஓவியக் கல்லூரிகள், மற்றும் தமிழ்நாட்டின் இதர கல்லூரிகள், அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களாக திகழ்ந்து வருகின்றனர்.அவரது கலைத்திறன் அவரது மாணவர்கள் வாயிலாக எதிர் காலத்தின் புதிய தேடலை நோக்கி பயணிப்பதை நாங்கள் உணர்கிறோம்.\nகடந்த 31.10.2010 அன்று அவர் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெறும் தினத்தன்று அவரது முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவின் போது அவரது கலை வாழ்வு குறித்த இந்த சிறு தொகுப்பை நான் எழுதி அதை புதுச்சேரியில் அச்சிட்டு அன்றைய தினம் கும்பகோணத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பாக வெளியிட்டோம். அந்த பகுதியை அன்பு நண்பர்களுக்கும் ,கலை ஆர்வலர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன்.\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்க���கம் வழங்கும் பட்டப்படிப்புகள்\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள் தந்தி தொலைக்காட்சி வழங்கும் வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சியி...\nசென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா ...\nஎனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/11341-.html", "date_download": "2018-10-17T04:28:18Z", "digest": "sha1:JAJ3MCMJNEQX5KKBY2KUPQHFSU56CXFV", "length": 6641, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "தக்காளியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா? |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nதக்காளியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா\nநம்மில் பலர் தக்காளியை வாங்கி வந்து அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து விடுவோம். அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆராய்ச்சி ஒன்றை ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. அதன்படி, \"குளிரூட்டப்பட்ட தக்காளியின் சுவை, என்சைம்கள் மற்றும் அதன் சத்து மூலக்கூறுகள் 65% குறைகிறது. தக்காளி என்ற பெயரில் வெறும் சக்கையை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்கிறோம். ஃப்ரிட்ஜிலுள்ள ஃப்ரியான் வாயு பழங்களுடனும், காய்கறிகளுடனும் வேதிவினை புரிவதால் பழத்தின் தன்மை ஏறக்குறைய உடலுக்கு ஏற்ற தன்மையை இழக்கிறது\" என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின�� புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\n\"ஹிலாரிக்கு எதிரா ஒண்ணுமே இல்லையே\" FBI பல்ட்டி\nபிளவுபடுகிறதா மக்கள் நலக் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/11/112.html", "date_download": "2018-10-17T03:06:38Z", "digest": "sha1:G6LWHMXKHPFJOCQ36ENTYRTJR346Y6RR", "length": 15079, "nlines": 252, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: விகடம் 1.1.2", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nகசியும் மௌனம் - பிறந்தநாள் வாழ்த்து...\nமன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ்... செய்திக்கோர்ப்பு...\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : விகடம்... | author: பிரபாகர்\nஅனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தொலைக்காட்சியின் முன் இல்லாமல் குடும்பத்தோடு சந்தோஷமாய் கோவில், நண்பர்களை வரவழைத்து, நண்பர்களின் வீடுகளுக்கு சென்று உண்மையாய் தீபாவளியை கொண்டாடுபவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த சிறப்பு வாழ்த்துக்கள், வணக்கங்கள். (சிரத்தையாய் நெட்டில் இருப்போருக்கும்தான்...)\nஇந்த சம்பவத்திலும் கதாநாயகன்(ர்) என் சித்தப்பாதான். பள்ளி விடுமுறைக்கு அவரின் மகள் சுவேதா தன் சித்தியின் வீட்டிற்கு சென்றிருக்கிறாள். சித்தியின் வீடு ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்துதான் செல்லவேண்டும். மகள் சென்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆனதாலும், பள்ளி திறப்பதற்கு நாள் நெருங்கிவிட்டதாலும், அழைத்துவர சென்றிருக்கிறார்.\nமகளைப் பார்க்கும் ஆர்வத்தில் வேகவேகமாய் சித்தப்பா செல்ல, தொலைவில் அவர் வருவதைப் பார்த்து சுவேதா அழ ஆரம்பித்திருக்கிறாள். பார்த்து நெடு நாட்களாகிவிட்டதால் பாசத்தில் அழுகிறாள் என எண்ணி சித்தப்பா மேலும் பதைபதைப்பாய் செல்ல, பக்கத்தில் சென்றவுடன் ’ஏன் வந்தீங்க, நான் உங்ககூட வரமாட்டேன்’ என இன்னும் சப்தமாய் கதறி அழ மனுஷன் நொந்து நூடூல்ஸாகிப் போனாராம்.\nஇது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும். சிங்கையில் இருந்து மனைவியுடம் ஸ்கைப் -பில் சாட் செய்வது வழக்கம். அன்று அழைத்த போது மூன்று வயதிலிருந்த என மகன் விஷாக், கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருக்க, எனது அழைப்பைப் பார்த்து பார்த்து, ஏற்று ஹெட் போனை காதில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ’நான் சொல்லுப்பா’ என ஆரம்பிக்க, ‘அப்பா நான் விஷாக், அம்மா இல்லை’ என சிரித்துச்சொல்ல சந்தோஷத்தில் அதிர்ந்தேன்.\n‘தம்பி, உங்களுக்கு அக்சப்ட் பண்ணத்தெரியுமா எனக் கேட்க, ‘ஓ தெரியுமே, அம்மா சொல்லிக்கொடுத்தாங்க’ எனச் சொன்னார்.\n’அம்மா பாத்ரூமில் இருக்கிறாங்க, நான் கம்ப்யூட்டர்ல விளையாடிட்டிருக்கேன்’ என சொல்லிவிட்டு, ‘அப்பா தனியாவா இருக்கீங்க\n‘ஆமாம்பா...’ என்றவுடம், ‘உங்களுக்கு பயமா இல்லையா’ எனக் கேட்டார்.\n‘இல்லை சாமி’ எனச் சொன்னேன்.\n‘இல்லப்பா, எனக்கு பயமா இருக்கு அதான் கேட்டேன்’ எனச் சொன்னார்.\n: இட்ட நேரம் : 3:23 PM\n6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nதங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....\nஎனது மற்றுமோர் வலைப்பூ எண்ணத்தை எழுதுகிறேன்.. சென்றும் பாருங்களேன்...\nபார்த்தேண்ணே.. யாரோ பயபுள்ளையோட இள வயசு போட்டோ போட்டிருக்கீங்க..\nகடைசியா பதிவ போட்டது ஜூலை 12..\nஅப்படீனா, நாலு மாசத்துக்கு ஒரு தடவை பதிவ போடுறீங்க..\nஒண்ணு புது பதிவ போடனும்.. இல்ல லிங்க எடுத்து விடனும்..\n( அண்ணே .. எங்கிட்ட ஒரு சூப்பர் கவிதை இருக்கு.. திருடிடுவானுகனு பேங்க லாக்கர்ல வெச்சுருக்கேன். நீங்க ப்ரியா இருந்தா மிஸ்ட் கால் கொடுங்க. தகுந்த பாதுகாப்போட கொண்டு வரேன்..)\nஇது ரோஸ்விக்க்கு தெரியகூடாது.. சொல்லீட்டேன்...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121493", "date_download": "2018-10-17T03:23:16Z", "digest": "sha1:GHYXWWEWZPWWVWL4Q2PMMA4WTG7ZHG2O", "length": 16060, "nlines": 246, "source_domain": "dhinamalar.info", "title": "இளைஞர் எழுச்சி நாளாகும் அப்துல் கலாம் பிறந்த நாள்| Dinamalar", "raw_content": "\n3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 8\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 15\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஇளைஞர் எழுச்சி நாளாகும் அப்துல் கலாம் பிறந்த நாள்\nசென்னை : மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் பிறந்த நாளான, வரும், 15ம் தேதியன்று, இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'ஏவுகணை நாயகன்' என, அனைவராலும் அழைக்கப்படும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை, இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்க, அரசு ஆணையிட்டுள்ளது.\nஎனவே, அனைத்து பள்ளிகளும், இன்று முதல் வரும், 15ம் தேதி வரை, அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இன்று முதல், பள்ளிகள் அளவிலும், மாவட்ட அளவிலும், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்த வேண்டும்.\nவரும், 15ம் தேதி, மாநில அளவிலான இறுதி போட்டி நடத்தி பரிசளிக்க வேண்டும். நாளை முதல், 15ம் தேதி வரை, பிர்லா கோளரங்கில் நடத்தப்படும், சிறப்பு விண்வெளி அறிவியல் காட்சிகளை, மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=150964", "date_download": "2018-10-17T04:21:36Z", "digest": "sha1:N4HMA2YOZOYAEGVVWI5W7BCM5Z6MAOQB", "length": 24858, "nlines": 223, "source_domain": "nadunadapu.com", "title": "வீட்டு சுவத்தையே கல்லறையா மாத்தினவன், கள்ளச்சாராய வியாபாரி, பெண்களை வச்சு பிசினஸ் பண்ணியவன்… இதுமட்டும்தானா நான்? ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்!!- (பகுதி-1) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nவீட்டு சுவத்தையே கல்லறையா மாத்தினவன், கள்ளச்சாராய வியாபாரி, பெண்களை வச்சு பிசினஸ் பண்ணியவன்… இதுமட்டும்தானா நான் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்\nஉங்கள்ல யாராவது முகம் சுளிக்கலாம்…\n பெரிய மகாத்மா மாதிரி சுயசரிதை எழுத வந்துட்டான்’னு கோபப்படலாம்\nஒப்புக்கொள்கிறேன்… நான் மகாத்மா இல்லை… தூக்குத்தண்டனைக் கைதிதான்\nஆட்டோ சங்கர்ன்னு சொன்னதும் ஆறு கொலை பண்ணிணவன்னுதான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். தாஜ்மகாலைக்கூட ‘உலகத்தின் அதிசயம்’ன்னுதான் எல்லாரும் சொல்றாங்களே தவிர, ‘உலகத்தின் சோகம்’ன்னு யாரு சொல்றாங்க\nஆறு கொலைகளைச் செய்து பிணங்களைப் புதைக்க வீட்டு சுவத்தையே கல்லறையா மாத்தினவன். கள்ளச்சாராய வியாபாரி.. பெண்களை வச்சு ‘மாமா’ பிசினஸ் பண்ணியவன்… இதெல்லாம்தானே என்னைப்பத்தி நீங்க தெரிஞ்சிக்கிட்டிருக்கிற விஷயங்கள் இதுமட்டும்தானா நான் இந்தப் புகார்களிலே சொல்லப்பட்டது பூரா உண்மைதானா மொத்தக்குற்றங்களுக்கும் நான் மட்டும்தான் பொறுப்பா மொத்தக்குற்றங்களுக்கும் நான் மட்டும்தான் பொறுப்பா நான் ஒரு ரத்தவெறி பிடிச்ச மிருகமா\nகோர்ட்டும், போலீசும், பத்திரிகைகளும் ஏன் மொத்த ஊரும் என்னை காட்டுமிராண்டியாகவே தீர்மானிச்சு அருவருப்பா ஒதுக்கிடுச்சு. இப்படி ஒரு தனிமரமா- மொட்டை மரமா- இந்த ஆட்டோ சங்கர் யாருமற்றவனா.. கைதி நம்பர் 2841 ஆக சேலம் ஜெயில்லே அடைபட்டிருக்கேன்.\nஎனக்குத் தூக்கம் வரல. எப்படி வரும் நாளைக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. என்ன சொல்லப்போறாங்களோ தெரியல. ஒரு வாரமாவே தூக்கமில்லை. சாப்பிடவும் இல்லை. ரெண்டு ���ூன்று நாளாகவே வயிற்றுப்போக்குவேறு\n இந்த செல்லுக்குள்ளே ராத்திரியும் கிடையாது. பகலும் கிடையாது. மங்கலான வெளிச்சம்தான் எப்பவும்.\nயாரோ நடந்து வர்ற சத்தம் கேட்டது. மூச்சுவிட்டாலே சத்தம் கேட்கும். நடந்து வந்தா கேட்காதா என்ன\nநிமிர்ந்து பார்க்கிறேன். ஜெயில் வார்டன்.\nகிட்ட நெருங்கி வந்து உட்கார்ந்தார். பசிக்காமல் போனதற்கான காரணத்தை அனுதாபமாக கேட்டார்\n ‘கொஞ்சம் உடம்பு சரியில்லை சார்’ன்னேன். பதறிப்போனார். உடம்புக்கு என்ன… ஏதுன்னு குடைஞ்சு எடுத்தாரு. ஏன் முதலில் சொல்லலைன்னு உரிமையா கண்டிச்சாரு… “காய்ச்சலா எங்கேயாவது வலியா சங்கர்\nஎல்லா வலியும் இதயத்திலேதான் சார்ன்னு சொல்லலாமா\nஉனக்கு இதயம்கூட இருக்குதான்னு கேட்பாரோ என்னை இரக்கமா ஊடுருவி பார்த்தார்.\n“ஒன்றும் கவலைப்படாதே சங்கர். வேணும்னா பாரு… தூக்கு தண்டனைய அவங்க கேன்சல் பண்ணி ஆயுளாக்கிடுவாங்க\nஎன் கண்ணுல சின்னதா நம்பிக்கை வெளிச்சம்.\n“நிஜமாதான் சொல்றேன்… ஹைகோர்ட்டிலே தூக்கு தண்டனை கொடுத்த எத்தனையோ கேஸ் அங்க ஆயுள் தண்டனையா குறைஞ்சிருக்கு. ஏன், விடுதலையே கூட ஆகிருக்கு இதுக்கு பயந்துக்கிட்டா பட்டினி கிடக்குறே…, சாப்பிடுப்பா இதுக்கு பயந்துக்கிட்டா பட்டினி கிடக்குறே…, சாப்பிடுப்பா\nஇன்னும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமா என்னென்னமோ சொன்னார். ஆனாலும், எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை. பசிக்கலை\nபைபிளைப் புரட்டினேன். மனசுக்குள்ளாற சங்கடம் வந்து உட்கார்றப்ப எல்லாம் பைபிள்தான்.\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் மனக்காயங்களுக்கு அது ஒரு சைபால் மாதிரி. விவிலியத்திலே எல்லா பக்கங்களும் அற்புதம்ன்னாலும் நான் விசேஷ ஆர்வம் காட்டுற சில இடங்கள் உண்டு.\nஏன் விருப்பம் காட்டுறேன்னு தெரியலை. கடவுள்ளுக்கே வெளிச்சம்.\nஏசுநாதரோட பிரசங்கம் கேட்க பெருவாரியான ஜனங்க வராங்க. அந்தக் கூட்டத்துக்கு விலைமாதும் வரா.\nமக்கள் ஆத்திரமாகி அவளைத் தாக்கப்போறாங்க. ‘புனிதமான இடத்துக்கு கேவலம் இவ வராதவாது\nஏசுநாதர் உடனே கூட்டத்தைப் பார்த்து சொல்றார். ‘இவளைக் கல்லாலும், கட்டைகளாலும் அடியுங்கள்… உங்களில் யோக்கியர் முதல் கல்லை வீசுங்கள்\nஇந்தக்கதை எனக்கு ஏன் பிடிச்சுதுன்னு எனக்கே தெரியலை.\nயோசிச்சுப் பார்க்கிறேன், நான் குற்றவாளிதானா எனக்கு வரப்போகிற மரணம் நியாயமானதுதானா எனக்கு வரப்போகிற மரணம் நியாயமானதுதானா என்னோட நடப்பு சோகத்தைச் சொல்லி உயிர்பிச்சை கேட்குற அழுகுணியா\nஎப்பவோ படிச்ச சின்ன கதை ஒன்னு ஞாபகத்து வருது\nதன்னோட தாய், தகப்பனைக் கொலை செஞ்ச ஒருத்தன், ஜட்ஜ்கிட்டே, ‘ஐயா, நான் கொலைகாரன்ங்கிறது உண்மைதான்\nஆனா இப்ப நான் என் அம்மா-அப்பா ரெண்டு பேரையுமே இழந்த அனாதை… அதுக்காக வேண்டியாவது இரக்கப்பட்டு என் தண்டனையைக் குறைக்கக் கூடாதான்னு கேட்டானாம்.\nஅதுக்கு நீதிபதி உண்மைதான். ‘உன்மேல் இரக்கப்பட்டு உனது பெற்றோர் இருக்கிற இடத்துக்கு அனுப்புறேன்’னாராம்.\nஇந்தக் கதையிலே வந்த அழுகுணி கைதி இல்லை நான்\nஅதேசமயம் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தறேன்\nஆட்டோ சங்கருக்கு மட்டுமா மரண தண்டனை கூடவே எத்தனை உண்மைகளும் சவக்குழிக்கு போகப்போகுது தெரியுமா\nபத்திரிகைகள் இந்தக் கேஸிலே பத்திரிகை தர்மத்தோட செயல்பட்டதா\nஇவனைக் கெட்டவனா காட்டினாதான் வியாபாரத்துக்கு நல்லதுன்னு அந்த நல்லவங்க நினைச்சாங்க.\nஅதுவும் தவிர, உண்மையைப் பூரா வெளியிட்டு பல முக்கிய புள்ளிகளோட கோபத்தைச் சந்திக்கணுமேன்னு பயம்\nஆனா, நக்கீரன் ஆசிரியர் என் உணர்வுகளை மதிச்சு, ‘வாசகர்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும்.\nபுதைக்கப்பட்ட உண்மைகள் வெளியே வரட்டும்’ன்னு வி.வி.ஐ.பி.க்களுக்கும், போலீசுக்கும் பயப்படாம வாய்ப்பு கொடுத்ததுக்கு முதல்ல என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்\nஉண்மையிலேயே எனக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. என்னோட கடைசிப்புகலிடம்.\nஎன் வாக்குமூலத்தை ஒளிவு மறைவில்லாம தெரிவிக்கத் தரப்பட்ட மேடை தெரிவிக்கிறேன்… மறைஞ்சு கிடக்குற எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டுவரேன்\nஎன்னைப் பேச அனுமதிச்ச நக்கீரனுக்கும், அதன் வாசகர்களுக்கும் மறுபடியும் நன்றி\nநான் மட்டும்தான் குற்றவாளியா, சமூகத்தில் பெரிய அந்தஸ்தோடு உள்ளவங்க இல்லையான்னு தொடர் முடியறப்போ நீங்களே முடிவுக்கு வாங்க.\nஆனா, அந்த முடிவை தெரிஞ்சுக்கத்தான் நான் இருக்கேனோ என்னவோ\nPrevious articleசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். – அச்சத்தில் நிர்மலா சீதாராமன்\nNext articleபசுவுடன் உறவுகொண்ட இளைஞன்; அரை நிர்வாண நிலையில் சிக்கினான் (படம்)\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன: ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-14) -வி.சிவலிங்கம்\nராணுவ மு���ாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்\n“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=9363&cpage=1", "date_download": "2018-10-17T03:37:43Z", "digest": "sha1:YI6CYAZA5Y6CDOVROTBSLTZWMI4O5PD2", "length": 21847, "nlines": 175, "source_domain": "suvanathendral.com", "title": "சூஃபி ஷெய்குவை பின்பற்றினால் தான் மோட்சம் கிடைக்குமா? | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சு���்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nசூஃபி ஷெய்குவை பின்பற்றினால் தான் மோட்சம் கிடைக்குமா\nஇஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அல்-குர்ஆன் மற்றும் ஆதராப்பூர்வமான ஹதீஸ்களின் வழிகளின் வாயிலாக அறிவித்தவை மட்டுமே\nமேலும் அல்லாஹ்வும் தனது திருமறையிலே மார்க்கத்தைப் பூரணப்படுத்திவிட்டதாகக் கூறுகின்றான்\nநபி (ஸல்) அவர்களும் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவன் புகுத்தினால் அவைகள் நிராகரிக்கப்படும் என்று எச்சரித்திருக்கின்றார்கள்\nசூஃபியிஸம் என்பது நபி (ஸல்) அவர்களாலோ அல்லது அவர்களைப் பின்பற்றிய சஹாபாக்கள், தாபியீன்கள் அல்லது தபஅ தாபியீன்களால் பின்பற்றப்பட்ட ஒரு வழிமுறையன்று\nமாறாக பிற்காலத்தில் வழிகெட்ட ஷீஆக்களின் கொள்கையின் அடிப்படையில் ஷைத்தானிய சிந்தனையின் விளைவாக இஸ்லாத்தில் விசமிகளால் தினிக்கப்பட்டதே சூஃபியிஸம் என்றால் அது மிகையாகாது\nசூஃபியிஸம் என்றாலே அது பின்வரும் கொள்ககைளை அடிப்படையாகக் கொண்டது\n1) மனிதன் ‘பனாஹ்’ என்ற நிலையை அடைந்து இறைவனோடு இரண்டறக் கலக்க முடியும்\n2) இறைவனே மனிதனாக அவதரிக்கின்றான்\n3) அனைத்துப் பொருள்களுமே அல்லாஹ்வின் தஜல்லியாக, வெளிப்பாடாக இருக்கின்றது\nமேற்கண்ட மூன்று வகை சித்தாந்தங்கள் தான் சூஃபியிஸத்தின் அடிப்படைகள்\nஒருவன் இவற்றைப் பின்பற்றினால், அவன் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரையும் நிராகரித்தவனாவான்\nஏனெனில் ‘அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலாக அர்ஷினில் இருக்கின்றான்’ என்று திருமறையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் கூறிக் கொண்டிருக்க,\n துரும்பிலும் இருப்பான்’ என்று துருப்பிடித்த பழங்கால கிரேக்க மூடக்கொள்கையான பான்தீஸிய (pantheism) சித்தாந்தங்களை உளறிக்கொட்டி வருகின்றனர்\n‘அல்-குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றினால் நீங்கள் நேர்வழியை அடையலாம்’ என்று அல்லாஹ்வின் கூற்று பறைசாற்றிக் கொண்டிருக்க,\nவழிகெட்ட சூஃபியிஸ சித்தாந்தமோ, ‘நீங்கள் மலத்தைச் சுமந்து நிற்கும் மனிதனிடம் உங்களின் பகுத்தறிவை அடகுவைத்து விட்டு அவரின் காலைத் தொட்டு அவரை வணங்கி, அவரின் சொல் கேட்டால் தான் மோட்சம் அடைய முடியும்’ என்று பிதற்றித் திரிகின்றனர்\nஇறைக்கட்டளைகளைவிட அல்லாஹ்வின் அடிமைகளை, அதுவும் ஏழுவானங்களின் மேலுள்ள அல்லாஹ்வின் கூற்றுக்களை நிராகரித்து,\n‘படைத்தவனான அல்லாஹ்வும் மலத்தை சுமந்து நிற்கும் அற்ப விந்துளியின் மூலமாக பிறந்த மனிதனும் ஒன்று’\nஎன்று கூறி அல்லாஹ்வின் வல்லமைகளைக் கேலிக்கூத்தாக்குகின்ற வழிகேட்டின் உச்சத்திலிருக்கின்ற, சூஃபிகள் ‘ஞானிகள்’ என்று போற்றுகின்ற, ‘செய்குமார்ககளின் மாணவராகவரை நீங்கள் முக்தி, மோட்சம் பெற முடியாது’ என்று உளறுகின்றனர் ஷைத்தானின் தோழர்களாகிய சூஃபியிஸவாதிகள்\n இவர்கள் மனித உருவிலிருக்கும் சைத்தானின் ஆசிபெற்ற போலி ஷெய்குமார்களிடம் மாணவராகச் சேர்வதன் மூலம் இவர்கள் நரகத்திற்கு நேரடி முன்பதிவு செய்கின்றார்கள்\nஏனெனில், ‘அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்மவமான ஹதீஸ்களை நிராகரித்து அல்லாஹ்வின் வல்லமையையும் அவனின் கண்ணியத்தையும் சிதைக்கின்ற இந்த சூஃபியிஸ வழிகேட்டில் இருப்பவன் எவ்வாறு தம்மை முஸ்லிம் என அழைத்துக்கொள்ள முடியும்\n‘இஸ்லாத்தில் இருப்பவன் சூஃபியிஸத்தில் இருக்க முடியாது\n‘சூஃபியிஸத்தில் இருப்பவன் ஒருபோதும் இஸ்லாத்தில் இருக்க முடியாது\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) - ஓர் இஸ்லாமிய பார்வை\nநல்லடியார்களின் கப்றுகளுடன் இருக்கும் மஸ்ஜிதுகளில் தொழலாமா\nசரீஅத் சட்டங்களைக் கேவலப்படுத்தும் சூஃபித்துவம்\nமஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையில் 6 ரக்அத் சுன்னத்தான தொழுகை\nCategory: சூஃபியிஸம், வாசகர் கேள்விகள்\n« முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்ச்சிகளில் பங்குபெறுதல்\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் தின வாழ்த்துக்கள் கூறுவதில் என்ன தவறு\nசுருக்கமான மிகச் சிறந்த விளக்கம் அறிவுடையோர் பிரயோசனம் அடைவர். இன்ஷா அல்லாஹ்\nஏன் அல்லாஹ் ஒரே வினாடியில் அவனின் கோட்பாடுகளை அனைத்து மனிதர்களுக்கும் மூளையில் பதிவிறக்கவில்லை.\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nகப்று வணக்கம் புரிந்தவர்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா\nநபி (ஸல்) மற்றும் அவ்லியாக்களின் மவ்லூதுகளில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடலாமா\nலாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை திரித்துக் கூறும் சூஃபிகள்\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nமுஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும், இன்றும்\nஅகீகா இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுக்கலாமா\nஅல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களாக அவதரித்தானா – வஹ்தத்துல் உஜூது வழிகேடர்களுக்கு மறுப்பு – வஹ்தத்துல் உஜூது வழிகேடர்களுக்கு மறுப்பு\nநபிமார்களிடமும், அவுலியாக்களிடமும் ஆசிவழங்க அல்லது பிரார்த்திக்க கோருவது எப்படி இணைவைப்பாகும்\nநபி (ஸல்) அவர்கள் தமது பள்ளியில் யூத, கிறிஸ்தவர்கள் வணங்க அனுமதித்தார்களா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 035 – உளூ செய்யும் முறை\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nசுன்னத் ஜமாஅத் கொள்கை வேறு சூஃபித்துவக் கொள்கை வேறு\nசொர்க்கம், நரகம் ஹராமாக்கப்பட்டுள்ளது என்றால் என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nநரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/08/objective.html", "date_download": "2018-10-17T03:56:45Z", "digest": "sha1:MWRJ3US6EWD4WDYJ4JADNT4TDLGUJ3PS", "length": 35509, "nlines": 583, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "நீட் சர்ச்சை: ஏன் objective தேர்வுகளையே ஒழிக்கக் கூடாது?", "raw_content": "\nநீட் சர்ச்சை: ஏன் objective தேர்வுகளையே ஒழிக்கக் கூடாது\nநீட் தேவையா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மெக்காலே காலத்து கல்வி முறையின் நீட்சியான objective தேர்வுகளை நாம் ஏன் ஒழித்துக் கட்டக் கூடாது\nநீட் தேர்வுகளைப் பற்றி தீவிரமாய் விவாதிக்கும் பலரும் அத்தேர்வுத்தாளைக் கண்டார்களா எனத் தெரியவில்லை. நான் பார்த்தேன். நல்ல நினைவுத்திறன் கொண்ட ஒருவர் ஆறு மாதங்கள் இருந்து படித்தால் நிச்சயம் வெல்ல முடியும் (மருத்துவ ஆர்வமில்லாத என்னால் கூட முடியும் எனத் தோன்றுகிறது). இரண்டு திறன்கள் தான் பிரதானமாய் சோதிக்கப்படுகின்றன: 1) நினைவுத்திறன் 2) தர்க்க சிந்தனை.\nதொடர்ந்து உருப்போட்டால் முதலாவதையும் பயிற்சி மூலம் இரண்டாவதையும் ஒருவர் பெற முடியும். இந்த இரு திற���்களுக்கும் ஒரு மருத்துவருக்கும் என்ன சம்மந்தம் ஒரு நல்ல மருத்துவருக்கு நினைவுத்திறன் அவசியமே. புரிகிறது. ஆனால் அது மட்டுமே அல்லவே. ஒரு மருத்துவருக்கு வேறு பல முக்கியமான இயல்புகளும் திறன்களும் அவசியம். ஆனால் நினைவுத்திறனை மட்டுமே அடிப்படையான தகுதியாய் கொண்டு இத்தேர்வு நடக்கிறது (நம் நாட்டின் எல்லா தகுதித்தேர்வுகளையும் போல). உதாரணமாய், நீட் தேர்வில் வரும் ஒரு சாம்பிள் கேள்வியை கீழே தருகிறேன்:\nமேற்சொன்ன கேள்வியின் பதில் முக்கியம் தான். ஆனால் இதை அறிந்திருப்பவர் மனித உடல் குறித்த அடிப்படை புரிதலைக் கொண்டிருக்கிறார் என நாம் எப்படி உறுதியாக சொல்ல முடியும். ஒன்றுமே புரியாமல், அல்லது புரிந்து கொள்ளும் ஆர்வமின்றி, ஒருவர் இதை சுலபமாய் மனனம் செய்திருக்கலாமே\nநாளை மூச்சுப்பிரச்சனையுடன் தன்னை நாடி வரும் ஒரு நோயாளியின் நோய்த்தன்மையை அறிய மேற்சொன்ன மனனம் செய்த தகவல் எப்படி பயன்படும்\nஇதை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கூகிள் செய்து தெரிந்து கொள்ளலாமே\nமருத்துவக் கல்லூரியில் கற்றுத் தந்ததை அப்படியே ஈயடித்தது போல் எழுதித் தேர்ந்து, ”தகவல் அறிவு மிக்க” எத்தனையோ இளம் மருத்துவர்கள் மோசமான மருத்துவர்களாய் இருப்பதை நாம் காண்கிறோம். இது ஏன் இந்த கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.\nஇன்றும், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தாம் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்து மருத்துவர் ஆகிறார்கள். ஆனால் நாம் எதிர்கொள்ளும் மருத்துவர்களில் பாதிக்கு பாதி பேரால் கூட நோய்க்காரணத்தை சரியாய் ஊகிக்க முடிவதில்லையே அப்படியெனில் மனித உடலின் நுணுக்கமான செயல்பாடுகள், பிரச்சனைகள் ஆகியவற்றை அறிகுறிகள் மூலம் கண்டறியும் திறனே மிக முக்கியம். தகவல் அறிவு அல்ல.\nஅது போல் தொடர்ந்து நிகழும் ஆய்வுகளுக்கு தம்மை தகவமைக்கும் ஆற்றலும் முக்கியம். என் உறவினர் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். மருத்துவர் வழக்கமான மருந்துகளை கொடுத்தார். ஆனால் வலி நிவாரணம் இல்லை. என் உறவினர் சிறுநீர் கழிக்க முடியாது துடித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து செவிலிகளை நோக்கி கத்தி விட்டார். நிலைமை தன்னை மீறிச் செல்கிறது என மருத்துவருக்கு புரிந்து விட்டது. அவர் என்ன செய்திருக்க வேண்டும் உண்மையை ஒத்துக் கொண்டிருக்க வேண்டும். நோயாளியை வேறு மருத்துவமனைக்கு செல்லக் கேட்டிருக்க வேண்டும். அதற்குப் பதில் “உங்களுக்கு உளவியல் பிரச்சனை. வியாதி சரியானாலும் ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள்” என்று சொல்லி அவரை மனநல சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி விட்டார். என் உறவினர் அங்கிருந்து தப்பித்து ஓடி இன்னொரு மருத்துவரிடம் சென்றார். அவர் இவரது வியாதி அறிகுறிகளை கேட்டு அதை கூகிள் செய்தார். ஐந்தே நிமிடங்களில் என் உறவினருக்கு வந்திருப்பது ஒரு புது வகை நோய்க்கிருமியால் ஏற்பட்ட தொற்று என அறிந்து கொண்டார். கூகிள் வழியாகவே சிகிச்சை முறையையும் தெரிந்து கொண்டு மருந்துகள் கொடுத்தார். மூன்று வாரங்கள் முந்தைய மருத்துவமனையில் திக்குமுக்காடியவர் இங்கு மூன்று நாட்களில் முழுநலன் பெற்றார்.\nஎனக்கு கிட்டதட்ட இதே போன்ற ஒரு அனுபவம். எனக்கு ketoacidosis ஏற்பட்டிருக்கிறது என என் மருத்துவருக்கு தெரியவில்லை. நீரிழிவு + மூச்சுத்திணறல் என அவர் கூகிள் செய்திருந்தால் அது ஒரு நொடியில் சொல்லியிருக்கும். ஆனால் மருத்துவர் கூகிளாண்டவரை நாடாமல் என்னை பத்து நாட்கள் மருந்தின்றி வைத்ததில் நான் கோமா நிலைக்கு சென்றேன். அடுத்து என்னை காப்பாற்றிய மருத்துவர் சமகால ஆய்வுகள் பற்றி விரல் நுனியில் வைத்திருப்பவர்.\nஆக ஒரு நல்ல மருத்துவருக்கு இரண்டு திறன்கள் அவசியம்: 1) நோயின் குணங்களை, நோய்க்குறிகளைக் கண்டு ஊகிப்பது. அதாவது காதுகொடுத்து உடலின் குரலைக் கேட்பது. 2) புதுவகை ஆய்வு கண்டுபிடிப்புகளை அறிந்து வைத்திருப்பதும், ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதும்.\nநாம் ஏன் வேறு வகையான ஒரு தேர்வு முறையை பரிசோதித்துப் பார்க்கக் கூடாது இப்படியான தேர்வுகள் (வெறும் புரிதலற்ற தகவலறிவை, மனனத்திறனை மட்டும் சோதிக்காமல்) இந்த இயல்புகளை சோதிப்பவையாக இருந்தால் நலம்: எதிர்கால மருத்துவரின் துறை சார்ந்த ஆர்வம், மனித உடல் மீதான உள்ளார்ந்த புரிதல், ஆய்வு ஈடுபாடு, சகமனிதருடனான பிணைப்பு, அர்ப்பணிப்பு … இந்த உணர்வுத் தேர்வில் தோற்கிறவர்களுக்கு நிச்சயமாய் படிக்க இடம் கொடுக்கக் கூடாது.\nஏன் உணர்வுபூர்வமான பண்புகளை வலியுறுத்துகிறேன் நோய் தீர்ப்பது மட்டுமல்ல மருத்துவரின் பணி நோய் தீர்ப்பது மட்டுமல்ல மருத்துவரின் பணி அவருக்குத் தே���ை அறிவு அல்லவா அவருக்குத் தேவை அறிவு அல்லவா நாவரசு வழக்கு நினைவிருக்கிறதா ஜான் டேவிட் மாதிரியான ஒரு ஆள் உங்கள் அதிர்ஷ்டம், என் அதிர்ஷ்டம் அந்த வழக்கில் மாட்டிக் கொண்டு சிறைசென்றார். இல்லாவிட்டால் உங்க்ள் இதயத்தை திறந்து அறுவை சிகிச்சை ஒருநாள் பண்ணியிருப்பார். அவர் எப்படியானவர் எனத் தெரியாமலே உங்கள் உடலை ஒப்படைத்திருப்பீர்கள். அவரைப் போன்ற ஜான் டேவிட்கள் வேறு மருத்துவக் கல்லூரிகளில் இல்லை என உங்களுக்கு எப்படி உறுதியாகத் தெரியும். ஆக, பழக இனிமையான, மிகுந்த பொறுமை கொண்ட, எளிதில் உணர்ச்சிவயப்படாத மாணவர்களை கண்டறிந்து முன்னிரிமை கொடுக்க வேண்டும் (இவர்கள் கட்டாயம் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் சமூகப் பண்பும் மக்களுடன் மக்களாய் செயல்படும் இயல்பும் கொண்டிருப்பார்கள். தொழிலுக்காக மருத்துவத்தை தேர்பவர்களை நாம் உதறித் தள்ள முடியும்.)\nஏன் மாணவர்களை பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு – அவர்களின் மதிப்பெண்ணைப் பொறுத்து தேர்வு செய்யப்பட்டு – pre-medical மாணவர்களாய் ஆய்வும் பயிற்சியும் செய்யும் ஒரு இடத்துக்கு அனுப்பப்பட கூடாது அங்கு அவர்கள் ஆறு மாத அடிப்படை வகுப்புகளுக்குப் பிறகு மருத்துவர்களின் உதவியாளர்களாய், செவிலிகளாய், கிட்டத்தட்ட ஒரு மருத்துவமனையின் அத்தனை வித பணிகளையும் செய்ய வேண்டும். அதே சமயம், சுயமாய் வாசித்தும் கண்டுணர்ந்தும் நோய்மை, மருந்துகள், மருத்துவ முறை பற்றி ஒரு புரிதலை உண்டு பண்ண வேண்டும். அதன் அடிப்படையில் ஒரு ஆய்வுத்தலைப்பை தேர்ந்து மூன்று வருடங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதன் முடிவில் நூறு பக்கங்கள் வருகிற ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கலாம். இந்த காலப் பொழுதில் அவர்கள் சில மதிப்பு மிக்க ஆய்வு ஏடுகளில் கட்டுரைகள் பிரசுரிக்க வேண்டும். புத்தகங்களும் எழுத வேண்டும். மருத்துவர்கள், சக பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோரிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி பணிக்காலத்தில் இம்மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம், மனிதநேயம், சமயோஜிதம், பணிவு ஆகியவை மதிப்பிடப்பட வேண்டும். இந்நான்குக்கும் தனித்தனி மதிப்பெண்கள் வழங்கி, ஒரு cutoff வைத்து அதில் தேறுகிறவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் அளிக்கலாம். அவர்களின் மொத்தப்படிப்பில் மூன்று வருடங்களை குறைத்தும் விடலாம். ��தன் மூலம், தியரி வகுப்புக்கு பிறகு கட்டாய பயிற்சிக்கு மாணவர்களை அனுப்பாமல் அதை தலைகீழாய் செய்யலாம். ஆர்வமில்லாத, ஊக்கமில்லாத மாணவர்கள் இந்த மூன்று வருடங்களில் கழன்று கொள்வார்கள். பணம் கொடுத்து ஆய்வறிக்கைகள் எழுதி வாங்கலாம். ஆனால் மதிப்பு மிக்க ஏடுகளில் அப்படி பிரசுரிக்க இயலாது. இதன் மூலம் உண்மையான அறிவு தாகமும் முதிர்ச்சியும் சேவை மனப்பான்மையும் கொண்ட மாணவர்களை நாம் தேர்வு செய்யலாம். எதற்காக படிக்கிறோம் என குழப்பமில்லாமல், நடைமுறை அனுபவத்திற்கு பிறகு அவர்களுக்கு வகுப்புகள் அதிக அர்த்தமுள்ளவையாகும்.\nஇதன் மூலம் ஒரு மனனத்தேர்வில் கூட்டமாய் மாணவர்களை நிராகரிக்காமல் அவர்களுக்கு போராடி மருத்துவப்படிப்பில் இடம் பெற நாம் மூன்று வருடங்களை வழங்க முடியும். நிறைய மருத்துவமனைகளுக்கு இலவசமாய் பணி செய்ய ஊக்கம் மிக்க இளைஞர்கள் கிடைப்பார்கள். (அதாவது இறுதியில் படிக்கப் போகிறவர்களை விட பத்து மடங்கு pre-med மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாய் பணி செய்யக் கிடைப்பார்கள்.)\nஇது போல் (அல்லது இதைவிட மேலான) மாற்றுத் தேர்வுகள் உங்களுக்கும் தோன்றினால் எழுதுங்கள். ஒரு அறிவார்ந்த சமூகமாய் நாம் இந்த மெக்காலே யுக எச்சங்களான objective தேர்வுகளை கடந்து செல்ல குரல் எழுப்ப வேண்டும். அது அவசியம்\nகூடுதல் ஐயம்: இத்தேர்வில் இயல்பியல், வேதியல், தாவரவியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து 180 கேள்விகள் வருகின்றன. ஒரு மருத்துவருக்கு ஏன் தாவரவியல், இயல்பியல் சார்ந்த அறிவு ஏன் இருக்க வேண்டும் என எனக்கு புரியவில்லை. துறை வல்லுநர்கள் தாம் விளக்க வேண்டும்.\nசிறந்த மருத்துவர்களை உருவாக்க வேண்டுமா\nசமூக சமநிலை அடைய அனைவருக்கும் மருத்துவ வாய்ப்பு வழங்கவேண்டுமா\nஇதற்கு பதில் உங்களிடம் இருந்து வந்தபின்பே தேர்வு முறையை பற்றிய discussionக்குள் செல்லமுடியும்ங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_157956/20180504104809.html", "date_download": "2018-10-17T03:12:01Z", "digest": "sha1:S4IZ37KFV6PJPIKEXSHXX3S3T6FL3NP7", "length": 8277, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கில், ��ினேஷ் கார்த்திக் அதிரடியில் கொல்கத்தா வெற்றி: இரண்டாம் இடத்துக்கு இறங்கியது சென்னை அணி!!", "raw_content": "கில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் கொல்கத்தா வெற்றி: இரண்டாம் இடத்துக்கு இறங்கியது சென்னை அணி\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nகில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் கொல்கத்தா வெற்றி: இரண்டாம் இடத்துக்கு இறங்கியது சென்னை அணி\nஐபிஎல் தொடரில் 33-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வென்றது.\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தும் ஷுப்மன் கில் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கொல்கத்தா வீரர் சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இத்துடன் 9 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்த இரு அணிகளில், கொல்கத்தாவுக்கு இது 5-வது வெற்றி. சென்னைக்கு இது 3-வது தோல்வி ஆகும்.\nசென்னை அணியினர் நேற்றும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். இதனால் சென்னை அணி ரன்கள் குவிக்கத் தடுமாறினாலும் கொல்கத்தா அணி மிக எளிதாகப் பந்துவீச்சை எதிர்கொண்டு 17.4 ஓவர்களிலேயே வெற்றியை அடைந்தார்கள். இந்த ஐபிஎல் போட்டியில், மோசமான பந்துவீச்சு சிஎஸ்கே அணிக்குப் பெரிய தலைவலியாக உள்ளது. அதற்குத் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களை மிகவும் வேதனைக்கு ஆளாக்குகிறது. நேற்றைய தோல்வியினால் சென்னை அணி இரண்டாம் இடத்துக்கு இறங்கியது. ஹைதராபாத் அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53167-topic", "date_download": "2018-10-17T03:24:07Z", "digest": "sha1:4RUUVXBTJXMKWRR2GXFLAPR66U6VRP22", "length": 27364, "nlines": 320, "source_domain": "usetamil.forumta.net", "title": "உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» ��ேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nஉண்மையின் மறு பக்கம் பார்கிறேன்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஉண்மையின் மறு பக்கம் பார்கிறேன்\nகேட்டேன் ஒரு கேள்வி ...\nநல்லது எது கெட்டது எது ...\nசெல்லும் போது செருப்பை ....\nபதைத்து துடிக்கும் போது ....\nநறுமணம் வீசும் போது ...\nகாற்றே இல்லாத அறைக்குள் .....\nஅடைக்கப்பட்டு அடுத்து மூச்சு ....\nநிலையில் துர்நாற்ற காற்று ....\nநாக்கு வறண்டு உடல் சோர்ந்து ....\nஒரு துளி தண்ணீருக்கு மனம் ...\nதெருவோர குட்டை தண்ணீர் ...\nநல்லது எது கெட்டது எது ...\nஉங்கள் தேவைக்கு அதிகமாக ....\nகிடைக்கும்போது தான் நீங்கள் ....\nநல்லது கெட்டது என்று ....\nதேவைக்கு குறைவாக இருக்கும் ...\nஉண்மை மறுபக்கத்தை சொன்னது ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்\nஅறிவின் மறு பக்கம் சிக்கலானது ....\nஉண்மையின் மறு பக்கம் பார்கிறேன்-02\nகேட்டேன் ஒரு கேள்வி ...\nஎப்போதும் முரண் தொடர்தான் .....\nஅறிவு வளர வளர ....\nஅறிவை தேட தேட .....\nஞானம் காணாமல் பொய் விடும் ....\nஅறிவு தான் அத்தனை மன ....\nமூழ்கும் போதெலாம் ஆசை ....\nஅறிவை பெருக்க பெருக்க ....\nஉலக பற்றுதல் கூடிகொண்டே ....\nபோகும் அறிவிலிருந்து தூர ....\nவிலகும் காலம் எப்போது ....\nஅப்போதுதான் நீ ஞானத்தில் ....\nஅறிவினால் எப்போதும் நீ ...\nஅந்த பற்று உன்னை கொஞ்சம் ...\nஇருக்கும் மீள் முடியாவிட்டால் ....\nகடும் துன்பத்துக்குள் விழுந்து ...\nஅறிவு நிறைந்தால் தான் ....\nபெருமை என்று நினைப்பவர்கள் ....\nஅறிவின் மறுபக்கத்தை பு���ியாதவர்கள் ....\nஅறிவினால் கிடைக்கும் இலாபத்தை ....\nமட்டும் ரசிப்பவர்கள் - அறிவின் மறு\nஉண்மையின் மறு பக்கம் பார்கிறேன்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்\n.......................உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03\nகுற்றம் சாட்டப்பட்டு ஒருவன் .....\nசட்டவாதிகள் குற்றத்தின் மேல் ....\nகுற்றம் சாட்டி குற்றமற்றவனை .....\nஉண்மைக்கு கோபம் வரவே .....\nசட்டென்று எழுந்து - இவை ...\nஅனைத்தும் பொய் . எனக்கு ....\nஎல்லா உண்மையும் தெரியும் ....\nஎன்று உரத்த குரலில் சொன்னது .....\nமன்றத்தின் அமைதியை கெடுதீர் ...\nகுற்றம் சுமத்தி -உண்மையை ...\nதோட்ட முதலாளியிடம் வேலை கேட்டது ....\nஎன்ன படிதிருகிறாய் நீ ....\nபட்டதாரி என்றது -உண்மை ....\nஉனக்கு வேலை கிடையாது போ ....\nஎதற்கு என்று வினாவியது உண்மை ...\nபடிக்காதவர்களே வேலை செய்கிறார்கள் ....\nநீ அவர்களையும் கெடுத்துவிடுவாய் ......\nசம்பளம் கூட்டி கேட்பாய் .....\nஅப்பாப்பா உன்னை வைத்திருந்தால் ....\nஎன் நிம்மதி கெட்டு விடும் .....\nசட்ட துறையும் தூக்கி எறிந்து விட்டது ....\nபொருளாதார துறையும் எறிந்து விட்டது ....\nஅப்போ உண்மை ஒரு அநாதை தானே ....\nஉண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்\n+++உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 04\nமயங்கி நின்றது வெளி மனசு ....\nசூரியன் மலரில் விழும் ...\nமதிய சூரிய ஒளி அழகு ....\nஅந்தி வானத்தில் வானவில் ...\nஅழகு இன்னுமொரு அழகு ....\nஇரவு நேர சந்திர ஒளி அழகு....\nவிட்டு விட்டு மின்னும் விண் அழகு ...\nஇத்தனை அழகும் ஒளியே ...\nஅழகு - மயங்கியது வெளி மனசு ...\nஉள் மனசு உரத்து சொன்னது ....\nவெளி மனசே நான் சொல்வதை ...\nசற்று கேள் நான் கூறுவதே ...\nஉண்மை நிச்சய உண்மை ....\nஅழகு அதற்கு நிகர் ......\nதெரியாது - சமத்துவத்தை ...\nஇருளுக்குள் மனிதன் நின்றாலும் ....\nமரம் நின்றாலும் ஒன்துதான் ....\nஎல்லா உயிர் தோற்றமும் ....\nவிதையை சுற்றி இருக்கும் ....\nஓடு இருட்டை வழங்குவதால் ..\nவெளிச்சம் வாழ்க்கை பெறுகிறது .....\nஇருள் உள்ள இடத்துக்குதான் ....\nவெளிச்சத்துக்கு வேலை உண்டு ....\nவாழ்க்கை பெரும் ஒன்று ...\nஅழகாக இருக்கும் ஆனால் ....\nவெளிச்சத்தின் அழகும் அதுவே ....\nஉண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--��ுதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165273", "date_download": "2018-10-17T03:25:14Z", "digest": "sha1:WFTM324KOAWMH4VEKQC7IAZ7UOOTEQ6E", "length": 20219, "nlines": 93, "source_domain": "www.dailyceylon.com", "title": "முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்ட திருத்தம் : ஐக்கிய கூட்டணி நடாத்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு - Daily Ceylon", "raw_content": "\nமுஸ்லிம் விவாக விவாக ரத்து சட்ட திருத்தம் : ஐக்கிய கூட்டணி நடாத்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு\nமுஸ்லிம் விவாக விவாக ரத்து சட்ட திருத்த ஐக்கிய கூட்டணி நடாத்திய முஸ்லிம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு கடந்த புதன்கிழமை (08) கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.\nஇந்நிகழ்வில் முஸ்லிம் விவாக விவாக ரத்து திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வின் வரவேற்புரையையும் ஆரம்ப தெளிவுரையையும் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் உப தலைவர் அஷ்-ஷைக் இர்பான் நிகழ்த்தினார்.\nஅவர் தனதுரையில் நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் குழுவினரால் வழங்கப்பட்டுள்ள முதல் பரிந்துரையில் காணப்படும் மார்க்க வரையறைகளுக்கு அப்பாற்பட்ட பிரதானமான பத்து விடயங்களுக்கான தெளிவுகளை வழங்கினார்.\nஅதனைத் தொடர்ந்து இந்நாட்டில் உள்ள 217 அரபு கலாபீடங்களையூம் உள்ளடக்கி செயற்பட்டு வரும் இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியம் நீதியமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பாக தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை அவ்வொன்றியத்தின் தலைவர் அஷ்-ஷைக் ஹாஷிம் ஷூரி அவர்கள் முன் வைத்தார்கள்.\nஅதன் போது அவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் குழுவினரின் அறிக்கை காலத்திற்கு தேவையான மாற்றங்களையும், இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்துள்ள உரிமைகளையும் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மார்க்க வரம்புகளுக்கு உற்பட்ட நடைமுறை சாத்தியமான ஒரு அறிக்கையாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் அறிக்கைக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தாபா அவர்களின் குழுவினரின் அறிக்கைக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் பற்றிய தெளிவை இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் அஷ்-ஷைக் முர்ஷித் முன்வைத்தார்.\nஅதன் போது முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்டத்தில் இருந்து மத்கப் என்ற வாசகம் நீக்கப்படுவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றி தெளிவுபடுத்தியதுடன் குறிப்பாக முஸ்லிம் விவாக விவாக ரத்து ஆலோசனைக் குழுவில் பெண்களின் அங்கத்துவம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், மதா கொடுப்பனவு, நிகாஹின் போது மணப் பெண்ணின் கையொப்பம் பெறப்படல் போன்றவற்றை விளக்கினார்.\nதொடர்ந்தும் வலி இல்லாமல் திருமணம் செய்வதை அனுமதிப்பதனால் ஏற்படும் மோசமான பாரதூரங்கள் பற்றியும் அது எவ்விதமாக முஸ்லிம் சமூகத்தில் கலாச்சார சீர்கேடுகளை உண்டு பன்னும் என்பதையும் தெளிவுவூ படுத்தினார். மேலும் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுபடியற்றது என்று முன்னாள் நீதியரசர் குழுவினர் பரிந்துரைத்திருப்பது எவ்வாறு இஸ்லாமிய போதனைகளுக்கு முரண்படுகின்றது எனபதையூம் சுட்டிக் காட்டினார்.\nதனது உரையில் இறுதியம்சமாக காழி நீதிமன்றங்களுக்குச் சட்டத்தரணிகள் வந்து வாதிடுவதனால் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் பற்றியூம்இ பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதனால் சமூகத்தில் ஏற்படும் மோசமான விளைவுகள் சம்பந்தமாகவும் தெளிவு படுத்தினார்.\nஅதனைத் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பாக முன்னாள் காழிநீதிபதிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டை கம்பஹா மாவட்ட முன்னாள் காழி அஷ்-ஷைக் லாபிர் முன்வைத்தார். அவர் தனதுரையில் காழிமார்களின் முன்னிலையில் தலாக் கூறாவிடின் தலாக் நிகழாது என்றும், 16 வயதை அடைய முன் திருமணம் செய்தால் அது செல்லுபடியாகாது என்றும், பதிவு செய்யாத திருமணங்கள் செல்லுபடியற்றது என்றும் சில ஷரீஆவிற்கு முரணான காலத்திற்கு பொருத்தமற்ற மும்மொழிவூகளை நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் அறிக்கையில் காணப்படுவதகவூம் குறிப்பிட்ட அவர் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் குழுவினரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஏற்று சட்டமாக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து உளவியலாளர் சகோதரி ஹஜரா ஸதாம் உளவியல் துறையில் தனது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, வழங்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பான தனது கருத்துக்களை முன்வைத்தார். தனதுரையில் வலி இல்லாமல் திருமணம் செய்வது பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும், பெண்கள் திருமண வயதை 18 ஆக உயர்த்துவதில் பல சமூக சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nதனது உளவியல் துறை அனுபவத்தில் 16-18 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்களுக்கிடையே பல தீய தொடர்புகள் ஏற்பட்டு அதன் காரணமாக அவர்களின் வாழ்வு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கையில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை கொடுத்து அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து தென்னிலங்கை V Foundation அமைப்பின் மகளிர் பிரிவு இவ்விரண்டு அறிக்கைகள் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாடு பற்றிய தெளிவை சோகதரி தேசமானி முஹம்மத் ஜஃபர் பாதிமா பர்ஹானா முன்வைத்தார். தனதறிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கை பெண்களுக்கு போதிய உரிமைகளை மார்க்க வரையறைகளுக்கு உற்பட்டவாறு வழங்கியுள்ளதுடன், நிர்வாக விடயங்களில் தேவையான மாற்றங்களையும் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டதுடன் பெண்கள் அமைப்பு என்ற வகையில் நாம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் அறிக்கையை நாம் ஆதரிப்பதாகவும் தெளிவு படுத்தினார்.\nஅதனைத்தொடர்ந்து மஸ்ஜித்கள் சம்மேளனங்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான நேரம் வழங்கப்பட்டது. அதன் போது கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் அல்ஹாஜ் அஸ்லம், கண்டி மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், மத்திய மாகாண முஸ்லிம் லீக், கடுகஸ்தோட்டை இஸ்லாமிய சேமநல சங்கம் ஆகியவற்றின் சார்பாக கண்டி மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் சித்தீக் தமது நிலைப்பாடுகளை முன் வைத்தனர்.\nஇருவரின் நிலைப்பாடும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கையே சட்டமாக்கப்பட வேண்டும் என்பதாகக் காணப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து ராபிதது அஹ்லிஸ் ஸஷுன்னா அமைப்பின் நிலைப்பாட்டினை அதன் நிறைவேற்று அலுவலர் அஷ்-ஷைக் இத்ரீஸ் ஹஸன் முன்வைத்தார். அவர் தனதுரையில் இவ்வறிக்கைகளில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கை மார்க்க வரையறைகளுக்கு உற்பட்ட வகையில் இருப்பதாகவும், தேவையான நிருவாக ரீதியான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து ராபிதது அஹ்லிஸ் ஸஷுன்னா அமைப்பின் பிரதித் தலைவர் கலாநிதி அஷ்-ஷைக் முபாரக் மதனி அவர்களின் உரை இடம் பெற்றது. இவ்வூரை மிகவும் சுருக்கமானதாகவும், மிகத் தெளிவான விளக்கங்களை உள்ளடக்கியதாகவும் காணப்பட்டது. மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன, அது எவ்வாறான வரையறைகளுக்கு உற்பட்டு இருக்க வேண்டும், மகாஸிதுஷ் ஷரீஆவின் அடிப்படைகளான உயிர் பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, அறிவு பாதுகாப்பு, பரம்பரை பாதுகாப்பு, மார்க்க பாதுகாப்பு போன்ற ஐந்தில் நீதியரசர் ஸலீம் மர்சூப் அவர்களின் அறிக்கை பரம்பரை பாதுகாப்பு எனும் விடயத்தில் தவறிலைத்துள்ளதாகவூம் குறிப்பிட்டார். (நு)\nகண்டி மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம்\nPrevious: இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கும் அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு\nNext: மீண்டும் இலங்கையில் இனக்கலவரங்கள் இடம்பெற வாய்ப்பு – கலாநிதி எம்.லாபீர்\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_743.html", "date_download": "2018-10-17T03:02:51Z", "digest": "sha1:GO5HE6LTHJIGWORLGGQSHYU5BYMLITEI", "length": 6403, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஆசான்-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்ப���சிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome கவிதைகள் ஆசான்-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி\nஆசான்-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/01031430/Threatening-to-have-a-porn-video--another-actress.vpf", "date_download": "2018-10-17T03:50:25Z", "digest": "sha1:HUVCFOR3D2XOHBQ45YNK2CQURMAJEU7B", "length": 13663, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Threatening to have a porn video - another actress stuck to Srireddy || ஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை + \"||\" + Threatening to have a porn video - another actress stuck to Srireddy\nஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை\nஆபாச வீடியோ உள்ளதாக, ஸ்ரீரெட்டியிடம் இன்னொரு நடிகை சிக்கிக்கொண்டார்.\nபதிவு: அக்டோபர் 01, 2018 04:30 AM\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி சினிமா வட்டாரத்தை கலக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பலருடன் மோதி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷை கண்டித்தார். “என்னை பார்த்து கீர்த்தி சுரேஷ் கேவலமாக சிரித்து இருக்கிறார். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை புரிந்து கொள்வீர்கள். உங்கள் சிரிப்பை மறக்க மாட்டேன். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டு இருக்கிறீர்கள்” என்றார்.\nஇப்போது தெலுங்கு நடிகை ஹேமாவுடன் மோதி இருக்கிறார். ஸ்ரீரெட்டியை ஹேமா ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அவர் கூறும்போது, ஸ்ரீரெட்டி அரை நிர்வாண ப���ராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர்-நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்” என்றார்.\nஇதனால் கோபமான ஸ்ரீரெட்டி ஹேமாவை கண்டித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், “ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். அமெரிக்க விஷயத்தில் நீங்கள் கருத்து சொன்னால் எனது அதிரடியை நீங்கள் எதிர்பார்க்க வேண்டி இருக்கும்” என்று கூறியுள்ளார். இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. ஆபாச வீடியோவை வெளியிடுவதாக பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\nஆபாச வீடியோவை வெளியிடுவோம் என காதல் கணவரின் பெற்றோர் மிரட்டுவதாக பெண் என்ஜினீயர் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.\n2. ‘‘தமிழ் படங்களில் நடிக்க ஆசை’’ –ஸ்ரீரெட்டி\nதமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\n3. வீடியோ படத்தை வெளியிட்டார் : சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி\nசமீபகாலங்களில் ஆந்திராவில் அதிகமாக அதிர்ச்சியூட்டியது யாரென்றால், அது ஸ்ரீரெட்டிதான்.\n4. ‘எம்.எல்.ஏ. சீட்’ ஒரு கேடா நகைச்சுவை நடிகர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nநடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியும் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தியும் இந்திய திரை உலகை பரபரக்க வைத்தார். பின்னர் சென்னை வந்து தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் பாலியல் புகார் கூறினார்.\n5. நடிகர் நானி வக்கீல் நோட்டீசு: ஸ்ரீரெட்டி வருத்தம் தெரிவிக்க மறுப்பு\nநடிகர் நானியிடம் வருத்தம் தெரிவிக்க நடிகை ஸ்ரீரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. சுசிலீக்ஸ் வீடியோ உண்மை இல்லை -சின்மயி\n2. மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்\n3. அமிதாப்பச்சனையும் விட்டுவைக்காத மீடூ மேக் அப் கலைஞர் ஸப்னா குற்றச்சாட்டு\n4. பொங்கலுக்கு அஜித்குமார் படம்\n - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tops/butterfly-wears+tops-price-list.html", "date_download": "2018-10-17T03:41:33Z", "digest": "sha1:BBI7QS5BS4AOB7HGK6L3LHIMMOBZZIVZ", "length": 21858, "nlines": 483, "source_domain": "www.pricedekho.com", "title": "பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ் விலை 17 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ் India விலை\nIndia2018 உள்ள பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ் விலை India உள்ள 17 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 6 மொத்தம் பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மே���ும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பட்டர்பிளை வெர்ஸ் பழசக் காட்டன் டாப்ஸ் SKUPDbHnu8 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Homeshop18, Kaunsa, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ்\nவிலை பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பட்டர்பிளை வெர்ஸ் பழசக் காட்டன் டாப்ஸ் SKUPDbHnu8 Rs. 649 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப் SKUPDbHj9N Rs.599 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. டுகே Tops Price List, எஸ்பிரித் Tops Price List, பிளையிங் மச்சினி Tops Price List, பிரெஞ்சு காங்நேச்டின் Tops Price List, காஸ் Tops Price List\nதேபென்ஹம்ஸ் காசுல கிளப் ஒமென்ஸ்\nகிக்கே ஸ் & கிருஷ்ணா\nபெவர்லி ஹில்ஸ் போலோ கிளப்\nதேபென்ஹம்ஸ் பெண் டி லிசி\nசிறந்த 10பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nபட்டர்பிளை வெர்ஸ் பழசக் காட்டன் டாப்ஸ்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/03/", "date_download": "2018-10-17T02:40:02Z", "digest": "sha1:AEKM3OYSPSI3BNEGG6MP2DNTISJXQVSC", "length": 85219, "nlines": 238, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: March 2011", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇந்தியா vs பாக்கிஸ்தான்- போட்டோ கமெண்ட்ஸ்\nசனிக்கிழமை திரும்பபோவது 1983 ஆ இல்லை 2003 ஆ\nLabels: உலக கோப்பை 2011, ���ிரிக்கெட்\nஉலககோப்பைக்கு விடுதலை.. bye bye பாண்டிங்\nபதிமூன்று வருடங்களாக சிறைக்குள் அடைபட்ட கைதியை போல ஆஸ்ட்ரேலியா அணியின் வசம் அகப்பட்ட கிடந்த உலக கோப்பையை தோனி அண்ட் கோ பிடிங்கி பொதுவில் வைத்து விட்டார்கள் அது மட்டும் இல்லாமல் பாண்டிங்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளியும் வைத்தாகி விட்டது... இந்த உலக கோப்பையில் நடந்த மிக சிறந்த விஷயம் இவை இரண்டும்தான்....\nகிட்டதட்ட பதிமூன்று வருடங்கள் , கிரிக்கெட் உலகில் கோலோச்சிய ஒரு அணி , நேற்று அகமெதாபாத்தில் அடியோடு நொறுங்கியது .... 1992க்கு பிறகு ஒரு வேர்ல்டு கப் ஃபைனல் நடக்க போகிறது அதில் ஆஸ்ட்ரேலியா இல்லாமல்.... லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அவர்களின் தொடர் வெற்றிக்கு முற்றுபுள்ளி வைத்திருந்தாலும் , அவர்களை முழுமையாய் இந்த உலககோப்பையில் இருந்து வெளியேற்றியது நாம் இந்திய அணி தான் .... 2003 உலககோப்பை ஃபைனலில் காயம்பட்ட ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனதும் வராதா வாரதா என்று காத்து கிடந்த நாள் நேற்றுதான் வந்தது ... போட்டியின் முடிவில் மைதானத்தில் யுவராஜ் கொக்கரித்ததை விட அதிகமாய் ஒவ்வொரு ரசிகனும் தன் மனதிர்க்குள் கொக்கரித்திருப்பான்.... இந்த முறை யார் ஜெயித்தாலும் பரவாயில்லை இவர்களை வெளியேற்றியதே இந்தியாவுக்கு பெரிய வெற்றிதான்...\nஆனாலும் அந்த அணியை குறை சொல்லவும் முடியாது .. கடைசி வரை ரத்தம் சொட்ட சொட்ட போராடினார்கள் ... என்ன இருந்தாலும் பதிமூன்று வருட பெருமை அல்லவா அது நம்மை விட்டு போய்விட கூடாது என்னும் துடிப்புடன் அவர்கள் முடிந்தவரை போராடினார்கள் .. ஆனால் டெண்டுல்கர் மற்றும் கம்பீர் இணைந்து அமைத்து கொடுத்த வலுவான தளத்தில் யுவராஜும் , ரெய்னாவும் ஆஸ்ட்ரேலியாவுக்கு வலுவான சமாதியை கட்டி முடித்தனர் ..\nடீம் ஸ்பிரிட் டீம் ஸ்பிரிட் என்று சொல்லுவார்களே , அதை நேற்று இந்திய அணியில் பார்க்க முடிந்தது... பௌலிங் ஃபீல்டிங் , பேட்டிங் என்று அனைத்திலும் ஒருங்கிணைந்து விளையாடினார்கள்... வாட்சனை அஸ்வின் போல்ட் ஆக்கியதும் ஆரம்பித்தது ஆஸ்ட்ரேலியாவுக்கு சனி , 200 ஓட்டங்களைக்கூட தொட மாட்டார்கள் என்றுதான் நான் எண்ணினேன் .. ஆனால் எளியவர்களின்(கஷ்டபடுபவர்களின்) மேல் கருணை காட்டும் நம்மவர்களின் கருணை குணம் பாண்டிங்கின் மேலும் வெளிபட்டது ... அதுவரைக்கு��் இருபதை தாண்டவே திணறி கொண்டிருந்த அவர் எளிதாக நூறை கடக்க ஆஸ்ட்ரேலியா கொஞ்சம் கவுரவமான இலக்கை எட்டியது ... இது பாண்டிங் அவர்களுக்கு கடைசி ஆட்டமாக அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது ...(குறைந்தபட்சம் உலக கோப்பையிலாவது)... சயீத் அன்வர் 2003இல் இந்தியாவுடனான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இதே போல்தான் சதம் அடித்து தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்து கொண்டார் ... எனக்கு அவரின் ஞாபகம்தான் வந்தது நேற்று பாண்டிங்கை பார்த்த பொழுது ... இருவருமே இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர்கள் , அவர்களின் முடிவும் (கிட்டதட்ட) இந்திய அணியினாலயே எழுதபட்டது துரதிருஷ்டம் ....\n260 என்பது எதிரணிக்கு பெரிய சவால் இல்லை , ஆனால் அதே போல சுருட்டவே முடியாத அடிமட்ட இலக்கும் இல்லை , அதுவும் எதிரணி இந்தியா , எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்றே தெரியாது ... வென்று விடலாம் என்ற நம்பிக்கையில்தான் ஆஸ்ட்ரேலியா பந்து வீச ஆரம்பித்தது ... ஆனால் அவர்கள் கெட்ட நேரம் , பவுன்ஸ் பந்துகளாக போடுகிறேன் என்று அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகள் அனைத்தும் ஆரம்பத்தில் வைட் பந்துகளாக போக , இந்திய அணியின் அபாயகரமான துவக்க ஆட்டக்காரர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள் ... ஓவர் ஓவருக்கு பவுண்டரிகள் பறக்க ஆரம்பித்தது ... ஆனால் சேவாக் நேற்று கொஞ்சம் பயந்தது போலவே விளையாடினார்... எங்கே மறுபடியும் ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்து விடுவோமோ என்ற பயமா என்று தெரியவில்லை(கடைசி பதினைந்து ஆட்டங்களில் அவர் ஒன்பது முறை ஜான்சன் பந்தில் வீழ்ந்திருக்கிறார்).... ஆனால் நேற்று அவரை வாட்சன் வெளியேற்ற ஆட்டத்தில் பதட்டம் ஆரம்பித்தது ... அடுத்து வந்த கம்பீரும் நன்றாக விளையாடினாலும் உடலில் பதட்டம் தெரிந்தது .... மறுமுனையில் சச்சின் அரைசதம் அடிக்க என் மனம் கவலை கொள்ள ஆரம்பித்தது எங்கே இன்றும் அவர் சதம் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்து விடுவாரோ என்று (அவர் ராசி அப்படி), ஆனால் அவர் 52 ஓட்டங்களில் வெளியேற இந்திய அணிக்கு நெருக்கடி இன்னமும் அதிகரித்தது... அடுத்து வந்த கோக்லியும் வந்த வேகத்தில் வெளியேற , யுவ்ராஜ் வந்து கம்பீரை ரன் அவுட் செய்ய ஆட்டம் ஆஸ்ட்ரேலியா வசம் சாய்ந்தது....\nநேற்று நடந்த போட்டியில் மன்னிக்கவே முடியாதபடி மகா மட்டமாக விளையாடிய ஒரே ஒரு இந்திய ���ேட்ஸ்மேன் தோனி மட்டும்தான் ... அணி இக்கட்டான நிலையில் இருக்கும்பொழுது இவ்வளவு அசால்டாக விளையாடிய அவரை எவ்வளவு திட்டினாலும் தகும்.. அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர் அணியில் இருக்கிறார் .. இல்லை என்றாள் அவரை தூக்கி விட்டு யூசூஃப் பதானையும் ரெய்னாவையும் நிரந்தரமாக டீமில் வைத்து விடலாம் .... இதுவரை அவர் அணிக்காக எந்த பங்களிப்பையும் தரவில்லை கேப்டன் சுமையை சுமப்பதை தவிர ....\nஅவர் அவுட் ஆனவுடன் கிட்டதட்ட இந்தியாவுக்கு சங்கு ஊதிவிட்டார்கள் , தோனியின் கேப்டன் பதவிக்கும் , சச்சினின் உலக கோப்பை கனவுக்கும் சாவு மணி அடித்து விட்டார்கள் என்றுதான் நினைத்தேன் ... ஆனால் கடைசி கட்டத்தில் யுவ்ராஜ் மற்றும் ரெயினாவின் அற்புதமான ஆட்டம் அந்த மணியை ஆஸ்ட்ரேலியாவுக்கு மாற்றி அடித்து விட்டது(dead song for Australia and Ponting) ... இவர்களின் பாட்னர்ஷிப் 2003 சூப்பர் சிக்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக டிராவிட்டும் யுவ்ராஜும் போட்ட பாட்னார்ஷிப்பை நினைவுபடுத்தியது .. ஆனால் அதை விட இது ஒருபடி மேல் .... ரெயினா பதானை நிறுத்திவிட்டு தன்னை டீமுக்குள் கொண்டுவந்தது சரிதான் என்பதை அழுத்தமாய் நிரூபித்து இருக்கிறார் .. ஆனால் இது இறுதி போட்டி வரை தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்....\nநேற்று கடைசி கட்டத்தில் பாண்டிங்கின் முகத்தை பார்க்கவே எனக்கு பாவமாக இருந்தது .... கிரிக்கெட் உலகில் சிங்கமாக வலம் வந்த அவர் நேற்று என்ன செய்வது என்றே தெரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது கொஞ்சம் அவர் மேல் வருத்தபடவே வைத்தது .. என்ன செய்ய பாண்டிங் உச்சத்தில் இருக்கும் எல்லாருக்குமே கண்டிப்பாக அஸ்தமன காலம் ஒன்று வரத்தானே செய்யும் ... ஆனால் கிரிக்கெட் இருக்கும் வரை அவர் கண்டிப்பாக எல்லார் மனதிலும் நிலைத்து நிற்பார்... bye bye ponting…..\nஆடு கோழியயாவது விட்டு வையுங்கப்பா\n இல்லை தாதா கமிசனாயா இது.... ரோட்டுல ஓடுற ஒரு வண்டிய விட்டு வைக்கிறது கிடையாது... எல்லாத்தையும் கைமறைச்சி நிறுத்தி சோதனைங்கிர பேர்ல இம்சை பண்றது ... உங்களுக்கு கவர்மெண்ட் சம்பளம் தருது .. நீங்க எவ்வளவு நேரம் வேணும்னாலும் வண்டியை நிறுத்தி சோதனை போடலாம் .. ஆனா நாங்க வண்டியில ஆட்ட ஏத்திக்கிட்டு போய்கிட்டு இருக்கோம் ... சரியா இன்னும் அரைமணிநேரத்துல பார்ட்டி கையில எல்லா ஆட்டையும் ஒப்படைக்கணும் ...அப்பத்தான் அ���ன் அத பிரியாணி போட முடியும் ... எங்களுக்கும் காசு கிடைக்கும் ... இல்லைனா பெருசா வப்பான் ஆப்பு .... நான் மட்டும் இல்லை , என்னை மாதிரி ஏகப்பட்ட “வணிகர்கள்” இதனால பாதிக்கப்பட்டு இருக்காங்க தெரியும்ல.... நம்ம தமிழின தலைவர் அய்யா கலைஞர் கூட இத பத்தி அறிக்கை விட்டிருக்காரு ...\nஅவரு எவ்வளவு பெரிய ஆளு , அவரே எங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காரு ... அவரு எவ்வளவு பெரிய ஆளுன்கிறதுக்கு ஒரு சின்ன உதாரணம் ... எனக்கு அப்ப சின்ன வயசு (இப்ப வரைக்கும் நான் சின்ன பையந்தான்) எங்க ஊருல தேர்தல் வந்துச்சி .... வோட்டு போட போற எல்லாரையும் ஏத்திக்கிட்டு போக கருப்பு சிவப்பு வண்டி ஒண்ணும் , முன்னாடி எம்‌ஜி‌ஆர் படம் போட்ட வண்டி ஒண்ணும் எங்க தெருக்குள்ள சுத்திக்கிட்டே இருந்திச்சி ... எங்கப்பா எம்‌ஜி‌ஆர் விசிறி .. அதனால கருப்பு சிவப்பு வண்டிய விட்டுட்டு எம்‌ஜி‌ஆர் படம் போட்ட வண்டியில ஏறுனாறு ... நான் எங்கப்பாகிட்ட கெஞ்சி கூத்தாடி , அவரோட எம்‌ஜி‌ஆர் படம் போட்ட அந்த வண்டியில ஏரிக்கிட்டேன் .... வண்டி நேர எங்க ஊருல ஒதுக்குபுறமா இருந்த டீ கடைக்கு போச்சி ... எங்கப்பா என்ன வண்டியிலேயே இருக்க சொல்லிட்டு டீ கடைக்குள்ள போனாறு ... அங்க கரை வேட்டி கட்டுன நாலு பேரு எங்கப்பாவுக்கு டீயும் நாலு வடையும் வாங்கி கொடுத்தாணுக , கூட வந்த எனக்கும் ஒரு டீ , ரெண்டு வடை கிடச்சது ... எங்க கூட வந்த எங்க பெரியப்பா அப்படியே கடைக்கு பின்னாடி பெரிய தோட்டம் இருந்தது அதுக்குள்ள போய்ட்டாறு .. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி எங்க பெரியப்பா வந்தாறு , கிட்ட போனா அவரு வாயில இருந்து சாராய நெடி .. நான் எங்கப்பாகிட்ட கேட்டேன் “ஏம்ப்பா வீட்டுல இருந்து வண்டியில கூப்பிட்டு வந்து ,ஓசியில டீ வடை எல்லாம் வாங்கி தாரணுக” அவரு “தேர்தல எம்‌ஜி‌ஆர் ஜெயிக்கணும்னா , நிறைய பேரு ரெட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடணும் , அதான் எல்லாருக்கும் டீ வடை வாங்கி கொடுத்து ரெட்டை இலைக்கு ஓட்டு போட வைக்கிறாணுக” அப்படின்னு ,, அப்போ உதைய சூரியனுக்கு யாருமே ஓட்டு போட மாட்டாங்களேன்னு அப்பாவியா நான் கேட்டேன் .. அதுக்கும் இப்படி நாலு பேரு டீ வடை வாங்கி கொடுத்துக்கிட்டு இருப்பானுகடான்னு சொன்னாரு ... இப்படி கேவலம் டீக்கும் வடைக்கும் எங்க அப்பங்க எல்லாம் அந்த காலத்துல ஓட்ட அடமானம் வச்சிக்கிட்டு இருந்தாணுக... ஆனா இன்னைக்கு நிலமை அப்படியா” அவரு “தேர்தல எம்‌ஜி‌ஆர் ஜெயிக்கணும்னா , நிறைய பேரு ரெட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடணும் , அதான் எல்லாருக்கும் டீ வடை வாங்கி கொடுத்து ரெட்டை இலைக்கு ஓட்டு போட வைக்கிறாணுக” அப்படின்னு ,, அப்போ உதைய சூரியனுக்கு யாருமே ஓட்டு போட மாட்டாங்களேன்னு அப்பாவியா நான் கேட்டேன் .. அதுக்கும் இப்படி நாலு பேரு டீ வடை வாங்கி கொடுத்துக்கிட்டு இருப்பானுகடான்னு சொன்னாரு ... இப்படி கேவலம் டீக்கும் வடைக்கும் எங்க அப்பங்க எல்லாம் அந்த காலத்துல ஓட்ட அடமானம் வச்சிக்கிட்டு இருந்தாணுக... ஆனா இன்னைக்கு நிலமை அப்படியா என்னோட ஒரு ஓட்டுக்கு இன்னைக்கு மதிப்பு என்ன தெரியுமா என்னோட ஒரு ஓட்டுக்கு இன்னைக்கு மதிப்பு என்ன தெரியுமா ஒரு டி‌வி , ஒரு காஸ் அடுப்பு , 3000 பணம், ரெண்டு கிராம் தங்கம் அது மட்டும் இல்லாம மிக்ஸி கிரைண்டர் , 3ஜி மொபைல் இதெல்லாம் வந்துகிட்டு இருக்காம்.... எப்பூடி ஒரு டி‌வி , ஒரு காஸ் அடுப்பு , 3000 பணம், ரெண்டு கிராம் தங்கம் அது மட்டும் இல்லாம மிக்ஸி கிரைண்டர் , 3ஜி மொபைல் இதெல்லாம் வந்துகிட்டு இருக்காம்.... எப்பூடி இந்த மாபெரும் மாற்றதுக்கு யார் காரணம் இந்த மாபெரும் மாற்றதுக்கு யார் காரணம் இந்த தேர்தல் கமிசனா இல்லை ஊழல் ஊழல்னு தெனமும் கூப்பாடு போட்டுகிட்டு இருக்குற சுப்ரீம் கோர்ட்டா எங்க கலைஞர் அய்யாயா..... எங்க அய்யாதான் காரணம்....\nஇப்படி ஒரே தலைமுறையில இவ்வளவு பெரிய புரட்சிய செஞ்ச அவரையே பொலம்ப வைக்கிறாணுக இந்த தேர்தல் கமிஷன் பன்னாடைக... அவரு எங்கள மாதிரி வணிகர்கள் ரொம்ப கஷ்டபடக்கூடாதுன்னு எவ்வளவு அக்கறையா பேசுராறு இந்த நல்ல மனசு யாருக்குயா வரும் இந்த நல்ல மனசு யாருக்குயா வரும் இத நம்ம தோஸ்து ஒருத்தங்கிட்ட சொன்னேன் ,, அவன் இன்னா சொல்லுறானா ... “யோ கூமுட்ட... பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டுளையும் ஆட்டுறாராறு உங்க தலைவரு... ஊரு உலகத்துல இவரு மட்டுமா கட்சி நடத்துராறு ... மத்தவங்க எல்லாம் சும்மா இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் வலிக்கிது இத நம்ம தோஸ்து ஒருத்தங்கிட்ட சொன்னேன் ,, அவன் இன்னா சொல்லுறானா ... “யோ கூமுட்ட... பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டுளையும் ஆட்டுறாராறு உங்க தலைவரு... ஊரு உலகத்துல இவரு மட்டுமா கட்சி நடத்துராறு ... மத்தவங்க எல்லாம் சும்மா இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் ���லிக்கிது இப்படி அறிக்கை விட்டே எங்கப்பன் பரண்ல இல்லைன்னு இவரே ஒளரிக்கிட்டு இருக்காரு... வணிகர்கள் மேல அக்கறை உண்மையிலேயே இவருக்கு இருந்துச்சுனா , மின்சாரம் அரைகுறையா கொடுக்க மாட்டாறு , பெட்ரோல் விலைய தாறுமாறா ஏத்தி விட்டிருக்க மாட்டாறு , விலைவாசி இப்படி செவ்வாய் கிரகத்த தொட்டு இருக்காது ... அதை எல்லாம் பண்ணாம ஏதோ இந்த கெடுபிடினால உங்க வியாபாராமே நொடுஞ்சி போறது மாதிரி இதுக்கு எதிரா அறிக்கை விட்டிருக்காரே இதுக்கு காரணம் நீ நெனைக்கிற மாதிரி உன் மேல இருக்கிற அக்கறை இல்லடா இப்படி அறிக்கை விட்டே எங்கப்பன் பரண்ல இல்லைன்னு இவரே ஒளரிக்கிட்டு இருக்காரு... வணிகர்கள் மேல அக்கறை உண்மையிலேயே இவருக்கு இருந்துச்சுனா , மின்சாரம் அரைகுறையா கொடுக்க மாட்டாறு , பெட்ரோல் விலைய தாறுமாறா ஏத்தி விட்டிருக்க மாட்டாறு , விலைவாசி இப்படி செவ்வாய் கிரகத்த தொட்டு இருக்காது ... அதை எல்லாம் பண்ணாம ஏதோ இந்த கெடுபிடினால உங்க வியாபாராமே நொடுஞ்சி போறது மாதிரி இதுக்கு எதிரா அறிக்கை விட்டிருக்காரே இதுக்கு காரணம் நீ நெனைக்கிற மாதிரி உன் மேல இருக்கிற அக்கறை இல்லடா “ மக்கள் ஆப்பு வைக்க ரெடியா இருந்தா காச கொடுத்து ஆஃப் பண்ணிடலாம் , அந்த காசுக்கே ஆப்பு வந்தா “ மக்கள் ஆப்பு வைக்க ரெடியா இருந்தா காச கொடுத்து ஆஃப் பண்ணிடலாம் , அந்த காசுக்கே ஆப்பு வந்தா” இதுதான் அவரு இப்படி பம்மிக்கிட்டு அறிக்கை விட காரணம் ....\nஇவன் இப்படி சொன்னதும் எனக்கு பகீர்னுது ... “பின்ன இவணுக இப்படி பயங்கர கெடுபிடியா இருந்தா மறுபடியும் நாங்க ஒரு டீக்கும் , ஓட்ட வடைக்கும் , ஒரு டம்ளர் சாராயத்துக்கும் எங்க வோட்ட அடமானம் வைக்க வேண்டியதுதானா” தமிழனின் தலைவிதி மாறவே மாறாதா\nஎங்கள மாதிரி ஆளுங்க இப்படி கஷ்டபடவேண்டாமேன்னுதான் நம்ம ஹை கோர்ட் புண்ணியவானுங்க தேர்தல் கமிஷனுக்கு கடிவாளம் போட்டுட்டாணுக... ஆமா சும்மா சும்மா ஆதாரம் இல்லாமல் எந்த வண்டியையும் நிப்பாட்டி சோதனை பண்ண கூடாதாம்.... இத கேட்ட பின்னாடிதான் எனக்கு நிம்மதியே.... இனி அய்யா தைரியமா மினி பஸ்லயும் , டிராவல்ஸ் வண்டிலேயும் , சரக்கு லாரிலயும் பண மூட்டையை ஊர் ஊருக்கு அனுப்பி வைக்கலாம்.. இனி எங்க ஊருக்கு வர்ற மினி பஸ்ல டெய்லி சரக்கு பாட்டிலும் , முனியாண்டி கடை பிரியாணியும் வந்து சேந்திரும்.... தேர்தல் ��ரைக்கும் ஜாலிதான்...\nஏண்ணே நமக்கு இந்த வேண்டாத வேலை\nஇருளை விளக்க வந்த விடிவெள்ளியாய் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தோன்றி இருக்கிறது ... அந்த சுயமரியாதையின் மொத்த உருவம் , தேவர் குல சிங்கம் தமிழ்நாடு முழுவதும் தனித்து போட்டி போட போகிறதாம் .... நம் முழு ஆதரவையும் கொடுத்து அவரை தாறு மாறாக வெற்றி பெற செய்தால் மட்டுமே தமிழ் நாடு சுபிட்சம் பெரும் ....\nஅண்ணே 234 தொகுதி இருக்குற தம்ழ்நாட்டுல வெறும் நாப்பது தொகுதியில மட்டும் போட்டி போடுறீங்களே , அதுக்கு காரணம் தமிழ்நாட்டுல மொத்தமே நாப்பது பேருதான்(உங்களையும் சேத்து) உங்க கட்சியில இருக்காணுக அப்படின்னு எதிர்க்கட்சிகாரங்க ஏளனமா பேசுராங்க... எனக்கு என்ன டவுட்னா உங்களையும் நம்புறதுக்கு நாப்பது பேர் இருக்குராணுகளா\nஇன்னைக்கு இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டி ... நமக்கு சங்கு ஊதுறதுக்குன்னே காலிறுதில ஆஸ்ட்ரேலியாகூட மோத வைக்கிறாணுக ... போண்டிங்க் வேற இன்றோடு டெண்டுல்கரின் உலக கோப்பை கனவுக்கு முடிவு கட்டுவோம்னு தெனாவெட்டா அறிக்கை விடுராறு .... அண்ணே நாங்க எல்லாம் சுனாமிலேயே சிக்சர் அடிக்கிறவணுக நீங்க எல்லாம் ஜூஜூப்பி ... இன்னும் இருபது வருஷம் கழிச்சும் உங்க பையன் இதே மாதிரி பேட்டி கொடுத்துக்கிட்டு இருப்பான் ... வயசானவுடனே டீம விட்டு தூக்குறதுக்கு தெண்டுல்கர் என்ன ஆஸ்ட்ரேலியன் டீம்லயா விளையாடுராறு .... இது இந்தியன் டீம் ... 2003ல ஒரு மாட்ச் ஜெயிக்க வச்ச ஆஷிஷ் நெஹ்ராவ அதுக்காகவே பத்து வருஷமா டீம்ல வச்சிருக்கோம் ... டெண்டுல்கர அவ்வளவு சீக்கிரம் விட்டிடுவோமா ஆனா ஒண்ணு உறுதி இன்னைக்கு நீங்க தோத்தா இதுதான் உங்களுக்கு கடைசி மாட்ச் , ... பாத்து சூதானமா விளையாடுங்க ராசா ....\nராஜாவின் பார்வை - வாழ்வியலும் சில புஸ்தகங்களும்....\nநம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு கணத்தில் ஒரு மூன்றாவது மனிதன் எடுக்கும் முடிவினால்தான் பெரும்பாலும் அமைகிறது ... என் அப்பா என் அம்மாவை திருமணம் செய்வதர்க்கு முன்னாள் அவருக்கு வேறு ஒரு பெண் பார்பதர்க்காய் மதுரையை அடுத்த மேலூருக்கு சென்றுக்கிறார் ... அந்த வயதில் அவர் அப்படியே இந்த வயதில் நான் ... தாடியை ஒரு ஆண்மையின் அடையாளமாக கருதி எப்பொழுதும் அதை தன்னுடனே வைத்திருப்பாராம் ... பெண் பார்க்க சென்ற பொழுதும் அவர் அண்ணன் தம்பிகள் எவ்வளவு கெஞ்சி���ும் மிரட்டியும் அவர் தன் தாடியை எடுக்கவில்லை ... எனக்கு என்னை பிடித்த பெண் மட்டும் தேவை இல்லை அவளுக்கு என் தாடியும் பிடித்திருக்க வேண்டும் என்பது அவர் எண்ணம் ... அவருக்கு அந்த வயதில் தாடியின் மேல் அவ்வளவு பாசம் ... அவர் எண்ணியதை போலவே அந்த பெண்ணுக்கு இவரை பிடித்து விட்டதாம் ... குறிப்பாய் தாடி வைத்த என் அப்பாவை .... ஆனால் பெண்ணின் வீட்டார் பெண்ணின் அண்ணன் வியாபார விஷயமாக பர்மா சென்றிப்பதாகவும் அவர் ஒருவாரத்தில் வந்து விடுவதாகவும் அவர் வந்து மாப்பிள்ளையை பார்த்து அவருக்கும் பிடித்திருந்தாள் மேற்கொண்டு பேசலாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள் .. என் அப்பாவும் தன் தாடியை பிடித்த ஒரு பெண் கிடைத்த சந்தோசத்தில் அதர்க்கு சரி என்று சொல்லி வந்து விட்டார் ....\nஒரு வாரத்தில் சரியாக அந்த பெண்ணின் அண்ணன் வந்து பார்த்திருக்கிறார் ... அதன் பின்னர் ஒரு வாரம் கழித்தும் எந்த பதிலும் பெண் வீட்டாரிடம் இருந்து வரவில்லை ... பிறகு என் அப்பா புரோக்கர்ரிடம் கேட்டு தெரிந்துகொண்டாராம் , அந்த ஆளுக்கு என் அப்பாவின் தாடி பிடிக்கவில்லை , என் அப்பாவை சுத்த பத்தமில்லாத ஆள் என்று நினைத்துக்கொண்டு வேணாம் என்று சொல்லி விட்டானாம் ... தாடியை எடுக்கமாட்டேன் என்ற என் அப்பாவின் பிடிவாதமும் , தாடி இருந்தால் அவன் சுத்தபத்தமில்லாதவன் என்ற அந்த மூணாவது மனிதனின் எண்ணமும்தான் இன்று நான் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க காரணம் ... இந்த இருவரில் ஒருவர் மாறி இருந்திருந்தாலும் நான் இன்று இங்கு இல்லை ... ஒருவேளை இருவரில் ஒருவர் மாறி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் நான் எங்கு இருந்திருப்பேன் இருந்திருந்தால் இதே உருவம் எனக்கு இருந்திருக்குமா இல்லை வேறு உருவத்தில் இருந்திருப்பேனா இல்லை வேறு உருவத்தில் இருந்திருப்பேனா என்னுடைய குணநலங்கள் மாறி இருந்திருக்குமா என்னுடைய குணநலங்கள் மாறி இருந்திருக்குமா அப்படி என்றாள் நான் என்ற எனக்கான அடையாளம் எது அப்படி என்றாள் நான் என்ற எனக்கான அடையாளம் எது இந்த கேள்வி என் மூளையின் ஒவ்வொரு செல்களிலும் நுழைந்து அதர்க்கான விடையை தேடி கிடைக்காமல் சம்பட்டியால் அடித்த தலைவலியாய் மூளையோடு உறைந்து போகிறது.... புரியாத புதிர்தானே வாழ்க்கை ....\nசென்ற வாரம் இரண்டு புத்தகங்களை படிக்க நேர்ந்தது... இ���ண்டுமே சினிமா சம்பந்தபட்டவர்கள் எழுதிய பிளாஷ்பேக் புத்தகங்கள் .. ஒன்று பாலாவின் இவன்தான் பாலா இன்னொன்று பிரகாஷ்ராஜின் சொலுவதெல்லாம் உண்மை .. இரண்டும் ஆனந்த விகடனில் தொடராக வந்தது ... இந்த இரண்டு புத்தகங்களிலும் எனக்கு பிடித்த விஷயம் எதர்க்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளபடி கூறிய அவர்களின் நேர்மை .... குறிப்பாய் பாலா .. எட்டாம் வகுப்பில் டோப்பு அடித்தது , பத்தாம் வகுப்பிலேயே கொலை செய்ய பிளான் பண்ணியது , இன்னும் ஒரு வருடம்கூட உயிருடன் இருக்கமாட்டான் என்று அவர் குடும்பத்தினரே என்னும் அளவுக்கு போதையில் ஊறி போயி இருந்தது என்று தன்னுடய கடந்த காலத்தை எதர்க்கும் அஞ்சாமல் அப்படியே புட்டு புட்டு வைத்திருக்கிறார் ...\nசமூகத்தில் வெற்றி பெற்ற எவருமே தன்னை பற்றி சிறு வயதில்இருந்தே கடுமையாக உழைப்பவன் என்று பொய்யாக ஒரு பிம்பத்தை உருவாக்கவே நினைப்பார்கள் ... என்னை போல நீங்கள் ஆவது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம் எல்லாராலும் அது முடியாது என்று ஏதோ கடவுள் விசேசமாக அவர்களை மட்டும் உலகிர்க்கு ஆசீர்வதித்து அனுப்பியதை போல அள்ளி விடுவார்கள் .. ஆனால் பாலா சொல்லியதோ வேறு : “நானே இவ்வளவு உயரத்தை தொடும் போது நீங்கள் எல்லாம் தங்கம் ... எதை வேண்டுமானாலும் அடையலாம்”… ஏர்வாடியில் வைத்து அவரின் நண்பன் கூறினானாம் “ பாலா நீயும் இங்க இப்படி ஒரு பைத்தியமா இருந்திருக்க வேண்டியவன் ஜஸ்ட் எஸ்கேப் “ என்று .படித்த எனக்கு கிறுகிறுத்தது .....\nசிறு வயது அனுபவங்களை பெரிய ஆள் ஆனவுடன் மரக்கின்ற அல்லது மறந்ததை போல நடிக்கின்ற ஆட்களுக்கு மத்தியில் அந்த அனுபவங்களை காலம் காலமாய் தன்னோடு சுமந்து செல்கிற பாலா எனக்கு தெரிந்து இப்போதைய தமிழ் சினிமாவின் உண்மையான பிதாமகன் .... அந்த அனுபவங்கள்தான் அவரின் மூன்றாவது கண் அல்லது ஏழாவது புத்தி என்று எண்ணுகிறேன் ....\nரோட்டில் போகும் பிச்சைக்காரனை பார்க்கும் போது முதலில் பரிதாபம் எழும் , இரண்டாவது முறை காணும் போது எரிச்சல் எழும் , அடுத்த தடவை அந்த எரிச்சல் கோபமாய் மாறும் ... பிச்சைக்காரர்களிடம் நான் காட்டிய உணர்வு சுழற்சியை மொத்தமாய் மாற்றி போட்டது பாலாவின் அந்த ஏழாவது அறிவு ... இன்று ஏதாவது ஒரு பிச்சைக்காரனை பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கையின் பின்னால் இருக்கும் பயங்கரம் என்னை நடுநடுங்க வைக்கிறது .என்றாள் காரணம் பாலாவின் அனுபவங்களும் அதை திரையில் அப்படியே கொண்டு வந்த அவரின் திறமையும்தான் ... உலக படம் எடுக்கிறேன் என்று நம்மை வாட்டி வதைக்கும் அறிவு ஜீவி இயக்குனர்கள் பாலாவிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது ...\nபிரகாஷ்ராஜின் சொல்லுவதெல்லாம் உண்மை தலைப்பை போலவே உள்ளே இருப்பதெல்லாம் உண்மை ... தொழியோடு இரவில் லாட்ஜில் இருந்தது , வீட்டு வேலை பார்க்க வந்த சித்தாலுடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தியது , ஷூட்டிங் ஸ்பாட்ட்டில் நடிகையுடன் ஒவ்வொருவராக உடலுறவு கொண்டது என்று தன் காமத்தையும் மறைக்காமல் பந்தியில் பரிமாறிய தைரியம் எல்லாருக்கும் அமையாது ... இந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு குறும்படம் பார்த்த உணர்வை கொடுத்தது ... காதல் , அம்மா பாசம் , காமம் , பொறாமை , இழப்பு , துரோகம், ஈகோ என்று எல்லாவற்றையும் பற்றி ஒரு ஞானியை போல தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்தே நமக்கு விளக்கி இருப்பார் .... இந்த புஸ்தகம் படித்த பின்னர் எனக்கு பிரகாஷ்ராஜின் மேல் இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது ... ஆனால் இதை படித்த பின்னர் தன் மனைவியின் மீது இவ்வளவு பாசத்தை பொழிந்த ஒரு மனிதன் எவ்வாறு அவரை விவாகரத்து செய்தான் என்று எனக்கு விளங்கவே இல்லை… the most dynamic component in the world is human’s mind... இந்த இரண்டு புஸ்தகங்களும் எனக்கு சொல்லி தந்தது அதுதான் ....\nஇந்த இரண்டு புஸ்தகங்களும் நண்பர் குண்டு ராஜகோபால் அவர்களின் வலைத்தளத்தில் இருந்துதான் தரவிறக்கம் செய்து பிடித்தேன் ... சிறந்த புஸ்தகங்களை தேடி தேடி தன் தளத்தில் போதும் நண்பர் குண்டுவிர்க்கு நன்றிகளும் வாழ்ததுக்களும்... தொடரட்டும் நண்பா உங்கள் பணி ... அவரின் தளத்தில் இருந்து சுஜாதாவின் பல நூல்களை தரவிறக்கம் செய்துள்ளேன் .. இனிதான் படிக்க வேண்டும் ... ஆனால் எனக்கு சுஜாதா மீது அவ்வளவு ஈர்ப்பு கிடையாது .. அவர் ஒரு படைப்பாளி என்று ஏற்றுக்கொள்ள எனக்கு முடியவில்லை ..... என்னை பொறுத்த வரை அவர் ஒரு எழுத்துலக விரிவுரையாளர் அவ்வளவே... மேலும் அவர் வாழ்க்கையோடு இயந்த கதைகளோ இல்லை படைப்புகளையோ இதுவரை கொடுத்ததில்லை ... பத்தினியின் கணவனுக்கு மட்டுமே கடவுள் தெரிவார் என்ற லாஜிக்தான் சுஜாதாவின் பெரிய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன் .... ஆனால் எங்கெங்கோ படித்த பல விசயங்களை கோர்வையாக நமக்கு புரியும்படி எளிமையாக கொடுப்பதில் அவருக்கு இணை அவர்தான் ... மற்றபடி மனதை விட்டு நீங்காத படைப்புகளை அவரால் கடைசி வரை தர முடியவில்லை.... காரணம் நாம் வாழ்வியலோடு அவருக்கு இருந்த அன்னியதன்மை .... திரை உலகில் கூட அவரின் இந்த அன்னியதன்மை தெளிவாக ஒவ்வொரு படைப்பிலும் தெரியும் ... விக்ரமும் சரி எந்திரனும் சரி என் மனதில் ஒட்டாமல் போனதர்க்கு காரணம் அந்த யதார்த்தமின்மைதான் ... சுஜாதா சிறந்த பொழுதுபோக்குவாதி ஆனால் சிறந்த படைப்பாளி அல்ல ...\nLabels: சுஜாதா, பாலா, பிரகாஷ்ராஜ், புத்தகம்\nபத்தாவது கிரிக்கெட் உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது .... இதுவரைக்கும் நடந்த முக்கியமான போட்டிகளின் சின்ன அலசல்தான் இந்த பதிவு ...\nஎல்லா உலக கோப்பையிலும் ஒரு அதிர்ச்சிகரமான , யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும் .. ஏதாவது ஒரு குட்டி அணி வலிமை வாய்ந்த பெரிய அணியை போட்டு தள்ளி ஆப்பு அடிக்கும் ... 2003 இல் கென்யா , 2007 இல் பங்களாதேஷ் இந்த வேளையை கச்சிதமாக செய்தன ... இந்த உலக கோப்பையில் அப்படி ஒரு ஆட்டமாக அமைந்திருக்க வேண்டிய போட்டி இது ... போட்டி தொடங்கும் முன்னர் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெரும் என்றுதான் அனைவரும் நினைத்திருப்பார்கள் ஆனால் நெதர்லாந்து அணியின் கச்சிதமான ஆட்டம் ஒரு இறுதி போட்டிக்கு உரிய பரபரப்பை ஆட்டத்தில் கொண்டு வந்து விட்டது ...இங்கிலாந்து அணி இன்னொரு இந்தியா என்றுதான் சொல்ல வேண்டும் ... பேட்டிங் பலமாக இருந்தாலும் பந்து வீச்சு அணியை அதலபாதாளத்தில் தள்ளி விடுகிறது ... நெதர்லாந்து அணி அவர்கள் பந்து வீச்சை நொறுக்கி தள்ளி பெரிய இலக்கை எட்ட இங்கிலாந்து அணிக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது போட்டி ... ஆனால் அவர்கள் பேட்டிங் அவர்களுக்கு கைகொடுத்தது .. இந்திய ஆடுகளத்தில் எப்படி ஆடவேண்டும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள் ... எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் ஒன்று இரண்டாக தட்டி கிடைக்கும் வாய்ப்பில் ஃபோர் சிக்ஸ் என்று அடித்து எதிர் அணிக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்பே கொடுக்காமல் விளையாடி ஒரு வழியாக ஆட்டத்தை ஜெயித்து விட்டார்கள் ... ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தாலும் மாரல் வெற்றி என்னவோ நெதர்லாந்துக்குதான் .. அவர்கள் தன்னம்பிக்கை இந்த ஆட்டத்தின் மூலம் எக்குதப்பாக எகிறி இருக்கும் .. கண்டிப்பாக எதிர்வரும் போட்டிகளில் ஏதாவது ஷாக் டிரீட்மெண்ட் எந்த பெரிய அணிக்காவது கிடைக்கலாம் இவர்கள் மூலம் ... எனக்கு என்ன பயம் என்றாள் அது இந்தியா வாக இருந்து விட கூடாது என்பதுதான் ... நம்ம பௌலிங் வேற மகா மட்டமா இருக்கு….\nஇந்த உலக கோப்பையில் இதுவரைக்கும் நடந்த போட்டிகளில் ரசிகர்களை கடைசி வரை சீட்டின் நுனியில் அமர வைத்து பார்க்க வைத்த ஒரே போட்டி இதுதான் ...அன்று இரவு இந்தியா முழுவதும் அனைவருக்கும் இதய துடிப்பு எகிறியிருக்கும் ... அன்று என் இதயம் துடித்த சத்தம் எனக்கே கேட்டது ஒரு வித்தியாசமான அனுபவம் ... பரிட்சை ரிசல்ட் நெட்டில் பார்ப்பதை போல , கலந்து கொண்ட நேர்முக தேர்வின் ரிசல்ட் அறிவிக்கபடுவதை கேட்பதை போல பரபரப்பாக இருந்தது அந்த ஆட்டம் ... நான் முதலிலேயே சொல்லியதை போல இங்கிலாந்தும் இந்தியாவும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் .. பேட்டிங்கில் தூள் கிளப்புகிறார்கள் ஆனால் பந்து வீச்சில் கோட்டை விட்டு விடுகிறார்கள் ... இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங் கவலையே இல்லை .. சேவாக் அடிக்கிறார் அவர் போனால் சச்சின் , அவரும் கைகொடுக்கவில்லையா கம்பீர் , ஒரு வேலை அவரும் காலை வாரினால் கோலி , யுவராஜ் தோனி , பதான் என்று பெரும் படையே இருக்கிறது ... இவ்வளவு பெரிய பேட்டிங் வரிசையை வைத்து கொண்டு அதுவும் சச்சின் ஆரம்பத்தில் பெரிய அடித்தலம் அமைத்து தந்தும் நம்மவர்கள் எடுத்தது 338 ... கடைசி நான்கு ஓவர்களில் பழைய இந்திய அணியை பார்க்க முடிந்தது ... இந்த ஆட்டத்தில் இந்தியா செய்த முதல் தவறு இது ... இன்னும் முப்பது ரன்கள் அதிகம் வந்து இருந்தால் மனதளவில் இங்கிலாந்து வீரர்களுக்கு பெரிய அழுத்தத்தை உண்டு பண்ணி இருக்கலாம் ... 338 என்பது பெரிய இலக்குதான் என்றாலும் அடிக்கவே முடியாத இலக்கு இல்லை முயன்றால் அடிக்கலாம் , இதுதான் இங்கிலாந்து அணியினர்க்கு ஒரு தெம்பை கொடுத்தது ... அதுவும் இந்திய ஆடுகளங்களில் எவ்வளவு பெரிய இலக்கையும் எட்டலாம் , ஆனால் ஒரே ஒரு விஷயம் ஸ்பின் பந்து வீச்சை சமாளிக்க வேண்டும் .... அவர்கள் அதை அருமையாக செய்தார்கள் .. பந்து வானத்தில் பறக்கவே இல்லை .. ஆனால் தரையில் உருண்டு கொண்டே இருந்தது ... அயர்லாந்து அணிக்கு எதிராக எப்படி விளையாடினார்களோ அதே போல எதிரணிக்கு அவ்வளவாக வாய்ப்பே கொடுக்காமல் அதே நேரம் தேவையான ரன் விகிதமும் அதிகரித்து விடாமல் safety play செய்தார்கள் .. அவர்களை மிரட்டும் அளவுக்கும் இந்திய அணியின் பந்து வீச்சு அமையவில்லை ... ஒரு கட்டத்தில் இந்திய பௌலிங் படை ஸ்டிராஸ் முன்னாள் சரணடைந்து விட்டது ... ஸ்டிராஸ் தன்னுடய வாழ்நாள் ஆட்டத்தை அன்று ஆடி விட்டார் .. என்னை பொறுத்தவரை அன்று சச்சினை விட மிக சிறந்த ஆட்டம் ஸ்டிராஸ்சினுடையது... ஆனால் கடைசியில் கேப்டன் தோனிக்கு எப்பொழுதும் ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் ஒரே பௌலர் ஜாகீர் கான் தன் ஒரே ஓவெரிலேயே ஆட்டத்தை எதிர்திசையில் மாற்றி விட்டார் ... அந்த ஓவரில் இங்கிலாந்து பக்கம் விழுந்து கொண்டிருந்த பூனை மீண்டும் மதில் மேல் ஏறி விட்டது ... அடுத்து அடுத்து வந்த ஓவெர்களில் விக்கெட் மளமளவென சரிய பூனை இந்தியாவின் பக்கம் விழ ஆரம்பித்தது ... நமக்குதான் பூனை என்று நினைத்திருக்க கடைசி இரண்டு ஓவெர்களில் அடிக்கபட்ட சிக்ஸெர்கள் மீண்டும் பூனையை மதில் மேல் ஏற்றிவிட , நல்ல வேலை கடைசி வரை அது அப்படியே யார்பக்கமும் விழாமல் நின்று விட்டது ... எனக்கு இந்த ஆட்டத்தை பார்த்த பொழுது ஒரே ஒரு விசயம்தான் மனதில் தோன்றியது “we miss you kumble “… அவரின் இடம் அணியில் இன்னமும் நிரப்பபடாமலேயே இருக்கிறது” .... இப்பொழுது இருக்கும் நிலமையில் இந்தியா 350 ரன்னுக்கு மேல் அடித்தாள் மட்டுமே உறுதியாக சொல்ல முடியும் வென்று விடலாம் என்று ... இல்லை என்றாள் கஷ்டம்தான் போல ...\nஇந்த இரண்டு அணிகளுமே சம பலத்துடன் இருக்கிறார்கள் .. இவர்களில் யாராவது ஒருவர் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது .. ஆனால் அது யார் என்பதை இனி வரும் ஆட்டங்களில் யார் தன் பௌலிங் டிபார்ட்மெண்ட்டை பலபடுத்துகிறார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது .. பெங்களூர் இவர்களுக்கு கற்று கொடுத்திருக்கும் பாடம் பந்து வீச்சை பலபடுத்தினால் நீங்கள் கோப்பையை வெல்லலாம் என்பதே .. பார்ப்போம் எந்த அணி அதை சரியாக புரிந்து கொண்டு தன்னை சரிபடுத்தி கொள்கிறது என்று..\nஇந்த உலககோப்பையில் திடீரென ஃபார்முக்கு வந்திருக்கும் அணி ... அஃப்ரீடி நாங்கள் கண்டிப்பாக இறுதி போட்டிக்கு நுழைவோம் என்று சொல்லி இருக்கிறார் ... அதுவும் நடக்கலாம் காரணம் அவர்களின் பௌலிங் ... வேகத்தில் அக்தர் மிரட்ட , சுழலில் அஃப்ரீடி கலக்குகிறார் ... இதுவரை நடந்த ஆட்டங்களை வைத்து பார்க்கும் போது பௌலிங் மிரட்டலாக இருப்பது இவர்களுக்குதான்... இது இப்படியே தொடர்ந்தால் அஃப்ரீடி சொல்லியதை போல இறுதி வரை கலக்கலாம் ... இலங்கை மைதானத்திலேயே அவர்களை தோற்கடித்ததில் மனதளவில் பெரிய உற்சாகத்தில் இருப்பார்கள் ...\nஆனால் இவர்கள் இறுதி போட்டிக்கு வந்தால் ஒரு பெரிய சிக்கல் காத்து கொண்டு இருக்கிறது ... அது போட்டி நடப்பது மும்பையில் ... சிவசேனா இவர்களை உள்ளேயே விடமாட்டோம் என்று மிரட்டி கொண்டு இருக்கிறது ... எனவே இவர்கள் ஒருவேளை நன்றாக விளையாடினாலும் ஐசிசி ஏதாவது செய்து இவர்களை இறுதி போட்டிக்கு வர விடாமல் செய்து விடும் என்றே நினைக்கிறேன்....\nஇவர்களை தவிர்த்து ஆஸ்ட்ரேலியா சௌத் ஆபிரிக்கா என்று இரண்டு பெரிய அணிகள் இருக்கிறார்கள் ... இவர்கள் இன்னமும் ஆட்டத்தை (பெரிய அணிகளுடன் ) ஆரம்பிக்கவே இல்லை , இவர்களும் ஆரம்பித்தாள் போட்டி இன்னமும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் .... நம் ஒவ்வொருவரின் ஆசையும் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் எனபதே ... ஆனால் இங்கிலாந்து உடனான ஆட்டத்தின் பின் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்து விட்டது ... ஐயா தோனி ஏதாவது பண்ணி பௌலிங் டிபார்ட்மெண்ட்ட டெவலப் பண்ணுயா… இத விட்டா வேற நல்ல வாய்ப்பு நமக்கு திரும்ப கெடைக்காது ...\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழு��்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பா���ல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இர��க்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/no-heavy-rains-but-its-going-steady-steady-one-said-tamilnadu-weatherman-117111300042_1.html", "date_download": "2018-10-17T03:02:22Z", "digest": "sha1:O7XLXY7CJEJRYB3XFKR2ONLDLWEKWZLU", "length": 12351, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னையில் இன்று இரவு கனமழை இருக்காது. தமிழ்நாடு வெதர்மேன் | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வ���க ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னையில் இன்று இரவு கனமழை இருக்காது. தமிழ்நாடு வெதர்மேன்\nஒரு காலத்தில் மழை செய்தி என்றாலே ரமணன் அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருவார். ஆனால் தற்போது சென்னை வானிலை மைய இயக்குனரின் வானிலை அறிக்கையை விட ஃபேஸ்புக்கில் மழை குறித்து பதிவு செய்யும் தமிழ்நாடு வெதர்மேன் வானிலை அறிக்கை புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நிலையில் இன்று இரவு மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியது என்ன என்று பார்ப்போமா\nஎன்னிடம் ஒரு நல்ல செய்தி ஒன்றும் கெட்ட செய்தி ஒன்றும் இருக்கிறது. சென்னையை நோக்கி பெரு மேகக்கூட்டங்கள் வந்தன. ஆனால், காற்று நம் பக்கம் மேகத்தை உந்தி திருப்புவதற்கு எதிராக அதிக அழுத்தம் கொடுத்துவிட்டதால், மேகக்கூட்டம் வலுவிழந்துவிட்டது. ஆதலால், நமக்கு மிதமான, மழை மட்டுமே இருக்கும். ஆனால், நேரம் செல்ல செல்ல இந்த மிதானமழையின் தீவிரம் சற்று அதிகரிக்கும்..\nஆதலால், மழையின் தீவிரம் அதிகமாகுமேத் தவிர கனமழை இருக்காது. சென்னைக்கு அருகே மிகவும் திரட்சியான மேக்கூட்டங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆதலால், சென்னையில் இன்று இரவு கனமழை இருக்காது. ஆனால், நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரம் இருக்கும்.\nஇன்று ஏராளமானோர் ராடார் குறித்துதெரிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். மேகக்கூட்டங்கள் வடக்கில் இருந்து தெற்காக செல்கிறது. ஆனால், நமக்கு மட்டும் தவறிவிட்டது. இறுதியில் மேககங்கள் மேற்கில் இருந்து கடற்கரை நோக்கி நகர்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை பக்கம் இருப்பதன் காரணமாக மேற்கு நோக்கி மேகங்கள் நகர்கிறது.\nமீண்டும் வெள்ளம்: பிபிசி வானிலை மையம் எச்சரிக்கை\nஇன்று இரவு முதல் சென்னையில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஞாயிறு முதல் சென்னையில் செக்கெண்ட் ரவுண்ட் மழை: தமிழக வெதர்மேன்\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மழை தொடர அதிக வாய்ப்பு\nமக்களே ஒருநாள் வானிலை அறிக்கையை கணிப்பார்கள்: ரமணனுக்கு வெதர்மேன் பதில்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/143917", "date_download": "2018-10-17T03:27:32Z", "digest": "sha1:ACVMISYEP7KGWYUDV7E3EB5ZUNJXCFGA", "length": 7570, "nlines": 86, "source_domain": "www.dailyceylon.com", "title": "வெளிநாட்டு நாடகங்கள், திரைப்படங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை - Daily Ceylon", "raw_content": "\nவெளிநாட்டு நாடகங்கள், திரைப்படங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை\nவெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளின் மீது விதிக்கப்படுகின்ற வரியினை அதிகரிப்பதற்கு 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது.\nஅதனடிப்படையில், குறித்த வரியினை திருத்தம் செய்து 2006ம் ஆண்டு 11ம் இலக்க நிதிச்சட்டத்தின் கீழ் குறித்துறைக்கப்பட்டுள்ள 2044/21ம் இலக்க 2017-11-07ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலினை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஉள்நாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளின் மீது வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகள் செலுத்துகின்ற தாக்கத்தினை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை ஈடுபட்டுள்ளது. (நு)\nPrevious: தனியார் வைத்தியசாலைகள் மூலம் அவசர இருதய சத்திர சிகிச்சை\nNext: ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி\nநீங்கள் வரியை உயர்த்தினால் நாங்கள் தொடர்ந்தும் பிள்ளைக் கட்டிவிட்டு சோற்றுக்குக் காத்திருக்கத்தான் போகிறோம்.. அரசுக்கு எதிராக போராடலாம். ஆனால் வீட்டுக்காரிக்கு எதிராகப் போராடவா முடியும். தாமதமாகக் கிடைக்கும் சோறும்கிடைக்காமல் போகலாம்.\nநீங்கள் வரியை உயர்த்தினால் நாங்கள் தொடர்ந்தும் பிள்ளைக் கட்டிவிட்டு சோற்றுக்குக் காத்திருக்கத்தான் போகிறோம்.. அரசுக்கு எதிராக போராடலாம். ஆனால் வீட்டுக்காரிக்கு எதிராகப் போராடவா முடியும். தாமதமாகக் கிடைக்கும் சோறும்கிடைக்காமல் போகலாம்.\nஇப்படியான ஆடம்பரத்துக்கு வரியை அதிகரித்து அத்தியாவசிய. பொருட்களின் வரியை இன்னும் குறைத்தால் சாதாரண மக்களுக்கு நல்லது.\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் ம��� அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/13/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-2648770.html", "date_download": "2018-10-17T02:44:46Z", "digest": "sha1:66MVMKD3QYURS7RPLL52OQ5I6EA5IBNS", "length": 7601, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தலைமைச் செயலகம் செல்லும் பன்னீர்செல்வம்; கூவத்தூர் புறப்படுகிறார் சசிகலா- Dinamani", "raw_content": "\nதலைமைச் செயலகம் செல்லும் பன்னீர்செல்வம்; கூவத்தூர் புறப்படுகிறார் சசிகலா\nBy DIN | Published on : 13th February 2017 12:17 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: தனது பதவியை ராஜினாமா செய்து ஒரு வார காலத்துக்குப் பிறகு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகத்துக்குச் செல்கிறார்.\nதலைமைச் செயலகத்துக்குச் சென்று எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என்று கடந்த வார இறுதியில் பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.\nஅதன்படி, இன்று அவர் தலைமைச் செயலகத்துக்கு வர உள்ளார். தலைமைச் செயலகத்தில் முக்கியக் கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையே, பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் பாதையில் போராட்டத்தில் ஈடுபட சசிகலா தரப்பினர் திட்டமிட்டிருப்பதாகவும் தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.\nஇந்த நிலையில், கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க 3வது நாளாக, கட்சியின் பொதுச் செயலர் சசிகலா புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த இரண்டு நாட்களாக கூவத்தூர் சென்று, அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசிய சசிகலா, இன்றும் அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளத\nமுதல் நாள் 3 மணி நேரமும், 2வதுநாளாக நேற்று 5 மணி நேரமும் எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/02/blog-post_22.html", "date_download": "2018-10-17T02:53:19Z", "digest": "sha1:FBK6MHJVQQRCMBHQAS7UT2PHAGEOM2DI", "length": 16844, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "இரு பெண்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nகொச்சியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் பல வருடங்கள் அமெரிக்காவில் இருந்தவர். இந்தியா வந்த பிறகு ஈ-பே நிறுவனத்தில் பணியாற்றினார். சில காரணங்களுக்காக அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறியவர் இப்பொழுது கொச்சியில் ஒரு சிறு நிறுவனத்தின் தூண்களில் ஒருவராக இருக்கிறார். அந்த நிறுவனம் சேர்தலா என்னுமிடத்தில் இருக்கிறது.\nஅவ்வப்பொழுது அலைபேசியில் பேசிக் கொள்வோம். சில வாரங்களுக்கு முன்பாக அழைத்த போது ஒரு கல்லூரியின் வளாக நேர்முக தேர்வில் இருந்தார். யாராவது கேம்பஸ் இண்டர்வியூ நடத்துவதாகவோ, தமது நிறுவனத்தில் ஆட்களுக்கான தேவை இருப்பதாகவோ சொல்லும் போது மூக்கு வியர்த்துக் கொள்ளும். யாரையாவது உள்ளே தள்ளிவிடும் வாய்ப்பு அது. ‘வேலைக்கு ஆள் எடுக்கறீங்களா’ என்றேன். அது வேலைக்கான நேர்முகத் தேர்வு இல்லை.\nசேர்தலாவில் நிறுவனம் நடத்துவதால் கேரள அரசாங்கம் சில சலுகைகளை வழங்குகிறது. சலுகைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அதற்கு பிரதியுபகாரமாக அரசுக் கல்லூரி மாணவர்கள் இருபது பேர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கிறார்கள். Data analytics பயிற்சி. ஒரு மாத கால இலவசப் பயிற்சி இது. கல்லூரி முடித்து வெளியே வரும் போது வேலை தேடுவதற்கு இந்தப் பயிற்சி உதவக் கூடும். ஒருவேளை அவர்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உருவானால் இருபது பேரில் சிறப்பாகச் செயல்படுகிற ஒன்றிரண்டு பேர்களை அவர்களே வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.\n‘இருபது பேர்ல ரெண்டு பேருக்கு தமிழ்நாட்டிலிருந்து வாய்ப்பு தர முடியுமா’ என்றேன். எனக்கு அப்பொழுது எந்த மாணவரை அனுப்ப வேண்டும் என்று தெரியாது. வாய்ப்பு கிடைப்பதுதான் அரிது. வாய்ப்பைக் கண்டுபிடித்துவிட்டால் ஆட்களுக்கா பஞ்சம்\n‘It should not be problem. எதுக்கும் நான் மேலாண்மையில் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்றார். அவர்கள் சரி என்று சொல்லிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. உடனடியாக அரசு உதவி பெறும் கல்லூரியொன்றில் பேசினேன். துறைத்தலைவர் தொடர்புக்கு வந்தார். அவரிடம் விவரங்களைச் சொன்னேன்.\n‘சார்...வேலை கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது..ஆனா மாணவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு..வெளியுலகம் தெரியும்’ என்றேன். அந்தக் கல்லூரியில் முப்பத்தைந்து மாணவர்கள் எம்.சி.ஏ படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகளின் பிள்ளைகள்.\n‘கொச்சின் சென்று வருகிற செலவு, அங்கே தங்குவதற்கான விடுதிச் செலவு என எல்லாவற்றையும் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்துவிடலாம். நன்றாகப் படிக்கக் கூடிய அதே சமயம் வசதியில்லாத மாணவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்’ என்று சொல்லியிருந்தேன். சேர்தலா, எர்ணாகுளத்திலிருந்து முக்கால் மணி நேர பேருந்து பயண தூரத்தில் இருக்கிறது. அதனால் சேர்தலாவிலேயே ஒரு விடுதி இருந்தால்தான் மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும். அத்தனை ஏற்பாடுகளையும் ராதாகிருஷ்ணனே பார்த்துக் கொண்டார்.\nஅன்று மாலையே துறைத்தலைவர் அழைத்து இரு மாணவிகளின் பெயர்களைச் சொன்னார். மகேஸ்வரி, ரேணுகாதேவி. இரண்டு மாணவிகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசினேன். இருவருக்குமே தந்தை இல்லை. அம்மாக்கள் விவசாயக் கூலிகள். நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருக்கிறார்கள்.\nவிவரங்களைச் சொல்லி ‘கொச்சி போறீங்களா’என்றேன். சம்மதம் சொன்னார்கள். ராதாகிருஷ்ணனிடம் இரண்டு பெண்களின் அலைபேசி எண்களையும் கொடுத்திருந்தேன். அவர் ஒருங்கிணைத்துக் கொண்டார். இரண்டு பெண்களும் ஒரு மாதம் தங்கி உணவருந்த எட்டாயிரம் ரூபாய். சென்று வர ஆயிரம் ரூபாய். மொத்தம் ஒன்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.\nவேலை தருகிறார்களோ இல்லையோ- கிராமப்புறத்திலிருந்து தமிழ் வழிக்கல்வியில் படித்து மேலே வந்திருக்கும் இத்தகைய விவசாயக் கூலிகளின் குழந்தைகளுக்கு இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்று காட்டுவதே கூட சிறந்த உதவியாக இருக்கும். அதுவும் வேலை வாய்ப்பு மிகுந்த ஏரியா இது. இத்தகைய படிப்புகளில் முப்பது நாட்கள் பயிற்சி என்றால் பல்லாயிரக்கணக்கில் கறந்துவிடுவார்கள். இலவசமாகச் செய்து கொடுக்கும் நிறுவனத்திற்கும் ராதாகிருஷ்ணனுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடலாமா என்று தெரியவில்லை. அதனால் பெயரைக் குறிப்பிடவில்லை.\nரேணுகாதேவியும் மகேஸ்வரியும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை அழைத்துப் பேசுகிறார்கள். பத்து நாட்களுக்கான பயிற்சி முடிந்திருக்கிறது. மிகவும் திருப்தியாக உணர்கிறார்கள்.\nஇந்தச் செய்தியை பொதுவெளியில் எழுத ஒரே காரணம்தான் - வேலை வாய்ப்புகள், பயிற்சிகள் குறித்தான வாய்ப்புகள் இருப்பின் தகவல் தெரிவித்தால் எங்கோ ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சரியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிடுகிறேன். இப்படிச் சொல்லும் போது கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது- Forward மின்னஞ்சல்கள், கண்ணில்படும் விளம்பரங்களையெல்லாம் அனுப்பி வைத்துவிடுவார்கள். அப்படி எதையும் அனுப்ப வேண்டாம். தனிப்பட்ட முறையில் நிறுவனத்தில்/வாய்ப்பில் தங்களால் தாக்கத்தை (influence) ஏற்படுத்த முடியுமெனில் அனுப்பி வைக்கவும்.\nஇதெல்லாம் நம்மைப் பொறுத்தவரைக்கும் ஐந்து நிமிட வேலை, ஒன்றிரண்டு அலைபேசி அழைப்புகளோடு முடிந்துவிடுகிற காரியங்கள்தான். ஆனால் யாரோ ஒரு மாணவனுக்கு அது எதிர்காலமாக இருக்கக் கூடும். நமக்கு மிகச் சாதாரணமான விஷயங்கள் எல்லாம் இங்கு பலருக்கும் அசாதாரணமான பிரம்மாண்டம் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டால் போதும். எவ்வளவு சிறிய வாய்ப்பையும் நாம் உதாசீனப்படுத்த மாட்டோம்.\nஅருமையான இணைப்பு பாலம் நீங்கள். வாழ்த்துக்கள்.\nமிக நல்ல உதவி. தொடரட்டும்.\nபிரம்மாண்டம் சிறு துகள்களால் ஆனது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8254/", "date_download": "2018-10-17T03:45:23Z", "digest": "sha1:FQNRA6VTKBMCW3HAH2Q7NYYZMJ24EPU4", "length": 6435, "nlines": 103, "source_domain": "www.pagetamil.com", "title": "தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) வருடாந்த இப்தார் | Tamil Page", "raw_content": "\nதேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) வருடாந்த இப்தார்\nதேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) வருடாந்த இப்தார் , ஊடகவியலாளர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் அமைப்பின் தேசிய தவிசாளர் றியாத் ஏ. மஜீட் தலைமையில் நேற்று முன்தினம் (12) பாலமுனை கஸமாறா ரெஸ்டூரன்டில் இடம்பெற்றது.\nஇந்த இப்தார் நிகழ்வில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், அமைப்பின் செயலாளர் பைசல் இஸ்மாயில், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், வைத்தியர்கள், கல்விப் புலத்தின் உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nமார்க்கசொற்பொழிவை மௌலவி என்.எம்.அப்துல் ஹபீல் நிகழ்த்தினார்.\nஇதன் போது சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முபாறக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட பிரயாணப் பை மற்றும் கிப்ட் பவுச்சர் போன்றவைகளை ஊடகவியலாளர்களிற்கு வழங்கப்பட்டன.\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘லொக்’ பண்ணிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nயாழில் குடும்ப பெண்ணை அடித்துக் கொன்ற ரௌடிகளிற்கு விளக்கமறியல்\nயாழ் இந்து மகளிரை அடித்து துவைத்து சம்பியனானது வேம்படி மகளிர்\nமைத்திரி கிளிநொச்சி வருவதற்கு முன் ஆனந்த சுதாகரை விடுதலை செய்வதே சிறப்பு\nபோராட்டத்தில் உயிர்நீத்தவர்களிற்கு மலையகத்திலும் அஞ்சலி\nஉரும்பிராய் செல்வா மணி மண்டபத்தில் உணவு தயாரிக்க இடைக்கால தடை\nயாழில் சேலையில் அசத்திய வெளிநாட்டு பல்கலைகழக மாணவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pothi.com/pothi/book/ebook-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:12:50Z", "digest": "sha1:6GVOLF46OWTXJOMY6QVPGEPI62F3DMU6", "length": 4093, "nlines": 71, "source_domain": "pothi.com", "title": "பாரதிதாசன் கவிதைகள் (eBook) eBook | Pothi.com", "raw_content": "\nby பாவேந்தர் பாரதிதாசன் (write a review)\nDescription of \"பாரதிதாசன் கவிதைகள் (eBook)\"\nபாரதிதாசன் கவிதைகள் ( முதல் த���குதி ) எனும் இந்த நூலில், காவியம், இயற்கை, காதல், தமிழ், பெண்ணுலகு, புதிய உலகம், பன்மணித்திறள் எனும் ஏழு தலைப்புகளில் மொத்தம் எழுபத்தைந்து கவிதைகள் இடம் பெற்றுள்ளன.\nஅனைத்துக் கவிதைகளும், தமிழின் சுவை அறிந்தோரும், தமிழரின் நலம் நாடுவோரும் படித்துப் பயன்பெறும்படி அமைந்துள்ளன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nபாவேந்தர் என்றும் புரட்சிக்கவிஞர் என்றும் மக்களால் அழைக்கப்படும், மக்கள் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் கனக சுப்புரெத்தினம் என்பதாகும்.\nமகாகவி பாரதியாரின் கவிதைகளின் மீது ஏற்பட்ட அளவில்லாக் காதலினால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.\nதமிழ், தமிழ்நாடு, தமிழர் வாழ்வு, மகளிர் முன்னேற்றம், தொழிலாலர் நலன், பகுத்தறிவு இவையே அவர்தம் கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.\nமூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கி, கீழினும் கீழாய்ச்சென்ற தமிழரைக்கண்டு, சினம் கொண்ட தமிழன்னையே பாவேந்தரின் வடிவாய்ப் பிறந்தாள் என்றால் அது மிகையாகாது.\nகரிப்பு மணிகள் by Rajam Krishnan\nReviews of \"பாரதிதாசன் கவிதைகள் (eBook)\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100949?ref=cineulagam-reviews-feed", "date_download": "2018-10-17T03:35:52Z", "digest": "sha1:NYK5K7H3XFDM6SHOEXB7JQ4W3IMSDLAO", "length": 9961, "nlines": 105, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜுங்கா திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- மெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ரஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜா���்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nவிஜய்சேதுபதி படம் என்றாலே தரமாக இருக்கும், கண்டிப்பாக எல்லோரும் போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை ஜுங்கா என்ற படத்தை நடித்து தானே தயாரித்தும் இருக்கிறார். சரி வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி கலக்கியிருக்கும் ஜுங்கா எப்படி இருக்கிறது, பார்ப்போம்.\nஜுங்கா (விஜய் சேதுபதி) தாத்தா, அப்பா இருவருமே கேங்ஸ்டர்கள். தங்களை பெரிய தாதாவாக நினைத்து தங்களிடம் இருக்கும் பணம், சொத்து, தியேட்டர் என்று எல்லாவற்றையும் இழக்கிறார்கள். கண்டக்டராக இருக்கும் விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தன் அப்பா, தாத்தா பற்றிய கதையை அறிகிறார். அவர்கள் இழந்த தியேட்டர் குறித்து அறிகிறார். உடனே அந்த தியேட்டரை மீட்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஜுங்கா.\nநடுவில் வரும் பிரச்சனைகளை சமாளித்து ஜுங்கா தன் அப்பா இழந்த தியேட்டரை மீட்டாரா இல்லையா\nஎல்லா படம் போல தனக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்துள்ளார். அதோடு யோகி பாபுவின் கூட்டணியில் வரும் காட்சிகள் எல்லாம் அசத்தல், காமெடிக்கு பஞ்சமே இல்லை. சரண்யா-பாட்டி காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.\nஅந்த தியேட்டரை மீட்க காமெடி கேங்ஸ்டராக நிறைய விஷயங்கள் செய்கிறார். ஒரு சில பார்க்க ஏற்றதாக இருந்தாலும் சில விஷயங்கள் இப்படியெல்லாம் செய்வார்களா என்று யோசிக்க வைக்கிறது, ஆனால் காமெடி கலந்து இருப்பதால் தவறாக தெரியவில்லை.\nவிஜய் சேதுபதி கெட்டப். பாட்டி, யோகி பாபு காமெடி காட்சிகள்\nவசனங்கள் மூலம் வைத்த காமெடி காட்சிகள் அசத்தல்.\nபிரான்சில் இருக்கும் பாரிஸ் என்று கூறினால் சென்னையில் உள்ள பாரிஸில் போய் உட்காருவது என சின்ன சின்ன காமெடி காட்சிகளுக்கு தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.\nகிளைமேக்ஸ் காட்சிகள் முன் பாடல்கள் வைத்தது\nகதையின் கதைக்களம் அவ்வளவு ஆர்வமாக இல்லை.\nடுவிஸ்ட் என்று எதுவு���் இல்லை, வில்லன் வில்லனாக இல்லை.\nமொத்தத்தில் சுமார் மூஞ்சி குமாரை எதிர்ப்பார்க்காமல் விஜய் சேதுபதி ரசிகராக வந்து படத்தை வேறொரு கோணத்திலிருக்கும் ஜுங்காவை ரசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/16852-.html", "date_download": "2018-10-17T04:26:53Z", "digest": "sha1:3YNUPOCL5XNHA6MTJG5X24C3YHTKYIYV", "length": 7418, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "கரு வளையத்தை உண்டாக்கும் மொபைல் போன்கள் |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nகரு வளையத்தை உண்டாக்கும் மொபைல் போன்கள்\nபல மணி நேரம் மெய்மறந்து செல்போனில் இருப்பதால் தூக்கம் பாதிக்கப்படுவதுடன், செல்போனின் தொடர்ந்த வெளிச்சத்தால் கண்கள் சோர்வடைகின்றன. தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம் இதெல்லாம் கருவளையம் உருவாக காரணமாகின்றன. புகைப்பழக்கம், மது, குளிர்பானங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்வதாலும் கருவளையம் உண்டாக அதிக வாய்ப்பிருப்பதாக அழகுக் கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் தாக்கத்தை குறைப்பதற்காக, தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழாக தடவி சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் கருவளையம் குறையுமாம்.மேலும், தண்ணீர் நிறைய குடிப்பது முகப்பொலிவைக் கொடுக்கும் என்று அழகுக் கலை நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் மற்றும் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் டெக்னாலஜியைத் தேவையில்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் கருவளையத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின�� புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nஎன்னை கேள்வி கேட்க முடியாது: குஷியில் சேவாக்\nநீண்ட நாள் கேள்விக்கு பதில் அளித்த சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t215-topic", "date_download": "2018-10-17T03:25:09Z", "digest": "sha1:HFKPC72I3S3JHEI45JFTE3OLQFUKMHAI", "length": 3940, "nlines": 55, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "ஜெய் நடிக்கும் புதிய படத்தில் மூணு ஹீரோயின்கள்!ஜெய் நடிக்கும் புதிய படத்தில் மூணு ஹீரோயின்கள்!", "raw_content": "\nஜெய் நடிக்கும் புதிய படத்தில் மூணு ஹீரோயின்கள்\nசென்னை: விமல் நடித்த 'எத்தன்' படத்தை இயக்கியவர் சுரேஷ். தற்போது இவர் பாம்பை அடிப்படையாகக் கொண்டு ஃபேன்டசி த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.\nஜெய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கேத்தரின் தெரசா, வரலட்சுமி, ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் 'நீயா' என்ற படம் பாம்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இந்தப் படம் பற்றிக் கூறியுள்ளார் இயக்குநர் சுரேஷ். \"இது முழுக்க முழுக்க புதுமையான என்டர்டெயின்மென்ட் படம். கமல் நடித்த 'நீயா' படத்தின் கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை. படத்தின் கதை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. மூன்று முதன்மையான ஹீரோயின்கள் இருந்தாலும் மேலும் சில நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்\" எனக் கூறியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_148568/20171110115040.html", "date_download": "2018-10-17T04:20:03Z", "digest": "sha1:35RLEHBFYPYX3QX7BXPLOTCFMCEXLNBP", "length": 6223, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நடிகை நமீதாவுக்கு நவ.24-ல் திருமணம்: ரைஸா தகவல்!!!", "raw_content": "நடிகை நமீதாவுக்கு நவ.24-ல் திருமணம்: ரைஸா தகவல்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nநடிகை நமீதாவுக்கு நவ.24-ல் திருமணம்: ரைஸா தகவல்\nநடிகை நமீதாவுக்கு நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது\nஎங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதாவுக்கு வருகிற 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.இதுதொடர்பான தகவல், பிக் பாஸ் புகழ் ரைஸாவின் சமூகவலைத்தளப் பக்கங்களில் வீடியோ வழியாக வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த வீடியோவில் ரைஸா உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து தன் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நமீதா. நானும் வீரேந்திராவும் நவம்பர் 24 அன்று திருமணம் செய்யவுள்ளோம். உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் தேவை என்று குதூகலமாக தன் வருங்கால கணவர் வீர் உடன் இணைந்து இச்செய்தியைப் பகிர்ந்துள்ளார் நமீதா.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவைரமுத்து பாலியல் தொல்லை: பாடகி சின்மயி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.3786.html", "date_download": "2018-10-17T04:08:52Z", "digest": "sha1:TPNMT62DVA54V2LEOZT6USQ42S4LOU5I", "length": 5329, "nlines": 87, "source_domain": "nesakkaram.org", "title": " ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்ற���கள் வழங்கல் நிகழ்வு. - நேசக்கரம்", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு.\nமட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது.\nஆனந்தபுரம் கிராமத்தில் குடியேறிய குடும்பங்களுக்கான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவியை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலையேற்று தங்கள் உதவியை வழங்க முன்வந்த உறவுகளான எமது திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி (வட்வெட்டித்துறை) கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் ஆதரவில் 41குடும்பங்களுக்கும் 410 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.\nஅமரர்கள் நடராசா சறோயினிதேவி தம்பதிகளின் நினைவுநாளை முன்னிட்டு 14குடும்பங்களுக்கான தென்னைமரக்கன்றுகள் வழங்குவதற்கான 49000ரூபாய் உதவியை வழங்கிய திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி குடும்பத்தினருக்கும் , 27குடும்பத்திற்கான 94000ரூபா உதவியினை வழங்கிய கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி ஆகியோருக்கு நேசக்கரம் தேன்சிட்டு அமைப்பினது நன்றிகள்.\nஎங்களது முயற்சியில் தங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்கிவரும் திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி ,கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் உதவியானது பல தருணங்களின் எங்கள் பணிகளுக்கு வெளியில் வராத ஆதரவாக இருந்து வருகிறது.\nஇயற்கையை பாதுகாப்போம் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை மேம்படுத்துவோம். ஆனந்தபுரம் எழில்புரமாக பரிணமிக்க தொடர்ந்த ஆதரவுகளை வேண்டுகிறோம்.\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 16th, 2015 | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&p=7272&sid=bf5e7f800e70c5205ea68068151e4d8b", "date_download": "2018-10-17T04:17:06Z", "digest": "sha1:ITGIQLOM63Y7HQ2TXK3LDFAXNEJ4X2JF", "length": 29790, "nlines": 363, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n.அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப���பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநான் வியாபாரத்திலிருந்து ஓய்வு பெற்று கணினியில் உலா வருகிறேன் பல விஷயங்கள் கற்க. நன்றி.\nஇணைந்தது: டிசம்பர் 26th, 2014, 10:16 pm\nvraman wrote: நான் வியாபாரத்திலிருந்து ஓய்வு பெற்று கணினியில் உலா வருகிறேன் பல விஷயங்கள் கற்க. நன்றி.\nவருக நண்பரே உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 2nd, 2015, 10:22 pm\nபூச்சரத்தின் மென்மையான வரவேற்புகள் உங்களுக்கு...\nமென்மை என்பதால் கொஞ்......சம் ......... தாமதம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொ��்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதை���ள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-anbu-thangaikku-25-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-10-17T04:13:15Z", "digest": "sha1:ZLOWHYH64AWCSP7SQPM5L6WP5NO6GTUU", "length": 3547, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Anbu Thangaikku 25-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nரன்வீர் தான் மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்து வந்ததைப் பற்றி அனைவரிடமும் கூறுகிறான். அவனுடைய செய்கைக்காக அவனது பெற்றோர் மன்னிப்பு கேட்கிறார்கள். ரன்வீருடைய பெற்றோர் அவனை சமாதானம் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/34294", "date_download": "2018-10-17T02:48:06Z", "digest": "sha1:2NIZX3GVBUJC4FGV2XJYL6VQQXR6ULP4", "length": 6418, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "ஒரு நொடி தாமதமாக பிறக்கும் 2017! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஒரு நொடி தாமதமாக பிறக்கும் 2017\nபுத்தாண்டை வரவேற்கும் ஆவலுடன் வருடத்தின் கடைசி தருணத்தில் அனைவரும் உள்ளோம். ஆனால் 2017-ஆம் ஆண்டு வழக்கத்தை விட ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் என்று கால அளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2017-ஆம் ஆண்டானது வானியல் கடிகாரத்தின்படி ஒரு நொடி காலதாமதமாக பிறக்க உள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை கொண்டு வானியல் நேரம் கணக்கிடபடுகிறது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் துல்லியமாக ந��ரம் கணக்கிடப்படுகிறது.\nநிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புவி சுழற்சி தாமதமாகி இருக்கலாம் என சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு (IERS) அறிவித்துள்ளது. புவி சுழற்சி தாமதம் காரணமாக 500 முதல் 750 நாட்கள் வரை வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையில் ஒரு விநாடி வேறுபாடு எற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதனை ஈடுசெய்ய உலக கடிகாரத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11 மணி 59- வது நிமிடம், 59- வது நொடிக்குப் பிறகு செயற்கையாக ஒரு ‘லீப்’ நொடி சேர்க்கப்படும். இது, வானியல் கடிகாரத்துக்கும், உலக கடிகாரத்துக்கும் இடையே ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.\nலீப் விநாடி முறையானது 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. உலகில் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 27-வது முறையாக இந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி லீப் விநாடி சேர்க்கப்படவுள்ளது. எனவே எதிர்வரும் 2017 புத்தாண்டு பிறப்பதற்கு கூடுதலாக ஒரு விநாடி எடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.\nநாளை முதல் ஏ.டி.எம்.,ல் ரூ.4,500 எடுக்கலாம் ரிசர்வ் வங்கியின் புத்தாண்டு அறிவிப்பு\nபாஸ்போர்ட் பெறுவதற்கான புதிய வழிமுறைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/young-actor-not-demanding-salary-048216.html", "date_download": "2018-10-17T02:48:14Z", "digest": "sha1:UPG5M656VNT5BFQBLWZ2BYEVJ7AABX2K", "length": 9311, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சம்பளமே இல்லாமல் நடிக்கும் இளம் நடிகர் | Young actor not demanding salary - Tamil Filmibeat", "raw_content": "\n» சம்பளமே இல்லாமல் நடிக்கும் இளம் நடிகர்\nசம்பளமே இல்லாமல் நடிக்கும் இளம் நடிகர்\nகாசு இருந்தால் காக்கா கூட ஹீரோ ஆகலாம் என்பது தமிழ் சினிமாவுக்கு பொருந்தும். ஒரு உவமைக்காக சொல்லப்பட்டதே தவிர சொல்லப்போகும் நடிகருக்கும் இந்த பழமொழிக்கும் தொடர்பு இல்லை.\nகல்வித் தந்தையாக இருக்கும் தயாரிப்பாளரின் மகன் அவர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அவர்களது கம்பெனி இயக்குநர்களின் படங்களில் தலைகாட்டி வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த படம் இன்னும் கிடப்பில் கிடக்கிறது. அப்பா கோடிகளில் திளைப்பதால் மகன் படங்களில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்குவதில்லையாம்.\nநடிக்க வாய்ப்பு கொடுத்தால் மட்டும் போதும் என்ற ரேஞ்சுக்கு இறங்கி வி���்டாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-play-lead-role-maniratnam-s-film-048400.html", "date_download": "2018-10-17T02:48:11Z", "digest": "sha1:MFTKPJ7CM3PJNPI2CLNVZSUBHTLEB7R5", "length": 15929, "nlines": 211, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிரத்னம் படத்தில் இணையும் சிம்பு - கொண்டாடும் ரசிகர்கள் | Simbu play a lead role in maniratnam's film - Tamil Filmibeat", "raw_content": "\n» மணிரத்னம் படத்தில் இணையும் சிம்பு - கொண்டாடும் ரசிகர்கள்\nமணிரத்னம் படத்தில் இணையும் சிம்பு - கொண்டாடும் ரசிகர்கள்\nசென்னை : மணிரத்னம் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது படங்களில் வரும் காதல் காட்சிகள் பலருக்கும் விருப்பமானவை.\nகடைசியாக இவர் இயக்கி கார்த்தி, அதிதி ராவ் நடித்த 'காற்று வெளியிடை' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி வந்து ஏமாற்றியது.\nஇந்த நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் இந்தத் தகவல் வெளியானது.\nதற்போது, இப்படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு, மணிரத்னம் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது சிம்பு ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.\n'ஜிமிக்கி கம்மல்'-ஹாலிவுட் நடிகருக்கு பிடித்துப் போனது-வீடியோ\nசிம்பு மணிரத்னம் கூட்டணி உறுதியானதையடுத்து சிம்பு ரசிகர்களும், மணிரத்னம் ரசிகர்களும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். நெட்டிஸன்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.\nமணிரத்னம் - சிம்பு காம்போ. இனிமே கொண்டாட்டம் தான். என தாரை தப்பட்டையோடு உற்சாகமாகிறார்கள் ரசிகர்கள்.\nநோட் பன்னி வச்சிக்கங்க அடுத்த வருசத்தோட மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் #Simbu #Mani #Arr 😍😍😍\nநோட் பன்னி வச்சிக்கங்க அடுத்த வருசத்தோட மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் இந்தப் படம்தான்.\n'ப்ரேமம்' படத்தில் கெத்தாக வரும் நிவின் பாலி குரூப்பின் படத்தைப் பதிவிட்டு உற்சாகத்தைக் காட்டுகிறார்கள் ரசிகர்கள்.\nதலைவன் ஒரு க்ளாசிக் படத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்டோம். மணிரத்னம் படத்துலேயே நடிக்கப் போறார்.\n'சிம்புவுடன் மணிரத்னம் மேஜிக் ஆன் தி வே' என செய்தியைக் கேட்டதும் உற்சாகமாயிருக்கிறார்கள் எஸ்.டி.ஆர் ஃபேன்ஸ்.\nமணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தின் ஸ்டில்லை பதிவிட்டு வெற்றியை குறியீடாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nஇப்ப இருந்தே வெறியேத்திக்குவோம் :\nமணிரத்னம் டைரக்ட் பண்ணின 'நாயகன்', தளபதி, சிம்பு நடிச்ச 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தையெல்லாம் போடுடா...\nபல ஸ்டார்கள் நடிக்கும் மணிரத்னம் படத்தில் சிம்பு. படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் காத்திருக்க முடியாது போலயே...\nசிம்புவும், மணிரத்னமும் சேர்ந்து படம் பண்ணப்போறதைக் கேள்விப்பட்ட நடிகரின் ரியாக்‌ஷன் இதுவாம்.\n'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதியும், மாதவனையும் போல இந்தப் படத்தில் விஜய் சேதுபதி - சிம்பு காம்போ இருக்குமாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/nl/wijzigen?hl=ta", "date_download": "2018-10-17T02:56:45Z", "digest": "sha1:UASHAKYS4YHHNWHOA4HDQEJ5UQRP5FGD", "length": 7089, "nlines": 84, "source_domain": "tradukka.com", "title": "Definitions: wijzigen (டச்சு) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-10-17T03:43:05Z", "digest": "sha1:OLJAELW6ATOVVIUIISNMLHXRMAKZ7TEW", "length": 12372, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி\n‘கிழக்கின் எழுச்சி” விவசாயக்கண்காட்சி மட்டக்களப்பு- கரடியனாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தில் 19.09.208 ஆரம்பமானது.\nவெள்ளிக்கிழமை வரையிலான மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை மாகாண ஆளுநர் றோஹித்த போகொல்லாகம சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்தார்.\nதமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கே. துரைராஜசிங்கம் மற்றம் விவசாய திணைக்கள அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.\nவிவசாய, கால்நடை மற்றும் மீன்பிடி துறைகளின் உற்பத்திப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இக்கண்காட்சியினைப் பார்வையிடுகின்றனர்.\nகாலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை இங்குள்ள கண்காட்சிக் கூடங்கள் திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் தொழில் துறையில் விவசாயிகளது ஆர்வத்தினைத் தூண்டும் நோக்குடன் வருடாந்தம் இதுபோன்ற கண்காட்சி நடாத்தப்படுவதாக விவசாய அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nசூடுபிடித்த போலி முகநூல் விவகாரம் – 11 பேர் கைது பெண் ஒருவர் படுகாயம்\nநல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன\nஒன்றரை வயது ஆண் குழந்தையின் விதைப் பைகள் இரண்டும் துண்டிப்பு- தாய் கைது\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்���ளா பாஸ்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபிகினி உடையில் படுகவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ள நிகேஷா படேல்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/10/12012338/Powerful-earthquake-in-Papua-New-Guinea.vpf", "date_download": "2018-10-17T03:51:23Z", "digest": "sha1:SPRGBRWUFSNO6ZHMEVTKL2NVWZBU7JIM", "length": 10055, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Powerful earthquake in Papua New Guinea || பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது + \"||\" + Powerful earthquake in Papua New Guinea\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nபசிபிக் தீவு நாடு, பப்புவா நியூ கினியா. அங்குள்ள நியூ பிரிட்டன் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவானது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 04:30 AM\nகிம்பே நகரில் இருந்து 125 கி.மீ. கிழக்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.\nநிலநடுக்கத்துக்கு முன்பாகவும், பின்பாகவும் 2 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி அலைகள் எழும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்தது.\nநிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிப்புகள் ஏற்பட்டனவா என்பது குறித்து தகவல் இல்லை.\nகடந்த பிப்ரவரி மாதம் 7.5 புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, 125 பேர் பலியாகி, அதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீளாத நிலையில் பப்புவா நியூ கினியாவில் நேற்றும் நிலநடுக்கம் தாக்கி இருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.\n1. ரூ.1,264 கோடி நிதி ஒப்புதல் கிடைத்து விடும்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தொய்வு ஏற்படாது - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்\n2. உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்\n3. சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\n4. விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை\n5. மத்திய மந்திரி எம்.ஜே அக்பர் மீதான புகாரை விசாரிக்க வேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்\n1. 20 பெண்களை கற்பழித்து கொன்ற ‘சைக்கோ’ வாலிபர், மனைவியுடன் கைது\n2. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்: டிரம்ப் மிரட்டல்\n3. முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் மீடூ இயக்கம் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது\n4. 900 கற்பழிப்பு- பாலியல் தாக்குதல் உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை\n5. மக்கள் பசியும், பட்டினியுமாக இருக்கும் நிலையில் சொகுசு காரில் வலம் வரும் கிம் ஜாங் உன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/10143116/The-philosophy-of-life-that-tells-step-in-life.vpf", "date_download": "2018-10-17T03:50:39Z", "digest": "sha1:HUXBHQCEI5HWB5TQJ4QFZ5Z4GU4FCWWJ", "length": 16362, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "The philosophy of life that tells step in life || வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 10, 2018 14:31 PM\nஅன்னையின் அந்த வார்த்தையை சுரதா என்ற மன்னன் கடைப்பிடித்து, தன் பகைவர்களை வீழ்த்தியதோடு, பலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுதலை அடைந்தான். எனவே கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது என்பது நவராத்திரி விழாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.\nமனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.\nநவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார். நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடை யானது, 9 படிகள் கொண்ட தாக அமைக் கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத் தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.\nகொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளை கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.\nஅடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளை கொலுவில் வைக்க வேண்டும்.\nமூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.\nநான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.\nஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.\nஇந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.\nமனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.\nதேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண���டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.\nபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.\nமனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே இதுபோன்ற வரிசையில் கொலு அமைக்கச் சொல்லப்பட்டுள்ளது.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n4. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n5. ஓம் வடிவ மலையில் குடவரை கோவில்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மூவரைவென்றான் கிராமம் லிங்ககிரி மலையில் அமைந்திருக்கிறது, குடவரை கோவில்.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/fly-mc-202-black-red-price-p4Tvny.html", "date_download": "2018-10-17T03:59:10Z", "digest": "sha1:4FH6DUO2KJPAGUXEEAWJE3J2SDH7ERNI", "length": 16065, "nlines": 390, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிளை மக் 202 பழசக் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிளை மக் 202 பழசக் ரெட்\nபிளை மக் 202 பழசக் ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிளை மக் 202 பழசக் ரெட்\nபிளை மக் 202 பழசக் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிளை மக் 202 பழசக் ரெட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிளை மக் 202 பழசக் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிளை மக் 202 பழசக் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிளை மக் 202 பழசக் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபிளை மக் 202 பழசக் ரெட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே MC 202\nடிஸ்பிலே சைஸ் 2 Inches\nடிஸ்பிலே டிபே LCD Display\nரேசர் கேமரா 1.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 32 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\nபேட்டரி சபாஸிட்டி 1800 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 15 hrs (2G)\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒ���் Dual SIM\nபிளை மக் 202 பழசக் ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/115103-updates-about-budget2018.html", "date_download": "2018-10-17T04:05:43Z", "digest": "sha1:4U4YZDQVEPYMDP4F65E6YY6IOGAZPCUV", "length": 31947, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "பட்ஜெட் 2018 - ’வருமான வரியில் மாற்றமில்லை!’ #Budget2018 #LiveUpdates | Budget 2018:Arun Jaitley & Modi Announcements", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:50 (01/02/2018)\nபட்ஜெட் 2018 - ’வருமான வரியில் மாற்றமில்லை\n* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடி ஆண்டு வருவாய் உடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25% ஆக குறைப்பு.\n* விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.\n* கல்விக்கான செஸ் வரி 3% ஆக இருந்தது. தற்போது 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\n* மொபைல் போன்களுக்கான 20% ஆக உயர்வு. முன்னர் 15% ஆக இருந்தது.\n* தனிநபர் வருமானத்தில் நிரந்தர கழிவுமுறை மீண்டும் அமல்படுத்தப்படும். மாத ஊதியக்காரர்கள் மருத்துவம், போக்குவரத்து செலவுகளில் ரூ.40,000 நிரந்தர கழிவாகப் பெறலாம்.\n* கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர் வருமான வரிவிதிப்பில் மத்திய அரசு பல்வேறு நல்ல மாற்றங்களை செய்துள்ளது. எனவே தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை.\n* வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனாலும் அரசுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை.\n* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.\n* நிதி பற்றாக்குறையானது ஜிடிபியில் 3.3% ஆக இருக்கும்.\n* வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது.\n* குடியரசுத்தலைவர், ஆளுநர், துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.\n* குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. துணை குடியரசுத்தலைவரின் சம்பளம் 4 லட்சமாக உயர்வு.\n* ஆளுநரின் சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்வு.\n* ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* 4,000 -க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.\n* ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்\n* இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 5 லட்சம் வைஃபை ஸ்பாட் அமைக்கப்படும்.\n* உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 56 விமான நிலையங்கள் இணைக்கப்படும்.\n* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு.\n* ஜவுளித்துறைக்கு ரூ.7140 கோடி ஒதுக்கீடு.\n* அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சிசிடிவி, வைஃபை வசதி வழங்கப்படும்.\n* ’எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்கான நிதி 50 சதவிகிதம் உயர்வு. எஸ்.சி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.56,619 கோடியும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.39,135 கோடியும் ஒதுக்கீடு.\n* மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு\n* 10 கோடி ஏழைக் குடும்பங்களின் சுகாதாரத்துக்காக, தலா ரூ.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ரூ.1,200 கோடி ஒதுக்கீடு. இது, உலகின் மிகப்பெரிய மருத்துவத் திட்டம்.\n* கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழுக் கவனம் செலுத்தும்.\n* விவசாயிகளின் விளைபொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்பொருட்டு, நாடு முழுவதும் பிரமாண்டமான உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.\n* டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சிறப்பு நிதியுதவி.\n* அடுத்த ஒரு வருடத்துக்குள், 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை.\n* 3 நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு அரசு மருத்துக்கல்லூரி வீதம் 24 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.\n* குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.\n* பிடெக் படித்த மாணவர்கள் 1000 பேருக்கு பிஎச்டி படிக்க நிதியுதவி வழங்கப்படும்.\n* பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் டிஜிட்டல் பலகை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.\n* விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.\n* வரும் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு ரூ 11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.\n* சுமார் 2 கோடி கழிப்பறைகள் ஒரு வருடத்தில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்படும்.\n* 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு.\n* தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு.\n* அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.\n* 4 கோடி ஏழை வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம்.\n* 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.\n* இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.\n* உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு.\n* இனிமேல் கால்நடை வளப்போர், மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டு (kisan credit card) வழங்கப்படும். இதுவரை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.\n* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 8 கோடி கிராமப்புற பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்பு வழங்க முடிவு.\n* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75 கோடி வழங்க முடிவு.\n* 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்\n* விவசாய சந்தைகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.\n* வேளாண் துறையில் ரூ.500 கோடி நிதியுடன் ஆப்பரேசன் க்ரீன் எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.\n* மீன்வளத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு\n* வேளாண்மை, கிராம மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\n* நாட்டின் இயற்கை வளங்கள் நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் ஏலம் விடப்படுகின்றன.\n*விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.\n*மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு பொறுப்பேற்றது. மத்திய அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.5% ஆக தக்கவைத்துள்ளோம். 8% வளர்ச்சியை அடைவதில் உறுதியாக உள்ளோம்.\n*உலகின் 7வது வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.\n*நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது.\n*அதிவேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.\n*வறுமையை குறைப்போம் என்று எங்கள் அரசு வாக்கு கொடுத்தது. கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம்.\n*2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் அருண் ஜெட்லி.\n*பட்ஜெட் உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் முதல்முறையாக பட்ஜெட் உரை இந்தி மொழியில் வாசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் பெரும்பலான பகுதிகளை இந்தியிலும்,சில முக்கிய பகுதிகளை ஆங்கிலத்திலும் வாசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\n*பட்ஜெட் எதிரொலி - பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது.\n*இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ‘ இந்த பட்ஜெட் வளர்ச்சியை நோக்கி கல்வி, சுகாதாரம் உற்பத்தி மேலாண்மை கொண்டதாக இருக்கும்’ என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நம்பிக்கை தெரித்துள்ளார்.\nபட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்துக்கு வந்தார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி\nநிதி நிலை அறிக்கை ஆவணங்கள் நாடாளுமன்றத்துக்கு மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.\n2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்குறித்து அனைவர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல்செய்யும் கடைசி ’முழு அளவிலான’ நிதிநிலை அறிக்கை இது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமாக நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு என மோடி அரசின் மீது மக்கள் சற்று அதிருப்தியில் இருப்பதால், இந்த பட்ஜெட் மக்களுக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், பொதுபட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டுள்ளதால் முக்கிய ரயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட��� மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2016/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T02:51:12Z", "digest": "sha1:C5DMBDBQDPNE7WQE4ETMNU55VVI5CTI4", "length": 8943, "nlines": 107, "source_domain": "serandibenews.com", "title": "‘புதிய தலைமுறைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்’ – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n‘புதிய தலைமுறைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்’\nஇனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஅவ்வாறே மக்களுக்கு விசுவாசமானதும் பொதுமக்களின் இதயத் துடிப்பினைப் புரிந்துகொள்ளக்கூடியதுமான மக்கள் நேயக் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பி இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றிபெறச் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டயில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை நேற்று (06) பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nவடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெறவுள்ளதுடன், இத்தேர்தல்களைப் போன்றே நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடியவாறு கட்சியைப் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nகடந்த ஒருசில தசாப்த காலங்களுக்குள் அரசியல்வாதி தானாகவே தன்னுடைய பிரதிவிம்பத்தை சீர்குழைத்ததன் விளைவாகவே இன்று புதியதோர் அரசியல் கலாசாரத்தின் தேவை எழுந்துள்ளது.\nஒருசில அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாரதூரமான குற்றச்செயல்களைப் புரிந்து அவை மறைமுகமக மேற்கொள்ளப்பட்டவைகளென நினைத்தபோதும் மக்கள் அவற்றை அறிந்து வைத்திருந்தார்கள்.\nஅரசியலுக்கு வரும் எந்தவொரு நபரும் சுகம் அனுபவிப்பதற்கு எதிர்பார்க்க கூடாதெனவும் அவ்வாறு செய்யும்போது அவர்களை மக்கள் நிராகரிப்பார்களெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nவடக்கு மாகாண பதவி வெறிடங்கள்\nவிமல் வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2017/10/blog-post_18.html", "date_download": "2018-10-17T03:34:56Z", "digest": "sha1:PXZC7I2577YB5VCNZGAWNQDKIATOQNVR", "length": 15096, "nlines": 76, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப��� பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nபுதன், 18 அக்டோபர், 2017\nதீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘\nதீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘\n(குறிப்பு: வள்ளலார் வழியாகிய சுத்த சன்மார்க்கத்தில் இருப்பவர்களுக்குரிய கட்டுரை)\nபொதுவாக ஏதேனும் காரணங்கள் சொல்லி மக்கள் சந்தோசமாக இருப்பதில் சந்தோசம் தான். அதன் வரிசையில் இந்த தீபாவளியை நாம் கருதலாமா என்ற கேள்வி வரும் போது நம் வள்ளலார் இவை குறித்து என்ன சொல்லியுள்ளார்கள் என்பதே சரியாகும். என் மார்க்கம் அறிவு மார்க்கம் மற்றும் உண்மை அறியும் மார்க்கம் என்கிறார்.ஆக, ஒன்றை சொல்லும் போது கேட்கும் போது, அதன் உண்மை என்ன என தெரிந்துக் கொள்பவர்களே நாம்.\nஇந்த விழா[தீபாவளி] எதன் அடிப்படையில் கொண்டாடப் படுகிறது என்ற உண்மை அறியும் ஆசை உள்ள நம்மவர்கள் மட்டும் கட்டுரையை தொடரலாம்.\nஇந்த நாட்டில் இந்த பண்டிகை முழுக்க முழுக்க புராணம்,இதிகாச அடிப்படையிலேயே கொண்டாடப் படுகிறது.புராணம் எதுவெனில்; விஷ்ணு புராணம் மற்றும் ஸ்கந்த புராணம் இதிகாசம்: இராமாயணம். இதில் விரதம், நோன்பு உண்டு.சரி நம் சுத்தசன்மார்க்கம் என்ன சொல்கிறது\nவள்ளலாரின் கட்டளை யாதெனில்; வேதம்,ஆகமம், புராணம்,இதிகாசம் போன்ற கலைகளில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்கள். இங்ஙனம் வள்ளலாரின் கட்டளை இருக்கும் போது புராணத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் தீபாவளி சுத்த சன்மார்க்கத்தாருக்கு கிடையாது. கூடாது. சமய நம்பிக்கை உள்ளவர்களின் ஒரு விழா.\nஏன் புராணம், இதிகாசத்தில் லட்சியம் வைக்க கூடாது இதோ நம் அய்யா கீழ்வருமாறு சொல்கிறார்கள்;\nஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழு உக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள், என்கிறார் வள்ளலார். மேலும், அவ்வாறு இதில் பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் இதில் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார் நம் அய்யா. அய்யாவின் கட்டளையை ஏற்பவர்கள் தான் சுத்த சன்மார்க்த்தில் இருக்கும் தகுதி பெறுவர் என்பது மிகவும் எல்லோருக்கும் தெரிந்த விதி.\n“வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையேஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தேதீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்சித்தசிகா மணியேஎன் திருநாயகனே\nஇருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை\nஇருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு\nமருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம\nவழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்\nதெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி\nசிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்\nஅருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே\nஅருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.\n“கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்\nகூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்\nகள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்\nகாட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்\nபிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே\nபிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே\nதள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்\nதனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.”\n“தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்\nசொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்\nஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்\nஉலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்…”\n” தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்\nசேர்கதி பலபல செப்புகின் றாரும்\nபொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்\nபொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்\nமெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்\nமேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்\nஎய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.”\nஇன்னும் பல பாடல்கள் உள.\nநம்மவர்களே, வள்ளலார் வழியில் உள்ளவர்களே, இதிகாசம்,புராணம் இவையில் லட்சியம் வையாதீர்கள். இதில் லட்சியமில்லை என்றால் புராண இதிகாச அடிப்படையில் அமையப் பெற்ற ” தீபாவளி” ஏது கூடாத ஒன்றுக்கு ” வாழ்த்து” ஏது.\nவள்ளலார் இந்த உண்மையை தான் சொன்னார்கள். ஆனால்; அன்றைய தினம் அதாவது 22/10/1873 ல் இருந்த நிலைப்பற்றி வள்ளலாரே சொல்கிறார்கள்;\n” உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”\n“இது காறும் என்னோடு நீங்கள் பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்ன தென்று தெரிந்து கொள்ளவில்லை.”\n” அய்யா, நீங்கள் சொல்லவந்ததை இன்று நாங்கள் தெரிந்துக் கொண்டோம்” என்று.\nஇதோ வள்ளலார் நமக்காக எங்ஙனம் வேண்ட வேண்டும் என்று சொன்னதை இன்று சொல்லி ஆண்டவரிடம் வேண்டுவோம்;\n“எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே\nஇது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்\nஅன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 6:48 0 கருத்துகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடவுளுக்கும் நமக்கும் என்ன மறைப்பு \nசுத்த சன்மார்க்கம் என்றால் என்ன\nதலைமைச் சங்கம் எங்கு உள்ளது \nமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-10-17T04:13:24Z", "digest": "sha1:R2AQJ4YID66BHMBRDZ4MIAE3RP7SY5TY", "length": 15233, "nlines": 503, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: கசிவுகள்... கசிவுகள்...", "raw_content": "\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 9:28 PM\nதங்களின் உள்ளங்கவர்ந்த தளங்களின் ஊடாக தஞ்சையம்பதியினையும் இணைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 1, 2014 at 10:47 PM\nஆஹா மிக மிக அருமை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 2, 2014 at 6:54 AM\nசெய்திகளை அழுத்தமான கவிதையாக்கி விட்டீர்கள் ஐயா.\nகரந்தை ஜெ���க்குமார் July 2, 2014 at 7:05 AM\nதிண்டுக்கல் தனபாலன் July 2, 2014 at 7:59 AM\nமறக்க முடியாத நிகழ்வுகள் ஐயா...\nஏறிய விலைகள் என்றாவது குறைந்திருக்கிறதா....\nஅதிலும் பல நாட்களுக்குப் பிறகும் சிலர் உயிரோடு மீட்கப்பட்டு விட்டார்களே. அது பிழைத்தவர்களின் நம்பிக்கை.....அர்ப்பணித்தவன் ஆணோ பெண்ணோ அர்த்தநாரியோ அதனால் சிலர் வாழ்வில் நம்பிக்கை துளிர் விடுகிறதே. அனாந்திரத்தில் போன விமானம் குறித்து செய்தி வரும் என்று எண்ணுவதும் நம்பிக்கையே. அருமையான கவிதைப் பகிர்வு ஐயா. .\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிருந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nநீயும் அழகு நானும் அழகு... நீ மலர்ந்த பூ ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/143919", "date_download": "2018-10-17T03:25:22Z", "digest": "sha1:3WTQ3R63BA7MA67M2YTLWLBCUU2MDK6L", "length": 4776, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி - Daily Ceylon", "raw_content": "\nஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி\nஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பங்குடைமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஹம்பாந்தொட்டை துறைமுக நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெறவுள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். (ஸ)\nPrevious: வெளிநாட்டு நாடகங்கள், திரைப்படங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை\nNext: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்தார் டிரம்ப்\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_54.html", "date_download": "2018-10-17T03:54:07Z", "digest": "sha1:6X6TVKF2MBM3PYSC5EAHYWX34WGZ5WKJ", "length": 20246, "nlines": 79, "source_domain": "www.nisaptham.com", "title": "யாருக்கு பைத்தியம்? ~ நிசப்தம்", "raw_content": "\nஇப்பொழுதெல்லாம் அலுவலக நேரத்தில் தினமும் இருபது நிமிடங்களாவது ஒரு நடை போய்விட்டு வருகிறேன். டிரினிட்டி சர்ச்சிலிருந்து பத்து நிமிடங்கள் வேகமாக நடந்தால் அல்சூர் மார்கெட்டுக்குச் சென்றுவிடலாம். திரும்ப பத்து நிமிடங்கள் நடந்தால் அலுவலகத்திற்கு வந்துவிடலாம். அல்சூர் வரைக்கும் சென்று வரக் காரணமிருக்கிறது. அல்சூரில் திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்கள்தான். பழங்காலத்திலிருந்தே இது தமிழர் பகுதி. யாரிடமாவது கதை அடிக்கலாம்.\nஅல்சூரில் ஒரு கொய்யாக்கடைக்காரர் இருக்கிறார். தள்ளுவண்டி வியாபாரி. வழக்கமாக ஒரு கொய்யாக்காய் வாங்கிக் கொள்வேன். வெள்ளைக் கொய்யா ஐந்து ரூபாய். சிவப்பு என்றால் ஏழு ரூபாய். சில நாட்களுக்கு முன்பாக காலையில் ஆளைக் காணவில்லை. மாலையில் இருந்தார். ‘உங்களைக் காலையில் காணோமே’ என்ற போது ஒரு கதையைச் சொன்னார். பக்கத்து வீட்டில் ஒரு பையனுக்கு பைத்தியம் முற்றிப் போய் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். மயக்க ஊசி போட்டு அங்கேயே படுக்க வைத்துவிட்டார்களாம். இப்பொழுது கையில் ஒரு விலங்கு மாட்டியிருப்பதாகச் சொன்னார்.\n‘இத்தனை நாள் நல்லாத்தான் இருந்தான்..திடீர்ன்னு என்னவோ ஆகிடுச்சு’ என்றார்.\nஇதே போன்ற இன்னொரு நபரை பார்த்திருக்கிறேன். பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையின் அருகில். அந்த சிறைச்சாலை வளாகத்திற்குள் பிரதான வழியில்தான் செல்ல வேண்டும் என்றில்லை. பின்பக்கம் வழியாகவும் செல்லலாம். ஜெயலலிதா இங்கிருந்த போது போலீஸ் கெடுபிடி அதிமாக இருக்கும் நாட்களில் அந்த வழியில் சென்று விடுவேன். குறுகலான பாதையொன்றில் சில வீடுகளைத் தாண்டிச் சென்றால் சிறைச்சாலையின் முதல் வாயிலைத் தாண்டிவிடலாம். அந்த வீடுகளில் ஒன்றில் ஒரு மனிதரைக் கட்டி வைத்திருப்பார்கள். அதை வீடு என்று சொல்ல முடியாது. குடிசை. நிலத்தில் மாடு கட்டுவதற்கு முளைக்குச்சி நட்டு வைத்திருப்பார்கள் அல்லவா அப்படியான ஒரு கம்பியை நிலத்தில் அடித்து அதில் கயிறின் ஒரு நுனியைக் கட்டி அதன் இன்னொரு நுனியை அந்த மனிதனின் கையில் கட்டியிருப்பார்கள். இறுக்கமாகவெல்லாம் கட்டியிருக்கமாட்டார்கள். கழட்டுவது பெரிய காரியமே இல்லை. ஆனால் அவனுக்கு அதைக் கழட்டக் கூடத் தெரியாது. எந்நேரமும் ஏதோ உளறிக் கொண்டிருப்பான். வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டிருக்கும். முதலில் பார்ப்பதற்கு பயமாகத்தான் இருந்தது. ‘எதுவும் செய்ய மாட்டான் போங்க’ என்று அந்த வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண்குரல் வந்த பிறகு மெதுவாகத் தாண்டிச் சென்றேன். அநேகமாக அந்த மனிதனின் அம்மாவின் குரலாக இருக்கக் கூடும்.\nஅதன் பிறகு சிறைச்சாலைக்குள் செல்லும் போதெல்லாம் சற்று தள்ளி நின்று ஐந்து நிமிடங்களாவது பார்த்துச் செல்வது வழக்கமாகியிருந்தது. அந்த மனிதனுக்கு ட்ரவுசர் மட்டும்தான் அணிவித்திருப்பார்கள். சிறுநீர் கழிக்கும் போது ட்ரவுரைக் கீழே இறக்கிவிட்டு அதே இடத்திலேயே சிறுநீர் கழிப்பான். ட்ரவுசரைக் கழட்டத் தெரிகிறது ஆனால் கைக்கட்டை அவிழ்க்கத் தெரிவதில்லை- ஆச்சரியமாக இருக்கும். அந்தத் தெருவில் அத்தனை வீடுகள் இருக்கின்றன. அவன் நிர்வாணமாக இருக்கும் போதும் கூட பெண்கள் சர்வசாதாரணமாக நடமாடுகிறார்கள். புதிதாக வருபவர்களுக்குத்தான் சங்கடமாக இருக்கும்.\nஒரு நாயைக் கட்டி வைப்பது போல மனிதனைக் கட்டி வைப்பது எவ்வளவு கொடுமை சில சமயங்களில் அதே இடத்தில் படுத்துக் தூங்கிக் கொண்டிருப்பான். விரல் நகங்கள் வெகு நீளமாக வளர்ந்திருக்கும். அவனை எப்படி அமர வைத்து நகங்களை நறுக்க முடியும் சில சமயங்களில் அதே இடத்தில் படுத்துக் தூங்கிக் கொண்டிருப்பான். விரல் நகங்கள் வெகு நீளமாக வளர்ந்திருக்கும். அவனை எப்படி அமர வைத்து நகங்களை நறுக்க முடியும் இதெல்லாம் மனித உரிமை மீறல் இல்லையா இதெல்லாம் மனித உரிமை மீறல் இல்லையா சரியான மருத்துவ வசதி தர வேண்டாமா என்றெல்லாம் கேட்கலாம்தான். ஆனால் அந்தக் குடும்பத்தின் நிலையைப் பார்த்தால் கேட்க முடியாது.\nகொய்யாக்கடைக்காரர் சொன்னதும் அந்த மனிதனின் ஞாபகம்தான் வந்தது.\nநமது மனம் சஞ்சலப்பட்டு சீரழிந்து போவதற்கு எவ்வளவோ விஷயங்கள் நம்மைச் சுற்றிலும் நடக்கின்றன. தேவையில்லாத கோபம், தேவையில்லாத பதற்றம் என்பதெல்லாம் கூட மனநலம் கெட்டுக் கொண்டிருப்பதன் அறிகுறிதான். ஒரு நாளில் எத்தனை மனிதர்களின் முகம் பார்த்துச் சிரிக்கிறோம் என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. ஒரே நிறுவனத்தில் வேலை செய்வார்கள்; ஒரே பேருந்தில் செல்வார்கள். ஆனால் ஆளாளுக்கு ஹெட்போன் வழியாக ஃஎப்.எம்மில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசுவதில்லை. பேச்சு இருக்கட்டும்- ஒரு புன்முறுவல் கூட இருப்பதில்லை. மனநலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சக மனிதர்களிடம் நிறையப் பேச வேண்டும் என்கிறார்கள். ஆனால் நாம்தான் சுருங்கிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் தனிமனிதனின் மனநலம் சார்ந்த பிரச்சினை என்பதைவிடவும் சமூகத்தின் மனநலம் சார்ந்த பிரச்சினை எனலாம். மொத்தமாகவே அப்படித்தானே இருக்கிறோம்\nசெந்தில் பாலன் என்றொரு மருத்துவர் நிசப்தம் வழியாக நண்பரானார். எலும்பு முறிவு மருத்துவர். கல்லூரி காலத்தில் விகடனின் மாணவ நிருபராக இருந்தவராம். இப்பொழுது நாவல் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். ஆர்த்தோ மருத்துவர் எழுதுகிறார் என்றாலே எனக்கு டாக்டர். பிரகாஷ்தான் ஞாபகத்துக்கு வரும் என்றேன். அது உண்மைதானே பிரகாஷ் பற்றிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். எங்கு வாசித்தே��் என்பது சரியாக ஞாபகமில்லை. பிரகாஷ் நிறைய காப்புரிமைகள் வாங்கியிருக்கிறார், அறுவை சிகிச்சையின் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் என்றெல்லாம் அவரை அந்தக் கட்டுரை பாராட்டியிருந்தது. எலும்பு முறிவுத் துறையில் எவ்வளவோ சாதித்திருக்க வேண்டியவர். வீணாகப் போய்விட்டார். எங்கள் ஊரில் ஒன்று சொல்வார்கள். இரண்டை அடக்கவில்லை என்றால் நாசமாகப் போய்விடுவோம் என்று. ஒன்று வாய். பிரகாஷ் கோட்டைவிட்டது இரண்டாவது சமாச்சாரம்.\nசெந்தில்பாலனிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘Delusional Disorder' பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். எளிமையாகச் சொன்னால் நடக்காத ஒன்றைப் பற்றி கனவு காண்பது. எப்படியும் இலியானாவை திருமணம் செய்துவிட வேண்டும் ஹைதராபாத் சாரதி ஸ்டுடியோவில் ஒரு நாள் வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். இலியானாவுக்கு கொடுத்து வைத்திருக்கவில்லை. என்னைக் கண்டுகொள்ளாமல் ரவிதேஜாவுடன் கடலை போட்டுக் கொண்டிருந்ததால் ‘இது சரிப்பட்டு வராது’ என்று முடிவு செய்து கொண்டேன். அதுவே அவர் கண்டுகொள்ளாவிட்டாலும் கூட ‘கட்டினால் இலியானா இல்லையென்றால் மணி பிணமானான்’ என்று சொல்லிக் கொண்டு திரிந்திருந்தால் அதுதான் Delusional Disorder-ன் முதல் படி.\nஅந்தக் கொய்யாக்காரருக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அல்சூரில் இருக்கும் தமிழ் பையன்களுடன் சேர்ந்து கொண்டு சாதாரணமாகச் சுற்றிக் கொண்டிருந்தவன்தான் என்று சொன்னார். ரசிகர் மன்றம், சினிமா என்று திரிந்த நண்பர்களுக்கிடையில் தனது அபிமான நட்சத்திரம் பற்றிய பேச்சு வந்து அது பிரச்சினையாகி அதுவே கைகலப்பாகி மயங்கி விழுந்தவன்தான். அதன் பிறகு எல்லோரிடமும் எரிந்து விழுவதும், வீட்டில் இருப்பவர்களை நோக்கி கை நீட்டுவதுமாகவும் தொடர்ந்து வீரியம் அதிகமாகி கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்படுத்தவே முடியாமல் ஆகிவிட்டதாகச் சொன்னார்.\nஅந்தப் பையனுக்கு Delusional Disorderதானா என்று தெரியவில்லை. ஆனால் செந்தில்பாலன் சொல்லிக் கொண்டிருந்த போதுதான் பையனுக்கும் அதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. இங்கு யாருக்குத்தான் disorder இல்லை. எனக்கு பிரச்சினையை மறைத்து நடிக்கத் தெரிகிறது. உலகம் நம்புகிறது. அதனால் பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பையன்கள் பாவம். கொஞ்சம் முற்றிவிட்டத���. தெருவிலேயே ட்ரவுரைக் கழட்டிக் கொண்டிருக்கிறான் ஒருவன். கையில் விலங்கு பூட்டப்பட்டுக் கிடக்கிறான் இன்னொருவன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171238/news/171238.html", "date_download": "2018-10-17T03:10:14Z", "digest": "sha1:AM6P3URDUPQ5JMLIPZ67ILLSZXOMH2PS", "length": 5532, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்லீரலை காக்குமா காபி?..!! : நிதர்சனம்", "raw_content": "\nகாபி அருந்துவது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகள் இருக்கின்றன.\nஇந்நிலையில், மிதமாக காபி அருந்துவது பாதுகாப்பானது என்றும், அதுபோல ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று, நான்கு கோப்பைகள் காபி அருந்துவது உடல்நலத்துக்கு நல்லது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஅதேநேரத்தில், கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் காபி அருந்துவது உடல்நலத்துக்குத் தீங்கானது என்கிறது இந்த ஆய்வறிக்கை.\nஉடல்நலக் காரணத்தை முன்வைத்து மக்கள் காபி அருந்த தொடங்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளது.\nசவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித உடலில் காபியின் ஆதிக்கம் குறித்து ஆய்வு செய்தனர்.\nஅதில், காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவாகத் தாக்குகின்றன என்று தெரியவந்திருப்பதாகக் கூறுகின்றனர்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-17T03:00:08Z", "digest": "sha1:VATUP44ZSZARYCSTDB24XIW45LK5ITM4", "length": 14685, "nlines": 65, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள். | Tamil Diaspora News", "raw_content": "\n[ October 2, 2018 ] தமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\tஅண்மைச் செய்திகள்\n : JS Tissainayagam\tஅண்மைச் செய்திகள்\n[ September 21, 2018 ] அமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \n[ September 10, 2018 ] இப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார்.\tஅண்மைச் செய்திகள்\n[ September 8, 2018 ] சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.\tஅண்மைச் செய்திகள்\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி தேர்தலில் கூக்குரல் இட்டுவிட்டு மக்களின் வாக்குகளை பெற்றபின் ஊமைகளாகி போய்விட்டார்கள். இவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் பயந்தவர்களா 1. சர்வதேச விசாரணையை சுமந்திரன் வேண்டாம் என்றபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.\n1. இரண்டு வருடம் இலங்கைக்கு கால அவகாசம் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொடுக்க வேண்டும் என்று சுமந்திரன் சொன்னபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.\n2. சிங்கள அமைச்சர்கள், தமிழர்கள் அரசியல் வழிகாட்டு குழுவில் இருந்தும் வடகிழக்கு இணைப்பையும், கூட்டாட்சி (சமஷ்டி) கேட்கவில்லை என்ற போது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.\n3. ஒவ்வொரு எம். பி. க்கும் சிங்கள அரசாங்கம் 2 கோடி கார் இறக்குமதி உரிமத்துக்கு என்று கொடுத்த அந்த காசை மொத்தமாக (16×2) 32 கோடியை எடுத்து போரால் வாடும் தமிழர்களுக்கு தொழில் வாய்ப்புக்கு அல்லது உணவு வழங்குவதற்கு அல்லது சிறு குடிசை கட்டுவதற்கு பாவிக்காமல், அந்த 32 கோடியையும் பெற்றுக்கொண்டு ஏன் ஊமையாக்கினார்கள்\n4. இராணுவத்தினை வடகிழக்கில் இருந்து எடுக்க வேண்டும் என்று கூறாமல் ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.\n5. காணாமல் போகவர்களை எங்கே எனறு கண்டுப���டியாது ஏன் இவர்கள் ஊமையாகிப் போனார்கள்.\n6. தமிழர்களின் நிலத்தினை மீட்பதற்கு போராடாமல் ஏன் இவர்கள் ஊமையாகிப் போனார்கள்.\n7. சிங்களவர்கள் தமிழர் நிலத்தில் விகாரைகள் கட்டும் போது அதை எதிர்த்து அல்லது நீக்கும் வரை போராடாமல் ஏன் இவர்கள் ஊமையாகிப்போனார்கள்.\n8. தமிழீழ எல்லைப்புறத்தில் சிங்கள முஸ்லீம் மக்கள் பலாக்காரமாக தமிழர் நிலங்களை பறித்து குடியேறும் போது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.\n9. சுமந்திரன் வடகிழக்கு இணைப்பு இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது என்றபோது வடகிழக்கு இணைக்காமல் தமிழர்கள் தனிமைப்படுத்தி இன அழிப்புக்குள்ளாவார்கள் என்றும் வடகிழக்கு தமிழர்கள் பூர்வீகம் நிலம் என்று கூறாமல் இவர்கள் ஊமைகளாக ஏன் இருக்கின்றார்கள்\n10. வெளிநாடுகளில் பலர் எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்றும், சிங்கள இராணுவத்தை சிறையிட வழக்கு போட்ட போது எல்லா எம். பி. களும் அவர்களின் செயல்களுக்கு நன்றி சொல்லி அதனைப் பெரிது படுத்தாமல் ஏன் ஊமைகளாக இருந்தார்கள்.\n11. 70 ஆண்டுகளாக சிங்களவர்களால் ஏமாந்த தமிழ் இனத்துக்கு வெளிநாட்டு சக்திகளான அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவைதான் எனிமேல் உதவி செய்ய வேண்டும். அல்லாவிடில் தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடும்.\nஆனால் சுமந்திரன் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில், தான் வெளிநாடுகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவி கேட்டால், தன்னைப்பற்றிய சிங்களவர்களின் பார்வை குறைந்துவிடும் என்று கூறியதன் மூலம் தமிழினத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்த சுமந்திரனை ஏன் இந்த தமிழ் எம்.பி. க்கள் கட்சியினை விட்டு அகற்றாமல் ஊமைகளாகினார்கள்\n1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் ஆலோசனைகளை ஜனநாயகமாக எல்லோரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேளாது ஏன் இவர்கள் ஊமைகளாக போனார்கள்\n2. கிழக்கு தமிழர்கள் பற்றியும், அங்கு தமிழ் மாகாண ஆட்சியையும் புறக்கணித்த சம்பவத்தினை கேள்வி கேட்காமல் ஏன் இவர்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\n3. சம்பந்தன், சுமந்திரன் எடுக்கும் முடிவுக்கெல்லாம் இவர்களின் முடிவு, தமிழருக்கு என்ன தீங்கு செய்யும் என்று கேட்காமல் ஏன் இவர்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஇவர்கள் ஒன்றில் சிங்களவர்கள் கொடுக்கும் சலுகைகளை எல்லாம் அ��ுபவித்துக்கொண்டு மௌனமாய் இருப்பதுதான் நன்மை என்றும், இல்லாவிட்டால் சலுகைகளை இழந்து விடுவார்கள் என்ற பயமோ\nபோதிய கல்வி அறிவோ அல்லது உள்ளூர், சர்வசே அரசியல் அறிவு போதிய அளவு இல்லாமையின் காரணங்கள் இவர்களை ஊமைகள் ஆக்கியதோ\nஇல்லாவிட்டால் சம்பந்தனைக் கேள்வி கேட்டால் அல்லது அவரை மீறிக் கதைத்தால் அடுத்த முறை எம்.பி. பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்று இவர்களை ஊமைகள் ஆகியுள்ளார்களோ\nதமிழர்கள் இந்த ஊமைகளை அரசியல் அந்தஸ்த்து கொடுக்காமல் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் தகுந்தவர்களுக்கு அரசியல் எதிர்காலத்தில் கொடுக்கப்பட வேண்டும்.\nஇவர்கள் கடமை தமிழர்களது உரிமைகளை பெற்றெடுப்பது. அதனை விடுத்து இவர்கள் மௌனமாக இருப்பது தமிழர்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம்.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nசிங்களத்தை விழுந்து கும்பிடுவதை தமிழ் இனம் நிறுத்த வேண்டும்.\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர் October 2, 2018\nஅமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \nஇப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார். September 10, 2018\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும். September 8, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4546", "date_download": "2018-10-17T02:40:38Z", "digest": "sha1:VWEG4RNQAKHGLTBECY23BAUPHADNXJOG", "length": 4863, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து, ஒருவர் படுகாயம்..! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து, ஒருவர் படுகாயம்..\nஇன்று பகல் 2:00 மணியளவில் அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள சேண்டாக்கோட்டை ஊராட்ச்சி அருகில் சென்று கொண்டிருந்த அதிரை A.S.M. பேருந்தின் பின்புரத்தில் அதி வேகமாக வந்த ஒரு\nலாரி மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதில் பேருந்தில் பின்புறம் மற்றும் லாரியின் கண்ணாடி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலிசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பட்டப்பகளில் அதிரை மக்கள் அதிகம் பயணிக்கும் பேருந்துக்கு நிகழ்ந்த இந்த விபத்தால் அதிரை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\nபுகைப்படங்கள் மற்றும் மேலும் விபரங்கள் பின்னர் பதியப்படும்\nதகவல்:அதிரை பிறை நிருபர் இர்ஷாத்\nஅதிரையில் கூட்டுக் குர்பானி திட்டம், போட்டிப் போட்டு அறிவிக்கும் அதிரை அமைப்புகள்..\nமின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி…\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/science/03/136558?ref=section-feed", "date_download": "2018-10-17T02:59:15Z", "digest": "sha1:LX6DO2PLCFKWMD24CHS66HMXQNKC2S6D", "length": 6861, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "உலகில் இனி ஒருபோதும் எரிபொருட் தட்டுப்பாடு ஏற்படாது: செயற்கை நிலக்கரியை உருவாக்கிய விஞ்ஞானிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் இனி ஒருபோதும் எரிபொருட் தட்டுப்பாடு ஏற்படாது: செயற்கை நிலக்கரியை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nசுவட்டு எரிபொருட்களினை மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியாத காரணத்தினால் இன்னும் சில நூறு வருடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என எச்சரிக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.\nஎனினும் மாற்று எரிபொருளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த விஞ்ஞானிகள் புதிய வழிமுறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.\nஅதாவது நிலக்கரி போன்று தொழிற்படக்கூடிய மாற்று எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனை மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்பது விசேட அம்சமாகும்.\nNatural Resources Research Institute மற்றும் University of Minnesota Duluth ஆகியவற்றின் விஞ்ஞானிகள் என்பன இணைந்தே இப் புதிய எரிபொருளினைக் கண்டுபிடித்து��்ளனர்.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/members/priyanka-manivannan.5788/", "date_download": "2018-10-17T03:19:04Z", "digest": "sha1:MDRAADR5U3HE5GMU5IPEC7AY4PMX26FY", "length": 4294, "nlines": 139, "source_domain": "mallikamanivannan.com", "title": "priyanka manivannan | Tamilnovels & Stories", "raw_content": "\nThenoorum idhazhae story சூப்பரா போகுது. உங்களின் 2 stories வாசித்து விட்டேன். இது 3வது தானே அல்லது more எழுதி இருக்கிறீங்களா\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், பிரியங்கா மணிவண்ணன் டியர்\nநீங்களும், உங்கள் குடும்பமும், எல்லா நலன்களுடனும் வளங்களுடனும் செல்வங்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, பிரியங்கா முத்துகுமார் டியர்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய, எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், பிரியங்கா செல்லம்\nஎன்னை சிரிப்பால் சிதைத்தவளே 24-27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:29:51Z", "digest": "sha1:BBTWGVZPIL67BJNACKCGR33MKBNTJP3N", "length": 10627, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோதுமை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோதுமை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு கோதுமை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மூலம் பெறப்பட்டது.\nஅட்டவணையில் தரம் மில்லியன் டன்களில் தரப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2015, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/13013154/Abroad-Absconding-The-cleric-zakir-naik-Assets-freeze.vpf", "date_download": "2018-10-17T03:48:11Z", "digest": "sha1:3KFA4VU43A4PI5CQBNEAWIQ5WZSRH6HA", "length": 10681, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Abroad Absconding The cleric zakir naik Assets freeze Special court ruling || வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கின் சொத்துகள் முடக்கம் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நல குறைவால் காலமானார்\nவெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கின் சொத்துகள் முடக்கம் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Abroad Absconding The cleric zakir naik Assets freeze Special court ruling\nவெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கின் சொத்துகள் முடக்கம் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு\nவெளிநாட்டில் தலைமறைவாக உள்ளமதபோதகர் ஜாகீர் நாயக்கின் 4 சொத்துகளை முடக்க மும்பை சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 04:00 AM\nமும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக். இவர் தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதும், பேச்சு மற்றும் போதனைகள் மூலம் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமை உணர்வை தூண்ட முயற்சி செய்ததும் தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து சிறப்பு புலனாய்வு அமைப்பு இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே இவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.\nஇ்ந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஇதில், “ஜாகீர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கிடைக்கும் நிதி தடைப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வெளிநாட்டில் இருந்தபடியே மும்பை மஜ்காவ் பகுதியில் உள்ள தனது சொத்துகளை விற்பனை செய்ய முயற்சிக்கிறார். எனவே மஜ்காவ் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான 4 சொத்துகளை முடக்க உத்தரவிடவேண்டும்” என்று கோரி இருந்தனர்.\nவழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு மஜ்காவ் பகுதியில் உள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு சொந்தமான நான்கு சொத்துகளையும் முடக்க உத்தரவு பிறப்பித்தது.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுற���த்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. ஆசிரியையை ஏமாற்றி ரகசிய திருமணம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\n2. பூந்தமல்லியில் மனைவியை கொன்று கணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சென்னை திருவான்மியூரில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\n4. போரூர் அருகே பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை புதரில் வீசிய பெண்\n5. மைசூரு அரண்மனையில் இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28849", "date_download": "2018-10-17T04:18:12Z", "digest": "sha1:YY2N6KAAHPVEO36Z6BINGREFX5LKDAJ4", "length": 8209, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "வடகொரிய தலைவருடன் திட்ட", "raw_content": "\nவடகொரிய தலைவருடன் திட்டமிட்டபடி ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை: டிரம்ப் உறுதி\nஅணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது.\nஇதைத்தொடர்ந்து டிரம்ப் நேற்று கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை உறுதி செய்தார். இதுபற்றி நிருபர்களிடம் டிரம்ப் கூறுகையில், “ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது. சந்திப்புக்கான அனைத்தும் நன்றாகவே நடக்கிறது. இந்த சந்திப்பில் என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டார்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80944", "date_download": "2018-10-17T02:43:03Z", "digest": "sha1:GCWQUWYYTVB67LU3VSXOSVYQ5FLZMLPF", "length": 1506, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "நீதிமன்றக் காவலில் அனுப்ப முடியாது!", "raw_content": "\nநீதிமன்றக் காவலில் அனுப்ப முடியாது\nஆளுநரின் பணியில் தலையிட்டதாகக் கூறி சட்டப்பிரிவு 124-ன் கீழ் போலீஸார் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபாலை கைது செய்தனர். இந்நிலையில் அவரை நீதிமன்றக் காவலில் எடுக்கக்கோரிய வழக்கில், சட்டப்பிரிவு 124-ன் கீழ் வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என்று கூறிய நீதிபதி, அவரை நீதிமன்றக் காவலில் அனுப்ப மறுத்து விட்டது.\nஎக்ஸ்க்ளூச��வ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/629-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/50-217541", "date_download": "2018-10-17T02:45:30Z", "digest": "sha1:ULTIACHORPLE55SWBS66EIDYL2TLCVYU", "length": 8157, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 629 அகதிகளுடனுள்ள கப்பலை ஸ்பெய்ன் ஏற்கிறது", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\n629 அகதிகளுடனுள்ள கப்பலை ஸ்பெய்ன் ஏற்கிறது\nஇத்தாலியும் மோல்டாவும் மறுத்ததையடுத்து மத்தியதரைக் கடலில் 629 அகதிகளுடனுள்ள கப்பலொன்றைப் பொறுப்பேற்பதற்கு ஸ்பெய்ன் இணங்கியுள்ளது.\nமோசமடையும் வானிலை காரணமாக குறித்த அகதிகளை மீட்ட பிரெஞ்சு தொண்டு நிறுவனமான எஸ்.ஓ.எஸ் மெடிட்டெரனி அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் வெளியிட்டிருந்த நிலையிலேயே ஸ்பெய்னின் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nஇந்நிலையில், மோல்டா கடற்படையால் நேற்று வழங்கப்பட்ட உணவுகளும் பானங்களும் இன்று வரையே போதும் என தொண்டுப் பணியாளர்கள் எச்சரித்திருந்தனர்.\nகர்பிணிகள், சிறுவர்கள் உள்ளிட்ட குறித்த அகதிகள் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்பெய்னின் அறிவிப்பு மிகவும் நேர்மறையான சமிக்ஞையொன்று என டுவிட்டரில் நேற்று முன்தினம் தெரிவித்த எஸ்.ஓ.எஸ் மெடிட்டெரனி, ஸ்பெய்னுக்கு பயணமாவதற்கு சில நாட்கள் எடுக்குமென்ற நிலையில், பலர் கப்பலில் இருக்கின்ற நிலையில் மோசமடைகின்ற வானிலை முக்கியமானது என்று கூறியுள்ளது.\nஅகதிகளை உள்ளெடுக்க மறுத்த மோல்டாவும் இத்தாலியிலுள்ள புதிய பிரபலமான அரசாங்கமும் அவரவரது கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக மாறி மாறிக்க் குற்றஞ்சாட்டுகின்றன.\nதீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடன் மட்டியோ சல்வினி உள்துறை அமைச்சராக கடந்த மாதம் பதவியேற்ற பின்னர் அகதிகளுக்கெதிராக இத்தாலி எடுத்த பிரதானமான முதலாவது நகர்வு இதுவாகும்.\nஇந்நிலையில், ஸ்பெய்ன் கப்பலை உள்ளெடுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து மோல்டாவுடன் இரண்டு நாட்களாகத் தொடர்ந்த அகதிகள் மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து வெற்றி என சல்வின��� டுவீட் செய்துள்ளார்.\nதனது கிழக்கு துறைமுகமான வலென்சியாவை கப்பல் வந்தடைய அனுமதித்துள்ள சோஷலிச பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ் தலைமையிலான புதிய ஸ்பானிய நிர்வாகம் இது தனது கடமை எனக் கூறியுள்ளது. எவ்வாறெனினும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கான தேவையை வெளிப்படுத்த வேண்டியுள்ளதாக ஸ்பெய்னின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜோசெப் பொரெல் தெரிவித்துள்ளார்.\n629 அகதிகளுடனுள்ள கப்பலை ஸ்பெய்ன் ஏற்கிறது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/22.html", "date_download": "2018-10-17T03:17:47Z", "digest": "sha1:JJHCB6OKDG6OUKEMREL3DZVO42RV2BX6", "length": 10711, "nlines": 155, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "22. வானம் பூமியின் பெருமைகள் (இஸ்லாமியப்பார்வையில் உலகம் ) - மிஹிந்தலை ஏ.பாரிஸ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest இஸ்லாமிய நந்தவனம் 22. வானம் பூமியின் பெருமைகள் (இஸ்லாமியப்பார்வையில் உலகம் ) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்\n22. வானம் பூமியின் பெருமைகள் (இஸ்லாமியப்பார்வையில் உலகம் ) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்\nஅது இறைவன் எனக்கு தந்திருக்கும்\nபூமி சற்று சிந்தித்த வண்ணம்\nஎன்னை நீள விரித்து விட்டாய்...\nஅதில் கனிகளை தொங்க விட்டாய்\nஒப்பில்லாத எழிலை தப்பாமல் கொடுப்பேன்\nஓடி விளையாடி மகழச் செய்வேன்\nபெருமைப் படு பூமியே என்று\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/126165?ref=archive-feed", "date_download": "2018-10-17T03:04:52Z", "digest": "sha1:6EKANH77R6JNJIGTYXECJDUES7LYNI2O", "length": 8689, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "டெல்லி ரயில் நிலையம் பாதுகாப்பானதல்ல: இளம்பெண் விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடெல்லி ரயில் நிலையம் பாதுகாப்பானதல்ல: இளம்பெண் விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு\nஇந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் தம்மை ஒரு மர்ம நபர் பிந்தொடர்ந்ததாக இளம்பெண் ஒருவர் பகிர்ந்த டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.\nடெல்லியில் அமைந்துள்ள பிட்ஸ் பிலானி கல்லூரியில் படிக்கும் மேகா என்ற பெண் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் தன்னை ஒரு மர்ம நபர் பின்தொடர்ந்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் அவர், 'பெண்களே, மெட்ரோ ரயில் அத்தனை பாதுகாப்பாக இல்லை' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், 'பெண்களே, எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களும் அத்தனை பாதுகாப்பானதாக இல்லை. நான் கோல்ப் கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் எனது அப்பா வருவதற்காக காத்துக்கொண்டிருந்தேன்.\nஅப்போது நான், போனில் எனது வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். எனது அருகிலிருந்த ஒருவன் நான் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.\nஎனவே நான் ஹெட்போன் போட்டு அமைதியாக பேசினேன். அவன் என்னைச் சுற்றி வந்ததைத் தொடர்ந்து நான் அங்கிருந்து நகரத் தொடங்கினேன். அவனும் என்னை பின் தொடர்ந்தான்.\nநான் நி��்கும் பொழுது அவனும் நின்றான். என்னை பின் தொடர்ந்த அவன், என்னை தள்ளிவிட பார்த்தான். நான் அவனை தள்ளிவிட்டு அவனை அடித்தேன்.\nநான் அவனை கீழே தள்ளிவிட்டு குரல் எழுப்பினேன். ஆனால் உதவிக்கு யாரும் வரவில்லை. கண்காணிப்பாளர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்' என்று பதிவிட்டுள்ளார்.\nஅவருடைய பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/168992?ref=archive-feed", "date_download": "2018-10-17T03:04:40Z", "digest": "sha1:6GUNIFBQUFLAYDB7WJQAAHJVD3RLSVY4", "length": 7849, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "வெவ்வேறு ஆண்டில் பிறந்த அதிசய இரட்டையர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெவ்வேறு ஆண்டில் பிறந்த அதிசய இரட்டையர்கள்\nபொதுவாக இரட்டையர்கள் என்றாலே ஒரே மணி நேரத்தில் பிறப்பது வழக்கம். ஆனால் அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு ஆண்டில் பிறந்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண் மற்றும் பெண் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.\nஆனால் அவர்கள் இருவரும் பிறந்த வருடம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரியா என்ற பெண்மணிக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.\nஅப்போது டிசம்பர் 31 ஆம் திகதி, 2017 ஆம் ஆண்டு சரியாக இரவு 11.58 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nஅதனையடுத்து 20 நிமிட இடைவெளியில் ஜனவரி 1, 2018 ஆம் ஆண்டு மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இரட்டை குழந்தைகளின் பிறந்த ஆண்டு மாறியுள்ளது.\nகுறித்த பெண்மணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஒருவர், தனது 35 வருட மருத்துவ சேவையில் இரட்டை குழந்தைகள் பிறந்த ஆண்டுகள் இது போன்று மாறியதில்லை என வியப்புடன் தெரிவித்துள்ளார்.\nபிறந்த ஆண்டுகள் மாறிப்போன இந்த இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:32:37Z", "digest": "sha1:BFBDCTLSIKLTW72DPIGK34CLMXPQQIJ6", "length": 5446, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கல்கியின் புதினங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பார்த்திபன் கனவு‎ (1 பக்.)\n► பொன்னியின் செல்வன்‎ (1 பகு, 3 பக்.)\n\"கல்கியின் புதினங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஎழுத்தாளர்கள் வாரியாக தமிழ்ப் புதினங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/court-orders-amala-paul-051143.html", "date_download": "2018-10-17T02:53:32Z", "digest": "sha1:MGPMANTWPVRXNHD72OYHFU5JDSDPDNYN", "length": 13307, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமலாபாலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! | Court orders to Amala paul - Tamil Filmibeat", "raw_content": "\n» அமலாபாலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nஅமலாபாலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nஅமலா பாலுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்..\nபுதுச்சேரி : நடிகை அமலாபால் புதுச்சேரியில் வசிப்பதாகப் பொய்யான முகவரியைக் கொடுத்து கார் பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த வழக்கு தொடர்பாக போலீஸ் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.\nஅமலாபால், மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு வருகிற 15-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.\nஅமலாபால், கேரளாவில் வாகனத்தைப் பதிவு செய்யாமல் பாண்டிச்சேரியில் வரி குறைவு என்பதற்காக போலியான முகவரியைக் கொடுத்து பதிவு செய்ததால் கேரள மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகை கிடைக்காமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. நான் சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை என அமலா பால் விளக்கம் அளித்தார்.\nஇந்த வழக்கில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், அமலாபால் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்திருந்தார். கேரள அரசு அமலாபால் வரி ஏய்ப்பு செய்ததை நிரூபித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், புதுச்சேரி சென்று விசாரித்த மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் அந்த விலாசம் போலியானவை என அறிக்கை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை க்ரைம் பிராஞ்ச் போலீஸுக்கு மாற்றி உத்தரவிட்டார் டி.ஜி.பி லோக்நாத் பெஹ்ரா. அமலா பால் கார் பதிவு வழக்கை க்ரைம் பிராஞ்ச் போலீசார் விசாரிக்கிறார்கள்.\nமுன் ஜாமீன் கோரிய அமலாபால்\nஇந்த வழக்கு விசாரணையின்போது அமலாபால், லடாக், இமயமலைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த வழக்கில் கைதாவதை தடுக்க முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் அமலாபால். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.\nதேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு\nமனுவை விசாரித்த நீதிமன்றம், முதலில் அமலாபால் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு வருகிற 15-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, மனு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: amala paul car tax court அமலாபால் கார் வரி ஏய்ப்பு நீதிமன்றம்\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-10-17T02:46:53Z", "digest": "sha1:7ZCODNQ6CNGMFQDMKJQUBKHKBJNZIMIE", "length": 23841, "nlines": 168, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "விருது வேண்டுமா விருது!", "raw_content": "\n2014 நவம்பர் அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை\nசில ஆண்டுகளுக்கு முன்னர், அப்பொழுது நான் பணியாற்றிக்கொண்டு இருந்த நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்று வந்தது. தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயர் அலுவலர் ஒருவர் அதில் கையொப்பமிட்டு இருந்தார். அச்சிடப்பட்டு இருந்த அக்கடிதம், அந்நிறுவனம் இச்சமூகத்திற்கு ஆற்றி இருக்கும் அளப்பரிய பணிகளைப் பாராட்டி மூன்று திங்களுக்குப் பின்னர் சென்னையில் நடைபெற இருக்கும் விழாவில் விருது வழங்க இருப்பதை பெருமகிழ்வோடு அறிவித்தது. மேலும் அக்கடிதம் கிடைத்ததும் குறிப்பிட்ட தொலைபேசி எண் ஒன்றில் உடனடியாகத் தொடர்புகொண்டு பேசும்படி அது தெரிவித்தது. ‘நிலமற்ற ஏழையரின் நிலவுரிமைக்காக வடஇந்தியாவில் போரடிக்கொண்டு இருக்கும் காந்திய இயக்கம் ஒன்றின் பயிற்சி நடுவமான அந்நிறுவனத்தின் எந்த அளப்பரிய பணியை இந்த தமிழலுவலர் அறிந்தார் எப்படி அறிந்தார்’ என அறியும் ஆவல் உந்த, கொடுக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணை அழுத்தினேன். மறுமுனையில் அந்த தமிழலுவலரின் குரல் ஒலிக்க உரையாடல் தொடங்கியது.\n“ஐயா, உங்க கையொப்பத்தோட ஒரு கடிதம் எங்க நிறுவனத்திற்கு வந்திருக்குது.”\n“நீங்க அந்த நிறுவனத்தோட பொறுப்பாளரா\n“உங்க நிறுவனத்துக்கு விருது கொடுக்க முடிவுசெஞ்சிருக்கோம். மூணு மாதம் கழிச்சு சென்னயில நடக்கிற விழாவில இந்த விருத கொடுப்போம். விழா பாரிமுனையில இருக்கிற ஏ.சி. அரங்கத்துள நடக்கும். அதுல ஒரு பெரிய இசை அமைப்பாளரோட இன்னிசைக் கச்சேரி இருக்கு. தமிழ்நாட்டோட பல பகுதியில இருக்கிற உங்கள மாதிரி பெரியவங்க நிறயப் பேரு வருவாங்க. அப்ப நீங்க விருது வாங்கினா உங்களோட புகழும் உங்க நிறுவனத்தோட புகழும் தமிழகம் முழுக்கப் பரவும். இல்லீங்களா” தமிழலுவலர் விற்பனைப் பிரதிநிதிக்கே உரிய திறனோடு ‘விருது வலை’யை வீசத்தொடங்கினார்.\nஅவரது இலக்கு என்ன என்பதை அறியும் ஆவல் என்னுள் ஊற்றெடுக்க, “இது நீங்க தனியாளா கொடுக்கிற விருதா, இல்லை எந்த அமைப்பாவது கொடுக்குதா” என தூண்டிற் புழுவொன்றைத் தூக்கிப்போட்டேன்.\n“இல்ல… இல்ல... பதிவுபெற்ற அமைப்பு ஒண்ணுதான் இந்த விருத தருது. அதுக்கு நான் தலைவரா இருக்கேன். அன்னைக்கு உங்கள மாதிரி 300 பேருக்கு விருது கொடுக்கப்போறோம். நீங்க மதுர இல்லையா அப்ப காலைல வைகைல கிளம்பி வந்தா விருது வாங்கிட்டு விழா முடிஞ்சு பாண்டியன்ல ஊருக்குத் திரும்பிரலாம். உங்க வேல கெடக்கூடாது பாருங்க. அதுனாலதான் இப்படி ஏற்பாடு பண்ணியிருக்கோம்.” என்று என அந்தத் தூண்டிற் புழுவைப் பிடித்து எனக்கு திருப்பிப் போட்டார். “அப்படியா அப்ப காலைல வைகைல கிளம்பி வந்தா விருது வாங்கிட்டு விழா முடிஞ்சு பாண்டியன்ல ஊருக்குத் திரும்பிரலாம். உங்க வேல கெடக்கூடாது பாருங்க. அதுனாலதான் இப்படி ஏற்பாடு பண்ணியிருக்கோம்.” என்று என அந்தத் தூண்டிற் புழுவைப் பிடித்து எனக்கு திருப்பிப் போட்டார். “அப்படியா” என்றேன். இந்த மீன் சீக்கிரம் சிக்கிவிடும் என நினைத்தார் போலும். உரையாடலைத் தொடர்ந்தார்.\n“ஆமாங்க ஐயா. உங்க முழுவுருவப் புகைப்படத்த மறக்காம அனுப்பி வைச்சுருங்க. அத விருதுக் கேடயத்துல சிலை மாதிரி நிறுத்தி வைக்கனும். அப்புறம் சென்னயில 300 பேருக்கு விருது. ஏசி அரங்கு. இன்னிசைக் கச்சேரி. இதுக்கெல்லாம் கொஞ்சம் செலவாகும். அதுனால நீங்க உங்க பங்களிப்பா ஒரு மூவாயிரம் ரூபாயும் அந்த புகைப்படத்தோட அனுப்பி வைச்சிங்கன்னா நல்லாயிருக்கும்.”\n“முதல்ல நிறுவனத்துக்கு விருதுன்னு சொன்னிங்க. இப்ப எனக்கு விருதுன்னு சொல்லிறீங்க”\n“உங்களுக்குன்னா என்னா, உங்க நிறுவனத்துக்குன்னா என்னா. எல்லாம் ஒண்ணுதான.”\n“எங்க நிறுவனத்த உங்களுக்கு எப்படித் தெரியும்\nஎனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. உரையாடலைத் துண்டித்தேன். சில திங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள பல அலுவலங்களில் அந்த தமிழலுவலரிடம் வாங்கிய விருதுக் கேடயங்கள் காட்சி அளித்தன.\nஅதன் பின்னர், இதுபோன்ற “விருது”கள் பற்றி பலரிடம் உசாவியபொழுது, அவற்றுள் பலவற்றின் பின்னணிக் கதைகள் இதனைப்போலவே இருந்தன. இவ்வாறு ‘விருது விற்றல்’ நிகழ்வின் நோக்கங்களாக விருது வழங்கும் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதும் அதன் நிறுவனருக்கு புகழொளி கூட்டுவதாகவுமே இருக்கின்றன. தகுதியற்று இவர்கள் விற்கும் விருதுகளை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள். சிலவேளைகளில் அதுநாள் வரை கண்டுகொள்ளப்படாத தகுதியுடையோர் சிலரும் இந்த விருதுகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nபுகழ்பெறாதவர்கள் புகழ்பெறும் நோக்கத்தோடு புகழில்லாதவர்களுக்கு விற்கும் விருதுகள் ஒருபுறம் என்றால் புகழ்பெற்றவர்கள் புகழ்பெற்ற நிறுவனத்தின் வழியாக புகழ்பெற்றவர்களுக்கு வழங்கும் விருதுகள் மற்றொரு வகை. இந்த ‘புகழ் விருது’களின் நோக்கங்கள் வழங்குபவரைப் பொருத்து மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன. தன்னை தானே விளம்பரம் செய்துகொள்ளும் வித்தையைக் கற்ற ஒருவர் கொடுக்கும் விருதின் நோக்கம் தன்னை மேலும் விளம்பரம் செய்துகொள்வதாக இருக்கிறது. பரம்பரைச் செல்வந்தர்கள் சிலரும் திடீர் செல்வந்தர்கள் பலரும் தகுதியுடைய சிலருக்கு தத்தம் நிறுவனங்களின் வழியோ, தாம் புரவலராக இருக்கும் நிறுவனங்கள் வழியோ ‘விருது’களை வழங்கி தம் மீது வீசப்படும் அல்லது வீசப்படக் காத்திருக��கும் விமர்சனக் கணைகளை மறைக்க அல்லது மறக்கவைக்க முனைகிறார்கள். முற்போக்குப் பார்வை, அறநோக்கு வாழ்க்கை என தம் படைப்புகளின் வழியே உரத்து முழங்கிய தகுதியுடைய சிலர், இந்த தகுதியற்றவர்களிடம் விருதுகள் பெறும்பொழுது, தம்நிலையில் இருந்து அவலவீரர்களாக வீழ்ந்துவிடுகிறார்கள்.\nதனியார் விற்கும் அல்லது வழங்கும் இத்தகு விருதுகளின் கதை இதுவென்றால், இந்திய இலக்கிய மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ‘இலக்கியக் கழகம்’ (சாகித்திய அகாதெமி) 1955ஆம் ஆண்டு முதல், இடையில் ஐந்தாண்டுகள் நீங்கலாக, ஒவ்வோராண்டும் விருது வழங்குகிறது. அவ்விருதை வழங்கத் தொடங்கிய நாளில் இருந்தே தொடங்கிய முணுமுணுப்புகள் மெல்ல மெல்ல வளர்ந்து, கவிஞர் தமிழ்நாடன், “சாகித்திய அகாதெமி தமிழ் விருதுகள் சில விவரங்கள் விசாரங்கள்” என்னும் சிற்றேடு ஒன்றினை எழுதும் அளவிற்கு வளர்ந்தது. தகுதியுடையவர்களுக்கு காலம் கடந்து வழங்கப்பட்டது, தகுதியுடையவரின் தகுதியற்ற படைப்பிற்கு வழங்கப்பட்டது, தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டது என இவ்விருது பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. தமிழ்மொழியின் ஞானபீட விருது என்று புகழப்பட்ட தமிழ் பல்கலைக் கழகத்தின் இராசராசன் விருது வெகு சிலருக்கே வழங்கப்பட்டு அரசியல் காரணங்களால் முடக்கப்பட்டுவிட்டது. அவ்விருது வழங்கப்பட்ட பொழுது பல கண்டனங்களும் கருத்தாடல்களும் முகிழ்த்தன. தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளைப் பெறுவதற்கு உரிய தகுதிகளைவிட, அரசியல் தகுதிகள் அதிகம் தேவைப்படுவதாக பேச்சுகள் நிலவுகின்றன. இருப்பினும் படைப்பாளர்களுக்கு விருதுகொடுத்துப் பாராட்டுவதற்குத் தகுதியுடையனவாக இந்த அமைப்புகள் இருக்கின்றன என இலக்கிய உலகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. எனவேதான், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இவ்வமைப்புகள் ஓவ்வோராண்டும் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரை அறிவித்ததும் அத்தேர்வு பற்றி வெளிப்படையான கருத்தாடல்கள் நிகழ்கின்றன. பாராட்டுகளும் கண்டனங்களும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், விளம்பர விருதுகள் பற்றி இதுபோன்ற கருத்துரைகளோ, கண்டனங்களோ பொதுவெளியில் உரைக்கப்படுவது இல்லை. இதனால் இத்தகு விருதுகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு இருக்கிறது. விருது வழங��கியவர்கள் தம்மை தமிழ்க்காவலராகக் கருதிக்கொள்கிறார்கள். தகுதியுடைய தமிழறிஞர்கள் சிலர் இவர்களுக்குத் துணையாக இருப்பதுதான் வேதனையின் உச்சம். தகுதியுடைய படைப்பாளரை ஏற்று, பாராட்டி, புகழந்து, கொண்டாடி ஊக்குவிக்க தகுதியுடையவர்கள் தவறும்வரை இந்த அவலங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.\nஇவைகளுக்கு அப்பால், கலை - இலக்கிய மேம்பாட்டில் உண்மையான அக்கறையும் படைப்பாளிகளைப் பாராட்டி ஊக்குவிப்பதில் தன்னலமற்ற விருப்பமும் உடைய அமைப்புகள் சில இல்லாமற் போய்விடவில்லை. அந்த அமைப்புகள் நல்லறிஞர்கள் உதவியோடு விருதிற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பாராட்டுகின்றன. அதனால் அவ்வமைப்புகள் தம்முடைய நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றன. அதனால் அவை அறிவிக்கும் விருதுகளுக்கு மதிப்பும் அதனைப் பெறுபவர்களுக்குப் பெருமிதமும் ஏற்படுகின்றன. இத்தகு அமைப்புகளின் எண்ணிக்கை பெருகுவதும் அவற்றின் தரம் ஆண்டிற்கு ஆண்டு உயர்வதும் இலக்கிய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.\nவிருது பெறுவதற்கான தகுதி தனக்கு இருந்தும், தகுதியுடைய அமைப்பு விருதுகொடுக்க முன்வந்தும் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த சான்றோர்கள் சிலரும் தமிழிலக்கிய உலகில் இருந்தனர்; இருக்கின்றனர் என்பது பலருக்கு வியப்பாக இருத்தல் கூடும். மணிக்கொடி எழுத்தாளர் குழாத்தைச் சேர்ந்தவரும் எழுத்து இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அத்தகவையர்களில் குறிப்பிடத்தக்கவர். தகுதியுடைய நிறுவனங்கள் மட்டுமே அவருக்கு விருதுகொடுக்க முன்வந்தன; ஆனால் அவரோ அவ்விருதினை மறுத்தார். அம்மறுப்பின் வழியாக அவ்விருதிற்கும் அவ்வமைப்பிற்கும் பெருமை சேர்ந்தது. அத்தகு சான்றோரும் தகமைசால் அமைப்பும் பெருக்கும் வரை “விருது வேண்டுமா விருது” என்னும் வணிக்குரல் இலக்கியத் தெருவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். அதனை, “எனக்கு ஒன்றும் அவருக்கு ஒன்றும் கொடு” எனக் கேட்டு வாங்குபவர்கள் வலம்வந்துகொண்டுதான் இருப்பார்கள். நாம்தான் அவர்களை இனங்கண்டு ஒதுக்கப் பழக வேண்டும்\nLabels: கட்டுரை கண்டதும் கேட்டதும்\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_151947/20180111113844.html", "date_download": "2018-10-17T04:20:11Z", "digest": "sha1:IO3SWRVWYSKPG66AKQ2MXG2XJL4JPNWU", "length": 7950, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "இந்து என்பது மதம் அல்ல, வாழ்வியல் நெறி: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேட்டி", "raw_content": "இந்து என்பது மதம் அல்ல, வாழ்வியல் நெறி: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேட்டி\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇந்து என்பது மதம் அல்ல, வாழ்வியல் நெறி: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேட்டி\nஇந்து என்பது மதம் அல்ல, வாழ்வியல் நெறி என இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சாமி தரிசனம் செய்தார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு திருப்பதி வந்தார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத தரிசனத்தின்போது அவர் சுவாமியை வழிபாடு செய்தார். ஏழுமலையான் தரிசனம் முடித்த அவர் கோவிலில் வைத்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது நாம் பின்பற்றும் இந்து என்பது மதம் அல்ல. அது எப்போதுமே மதமாக இருந்ததில்லை. இந்து என்பது ஒரு வாழ்வியல் நெறி, இந்து என்பது நாம் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாக என்று குறிப்பிட்டார். முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாதாரண பக்தர்களும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, கோயிலுக்கு செல்வதை தான் குறைத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். வெங்கையா நாயுடு வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: கேரள முதல்வர்\nதிமுக செய்தித் தொடர்புச் செயலர் பதவியிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்\nமீ டூ பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அவதூறு வழக்கு\nபாலியல் புகாரில் கைதான பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-16846.html?s=72b303708e5405f7960b309243ee5344", "date_download": "2018-10-17T03:49:23Z", "digest": "sha1:6SBPRPWWAOZJ32CLFORJR2N5DGLS7YM5", "length": 38067, "nlines": 130, "source_domain": "www.brahminsnet.com", "title": "RADHA JAYANTHI [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nபரமாத்மா , வானம், காலம், திக்கு பிரபஞ்ச பூகோளம், கோலோகம், வைகுண்டம் ஆகியவை நித்திய மாக இருப்பவை. பரப்ருஹ்மத்தின் லீலையாக அதில் ஒன்றித்து இருக்கும் பிரகிருதியும் நித்திய மாக உள்ளது.\nதாமரை பூவில் பிரகாசத்தை போலவும், நெருப்பில் சூடு போலவும் சூரியனிடம் வெய்யல் போலவும், பிரகிருதியானது எப்போதும் அபேத மாக இருக்கிறது.\nதட்டான் தங்கம் இல்லாமல் தங்க ஆபரணம் எப்படி செய்ய முடியாதோ; மண் இல்லாமல் குயவன் மண் குடம் எப்படி செய்ய முடியாதோ ;அது போல பிரபஞ்ச படைப்பை அந்த ப்ரகிருதி இல்லாமல் பரமேஸ்வரனாலும் செய்ய முடியாது. ஸர்வ சக்தி வடிவமாக இருக்கும் அந்த ப்ரகிருதியின் சம்பந்ததினால் தான் பரமபுருஷன் சக்திமான் என்று வழங்க படுகிறான்.\nசக்தி என்பது ஐஸ்வர்யம், பராக்ரமம் என்ற இரண்டு அர்த்தமுள்ளது. பிரகிருதி அந்த இரண்டையுமே தன் உருவாக கொண்டு , ஐஸ்வரிய உருவாகவும், பராக்ரம உருவாகவும் இருந்து, அந்த இரண்டையுமே வழங்குவதால் சக்தி என்று கூறப்படுகிறது.\nபகம் எனப்படும் சொல் ஞானம், சமிருத்தி சம்பத்து, யசஸ், வலிமை, என்னும் பொருள்களை கொண்டது. பக வடிவமான சக்தி அந்த பிரகிருதியே ஆகையால் பகவதி என்று அழைக்க படுகிறாள்.\nஇந்த பகவதியோடு பரமாத்மா கூடி இருப்பதால் பகவான் என அழைக்கிறோம்.\nஅதனால் அந்த பகவான் தனது இச்சையால் உருவமுள்ளவராகவும், உருவம் இல்லாதவராகவும் விளங்குகிறார். எனவே யோகிகள் அவரை உருவ முள்ளவராகவும், உருவ மில்லாதவரா��வும் தியானித்து ,\nபர ப்ருஹ்மம், பரமாத்மா , ஈஸ்வரன் என்றும் போற்றி துதிக்கிறார்கள்.\nயாருக்கும் அவர் புலப்படாதவர், யாவரையும் அவர் காணக்கூடியவர் , எல்லாம் அறிந்தவர், எல்லாம் தந்து அருள்பவர், எங்கும் எதிலும் நிறைந்தவர்,, அனைத்திற்கும் ஆதி காரண மானவர் என்றும் போற்றி துதிக்கிறார்கள்.\nப்ரகாசம் உள்ள பொருளே இல்லாமல் ப்ரகாசம் என்பது எப்படி இருக்க முடியும். ஆகவே ப்ருஹ்ம தேஜஸ் உள்ள ஒரு பொருள் தேஜோ மண்டலத்தில் இருக்கிறது. அது தன் இச்சையாக இயங்குகிறது. அதுவே அனைத்துருவம், அனைத்துக்கும் காரண காரணம். அதுவே பரப்ருஹ்மம் என போற்றி துதிக்கின்றனர். அதுவே பரமாத்மா ஸ்ரீ் கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லபடுகிறது.\nகிருஷ் என்பது பரப்ருஹ்ம; பக்தி என்றும் ண என்பது தாசத்தன்மை என்றும் அர்த்தபடுவதால் அவ்விரண்டையும் வழங்ககூடிய அதற்கு கிருஷ்ணர் என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள்.\n12-10-2017--ராதா ஜயந்தி:--சுக்ல பக்ஷ அஷ்டமி திதி விசாக நக்ஷத்திரத்தில் ஆஸ்வின மாதம் ராதை அவதரித்தாள். எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்வதால் ராதா என சொல்கிறோம்.\nமற்றொரு வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் கண்ணனுக்கும் ராதைக்கும் திருமணம் நடந்தது.\nமூல ப்ரக்ருதியின் ஏவலினால் துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ராதா, சாவித்திரி என ஐந்து வித சக்திகள் உண்டாயின..இவர்களே பஞ்ச ப்ரக்ருதிகள். ப்ரக்ருதி என்றால் சிருஷ்டியால் மனவெழுச்சி உடையவர்\nஎன அர்த்தம் கொள்ளலாம். சிருஷ்டிக்கு ஆதியில் உள்ளவர்கள். சத்வ, ராஜஸ தமஸ் குணங்களை தன்னகமான சக்தியோடு சிருஷ்டிப்பதில் இவ்வைவரும் முதல் சக்தியாக இருப்பவர்கள்.\nஇந்த ஐந்து வித ப்ரக்ருதியான சக்தி , பரமாத்மாவான ப்ருஹ்மத்தோடு கலந்திருக்கும் சித்சக்தி ஆகும். சிருஷ்டி காலத்தில் இந்த சக்தி வலது பாகம் ஆணாகவும் இடது பாகம் பெண்ணாகவும் இருப்பாள்.\nஅக்நியில் உஷ்ணம் எப்படி இரண்டற கலந்திருக்கிறதோ அதுபோல ஆண் , பெண் என இரண்டு உருவமாக தென்பட்டாலும்\nஅந்த சக்தி ஒன்றே. ஒரே ப்ருஹ்ம சொரூபம் தான். அந்த சக்தி இரண்டு உருவமாக தோற்றமுற்ற போது அதில் மூல ப்ருக்ருதி பெண் உருவமான ஈஸ்வரி; சிவ ரூபமான க்ருஷ்ணரை--- ஆண் உருவை\nதோற்று விக்க வேண்டும் என்று எண்ணி தன்னியல்பாய் தனி இரண்டாக பிரிந்து தோன்றினாள்.\nபிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அர��ள் செய்பவள். இவள் சிவப்ரியை. கனேசருக்கு அன்னை; விஷ்ணு மாயை. முழு ப்ரம்ம ஸ்வரூபிணி.எல்லா பொருட்களிலும் நிறைந்து இருப்பவள்.\nபிரம்மா முதலான தேவர்கள், மகரிஷிகள், மநுக்கள், முதலியவர்களால் துதிக்க படுபவள்; எல்லா பொருட்களிலும் நிறைந்து இருப்பவள். புகழ், உயர்வு, மங்களம், சுகம், மோக்ஷம் முதலியவற்றை வழங்குபவள்.\nதுக்கம் பீடை முதலியவற்றை ஒழிப்பவள். தன்னை சரண் அடைந்த வர்களையும், பலஹீனர்களையும் காப்பாற்றுபவள். தேஜோ மயமானவள்; தேஜஸிற்கு நிலை களமான தேவதை.சக்திகளுக்கெல்லாம்\nமஹேஸ்வரி. சித்தியை தருபவள்; அறிவுணர்வு, தூக்கம்., பசி, தாஹம், சோம்பல், கருணை, கவனம், பொறுமை, பிரமை, மெய்யரிவு, துஷ்டி, லக்ஷ்மி, தைரியம், மாயை ஆகியவற்றின் சக்தி உருவாக திகழ்பவள்;\nசிவ ரூபமான க்ருஷ்ணரை அடைந்திருக்கும் போது நாராயணியாகவும் தோண்றினவள். இவளது குண சிறப்புகள் அளவற்றவை.ரஜோ குணம்.\nலக்ஷ்மி தேவி:--ஸத்வ குணம்.சுத்த ஸத்வத்தின் தன் வடிவமாகவும், ஸகல ஸெளபாக்கியங்களின் தன் உருவமாகவும், அவற்றிர்க்கு அதிஷ்டான தேவதை யாகவும் லக்ஷ்மி தேவி விளங்குகிறாள்.\nஇவள் மனோஹரி; அமைதி; அழகு; ஒளி, சாந்தி; முதலியவற்றின் வடிவம். நற்குண மயமான சுசீலை; ஸர்வ மங்கள ஸ்வரூபிணி; காமம், லோபம், மோஹம், ரோஷம், மதம், அஹங்காரம், ஆகியவற்றை\nவர்ஜிப்பவள்; இந்திரிய நிக்ரியை யாகவும் பக்தர்களிடம் ப்ரிய மானவளாகவும் இருப்பாள். இவள் விஷ்ணுவின் ப்ரேமைக்கு உரியவள். விஷ்ணுவின் ப்ராணனுக்கு இணையானவள், ஸகல பல வடிவினி;\nஜீவநோ உபாய உருவினி; இவள் வைகுண்டத்தில் விஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மி; சுவர்கத்தில் சுவர்க்க லக்ஷ்மி; ராஜ்யங்களில் ராஜ்ய லக்ஷ்மி; ராஜாக்களிடம் ராஜ லக்ஷ்மி;\nஇல்லற வாசிகளிடம் கிரஹ லக்ஷ்மி; எல்லா ப்ராணிகளிடத்தில் சோப லக்ஷ்மி; புண்ணியவான்களிடம் ப்ரீதி லக்ஷ்மி; க்ஷத்திரியரிடம் கீர்த்தி லக்ஷ்மி;\nவைசியரிடம் வர்த்தக லக்ஷ்மி; பாவிகளிடம் கலக லக்ஷ்மி; வேதாந்திகளிடம் தயா லக்ஷ்மியாகவும் இப்படி பல்வேறு பெயர்களோடு விளங்குகிறாள்.\nஸரஸ்வதி தேவி:-- தாமஸ குணம்.\nவாக்கு, புத்தி, வித்தை, சொல், அறிவுணர்வு, கல்வி, மெய்யறிவு; ஞானம் என்பனவற்றின் நிலை களமாகவும், சகல வித்தைகளின் வடிவமாகவும் ஸரஸ்வதி தேவி விளங்குகிறாள்.\nஅதனால் இவள் தன்னை வழிபடுபவர்களின் புத்தி வடிவமாகவும், அவர்கள் பாடும் கவி��ையின் கவிஉருவாகவும், அந்த கவியில் யுக்தி வடிவமாகவும்,அந்த யுக்தியில் நுண் பொருளின் வடிவமாகவும், அந்த\nநுண் பொருளை மறவாதிருக்க செய்யும் சிந்தனை வடிவமாகவும், அந்த சிந்தனையின் ஆதாரமான பல வித சித்தாந்த பேதங்களின் வடிவாகவும்,\nஅச்சித்தாந்த பேதங்களின் உட்பொருள் விசாரனையில் விளக்க கூடிய விசாரணை வடிவமாகவும், அந்த வாக்கிய பேதங்களால் எல்லா சந்தேஹங்களையும் நீக்க கூடிய நாச காரணியாகவும், அதனால்\nதெளிவுறும் விசார காரணியாகவும், அந்த விசாரம் இதுதான் என்று எடுத்தியம்பும் கிரந்த காரணியாகவும், அக்கிரந்தங்களை அறிவிக்கும் ஆற்றல் வடிவமாகவும், ஸரஸ்வதி தேவியே விளங்குகிறாள்.\nஎல்லா விதமான ஸங்கீதங்களின் வடிவமாகவும், அவ்வின்னி சைகளுக்கு ஏற்ற தாள, பேத, காரண வடிவாகவும், அவற்றிர்க்கு ஏற்ற\nபொருளறிவு வடிவமாகவும் அப்பொருளறிவிற்கு ஏற்ற கவிதை வடிவமாகவும், அவற்றால் மகிழ்ச்சி பெறும் ப்ரபஞ்ச வடிவமாகவும் ஸரஸ்வதி தேவியே விளங்குகிறாள்.\nசொற் பொருள் வாதங்களின் வடிவமாகவும், அவற்றால் அடையும் அமைதி வடிவமாகவும், விளங்குகிறாள். சகல வித்தைகளின் வடிவம் தானே என்பது தோன்றும் படி எப்போதும் வீணை, புத்தகத்துடன் காட்சி அளிப்பாள்.\nஇத்தகைய வித்தைகளால் விளைய கூடிய ஆத்ம பலனான சுத்த சத்துவ ஸ்வரூபிணியாகவும், --தூய அமைதி பண்பின் தன்\nவடிவமாகவும், நற்குணையாகவும் , திருமகளுக்கும் திருமாலுக்கும் இனிமையான வளாகவும் விளங்குகிறாள்.\nமஹா விஷ்ணுவை இரத்தின மாலையால் பூஜிப்பவள். தவ வடி வினவளாக இருந்து தவ யோகிகளுக்கு பலனளிப்பவள். ஸித்தி வித்தை\nவடிவினவளாக இருந்து அவற்றை வழங்குபவள். இவை வேதத்தில் கூறப்பட்டுள்ள ஜகதம்பிகையான ஸரஸ்வதி தேவியின் சிறப்புகளின் சிலவன வாகும்.\nசாவித்ரி தேவி நான்கு குலங்கள், வேதாந்தங்கள், சந்தஸ்,ஸந்தியா வந்தன மந்திரம், தந்திர சாஸ்திரங்களுக்கு தாயாக விளங்குபவள்.\nசாவித்ரி தேவி பிராமண குல வடிவினள்; ஜப வடிவினள்;தவ உருவமாகவும், அதனால் ஏற்படும் ப்ரும்ம தேஜஸின் வடிவினள்.\nஅதனால் ஏற்படும் தூய திருவுருவ மாகவும், நமஸ்கார ஸ்வரூபிணி யாகவும், , காயத்ரி வடிவாகவும், அவற்றை அனுஷ்டிக்கும் அந்தண ப்ரியை யாகவும்,தீர்த்தத்தின் வடிவ மாகவும்,அந்த தீர்த்தத்தை\nதொட்டவுடன் தூய்மை படுத்த விரும்புவளாகவும்; சுத்த ஸ்படிக சுத்த ஸத்த��வ ஸ்வரூபிணியாகவும், அதனால் ஏற்படும் பரமானந்த ஸ்வரூபிணி யாகவும், அந்த வடிவில் அநாதியாய் உள்ளவளாகவும்,\nபர ப்ருஹ்ம வடிவாகவும் அதை அடையும் ப்ருஹ்ம ஞானிகளின் பிரும்ம தேஜோ மயமாகவும், அந்த சக்திக்கு அதிஷ்டான\nதேவதையாகவும் விளங்குகிறாள்.அவளது பாத தூளியால் உலக மெல்லாம் தூய்மை அடைகிறது.\nபஞ்ச பிராணன்களுக்கும் ஆதி தேவி. ஐந்து வகை ப்ராணன்களின் வடிவானவள். பிராணனை விட மிகவும் ப்ரீதி பொருளாகவும், எல்லா தேவிகளிடமுள்ள அழகு உருவாகவும், எல்லாரிடத்தும் உள்ள\nசம்பத்தாகவும், எல்லா உடல்களிலும் இடது பாக ஸ்வரூபமாகவும், குணத்தினாலும், தேஜஸினாலும் நிறைந்துள்ள பெருமை உருவம், பரா பரங்களுக்கு சாராம்சம், அவைகளுக்கு ஆதி மூலமாகவும்,\nஅநாதியாயும்,பூஜைக்கு உகந்தவள்; அனைவராலும் பூஜிக்க படுபவள்; ராஸ க்ரீடைக்கு அதிதேவதை; பரமாத்மாவின் ராஸக்ரீடை மண்டபத்தில் இருப்பவள்; ராஸ க்ரீடையால் அலங்காரமானவள்;\nராஸக்ரீடைக்கு இறைவி; மா ரகசியமானவள்; ராஜ மாளிகையிலும் கோ குலத்திலும் வசிப்பவள்; கோபிகா ஸ்த்ரீகளின் வேடம் பூண்டவள்,அளவற்ற ஆனந்த மயமானவள்; நிர்குணையாகவும்,\nநிராகரையாகவும்.பாவ புண்ணிய மற்றவளாகவும் அமைதி, அகங்காரமின்மை; , அவாவின்மை, பக்தர்களுக்கு அருள் புரிதல்\nமுதலியன வாய்ந்தவள்; வேத வழிகளால் தியானித்து அறிய கூடியவள்.தேவர்களாலும் ;முனிவர்களாலும் ஞான நோக்கால் பார்க்கபடுபவள்;\nநெருப்பால் சுத்தமான ஆடையை அணிந்து கொண்டு பல வித அலங்காரங்கள் செய்து கொண்டு கோடி சந்திரன் ஒருங்கே உதயமானது போல் அவளது திருமேனி ஒளி வீசும். ஸகல காந்தியோடும் அவள் தேகம் நேர்த்தியாக விளங்கும்.\nக்ருஷ்ண பரமாத்மாவிடம் மிகுந்த பக்தியும் பற்றுதலும் கொண்டவள். எல்லா சம்பத்துகளையும் வழங்குபவள். வராஹ அவதார வடிவாக இருக்கும் மஹா தேவியின் திருவடி தாமரை ஸம்பந்தபட்ட சிறப்பால் பூமாதேவியை தூய்மை படுத்துபவளாக ப்ரகாசிக்கிறாள்.\nபுதுமையான மேகத்தில் ஒளி வீசும் மின்னலை போல் பரமாத்மாவின் மார்பில் பெண் ரத்தினமாக திகழ்கிறாள்.பிரம்மாவினிடம் பிருந்தா வனந்தோறும் தன்னை காணும் படி செய்தவள் இந்த ராதாதேவி.\nபிரம்மா அறுபதாயிரம் வருடம் தவம் புரிந்தும் காட்சி கொடுக்க .வில்லை.\nகங்கா தேவி பிரகிருதி தேவியின் பிரதான அம்சமாவாள்.விஷ்ணுவின் தேக அம்சத்திலிருந்து நீர் வ���ிவாக பிறந்தவள்.நதி களுக்கு எல்லாம் அதி உன்னதமானவள்.. மோக்ஷம் வழங்குபவள். கோ லோகத்திற்கு ஆனந்தமாக ஏறக்கூடிய படிக்கட்டை போன்றவள்.\nபரமேஸ்வரரின் விரி சடையான மேருவில் முத்து போல் ஒளி வீசுபவள்.\nபாரத தேசத்தில் தவம் செய்பவர்களுக்கு தபஸ் சித்தியை வழங்குபவள்.\nபால் போல் பிரகாசிக்கும் சுத்த தத்துவ சொரூபிணியாகவும், பலமற்றவளாகவும், அகங்கார மற்றவளாகவும், பதிவிரதையாகவும் நாராயணருக்கு ப்ரியை யாகவும் துளசி தேவி விளங்குகிறாள்.\nபிரகிருதி தேவியின பிரதான அம்ச வடிவினள்.இலை உருவினள். விஷ்ணு ப்ரியை. விஷ்ணு பூஷண ஸ்வரூபிணி; திருமாலின் திருப்பாதத்தில் இருப்பவள்.\nதவம், சங்கல்பம், பூஜை முதலானவற்றை விளைவிப்பவள். எப்போதும் புண்ணியம் நல்குபவள்.\nதரிசனத்தினாலும், ஸ்பரிசனத்திலும் தென் திசையில் முக்தியை கொடுப்பவள். கலி யுகத்தில் பெருகும் பாவத்தை அக்னி போல் எரித்து ஒழிப்பவள். பூமி தேவியை தனது பாத ஸ்பரிசத்தால் தூய்மை\nஎல்லா கர்மங்களும் வீணடையாமல் பயனடைய செய்பவள். மேலோர் செய்யும் தவம் தரிசனத்தாலும், ஸ்பர்சத்தாலும், சித்தியாவதற்கு தீர்த்த\nசொரூபிணியாக விளங்குபவள். பாரத தேசத்தில் போகத்தை விரும்புவோற்கு போகத்தையும், முக்தியை விரும்புவோர்க்கு முக்தியும் வழங்க வல்ல கற்பக விருட்சம் போன்றவள்.\nபாரத தேசத்தவரை மகிழ செய்ய வல்ல பிரக்ருதி தேவியின் பிரதான அம்ச ரூபிணி. இவள் பர தேவதை; சங்கரருக்கு பிரிய சிஷ்யை; மஹா ஞாந ஸ்வரூபிணி; அநன்தன் சகோதரியாகவும்,\nநாகங்களால் பூஜிக்கபடும், நாகேஸ்வரியாகவும், நாக மாதாவாகவும், நாகேந்திர கணங்களோடு கூடியிருப்பாள்.\nநாகங்களே ஆபரணங்கள். நாகத்தையே வாஹநமாகவும், பஞ்சணையாகவும் கொண்டிருப்பாள்.. சித்த யோகிணி; விஷ்ணு ரூபிணி.\nபேரழகி; தவம் புரிபவளாகவும், தபோரூபிணியாகவும்,\nதவ பலத்தை தருபவளாகவும் விளங்குபவள். பிரம்ம தேஜஸினால் ஒளிரும் பர ப்ரும்ம ஸ்வரூபிணி.\nஸகல மந்திரங்களின் அதிதேவதை. ஜரத் காரு முனிவரின் பத்னி. ஆஸ்தீக முனிவருக்கு தாய். மஹா பதிவிரதை.மா பெரும் புகழ் பெற்றவள்.\nபிரக்ருதி தேவியின் பிரதான அம்ச ரூபிணியாக விளங்குகிறாள். இவள் தேவசேனை யாகவும், மாத்ருகா கணங்களிர் பூஜிக்கபட்டவளாகவும் சிறந்து திகழ்கிறாள்.இவள் பிரக்ருதியின் ஆறாவது அம்சமாக தோன்றியவள்.\nமூன்று உலகிலும் வாழ்பவர்களுக்கு புத்திரர், பேரர் போன்ற சம்பத்துகளை கொடுத்து சந்ததியை காப்பாற்றும் சம்பத் ஸ்வரூபிணி; குழந்தகளிடம் வளர்ச்சி வடிவினள்; யோகினி வடிவாகவு முள்ளவள். எப்போதும் விருப்பங்களை நிறைவேற்றும் கருணை வடிவினள்.உத்தம தாய். பூமியிலும், வானத்திலும் குழந்தைகளுக்கு ஒரு ஆபத்தும் வராமல் காப்பாற்றும் ரக்ஷ காரிணி.\nபிரக்ருதி தேவியின் முகத்திலிருந்து தோன்றி எப்போதும் சர்வ மங்களத்தை கொடுப்பவள். படைப்பு காலத்தில் மங்கள ஸ்வரூபிணியாகவும், அழிப்பு காலத்தில் கோப உருவினவளாகவும் இருப்பதினால் அவளை மங்கள சண்டிகை என்று கூறுகிறார்கள்.\nசெவ்வாய் கிழமை தோறும் பூஜிக்க படுகிறாள்.\nபுத்ரன், பேரன், புகழ்; செல்வம் முதலியவற்றை பெண்களுக்கு வழங்கி மகிழ்வூட்டுகிறாள்.\nபிரக்ருதியான துர்கையின் முகத்திலிருந்து பகுதி அம்சமாக சும்ப நிசும்பர்களின் பெரும் போராட்டத்தின் போது கோபதுடன் ஸகல ப்ரபஞ்சத்தையும் ஒரே கணத்தில் அழிக்க கூடிய சக்தியுடன் தோன்றினாள்.\nதேஜஸிநாலும் குணத்தினாலும் துர்கா தேவிக்கு ஸமமானவள். கோடி ஸூர்யர்களுக்கு ஈடாக ப்ரகாசிக்கும் உடற் காந்தி உள்ளவள்.வலிமை நிறைந்தவள்; சகல சித்திகளையும் கொடுப்பவள். கிருஷ்ணருக்கு ஸமமாந\nதேஜஸ், விக்கிரம குணங்கள், பாவனைகள், நிறம், முதலியவற்றை கொண்டவள். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் விரும்புவர்களால் பூஜிக்க படுகிறாள்.\nஇவள் பிரகிருதி தேவியின் முக்கிய அம்சங்களால் பிறந்தவள். எல்லாவற்றுக்கும் அடிபடையானவள். பிரமன், தேவர்கள், முனி\nவர்கள் மனிதர்கள், மன்னர்கள் ஆகியோரால் போற்றி துதிக்க படுகிறாள்.\nஎல்லா ஒளஷத ரூபிணியும் அவளே. ரத்னங்களுக்கு ஸ்தான மானவள். ரத்தின கர்பிணீ. ஸமுத்திரங்களுக்கெல்லாம் ஆதாரமானவள்.\nஅனைவருக்கும் ஜீவனோப காரணியாகவும் ஸகல சம்பத்தையும் கொடுப்பவளாகவும் விளங்குகிறாள்.\nஇனி தாவர ஜங்கமமாக விளங்கும் இந்தபிரபஞ்சமெல்லாம் எந்த பிரகிருதி தேவியை ஆதாரமாக கொண்டிருக்கிறதோ அந்த பிரக்ருதி தேவியின் கலைகளினால் தோன்றிய கலா தேவிகளையும் அவர்கள் யார்யாருக்கு பத்னிகள் என்பது பற்றியும் பார்ப்போம்.\nஸ்வாஹா தேவி என்பவள் அக்னியின் பத்னி. இந்த தேவி இல்லாவிடில் ஹோமம் செய்யும் ஹவிஸை தேவர்கள் பெறுவதற்கு வலிமை இராது.\nயக்ஞ பத்னிகள்---தக்ஷிணா தேவி மற்றும் தீக்ஷா தே��ி ஆவார்கள். இவர்கள் பூஜிக்க படா விட்டால் உலகில் எல்லா செயல்களும் வீணாகும்.\nஸ்வதா தேவி:- தர்பண காலத்தில் உச்சரிக்கும் ஸ்வதா தேவி என்பவள் பித்ருக்களின் பத்னி. இவளை பூஜிக்காவிடில் பித்ருக்களின் பூஜை வீணாகும்.\nஸ்வஸ்தி தேவி;- வாயுவின் பத்னி. தானம் வாங்கும் போதும் கொடுக்கும் போதும் இந்த தேவி போற்றி துதிக்க படுகிறாள்.\nகணேசரின் பத்னி புஷ்டி தேவி இவள் இல்லாவிட்டால் எல்லோரும் பலஹீனமடைந்து நலிந்து விடுவார்கள்.\nதுஷ்டி தேவி ஆதி சேஷனின் பத்னி-- இவள் இல்லாவிடில் யாரும் ஆனந்த மடையார்.\nஸம்பத்து தேவி ஈசான பத்னி;- இவள் இல்லாவிடில் யாரும் வறுமை அடைவார்.\nதிருதி தேவி கபிலரின் பத்னி:- இவள் இல்லாவிட்டால் தைரியம் இருக்காது.\nஸதி தேவி:- ஸத்திய பத்னியாக திகழ்கிறாள். இவள் இல்லாவிட்டால் உறவினர்களும் இருக்க மாட்டார்கள்.\nதயா தேவி, பதிவ்ரதா தேவி என்பவர்கள் மோக பத்னிகள்---இவர்கள் இல்லாவிடில் யாரும் ஒரு பயனும் அடைய முடியாது.\nப்ரதிஷ்டை என்பவள் புண்ணிய பத்னி;-இவளை வழி படாத மனிதர்கள் நடை பிணங்களுக்கு ஒப்பாவார்கள்.\nசம்சித் தேவி, கீர்த்தி தேவி என்பவர்கள் ஸுகர்மத்திற்கு பத்னிகள். இவர்களை போற்றி துதிக்கா விட்டால் உலகமெங்கும் புகழ் நசித்து விடும்.\nகிரியை என்னும் தேவி உத்தியோக பத்னியாக இருக்கிறாள். இவள் இல்லாவிட்டால் உலகம் சோம்பலுற்று விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8393/", "date_download": "2018-10-17T03:24:11Z", "digest": "sha1:JFB3S64BJWHT5MD6HRXWQ4MCJGTPOJOR", "length": 5525, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "முச்சக்கரவண்டி விபத்து: சாரதி உயிரிழப்பு! | Tamil Page", "raw_content": "\nமுச்சக்கரவண்டி விபத்து: சாரதி உயிரிழப்பு\nதிருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி இறக்கக்கண்டி பாலத்திற்கருகில் இன்று காலை முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. அதில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தில் மட்டக்களப்பு .ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஹயாத்து முகம்மது மகீன் என்பவர் உயிரிழந்தார்.\nமுச்சக்கர வண்டியில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘ல��க்’ பண்ணிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nயாழில் குடும்ப பெண்ணை அடித்துக் கொன்ற ரௌடிகளிற்கு விளக்கமறியல்\nவற்றாப்பளை அம்மனிடம் வந்த பல்கலைகழக மாணவியின் விபரீத முடிவு\nமுதலமைச்சருடன் இணையும் நான்கு தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள்: யாழில் நடந்த இரகசிய சந்திப்பு\nஉடையின்றி சாவகச்சேரி மருத்துவமனை மலசலகூடத்திற்கு முன்னால் வாழும் முதியவர்\nராகுல் காந்தியை கமல் சந்திப்பு ஏன்\nயாழ் மருத்துவமனையில் தாதிபோல வேடமிட்டு யுவதி செய்த வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://book.ponniyinselvan.in/part-2/chapter-28.html", "date_download": "2018-10-17T03:55:18Z", "digest": "sha1:NSA4F6METOEJJO3QV73TBNTUTSK5KFUW", "length": 64507, "nlines": 369, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 28 - இராஜபாட்டை · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்��ியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம��� 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nமதங் கொண்ட யானை ஆழ்வார்க்கடியானுடைய கைத்தடிக்கும் அவனுடைய அதட்டலுக்கும் பயந்து நின்று விடுமா, என்ன தும்பிக்கையை எடுப்பாகத் தூக்கிக்கொண்டு, வழியிலிருந்த செடி கொடிகளைச் சிதைத்துக் கொண்டு, மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அடுத்த விநாடி ஆழ்வார்க்கடியானுடைய கதி அதோ கதிதான் என்பதில் இனிச் சந்தேகமில்லை தும்பிக்கையை எடுப்பாகத் தூக்கிக்கொண்டு, வழியிலிருந்த செடி கொடிகளைச் சிதைத்துக் கொண்டு, மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அடுத்த விநாடி ஆழ்வார்க்கடியானுடைய கதி அதோ கதிதான் என்பதில் இனிச் சந்தேகமில்லை துணைக்கு வந்த வீரர்கள் இருவரும் நின்ற இடத்தில் நின்றபடியே ‘ஹாய்’ என்று கூச்சலிட்டார்கள். வந்தியத்தேவன் தன் கையிலிருந்து நழுவித் தரையில் விழுந்த வேலைத் திரும்ப எடுத்துக்கொண்டு கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்க்க எண்ணினான். அதே சமயத்தில் ஆழ்வார்க்கடியான் தன் கையிலிருந்து தடியை வீசி மத யானை மீது எறிந்தான்.\nமறு கணம் ஆழ்வார்க்கடியானைக் காணவில்லை. அவனுடைய தலைப்பாகை காற்றில் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் விழுந்தது. ஆழ்வார்க்கடியான் என்ன ஆகியிருப்பான் என்று சிந்திப்பதற்குள்ளே அதைக்காட்டிலும் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து விட்டது. அவன் மறைந்த இடத்துக்கருகில் சென்ற யானை திடீரென்று மண்டியிட்டது போல் முன் கால்களை மடக்கிக் கொண்டு முன்புறமாகச் சாய்ந்தது. அந்த வனப்பிரதேசம் முழுதிலும் எதிரொலி செய்த ஒரு பயங்கரமான பிளிறல் சத்தம் கேட்டது. மறுகணத்தில் மலை போன்ற அந்த மத யானையின் உருவம் முழுவதும் மறைந்துவிட்டது. யானை அந்தப் படு பாதாளத்தில் உருண்டு உருண்டு விழுந்தபோது சரிந்து விழுந்த பாறைகளின் தூசிப் படலம் மேலே எழுந்து பரவியது. என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துத் தெரிந்து கொள்வதற்கு வந்தியத்தேவனுக்குச் சிறிது நேரம் ஆயிற்று.\nஆழ்வார்க்கடியானுக்குப் பின்னால் பெரும் பள்ளம் இருந்��படியால் அவன் தடியை வீசி எறிந்த வேகத்தில் பின்புறம் சாய்ந்து விழுந்து விட்டான். அவனை நோக்கிச் சென்ற மதங்கொண்ட யானையும் முன்னங்கால் இரண்டையும் பள்ளத்தில் வைத்துவிட்டது. பிறகு சமாளிக்கப் பார்த்தும் முடியவில்லை. அதனுடைய குன்றொத்த உடலின் பெருங்கனமே அதற்குச் சத்துருவாகி அந்தப் பள்ளத்தில் கொண்டு தள்ளிவிட்டது மத யானைக்கும், மதயானையை யொத்த ஆழ்வார்க்கடியானுக்கும் ஒரே நேரத்தில் ஒரே விதமான மரணம் சம்பவித்துவிட்டது\nஇதை வந்தியத் தேவனுடைய உள்ளம் உணர்ந்ததும் அவனுடைய உடம்பு சிலிர்த்தது. அவனுடைய இதயத்தில் பெரும் வேதனை உண்டாயிற்று. அந்த ஸ்ரீ வைஷ்ணவன் மீது வந்தியத் தேவனுக்கு முதலில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களெல்லாம் மறைந்து பிரயாணத்தின் போது அவன் பேரில் ஒருவித வாஞ்சையே ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்டவனுக்கு இத்தகைய கதியா நேர வேணும் அவனுடைய உதவியும் வழித் துணையும் இல்லாமல் இனித்தான் ஏற்றுக்கொண்டு வந்த காரியத்தைத் தானாகவே செய்துமுடிக்க வேணுமே என்ற கவலையும் தோன்றியது. வைஷ்ணவனும் யானையும் பள்ளத்தில் விழுந்து மறைந்த இடத்துக்கு அருகில் வந்தியத்தேவன் வந்து நின்று கீழே உற்றுப் பார்த்தான்.\nமுதலில் ஒரே புழுதிப் படலமாக இருந்தது, ஒன்றுமே புலப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் புழுதி அடங்க, யானை சென்ற வழியில் செடி கொடிகளும் பாறைகளும் ஹதமாகி விழுந்திருப்பது தெரிந்தது.\n சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறாய் ஒரு கை கொடுக்கக் கூடாதா ஒரு கை கொடுக்கக் கூடாதா” என்ற குரலைக் கேட்டதும் வந்தியத்தேவனுக்கு ஒரு தரம் தூக்கிவாரிப்போட்டது.\nஅதிசயத்தினால் தள்ளாடி விழாமல் குரல் வந்த இடத்தை நோக்கினான். யானை விழுந்த வழியை யொட்டினாற்போல் செங்குத்தான பாறை யோரத்தில் ஒரு மரத்தின் ஆணி வேரைப் பிடித்துக்கொண்டு ஆழ்வார்க்கடியான் தொங்கிக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனுடைய குதூகலத்துக்குக் கேட்க வேணுமா உடனே வேடிக்கைப் பேச்சும் வந்துவிட்டது.\n கஜேந்திரனுக்கு மட்டும் மோட்சத்தை அளித்துவிட்டு நீர் திரிசங்கு சொர்க்கத்தில் தங்கிவிட்டீரே” என்று சொல்லிக் கொண்டே, வீரர்களைக் கைதட்டி அழைத்தான்.\nதன் அரையில் சுற்றியிருந்த துணிச்சுருளை அவிழ்த்து எடுத்து ஒரு முனையை இரு வீரர்களையும் கெட்டியாகப் பிடித்துக் க��ள்ளச் செய்தான். இன்னொரு முனையைக் கீழே விட்டதும் ஆழ்வார்க்கடியான் மரத்தின் வேரை விட்டுவிட்டுத் துணிச்சுருளைப் பிடித்துக் கொண்டான். மூன்று பேருமாகப் பிடித்து இழுத்து உன்பாடு என்பாடு என்று அந்த வைஷ்ணவனை மெதுவாக மேலே கொண்டுவந்து சேர்த்தார்கள்.\nசிறிது நேரம் வரையில் ஆழ்வார்க்கடியான் நெடிய பெரு மூச்சுவிட்டுக் கொண்டு பிரக்ஞையற்றவன் போலப் படுத்துக் கிடந்தான். மற்றவர்கள் அவனைச் சூழ்ந்து நின்று ஆசுவாசப் படுத்தினார்கள்.\nசட்டென்று எழுந்து உட்கார்ந்து, “கிளம்புங்கள் நன்றாய் இருட்டுவதற்குள் இராஜ பாட்டைக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். என் தலைக்குட்டை எங்கே நன்றாய் இருட்டுவதற்குள் இராஜ பாட்டைக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். என் தலைக்குட்டை எங்கே தடி எங்கே\n“ஒன்றும் அவசரமில்லை, நீர் இன்னும் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும். பிறகு நாம் புறப்படலாம்” என்று சொன்னான் வந்தியத்தேவன்.\nஅப்போது ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. இன்னொரு பக்கத்தில் இன்னொரு நரி தன் இனிய கீதத்தை ஆரம்பித்தது. நூறு இருநூறு நரிகள் கோஷ்டி கானம் இசைத்தன. மேட்டுப் பிரதேசமாயிருந்த காட்டிலிருந்து கீழே பள்ளத்தை நோக்கிப் பல இடங்களில் சலசலப்புப் பிரயாணங்கள் ஏற்பட்டன. புதர்களில் மறைந்து செல்லும் சிறுத்தைகளே அச்சலசலப்புக்களுக்குக் காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. பள்ளத்தில் மேலே கழுகுகளும் பருந்துகளும் வட்டமிடத் தொடங்கின.\n“யானையின் மரணம் என்பது சாதாரண விஷயமல்ல. சுற்றுப் பக்கம் வெகுதூரத்திலிருந்தெல்லாம் ஊன் தின்னும் மிருகங்களும், பட்சிகளும் சற்று நேரத்துக்கெல்லாம் கஜேந்திரனுடைய உடலைப் பட்சிப்பதற்காக வந்துவிடும். நாமும் அவற்றுக்குப் பட்சணமாகி விடுவோம். புறப்படுங்கள் உடனே\nஅவன் கூறியதை வந்தியத்தேவன் இப்போது மறுத்துப் பேசவில்லை. நால்வரும் காட்டுவழியில் எவ்வளவு துரிதமாகப் போக முடியுமோ அவ்வளவு துரிதமாகச் சென்றார்கள். அஸ்தமிக்கும் சமயத்துக்கு இராஜபாட்டையை அடைந்தார்கள்.\nஇராஜபாட்டையில் வருவோரும் போவோரும், வண்டிகளும் வாகனங்களுமாக ஒரே கலகலப்பாக இருந்தது. யானைகளின் மீது சர்வசாதாரணமாக ஏறி வருகிறவர்களைப் பார்த்து வந்தியத்தேவன் வியப்புற்றான். ‘இம்மாதிரி மிருகம் ஒன்றுதானா காட்டுப் பாதையில் அவ்வளவு பீதியை உண்டு பண்ணிவிட்டது’ என்று எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டான்.\n“இந்த இராஜபாட்டை எங்கிருந்து எங்கே போகிறது நாம் எங்கே வந்திருக்கிறோம்\n“அனுராதபுரத்திலிருந்து சிம்மகிரிக்குப் போகும் இராஜபாட்டையில் வந்து சேர்ந்திருக்கிறோம். தம்பள்ளை இன்னும் அரைக்காத தூரம் இருக்கிறது. இராத்திரி அங்கே போய்ச் சேர்ந்து விடலாம்” என்றான் ஆழ்வார்க்கடியான்.\n“இராஜபாட்டை வழியாகச் சுகமாய் வந்திருக்கலாமே எதற்காகக் காட்டு வழியாக வந்தோம் எதற்காகக் காட்டு வழியாக வந்தோம்\n“இராஜபாட்டையில் நாம் நெடுகிலும் வந்திருந்தால் நூறு இடத்தில் நம்மை நிறுத்திச் சோதனை செய்திருப்பார்கள். அநுராதபுரத்தில் அடியோடு நிறுத்திப் போட்டிருப்பார்கள். நாம் யாரைத் தேடி வந்திருக்கிறோமோ அவர் சிம்மகிரிக்குப் பக்கம் சென்றிருப்பதாக அறிந்தேன். அதனால்தான் குறுக்குவழியில் வந்தேன். இன்னமும் அவரை நாம் கண்டுபிடிக்கத்தான் போகிறோமோ, இல்லையோ வேறு எங்கேயாவது போகாதிருக்க வேண்டும் வேறு எங்கேயாவது போகாதிருக்க வேண்டும்\nஇராஜபாட்டையின் இரு பக்கத்திலும் ஏராளமான வீடுகளும், கிராமங்களும், கடைவீதிகளும், கொல்லர், தச்சர் பட்டறைகளும் இருந்தன. அவற்றில் வசித்தவர்களும் தொழில் செய்தவர்களும் பெரும்பாலும் சிங்களவர்களாகத் தோன்றினார்கள். இராஜபாட்டையில் தமிழ்நாட்டுப் போர் வீரர்கள் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் இரு புறமும் வசித்த சிங்களவர்கள் எவ்வித தடையுமின்றி நிர்ப்பயமாய்த் தங்கள் தொழில்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.\n“இந்தப் பகுதியெல்லாம் இப்போது யாருடைய வசத்தில் இருக்கிறது” என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n“சோழ சைன்யம் தம்பள்ளை வரையில் கைப்பற்றியிருக்கிறது. அப்பால் சிம்மகிரிக் குன்றும், கோட்டையும் மகிந்தன் வசம் இருக்கின்றன.”\n“இந்தப் பக்கங்களில் வசிக்கும் ஜனங்கள்\n“பெரும்பாலும் சிங்களத்தார்கள். ‘பொன்னியின் செல்வர்’ இங்கே வந்தபிறகு யுத்தத்தின் போக்கே மாறிவிட்டது. சோழ வீரர்களுக்கும் மகிந்தனுடைய வீரர்களுக்குத்தான் சண்டை. அதாவது போர்க்களத்தில் எதிர்ப்படும்போது. மற்றப்படி குடிகள் நிர்ப்பயமாய் வாழலாம். புத்த குருமார்களுக்கு ஒரே கொண்டாட்டாம். அநுராதபுரத்தில் இட���ந்துபோன புத்த விஹாரங்களையெல்லாம் நம் இளவரசர் திரும்பப் புதுப்பித்துக் கட்டும்படி கட்டளையிட்டிருக்கிறாராம் கேட்டாயா கதையை பௌத்த குருக்கள் ஏன் குதூகலமடைய மாட்டார்கள் இளவரசரை நான் சந்திக்கும்போது, ‘நீங்கள் செய்யும் காரியம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை இளவரசரை நான் சந்திக்கும்போது, ‘நீங்கள் செய்யும் காரியம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை’ என்று சொல்லிவிடப் போகிறேன்’ என்று சொல்லிவிடப் போகிறேன்\n“கட்டாயம் சொல்லிவிடும் உமக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வதற்கு இந்த இளவரசர் யார் அவருக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா அவருக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா\n“அவருக்குக் கொம்பு முளைத்திருக்கவில்லை. தம்பி அது உண்மையே ஆனாலும் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அவருக்குப் பின்னால் யார் என்ன குறை சொன்னாலும் எதிரில் அவரைப் பார்த்ததும் மயங்கிப்போய் நின்று விடுகிறார்கள். இளவரசரை எதிர்த்துப் பேசும் சக்தி யாருக்கும் இருப்பதில்லை. அத்தகைய சக்தி, – இளவரசரைத் தம் இஷ்டப்படி நடக்கச் செய்யும் சக்தி, – ஒரே ஒருவருக்குத்தான் உண்டு…”\n வீர வைஷ்ணவ ஆழ்வார்க்கடியாரின் அற்புத சக்தியை அறியாதவர் யார் அப்படிப்பட்ட பயங்கர மதயானையைக் கைத்தடியால் எதிர்த்து வென்றவருக்கு இளவரசர் எம்மாத்திரம் அப்படிப்பட்ட பயங்கர மதயானையைக் கைத்தடியால் எதிர்த்து வென்றவருக்கு இளவரசர் எம்மாத்திரம்\n“நான் கூறியதை நீ சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை தம்பி பொன்னியின் செல்வர் எங்கே இந்த ஏழை வைஷ்ணவன் எங்கே மத யானையைக் கைத்தடிகொண்டு எதிர்ப்பேன்; புலியையும் கரடியையும் சிங்கத்தையும் வெறுங்கையோடு எதிர்ப்பேன். ஆனால் பொன்னியின் செல்வர் முன் நேருக்கு நேர் நிற்கும்போது என் தைரியமெல்லாம் எங்கேயோ போய்விடுகிறது. நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது. தொண்டை அடைத்து விடுகிறது. வாயிலிருந்து ஒரு வார்த்தை வெளி வருவது பிரம்மப்பிரயத்தனமாகி விடுகிறது…”\n“அவரை ஆளும் சக்தி படைத்தவர் என்று பின் யாரைச் சொன்னீர்\n“உலகம் தெரிந்த விஷயமாயிற்றே; உனக்குத் தெரியாதா இளைய பிராட்டியைப் பற்றித்தான் சொல்கிறேன். குந்தவை தேவியின் வாக்குத்தான் அவருக்கு வேத வாக்கு இளைய பிராட்டியைப் பற்றித்தான் சொல்கிறேன். குந்தவை தேவியின் வாக்குத்தான் அவருக்கு வேத வாக்கு\n பழையாறை இளைய பிராட்டியைப் பற்றியா சொல்கிறீர் உமது சகோதரி பழுவூர் இளைய ராணியைப் பற்றித்தான் சொல்கிறீரோ என்று பார்த்தேன் உமது சகோதரி பழுவூர் இளைய ராணியைப் பற்றித்தான் சொல்கிறீரோ என்று பார்த்தேன்\n“நந்தினியும் அபூர்வ சக்தி உடையவள்தான். ஆனால் அவளுடைய சக்தி வேறு விதமானது.”\n“ஒருவன் நரகத்தில் விழப் போகிறவனாயிருந்தால், அவனைத் தடுத்து நிறுத்திக் குந்தவை தேவி சொர்க்கத்துக்கு அவனைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்; அது ஒருவித சக்தி. நந்தினி என்ன செய்வாள் தெரியுமா அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லிச் சாதித்து, அதை நம்பும் படியும் செய்து, நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படி செய்துவிடுவாள் அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லிச் சாதித்து, அதை நம்பும் படியும் செய்து, நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படி செய்துவிடுவாள்\nவந்தியத்தேவனுக்கு உடம்பு சிலிர்த்தது. நந்தினியின் குணாதிசயத்தையும் அவளுடைய பயங்கர மோகன சக்தியையும் இந்த வீர வைஷ்ணவன் எவ்வளவு சரியாக அளந்து மதிப்பிட்டு வைத்திருக்கிறான் நந்தினி இவனுடைய சகோதரி என்று சொல்வது மெய்யாயிருக்க முடியுமா நந்தினி இவனுடைய சகோதரி என்று சொல்வது மெய்யாயிருக்க முடியுமா இந்த யோசனையில் வந்தியத்தேவன் ஆழ்ந்துவிட்டபடியால் மேலே ஒன்றும் கேட்கவில்லை. சிறிது தூரம் மௌனமாக நடந்தார்கள்.\nஅந்த மோனத்தைக் கலைத்துச் சில குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்களுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து அச்சப்தம் வந்தது. சில நிமிஷத்துக்கெல்லாம் நாலு குதிரைகள் வெகுவேகமாக நாலுகால் பாய்ச்சலில் வந்தன. சூறாவளிக் காற்றைப் போல் புழுதியைக் கிளப்பிவிட்டுக் கொண்டு வந்த அக்குதிரைகள் மின்னல் மின்னும் நேரத்தில் நம் கால் நடைப் பிரயாணிகளைத் தாண்டிச் சென்றன. ஆயினும் அந்தச் சிறிய நேரத்திலேயே அக்குதிரைகளின் மேலிருந்தவர்களில் ஒருவருடைய முகத்தை வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிந்தது ஆகா பார்த்திபேந்திர வர்மன் அல்லவா இவன் காஞ்சியிலுள்ள இளவரசர் ஆதித்தரின் அந்தரங்க நண்பன் அல்லவா காஞ்சியிலுள்ள இளவரசர் ஆதித்தரின் அந்தரங்க நண்பன் அல்லவா நம்மை அவ்வளவாகப் பிடிக்காதவன் அல்லவா நம்மை அவ்வளவாகப் பிடிக்காதவன் அல்லவா இவன் எங்கே வந்துவிட்டு, எங்கே போகிறான் இவன் எங்கே வந்துவிட்டு, எங்கே போகிறான் எதற்காக இவன் இலங்கைக்கு வந்தான் எதற்காக இவன் இலங்கைக்கு வந்தான் எப்போது வந்தான்\nபிரயாணிகளைத் தாண்டிச் சென்ற குதிரைகள் சற்றுத் தூரம் போனதும் கம்பீரமான ஒரு குரலில் “நில்லுங்கள்” என்று கட்டளை பிறந்தது. குதிரைகள் நின்றன; பிறகு, இந்தப் பக்கமாகத் திரும்பின. அவர்களில் தலைவனாகக் காணப்பட்டவன் குதிரையைச் செலுத்திக்கொண்டு முன்னால் வந்தான். மற்றவர்கள் பின் தொடர்ந்து வந்தார்கள். முன்னால் வந்தவன், வல்லவரையன் எண்ணியது போலவே, நாம் முன்னம் மாமல்லபுரத்தில் பார்த்திருக்கும் பார்த்திரபேந்திர பல்லவன்தான்.\nவந்தியத்தேவனை அவன் உற்றுப் பார்த்துவிட்டு, “இது என்ன அப்பா இது நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் தஞ்சாவூரில் நீ திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டாய் என்று சொன்னார்களே தஞ்சாவூரில் நீ திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டாய் என்று சொன்னார்களே உன்னைப் பழுவேட்டரையர்கள் தீர்த்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன் உன்னைப் பழுவேட்டரையர்கள் தீர்த்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன்\n“பழுவேட்டரையர்களால் என்னை அவ்வளவு எளிதில் தீர்த்துக்கட்ட முடியுமா நான் பழைய வாணர் குலத்தைச் சேர்ந்தவன் அல்லவா நான் பழைய வாணர் குலத்தைச் சேர்ந்தவன் அல்லவா\n எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிப் பிழைப்பதில் உனக்கு இணை வேறு யாரும் இல்லை…”\n உயிரைக் காப்பாற்றிக் கொள்வது அவசியமாயிருக்கும்போது காப்பாற்றிக்கொள்வேன். உயிரைக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்கவும் அறிவேன். அப்படி நான் சாவதாயிருந்தால் தங்களைப் போன்ற பழைய பல்லவ குலத் தோன்றலுடன் சண்டை போட்டுச் சாவேனே தவிர, கேவலம் பழுவேட்டரையர்களின் கையினால் சாவேனா” என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் உறையிலிருந்து வாளை உருவினான்.\n உன்னோடு என்னைச் சண்டைபோடச் சொல்கிறாயா அதுவும் இந்தத் தூரதேசத்திலே வந்து அதுவும் இந்தத் தூரதேசத்திலே வந்து வேண்டாம், தம்பி, வேண்டாம் எனக்கு அவசர வேலை இருக்கிறது உன்னிடம் இளவரசர் ஒப்புவித்த காரியம் என்ன ஆயிற்று உன்னி��ம் இளவரசர் ஒப்புவித்த காரியம் என்ன ஆயிற்று\n சக்கரவர்த்தியிடம் கொடுக்கும்படி பணித்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்தேன். இளைய பிராட்டியிடம் கொடுக்கச் சொன்ன ஓலையை அவரிடம் கொடுத்தேன்\n“இலங்கையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு நாளாக இருந்தது. அதற்காக இந்த வைஷ்ணவரோடு புறப்பட்டு வந்தேன்…”\n இந்த ஆளைக்கூட நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போலிருக்கிறதே\n“ஆம் மகாராஜா பார்த்திருக்கிறீர்கள். என் சகோதரியைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று விசாரிப்பதற்காக இளவரசர் ஆதித்தரிடம் வந்தேன். அப்போது தாங்களும் அவர் பக்கத்தில் இருந்தீர்கள்\n“அது யார் உன் சகோதரி\n“இப்போது பழுவூர் இளைய ராணியாக விளங்கும் நந்தினி தேவி\n அந்த விஷப் பாம்பினால் நாட்டுக்கு நேர்ந்திருக்கும் தீங்குகளையெல்லாம் நினைத்தால்… அவளுடைய அண்ணனாயிருப்பதற்காக உன்னைக் கழுவில் ஏற்ற வேண்டும்\n ஒரு நாள் நான் கழுவில் ஏறிச் சாவதாகவே சபதம் செய்து கொண்டிருக்கிறேன். அன்றைக்குத் தாங்களே வந்து தங்கள் கையினாலேயே அந்தத் திருக்கைங்கரியத்தைச் செய்துவிட்டால்…”\n“உன்னைக் கழுவில் தூக்கிப்போட என்னால் முடியுமா அதற்கு நூறு ஆள் வேண்டும். இருக்கட்டும்; நீங்கள் வருகிற வழியில் இளவரசரைப் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டீர்களா அதற்கு நூறு ஆள் வேண்டும். இருக்கட்டும்; நீங்கள் வருகிற வழியில் இளவரசரைப் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டீர்களா அநுராதபுரத்துக்கு அவர் வந்து விட்டாரா, தெரியுமா அநுராதபுரத்துக்கு அவர் வந்து விட்டாரா, தெரியுமா” என்று பார்த்திபேந்திரன் கேட்டான்.\n“அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு என்ன தெரியும், மகாராஜா நாங்கள் காட்டு வழியில் வந்தோம் நாங்கள் காட்டு வழியில் வந்தோம் காட்டில் ஒரு மதயானை என்னைத் துரத்திக்கொண்டு வந்தது காட்டில் ஒரு மதயானை என்னைத் துரத்திக்கொண்டு வந்தது\n ஒரு நாளைக்கு உன்னை நானே கழுவில் தூக்கிப் போட்டு உன்னுடைய ஆசையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றுவேன்” என்று சொல்லிக்கொண்டே பார்த்திபேந்திரன் குதிரையைத் திருப்பினான்.\nஆழ்வார்க்கடியான் பார்த்திபேந்திரனுடன் பேசியபடியே அவனுடனிருந்த ஆட்களையெல்லாம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.\nஎல்லோரும் குதிரைகளைத் திருப்பிக்கொண்டு போனபிறகு ஆழ்வார்க்க���ியான் வந்தியத்தேவனிடம், “தம்பி அந்த மற்ற மூன்று ஆட்களையும் பார்த்தாயா அந்த மற்ற மூன்று ஆட்களையும் பார்த்தாயா அவர்களில் யாரையாவது உனக்கு முன்னம் தெரியுமா அவர்களில் யாரையாவது உனக்கு முன்னம் தெரியுமா” என்று ஆவலோடு கேட்டான்.\n“ஆம், நீ பார்த்திருக்க முடியாதுதான். அவர்களில் இரண்டு பேரை நான் பார்த்திருக்கிறேன். திருப்புறம்பயம் பள்ளிப்படையில் நள்ளிரவில் பார்த்தேன் அப்பா என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்” என்று கூறிய போது ஆழ்வார்க்கடியானுடைய உடம்பு முழுவதும் நடுங்கிற்று.\n“அப்படி என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்\n“சோழர் குலப் பூண்டே இந்த உலகில் இல்லாமல் அழித்து விடுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்கள்\n“இவர்கள் எப்படி நமக்கு முன்னால் இங்கு வந்து சேர்ந்தார்களோ தெரியவில்லை கெட்டிக்காரர்கள் இந்த முரட்டுப் பல்லவனை எப்படியோ பிடித்துக் கொண்டார்கள், பார்” என்று சொல்லிவிட்டு ஆழ்வார்க்கடியான் மௌனமானான்.\nவந்தியத்தேவனுக்குக் கோடிக்கரையில் அவன் அறிந்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அவன் கோடிக்கரை வந்ததற்கு முதல்நாள்தான் இரண்டு பேர் அவசரமாக இலங்கைக்குப் போனார்கள் என்றும், பூங்குழலியின் தமையன் அவர்களைப் படகில் ஏற்றிச் சென்றான் என்றும் கேள்விப்பட்டான் அல்லவா. இவர்களில் அந்த இரண்டு பேரும் இருப்பார்களோ அப்படியானால் பார்த்திபேந்திரனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்\nநால்வரும் தம்பள்ளை என்னும் புத்த புண்ணிய க்ஷேத்திரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/eestren-university-student-north-province-thavarasa.html", "date_download": "2018-10-17T04:04:41Z", "digest": "sha1:M37KPVDLWBSIR2KKZUJGMEYSQT5IYULX", "length": 10923, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா\nகிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா\nகாவியா ஜெகதீஸ்வரன் June 13, 2018 இலங்கை\nதவராசாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடை எனக் கருதப்பட்ட பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா பணம் மட்டுமே ���ருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமே.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவினை கடந்த 3 ஆண்டுகளாக வடக்கு மாகாண சபை நடாத்தி வந்த நிலையில் இந்த ஆண்டின் நிதிச் செலவிற்காக பல மாகாண சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் மாகாண சபையினால் அறவிடப்பட்டது.\nஇருப்பினும் 18 முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை வடக்கு மாகாண சபை நடாத்தவில்லை என்பதன் பெயரில் தன்னிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தினை வடக்கு மாகாண சபை மீளச் செலுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவரை கோரியிருந்தார்.\nஇந்த நிலையில் குறித்த நிதியை வழங்கவென கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் உண்டியல் மூலம் நிதி சேகரித்து அதனை வழங்க மாகாண சபைக்கு கொண்டு சென்ற சமயம் எதிர்க் கட்சித் தலைவர் சபையின் வெளியே பிரசன்னமாகவில்லை. குறித்த பணத்தினை அவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கையேற்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.\nஇதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் காவல் கடமையில் இருந்த பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இல்ல வாசலில் இருந்து ஓர் பொதியை மீட்டுச் சென்றனர். அப்பொதியை ஆராய்ந்தபோது அதனுள் சில்லறைப் பணம் இருக்க கானப்பட்டது. இதனால் குறித்த பொதி மாணவர்கள் சேகரித்த பணமாக இருக்கலாம் எனக் கருதப.படுகின்றது. இதேநேரம் குறித்த பொதியை கணக்கிட்ட பொலிசார் அப் பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வா���்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/rk-nagar/109699-vishaal-to-file-his-nomination-today.html", "date_download": "2018-10-17T03:26:35Z", "digest": "sha1:IGRVGWNZGEA2BBWKX4JPKZNDCAQEQXR4", "length": 17294, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "விஷால் இன்று வேட்புமனுத் தாக்கல் | Vishaal to file his nomination today", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:15 (04/12/2017)\nவிஷால் இன்று வேட்புமனுத் தாக்கல்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஷால், இன்று வேட்புமனுத் தாக்கல்செய்கிறார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் மருது கணேஷும் அ.தி.மு.�� சார்பில் மதுசூதனனும், டி.டி.வி.தினகரன் சுயேச்சையாகவும் களமிறங்க உள்ளனர். மேலும், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில், நடிகர் விஷாலும் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவருடைய நண்பர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பின்பு, விஷால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. திங்கள்கிழமை, (இன்று) விஷால் வேட்புமனுத் தாக்கல்செய்ய உள்ளார். அவர், ஏற்கெனவே நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துவருகிறார். சமீபகாலமாக அரசியல் தொடர்பான கருத்துகளை விஷால் தைரியமாகத் தெரிவித்துவந்த நிலையில், தற்போது அரசியலில் இறங்கியுள்ளார்.\nவிஷால், சென்னை அண்ணாநகரில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின்னர், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சமாதிகளுக்கு செல்வார் என்றும் அதன் பின்னர் வேட்புமனுத் தாக்கல்செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டி..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல���லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/why-aadi-month-is-not-good/", "date_download": "2018-10-17T03:51:05Z", "digest": "sha1:UAYWDPBYETK3N4DDTG2H255TX7W5YA27", "length": 10685, "nlines": 86, "source_domain": "aanmeegam.co.in", "title": "Why aadi month is not good | reasons and hidden science", "raw_content": "\nWhy aadi month is not good | ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்\nஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்\n“பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாளிலேயே “உஷக்காலம்’ என்று கூறப்படும் காலைப் பொழுது ஆரம்பம். அதாவது சூரிய உதயம் முதல் பகல் பன்னிரண்டு மணி வரை “பூர்வாங்கம்’ எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல் (உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு.\n“பூர்வாங்கம்’ என்பது ஏற்றத்தைக் குறிக்கும். “அபராணம்’ என்பது இறக்கத்தைக் குறிக்கும். இதேபோலத்தான், ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி மாத முடிவு வரை “உத்தராயணம்’ என்றும், ஆடிமாதப் பிறப்பு முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்’ என்றும் கூறப்படுகிறது. சூரியனின் சக்தியானது உத்தராயணத்தில் “பாசிடிவ் சார்ஜ்’ஜினைத் தருகிறது. தாமத குணமான “நெகடிவ் சார்ஜி’ னை தட்சிணாயனத்தில் கொடுக்கிறது.\nஇது ஆடி மாதப் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. ஆடி மாதம் அந்தக் காலத்தில் மிக முக்கியமான மாதமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.\nஆடியில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் ஒருவருக்கு, பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும். அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் ��ர வாய்ப்பு இருக்கும். அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.\nஅதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம்.\nயோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.\nஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.\nஅந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் பகவத் தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல சம்பத்துகளும் சேரும்.\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டுமா\nAadi Amavasai donations | தானங்களுக்கு உகந்த ஆடி அமாவாசை\nசபரிமலை செல்வதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து...\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது | Sleeping...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய...\nஎந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nAadi Amavasai donations | தானங்களுக்கு உகந்த ஆடி அமாவாசை\nஇறந்த பிறகு நம் உயிர் எங்கே செல்லும்\nதெரிந்த நவராத்திரி விழா.. தெரியாத அதிசய குறிப்புகள்...\nHow to worship nandi | நந்தி காதில் கோரிக்கைகளை...\nபுரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nTulasi plant in home | துளசிச் செடி���ை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post_25.html", "date_download": "2018-10-17T03:05:26Z", "digest": "sha1:MNWEYWZI4QSOMET2RHLZVKW2EZSN5V7S", "length": 19083, "nlines": 147, "source_domain": "kanchiraghuram.blogspot.com", "title": "காஞ்சி ரகுராம்: ட்விட்டருக்கு ஆபத்து?", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்தாட்ட ஜூரத்தின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அதன் ரசிகர்கள் எழுதும் ட்வீட்ஸ் (Tweets)-களின் எண்ணிக்கையை தாக்குப் பிடிக்க முடியாமல் ட்விட்டர் நிலைகுலையக் கூடும் என்று சில மென்பொருள் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதைப் படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஏனென்றால், \"எத்தனை கோடி டேட்டா (data) தந்தாய் உலகே\" என்று ஜாலியாகப் பாடிக் கொண்டிருக்கும் ட்விட்டர், இன்னும் எத்தனை கோடி டேட்டா தந்தாலும், இது எனக்கு கவுரவப் பிரசாதம் என்று ஸ்வாஹா செய்து விடும். காரணம் அது ட்வீட்ஸ்களை சேமிக்கும் டேட்டாபேஸ் (Database)-ஐ கட்டிக் காப்பது சர்வ வல்லமை பொருந்திய இளவரசி காசண்ட்ரா (Cassandra).\nபண்டைய துருக்கி நாட்டின் புகழ்பெற்ற ட்ராய் (Troy) நகரின் இளவரசி காசண்ட்ராவிற்கும் ட்விட்டருக்கும் என்ன சம்பந்தம் இதன் நதிமூலம் கூகுள். அங்கிருந்தே விளக்குகிறேன்.\nஇன்று இன்டர்நெட்டின் மொத்த ட்ராஃபிக்-இல் 45 சதவீதம் கூகுளை நோக்கியே. கூகுள் எப்படி இதைத் தாக்கு பிடிக்கிறது அது எப்படி அதன் டேட்டாவை சேமித்து வைக்கிறது அது எப்படி அதன் டேட்டாவை சேமித்து வைக்கிறது எதைக் கேட்டாலும் எப்படி அதனால் உடனே தர முடிகிறது என்றெல்லாம் யோசித்ததுண்டா\nஒன்று வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ, மாடு வாங்கினால் ஆடு ஃப்ரீ, ஆடு வாங்கினால் வாத்து ஃப்ரீ என்ற ரீதியில் மற்ற நிறுவனங்களெல்லாம் செயல்பட, நீ எதுவுமே வாங்க வேண்டாம் ராசா, உனக்கு எல்லாமே ஃப்ரீ என்று எப்படி கூகுளால் தர முடிகிறது என்றாவது யோசித்ததுண்டா\nபொதுவாக பெருமளவு டேட்டாவை சேமிக்க பெரிய பெரிய ஹார்ட்வேர் (hardware), டேட்டாபேஸ் சர்வர்கள் (database servers), சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் கூகுள் தனக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதற்கு வீணடிக்காமல் மாத்தியோசித்தது.\nடேட்டா தின்று கொட்டை போட்ட Oracle, SQL Server ஆகியவற்றை ஒதுக்கித்தள்ளி பிக் டேபிள் (Big Table) என்ற புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கிக் களமிறக்கியது. இது மின்னல் வேகத்தில் செயல்படக் கூடியது. ஆனால் இதனை சாதாரண கம்ப்யூட்டரில் கூட நிறுவ முடியும். மலிவான சிறிய சிறிய கம்ப்யூட்டர்களை பிக் டேபிளுடன் உலகெங்கும் நிறுவி அவற்றை மேகம் போன்ற ஒரு நெட்வொர்க்-கில் இணைத்தது. இதற்கு க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்று பெயர்.\nஇந்தக் க்ளவுடில் இருக்கும் கம்ப்யூட்டர்கள், \"என்கிட்ட இது இருக்கு, உன்கிட்ட என்ன இருக்கு, நீ இத வச்சுக்கோ, நான் இத வச்சுக்கிறேன்\" என்றெல்லாம் வளவள லொடலொட எனப் பேசி டேட்டாவை பண்டமாற்றிக் கொள்ளும். இதற்கு காஸிப் ப்ரோட்டோகால் (Gossip Protocol) என்று பெயர். இதன் மூலம் இந்த நெட்வொர்க்கில் ஒரு கோடியில் நுழையும் டேட்டாவானது சில நிமிடங்களிலேயே மேகமாக ஆனால் சற்று வேகமாக நகர்ந்து, வழியெங்கும் பிரதி (copy) எடுத்தபடியே, மறு கோடிக்குச் சென்று விடும். இதனால், உலகின் எந்த மூலையிலிருந்து கேட்டாலும், உங்களுக்கு அருகிலுள்ள கூகுளின் கம்யூட்டர் \"இதானே கேட்டீங்க, இந்தாங்க வெச்சுக்கோங்க\" என உடனே கொடுத்துவிடும். இதுவே கூகுள் வெற்றியின் ரகசியம்.\nகூகுள் தன் பிக் டேபிளின் சூட்சுமங்களை வெளி உலகிற்குக் கோடிட்டுக்காட்ட, அதை வைத்து ஃபேஸ்புக் (Facebook), கணினிச் செம்மொழியான ஜாவாவைப் (Java) பயன்படுத்தி, பிக் டேபிள் என்ற சக்ரவர்த்திக்கு மகளாக ஒரு புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கியது. அதற்கு காசண்ட்ரா என்ற நாமகரணமும் சூட்டியது. ஆக துருக்கி தேச இளவரசி, இப்பிறவியில் டேட்டாபேஸ்-ஆக அவதரித்து விட்டாள். ஆனால் ஃபேஸ்புக்கில் அவள் வளர போதுமான வசதிகளில்லை. Apache.org என்ற ஓபன் ஸோர்ஸ் (Open Source) அரண்மனைக்கு அவள் அனுப்பப்பட்டாள். அங்கே அவள் சகல வித்தைகளையும் கற்று, யௌவனங்கள் நிறைந்த அரசிளங்குமரியாய்த் திரும்பி ஃபேஸ்புக்கில் அரியணை ஏறினாள். அன்று முதல் ஃபேஸ்புக்கின் முகம் மேலும் பிரகாசிக்கத் தொடங்கியது.\nகாசண்ட்ராவின் கொடியிடை அழகிலும் (Smallest Database), ஆட்சித் திறத்திலும் (Replicating the database), மாட்சித் திறத்திலும் (Maintaining the database) மயங்கிய ட்விட்டர் அவள் தலைமையை ஏற்றது (அப்பாடா கூகுளில் தொடங்கி ஃபேஸ்புக் வழியாக ட்விட்டரில் முடித்து விட்டேன் கூகுளில் தொடங்கி ஃபேஸ்புக் வழியாக ட்விட்டரில் முடித்து விட்டேன்). Digg.com, Outbrain.com போன்ற ஜாம்பவான்களும் தங்களை காசண்ட்ராவுடன் இணைத்துக் கொண்டன.\nகாசண்ட்ராவின் ஆட்சி விரியத் தொடங்கியது. அவள் சாம்ராஜ்யத்தில் கால்பந்தாட்ட மைதானங்களெல்லாம் கால் தூசிற்குச் சமம். இப்போது நான் சிரித்ததன் அர்த்தம் புரிகிறதா\nபெரும் ராஜ்ஜியங்களைப் பிடித்தபின், குழந்தையிடம் விளையாட வருவது போல் காசண்ட்ரா இப்போது என்னிடம் வந்துள்ளாள். டெரா பைட்ஸ் (Tera Bytes) கணக்கில் டெட்டா புரளும் என் ப்ராஜெக்ட்-ன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நான் பணிபுரியும் கம்பெனியில் இளவரசியை களமிறக்கிக் கொண்டிருக்கிறேன்.\nஉங்கள் இளவரசிக்கு இப்பொழுதெல்லாம் அடிக்கடி காய்ச்சல் வந்துவிடுகிறது Twitter-ல்.\nTwitter அடிக்கடி அடிக்கடி 'Twitter is over capacity' என்று அழுதுகொண்டிருக்கிறது.\nஅப்பாடா.. அப்போ ட்விட்டருக்கு ஆபத்தில்லைதானே.. தினத்தந்தி தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டேன்.\nஅழகான விவரணை ... அப்பப்போ இப்படி நவீன தொழில்நுட்பங்களை எங்களுக்குப் புரியறமாதிரி பிரிச்சு மேயுங்க\nபை தி வே, இந்த காசண்ட்ராவைச் சின்ன ப்ராஜெக்ட்ஸுக்கும் பயன்படுத்தமுடியுமா\n@அழகு நிலவன்: உங்கள் கூற்று உண்மைதான். காசண்ட்ராவின் தலைமையை ஏற்ற ட்விட்டர், இன்னும் தன் அனைத்து பகுதிகளையும் முழுவதுமாக காசண்ட்ராவிடம் சமர்பிக்கவில்லை. அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும்.\n@சொக்கன்: இது ஒரு இலகுரக டேட்டாபேஸ். இதன் அளவு 20MB-க்கும் குறைவே. சின்ன ப்ராஜெக்ட்ஸுக்கு தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் SQL வழி யோசித்துப் பழகிவிட்ட நமக்கு, இந்த NO-SQL டேட்டாபேஸ்-ஐக் கையாள தனி பயிர்ச்சியும் சரியான திட்டமிடலும் தேவை.\nநன்றி காஞ்சி ரகுராம் - எங்கே ஆரம்பிக்கலாம்ன்னு கொஞ்சம் லிங்க்ஸ் கொடுங்களேன், இதுபற்றிச் சின்ன R & D செய்ய ஆவல் (கூகுள்ல தேடலாம், ஆனா நீங்க ஏற்கெனவே இதில இறங்கிட்டதால நல்ல உதவி இணைப்புகள் வெச்சிருப்பீங்க-ன்னு ஒரு நம்பிக்கை, Thanks in advance)\nதங்கள் முதல் பரிசோதனையைத் துவங்க:\nகாசண்ட்ராவிற்கு ஒரு API - ஹெக்டர் (Hector). துருக்கி தேசத்தில் இவன் காசண்ட்ராவின் அண்ணன்.\nவாய்ப்பே இல்லாத மிகவும் எளிய விளக்கம். தெளிவு....தெளிவு...\nகாஞ்சி ரகுராம், சுவாரசியமான பதிவு. நன்றி. இப்படி ஒரு ஆசிரியர் எனக்கு அறிவியலில் கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது :-)\nநீங்கள் ஏன் தனியாக தமிழில் ஒரு டெக் ப்ளாக் துவங்கக் கூடாது\nமிக்��� நன்றி SRK. இன்னும் கொஞ்சம் எழுதிய பிறகு முயற்சி செய்கிறேன்.\n தங்களது சமக்கிருதப் பயன்பாட்டையும் ஆங்கிலப் பயன்பாட்டையும் சற்றே குறைத்துக் கொண்டால் நலம்\nஉங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...\nபாடல் எழுதிய இறையிசை ஆல்பங்கள்\nஅம்பிகை பாலா, கார்த்திகை ராசா\nஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி\nசபரி மலை வா, சரணம் சொல்லி வா\nபாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.\nகுழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி\nஎழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/37/", "date_download": "2018-10-17T04:13:45Z", "digest": "sha1:GUFFXZXTJAEGWLV3KNX4UPSBHB7RV2SO", "length": 15979, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "மாவட்ட செய்திகள் Archives - Page 37 of 152 - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுர மாவட்டத்தில் 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது..\n2018ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த 11 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அவர்களுடைய விபரம் கீழே:- செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉச்சிப்புளி டாக்டர் எம்.ஜி.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் – முதலாம் ஆண்டு துவக்க விழா….\nஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, டாக்டர் எம்.ஜி.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. யூத் […]\nகீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது இலவச மருத்துவ முகாம்..\nகீழக்கரையில் இன்று 04/09/2018, கீழக்கரை வெங்கடேஸ்வரா கல்யாண மஹாலில் கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட���சி மிசன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் காலை 09.30 […]\nகீழக்கரையில் நடைபெற்ற “இது நம்ம தெருங்க..” நிகழ்வு.. வீடியோ பதிவுடன்..\nகீழக்கரை சின்னக் கடை சுற்றியுள்ள பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும் ஓ ர் புதியதொரு நிகழ்வு இன்று (04/09/2017) காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்வின் ஆரம்பமாக சிறப்பு அழைப்பாளர்கள் கீழக்கரை நகராட்சி […]\nதரமற்று, தூய்மையற்று கிடக்கும் கடலூர் நகராட்சி சாலைகள்..\nகடலூர் பெருநகராட்சியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடலூர் சன்னதி சாலை புகழ்பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் திருக்கோயில் குளத்தின் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அங்கே பெரிய அளவிலான பள்ளமும் உள்ளது. இது […]\nதுபாய் கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு..\nகடந்த செப்டம்பர 1லட்சம் தேதி எல்லை தாண்டி மீன்பிடிக்கச் எல்லைதாண்டியதாக கூறி ஈரான் கடற்படையினர் கைது செய்து இராமநாதபுர மாவட்ட மீனவர்களை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில […]\nதொற்று நோய் பரவும் அபாயத்தில் புதுக்கோட்டை நகராட்சி ..\nபுதுக்கோட்டை ராணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் அருகே காது கேள்ளாதோர் பள்ளியும் இயங்குகிறது இதன் அருகே இரண்டு மக்கும் குப்பை ,மக்காத குப்பை தொட்டிகள் […]\nநிலக்கோட்டையில் போலி ஜமாத் பெயரில் திருமணம் செய்ய முயற்சி – பிரத்யேக வீடியோ பேட்டி..\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், போலி ஜமாத் பெயரின் பேரில், திருமணம் பதிவு செய்வதற்காக நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில், போலியான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்த, நிலக்கோட்டை ஜமாத்தார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை கேட்டில் ஈடுபட்ட […]\nசெக்கா பட்டியில் முற்றிலும் சேதமடைந்துள்ள சாலை பொதுமக்கள் அவதி….\nவத்தலக்குண்டு, குன்னு வாரன் கோட்டை அருகே செக்கா பட்டியில் முற்றிலும் சேதமடைந்துள்ள சாலை பொதுமக்கள் அவதி. பலமுறை முறையிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல நிர்வாகம். கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையின் நடுவ�� தோண்டப்பட்ட […]\nஇராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி செப்., 2ல் சமுதாயக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராம தேவதைகள் வழிபாடு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. விளையாட்டு போட்டிகள், வழுக்கு மரம் ஏறும் போட்டியை […]\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2014/06/blog-post_21.html", "date_download": "2018-10-17T04:12:31Z", "digest": "sha1:JRFX4C6BA6VJS6PK6G3BM4BIJFZRVHHO", "length": 21342, "nlines": 517, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹ���ணி பக்கங்கள்...: நிலம்...வயல்...உறவுகள்...", "raw_content": "\nஅப்பா அரசாங்க வேலையிலிருந்தார். அவரின் அப்பாவும் அப்படித்தான் அரசாங்க வேலையிலிருந்தார் ஆனால் நிறைய நிலங்கள்\nஅதில் பாதி நிலங்கள் அப்பா தன்னுடைய சம்பாத்தியத்தில் தாத்தா வாங்கியது.\nஉன் பெயரில் எழுதி வைக்கிறேன் என்கிற வாய்வார்த்தையோடு கடைசிவரை தன்பெயரில் இருந்த நிலங்களை தன் ஒரே மகள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு தாத்தா செய்த துரோகத்திற்கு கடைசிக்காலத்தில் கண் தெரியாமல் அந்த ஒரே மகள் வீட்டிலேயே இருந்து இறந்துபோனார்.\nஅப்பா தன் சம்பாத்தியத்தில் தனக்கென்று வாங்கிய சொற்பநிலமும் அத்தையின் அத்தை கணவரின் சாமர்த்தியத்தால் அப்பா விற்றுவிடும்படி நேர்ந்துவிட்டது.\nஒரு பைசா உன் சொத்தில் வேண்டாம் என்று பத்திரப் பதிவு\nஅலுவலகத்தில் ஒரு கையெழுத்தைப்போட்டுவிட்டு வந்துவிட்டார்\nஇப்போது அப்பா இல்லை, அத்தையும் இல்லை, அத்தனை நிலங்களும் இல்லை.\nஆனால் அப்பாவின் பென்ஷன் அம்மாவிற்கு வருகிறது.\nநன்றாகப் படித்தவன் அவன், சிரமப்பட்டுத்தான் படித்தான்,\nஆனால் புத்தி சரியில்லாதவன், குறுக்குப்புத்தி, தவறான புத்தி, பிளாட்\nபோட்டு விற்கிறேன் என்றான், மாதத் தவணைத் திட்டம், பண்ம் கட்டினார்கள்\nகடைசியில ஏமாந்துபோனது பார்ட்னர். அவனை மாட்டிவிட்டு இவன் தப்பிவிட்டான், நிறைய பணம் சேர்ந்துவிட்டது.\nபணத்தைக்கொடுத்து ஒரு வேலையையும் வாங்கிவிட்டான்.\nநிறைய பணம் சேர்ந்ததும் மாமனார் வீட்டையே விலைக்குக்\nகேட்டான். அடிமாட்டு விலைக்குப் பேசி வாங்கினான்.உடந்தை தந்தையின்\nவீட்டை மகளே உதவினாள். கணவனே கண்கண்ட தெய்வமாம்.\nபத்திரப் பதிவு அன்றைக்கு மாமனாரைக் காலி செய்யச்\nசொன்னான். குடும்பம் வருத்தத்தோடு வெளியேறியது.\nஇப்போது அந்த வீட்டை நல்ல வாடகைக்கு விட்டுவிட்டான்.\nசொந்த வீட்டை விற்றுவிட்ட அவனது மாமனாரோ வாடகை\nநன்றாகத்தான் இருக்கிறான் இன்றுவரை அவன்.\nமேலே சொன்னவனிடம் சிரமப்பட்டு பணம் கட்டி ஒரு\nஎல்லாம் முடிந்துவிட்டது. இப்போது இருக்கும்\nபணக் கஷ்டத்தில் வாங்கி பிளாட்டை விற்கலாம் என்றால் அந்த பிளாட்டின்\nமேல் மின்சார வாரியத்தின் அதிக சக்திவாய்ந்த வயர் கம்பிகள் போகின்றன.\nஇருந்தும் இல்லை. விருந்தும் மருந்தானது.\nஒரு பெண் தன்னுடைய பிள்ளைகளில் ஒருவனை மட்டும்\nஅவளுடைய எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டாள்.\nஇறப்பதற்கு முன்னதாக தன்னுடைய ஒரே சொத்தான\nகணவன் சம்பாதித்து வைத்த வீட்டை அவள் பெயருக்கு இருந்ததால்\nஎல்லாப் பிள்ளைகளையும ஒதுக்கிவிட்டு தன்னுடைய ஒரு மகளுக்கு\nஇவை கதைகளல்ல... ஆனால் கனவுகளாயும் பின்னர் கதைகளாயும் மாறிப்போனவை.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 10:00 PM\n///நன்றாகப் படித்தவன் அவன், சிரமப்பட்டுத்தான் படித்தான்,\nஆனால் புத்தி சரியில்லாதவன், குறுக்குப்புத்தி, தவறான புத்தி, ///\nசொன்னது உண்மைதான் ஐயா. நானும் இப்படியான சம்பவங்களை நேரில் பார்த்துள்ளேன்.பகிர்வுக்கு நன்றி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 22, 2014 at 8:27 AM\nஎன்ன இது, எல்லா தாத்தாவும் அத்தைக்குத் தான் சொத்து வேண்டும் என்று நினைத்திருக்கின்றனர்...\nபெற்ற தந்தை வீட்டை விற்கச் செய்த மகளா\nஏமாற்றுபவர் நன்றாக இருக்கின்றனர்..அது எத்தனைக் காலம் தெரியவில்லை.\nகனவுகளாகவும் பின்னர் கதைகளாகவும் மாறிப் போன சம்பவங்கள்..\nஐயா எனக்கு புரிந்தும் புரியாதது போல் தோன்றுகிறது.\nமேலே குறிப்பட்டது போல் பல நிகழ்வுகளை நானும் சந்தித்து இருக்கிறேன்.\nமனதில் நம்பிக்கை இருக்கிறது, வேறென்ன வேண்டும்\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2014 at 10:56 AM\n// - எல்லாமுமே... முக்கியமாக சுயநலம்...\nகதை அல்ல நிஜங்களாக இருக்கின்றன நிகழ்வுகள் எல்லாம் சுயநலம் என்ற டி.டி யின் கருத்தோடு ஒத்துப் போகிறேன் எல்லாம் சுயநலம் என்ற டி.டி யின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்\nவாழ்க்கை என்பது வாய்ப்பாடு போல ஒரு ஒழுங்குமுறைக்கு உட்பட்டது அல்ல..\nநல்லவன் வாழ்வான் .. ஏமாற்றுபவர்கள் தண்டனை பெறுவதும் கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டுமே சாத்தியம்..\nகதையல்ல நிஜம்.. இப்படி ஏமாற்றுபவர்கள் நிறையவே....\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிருந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nஇலக்கியங்க���் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nநீயும் அழகு நானும் அழகு... நீ மலர்ந்த பூ ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36570-actor-cheran-protest-against-vishal.html", "date_download": "2018-10-17T03:26:23Z", "digest": "sha1:NNUQ6EUYMUUMEEXYEBU7KYMCCF67RODC", "length": 11365, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஷால் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சேரன் உறுதி | Actor cheran protest against vishal", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nவிஷால் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சேரன் உறுதி\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என நடிகர் சேரன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவினை விஷால் நேற்று தாக்கல் செய்தார். இதனிடையே விஷால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் சேரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.\nஇதுகுறித்து பேசிய சேரன், “ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதும், அவரின் பல தொடர் நடவடிக்கைகளும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்கும் வகையில் உள்ளது. இது எதிர்காலத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கும், சங்கத்திற்கும் எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்க முடியாத சூழலை உருவாக்கும். இதனால் தயாரிப்பாளர்களின் நிலை மட்டுமல்லாமல் திரை உலகமே ஒட்டுமொத்தமாக முடங்கும். அழியும் நிலைக்கு தள்ளப்படும். எனவே தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் விஷாலின் இயலாமையை கருத்தில் கொண்டும் தயவு செய்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுவிட்டு இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடிகர் சேரன் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.\nஇன்று 2வது நாளாக சேரன் தனது உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விஷால் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சேரன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனிடையே, உள்ளிருப்பு போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சேரன் தரப்பு சார்பில் ஆயிரம் விளக்கு போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\n’ஸ்கூபா டைவிங்’கின் போது சுறா கடித்தது: இந்திய வம்சாவளி பெண் பலி\nகடத்திய குழந்தையை 80 ஆயிரத்திற்கு விற்க முயன்றோம்: கைதான பெண்கள் வாக்குமூலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nநியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nஇடைத் தேர்தலில் அமோக வெற்றி... மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்..\nமீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் - விஷால்\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\nநெல்லையில் மாணவர்கள் மீது தடியடி - பதட்டம்.. பரபரப்பு..\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’ஸ்கூபா டைவிங்’கின் போது சுறா கடித்தது: இந்திய வம்சாவளி பெண் பலி\nகடத்திய குழந்தையை 80 ஆயிரத்திற்கு விற்க முயன்றோம்: கைதான பெண்கள் வாக்குமூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-10-17T03:28:43Z", "digest": "sha1:ZYA64MSWBY45U7LE2CBX3R674BEPNAXN", "length": 8478, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஸ்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூதர், சமாரியர், சில கிறித்தவர்கள், மெசியா நம்பிக்கை யூதத்தை பின்பற்றுபவர்கள்.\nமூன்று புனிதப் பயணங்களில் ஒன்று\nவிடுதலைப் பயணத்தை கொண்டாடுதல், பண்டைய எகிப்தின் அடிமை முறையிலிருந்து பத்து வாதைகளின் பின் இசுரவேலர் விடுதலை.\n49 நாட்கள் ஓமர் எண்ணுதலின் தொடக்கம்\nயூதத்தில், ஒன்று அல்லது இரண்டு பாஸ்கா ஆயத்த உணவு – முதல் இரு இரவுகள்; எருசலேம் தேவாலய காலத்தில், பாஸ்காப் பலி. சமாரியர்களின் முறை, கெரிசிம் மலையில் பண்டைய பசு பலியிடலோடு ஆண்கள் ஒன்றுகூடு சமய விழா.\n15ம் நாள் நிசான் மாதம்[1][2]\n21ம் நாள் நிசான் மாதத்தில் இசுரேலிலும் புலம்பெயர்ந்துள்ள யூதர் 22ம் நாள் நிசான் மாதத்தில் இசுரலுக்கு வெளியிலும்[3]\nசவ்வோட் (\"கிழமைகளின் விழா\") பாஸ்காவின் இரண்டாவது இரவிலிருந்து 49 நாட்கள் தொடர்வது\nபாஸ்கா (ஆங்கிலம்: Passover, எபிரேயம், இத்திய மொழி: פֶּסַח Pesach,) என்பது ஓர் யூத விழா. இது பண்டைய எகிப்தின் அடிமை முறையிலிருந்து இசுரவேலர் விடுதலையாகிய விடுதலைப் பயணம் பற்றிய நினைவு கூறலாகும். வடக்கு அரைக்கோள தொடக்கத்தைக் கொண்ட எபிரேய நாட்காட்டியின் நிசான் மாதத்தில் 15ம் நாள் பாஸ்கா தொடங்கி, ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு கொண்டாடப்படும். பரவலாக அதிகம் கடைப்பிடிக்கப்படும் யூத விடுமுறைகளில் இதுவும் ஒன்று.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2013, 03:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/cinema/04/172874", "date_download": "2018-10-17T04:20:11Z", "digest": "sha1:7BMNMBLPHJN6REQMCNXPQWQSQS7D5RC3", "length": 12783, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "தன் மகனுக்காக தமன்னாவிற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ள முன்னாள் முதல்வர்! - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nதன் மகனுக்காக தமன்னாவிற்கு 2 கோடி ரூபா��் சம்பளம் கொடுத்துள்ள முன்னாள் முதல்வர்\nநடிகை தம்மனா, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். மேலும் தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தில் நடித்ததற்கு பின்னர் இவரது மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது. இந்நிலையில் நடிகை தமன்னாவிற்கு கன்னடத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட கோடி கணக்கில் சம்பளம் கொடுத்துள்ளனர்.\nகர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சராக இருந்து வந்தவர் குமாரசாமி. இவர் கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். தற்போது அங்கு நடந்து முடிந்த தேர்தலில் கூட இவரது கூட்டணியில் சேர பல கட்சிகளும் இவருக்கு வலை வீசி வருகின்றது.\nஇவருக்கு நிகில் கௌடா என்ற மகனும் இருக்கிறார். கன்னட மொழியில் இவர் 2016 ஆம் ஆண்டு ஜாகுவார் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இவரது அப்பாவான குமாரசாமி பல கோடிகள் செலவழித்து படத்தை தயாரித்தார்.\nஅந்த படம் வெளியாகி கர்நாடகாவில் மாபெரும் ஹிட்டானது. இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அந்த பாடலுக்காக மட்டும் 2 கோடி ரூபாயை ய் படத்தின் தயாரிப்பாளரான குமாராசாமி. அவருக்கு சம்பளமாக வாரி வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஅமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன் நாடுகளை இணைக்கும் கொழும்பு மாநாடு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2015/12/mad-maxfury-road2015-3d.html", "date_download": "2018-10-17T02:46:05Z", "digest": "sha1:UGTZZ2HIRQ7DHYSOYBCALR7RB6B3Y34A", "length": 13058, "nlines": 154, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "Mad Max:Fury Road(2015 - 3D) | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\n\"நீர் இன்றி அமையாது உலகு\" என்றார் வள்ளுவர்...ஒருவேளை,அவ்வாறு அமைந்தால்...\nகதைக்களம் நிச்சயமாக எதிர்காலத்தில்தான் நடக்கிறது.பாரிய அழிவு ஏற்பட்ட காரணத்தால் உலகமே வறண்டு போய் விடுகிறது...'இல்லை' என்று கூறும் அளவுக்குத் தண்ணீருக்குத் தட்டுப்பாடு...கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்...மணல்...வெறும் மணல் மாத்திரமே.ஆங்கங்கே சில மனிதர்களும் வாழ்கின்றனர்.பஞ்சமும் பினியுமே உருவான ஒரு கூட்டம்.இக்கூட்டத்திற்கு ஒரு தலைவன்,அத்தலைவனுக்கு பல அடிமைகள்.தலைவனோ மிகக்கொடூரமானவன்.அப்பாழ் நில மக்களுக்கு அவ்வப்போது தண்ணீரை திறந்து விடுவதால் அவர்களுக்கு அவன்தான் கடவுள்...கொடுங்கோலனுக்கோ குறையற்ற பல மனைவிகள் உள்ளனர்.அம் மனைவிகளைக் கொண்டு தன் வாரிசுகளை முழுமையாகப் பெற்றெடுப்பதுதான் இவனது நோக்கம்.அத் தலைவனின் படை தளபதி எரிபொருட்களை பெற்று வருவதற்காக அண்டை தேசத்துக்கு அனுப்பப்படுகிறாள்.ஆனால் அவளோ பெண்ணியம் பேசுபவள்.இதைப் போன்ற ஒரு சந்தர்பத்திற்காகக் காத்திருந்த அவள்,தன் தலைவனின் மனைவிகளைக் கடத்தி விடுகிறாள்.இவர்களோடு அடிமை வீரர்களிடம் சிக்கிக் கொண்ட மேக்ஸ் என்பவனும் அடிமை படை வீரன் ஒருவனும் இணைந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொடுங்கோலனின் படைகள் விரட்டுவதே முழுக்கதையுமாகும்.\nதலைப்பிலேயே Master mind Geroge Millerன் இயக்கத்தில் எனப் போட்டு விடுகிறார்கள்.\"அப்படி என்னதான் இவர் செய்து விடப்போகிறார் \" என்றே இருந்தேன்.பின்னர்தான் கண்டுக்கொண்டேன்.இந்த எழுபது வயசுக்காரர் உண்மைக்குமே Mr.Mastermindதான்.முதல் நொடியிலேயே கதை தொடங்கி விடுகின்றது.குறிப்பிட்ட சில இடங்களில் கதை மெதுவாக நகர்கிறது.அது தேவையாகவும் இருக்கிறது.படத்தில் (நான் எதிர்பார்த்த) ஓர் திருப்பமும் உள்ளது.\nபடத்தில் Graphics காட்சிகள் உலகத்தரம்.பாரிய வாகனங்கள் முதல் முட்களாலான அச்சிறிய வாகனம் வரை அனைத்தும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.\nஇசையைப் பற்றிச்சொல்லியே ஆக வேண்டும்.படம் முழுவதுமே இசைச் சூழ்ந்த ஒரு தீவே.அதுவும் Electric Guitar தெறிக்கும் இடங்களில் simply awesome(கிட்டார் வாசிப்பதற்கென்றே ஒரு கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது என்பது தனிச் சிறப்பு)...திரைப்படம் வேற levelலில் உள்ளது.கதாபாத்திரங்களைப் பொருத்த மட்டில்,நக்ஸ் படை வீரன் பெரிதும் மனதை கவர்கிறான்.மற்ற பாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.\nபடம் முப்பரிமானத்தில் கண்களைக் கொள்ளை கொள்கிறது.குறைகளைக் கண்டறிய முன் படம் முடிந்தே விட்டது.ஒருவேளை நீரின்றி உலகு அமைந்தால்...நினைக்கவே பயமாக இருக்கிறது..\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2016/04/theri-terrific-experience.html", "date_download": "2018-10-17T03:36:08Z", "digest": "sha1:TZIFISYBDGYX6Z57W6DTMQ6EQ7VTY6VL", "length": 17699, "nlines": 152, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "தெறி(Theri-A terrific experience) | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\nமுதல் நாளினுடைய(நேற்று) இரண்டாம் காட்சிக்காக,நம்மூரில் இருப்பதிலேயே மிகவும் நாகரீமான திரையரங்கம் எனக்கருதப்படும் Cargills திரையரங்கத்திற்கு நண்பர்களுடன் புறப்பட்டேன்.ஆனால் அங்கோ நிலைமையே வேறு,காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டிருந்தனர்.அரங்கம் முழுவதுமே அலங்கோலம் பூண்டு இருந்தது.உள்ளே நடந்த களேபரத்தினால் காட்சியை வேறு இரத்து செய்து விட்டார்கள்.இத்தனைக்கும் உள்ளே மூன்று அரங்கங்கள் இருந்தும் ஒன்றில் கூட படம் திரையிடப்படவில்லை.ஆனால் முதலாவது காட்சி பல அடிதடிகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்டிருந்தது.அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு பயணித்தவாறே செல்லா திரையரங்கம் பக்கம் எட்டிப்பார்த்தேன்.கண்களின் எல்லைவரை சனத்திரள் குவிந்திருந்தது.சரி,வந்தது வந்து விட்டோம் ராஜாவில் சரி டிக்கெட் இருக்கிறதா என்று பார்த்துவிடுவோம் என்ற நப்பாசையில் போய் பார்த்தால் அங்கே நிஜமாக தெறிக்க விட்டு விட்டார்கள்.பாருங்களேன்\nமுட்டி மோதி டிக்கெட் எடுத்தாலும் நமது ரசிக கண்மனிகளின் ஆரவாரத்தில் ஒன்றுமே விளங்கப் போவதில்லை என்பதால் அமைதியாக வீட்டிற்கே திரும்பிவிட்டேன்.இப்படியாக என் வாழ்வில் முதன்முதலாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்காமல் திரும்பி வந்த அந்த சரித்திர சம்பவம் நேற்று இடம்பெற்றது..\nஇரண்டாவது நாள்,கூட்டம் சற்றே குறைந்திருக்கும் என்ற கணிப்போடு திரையரங்கிற்கு சென்றேன்.கணிப்பு பொய்த்துப்போனது.சனத்திரள் இருமடங்காகியிருந்தது.சுவாசிக்க காற்று கூட கம்மியாகியிருந்து.வியர்வை துளிகளாக உருவெடுத்து பின்னர் ஊற்றாக மேனி முழுவதும் படர்ந்து விட்டது.மும்மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கிய பானங்கள் எதுவும் உஷ்ணத்தை தணிக்கவில்லை.அணிந்திருந்த சட்டை அடையாளம் தெரியாத நிறத்திற்கு மாறியிருந்தது.இவ்வளவு பட்ட ப���ன்னும் படம் பார்க்காமல் சென்றால் மனம் தாங்காது என்பதால் முட்டி மோதி ஒரு வழியாக சீட்டைப் பெற்றுக் கொண்டோம்.உள்ளே சென்றால்,வந்திருந்தவர்களில் பாதிக்கு மேலானவர்கள் நல்லூர் கோயில் தரிசனத்தில் இருப்பது போல் சட்டையணியாமல் உட்கார்ந்திருந்தனர்.எல்லாம் வியர்வை செய்த மாயம்.கதை,பாதிக்கு மேல் என்னை அறிந்தால் திரைப்படத்தின் அதே கதை.மீதி சத்திரியன் மற்றும் இத்யாதிகள்.புதிது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை எனலாம்.ஆரம்ப காட்சியிலேயே தலைக்கவசம் அணியாமல் தன் குழந்தையையும் இருத்திக் கொண்டு அதிகூடிய வேகத்தில் செல்லும் எங்கள் அண்ணா,பாடல் காட்சியில் தலை கவசம் அணியச் சொல்வதையெல்லாம் சகிக்க முடியவில்லை.\"கவர்மெண்ட் என்றால் என்ன\"என்று கேட்டுவிட்டு ஜனநாயகம் என்பதற்கு விளக்கம் சொல்கிறார்.வில்லன் கதாபாத்திரம் பலவீனமாக உள்ளது.பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இசை அனிருத் என்று போட்டு இருந்தால் கூட நம்பியிருப்பேன்.\"உன்னாலே எந்நாளும்\" பாடல் மாத்திரம் ஜீ.வி ரகம்.தனது தனித்தன்மையை இவரும் இழந்து விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.படம் பூராகவுமே ஏற்கனவே இடம் பெற்ற படத்தில் இருந்த காட்சிகள்தாம்.என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனுஷ்கா மற்றும் விவேக் ஆகியோர்களது பாத்திரங்களைக்கூட விட்டுவைக்கவில்லை.விவேக்கினது கதாபாத்திரம்(கான்ஸ்டபள்.ராஜேந்திரன்) கூட பரவாயில்லை ஆனால் அனுஷ்காவினது கதாபாத்திரத்தை மருந்திற்கு கூட பயன்படுத்தவில்லை.இறுதியில் நடைபெறும் கதிரைச் சண்டை அவென்ஜர்ஸ்(Marvel Avengers)திரைப்படத்தில் ஆரம்பத்தில் பிளக் விடோ(Black Widow Scarlett Johnson)மோதும் அதே காட்சிதான்.\nஈயடிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஒரு கோர்வையாக தரப்பட்டுள்ளது.அது வெற்றியும் பெற்றுள்ளது.ஆனாலும் அவ்வப்போது ரசிகர்களே அலுப்புத் தட்டிப்போகிறார்கள்.இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் நான் படம் பார்த்தது சினிமா மீது இருக்கும் மதிப்பினாலும் தீரா பிரியத்தினாலும்தான்.ரசிகர்களை மேலோட்டமாக நினைத்து கதை எழுதியிருக்கிறார்கள்.நமக்கும் கவனிக்கும் திறன் அதிகம் உள்ளது சாரே..வேகமான திரைக்கதை,அருமையான ஒளிப்பதிவு,நேர்த்தியான வசனங்கள்,விஜய்யின் திரை ஆளுமை,பின்னணி இசை,அப்பா மகள் உறவு கையாளப்பட்டுள்ள விதம் இவையெல்லாம் ப���த்தின் மிகப் பெரிய பலங்கள்.விஜய் அருமையாக நடிக்கவும் செய்துள்ளார்,நடனம் வழக்கம் போல பலே.இருந்தாலும் கதை மட்டுமன்றி காட்சிக்கு காட்சி நகலெடுத்துள்ளார்கள்.ராஜா ராணியிலாவது \"கீர்த்தனா\" என்ற மறக்கவே முடியாத கதாபாத்திரமும் புதிதான சில காட்சிகளையும் அட்லி எழுதியிருந்தார்.ஆனால் இது அனைத்துமே நகல் மயமான படைப்பு..அடுத்த முறையேனும் அட்லி புதிய கதை,கதாபாத்திரங்களுடன் வருவார் என்று நம்புகிறேன்..\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் ���ந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73953", "date_download": "2018-10-17T04:18:09Z", "digest": "sha1:VO7FLSX6G5LQJS55UTCKXCVWWK6O5HCK", "length": 13111, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " 92 Birthday Celebrations of Sathya Sai Baba | புட்டபர்த்தி சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nநாங்கூர் செம்பொன்செய் கோயிலில் ... இரண்டு மணி நேரத்தில் திருப்பதி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபுட்டபர்த்தி சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்\nமதுரை: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 92 வது பிறந்த நாள் விழா இன்று(நவ.23) நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நில���யத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தரிசனம் செய்து வருகின்றனர்.\nபகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 92 வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் விமரிசையாக நடைபெற்றுவருகிறது. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சாய்பாபாவின் திருஉருவப் படத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குழந்தைகளின் இசைநிகழ்ச்சிகள் நடந்தன. பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள முஸ்லீம் அமைப்பினர் அன்னதானம் வழங்கினர்.\nஇதேபோல் மதுரை சத்ய சாய் நகரில் உள்ள சத்ய சாய் சேவா சமிதியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா 92 வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ பாதத்திற்கு தீப ஆராதனை நடந்தது. அதிகாலை 5:20 மணிக்கு ஓம்கார சுப்ரபாதம், பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் அக்டோபர் 16,2018\nதிருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள் அக்டோபர் 16,2018\nநவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் அக்டோபர் 16,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி அக்டோபர் 16,2018\nசபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை அக்டோபர் 16,2018\nவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1181172.html", "date_download": "2018-10-17T04:23:19Z", "digest": "sha1:UYDZSRDVR2C4HWYJRSHTNFQ4OCHW76AF", "length": 13940, "nlines": 167, "source_domain": "www.athirady.com", "title": "அடகு வைக்கப்பட்ட நகை மோசடி : வாடிக்கையாளரின் முறைப்பாட்டை அடுத்து விசாரணை..!! – Athirady News ;", "raw_content": "\nஅடகு வைக்கப்பட்ட நகை மோசடி : வாடிக்கையாளரின் முறைப்பாட்டை அடுத்து விசாரணை..\nஅடகு வைக்கப்பட்ட நகை மோசடி : வாடிக்கையாளரின் முறைப்பாட்டை அடுத்து விசாரணை..\nமக்கள் வங்கியின் பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் இடம்பெற்ற அடகு நகை மோசடி தொடர்பில் தனக்கு நீதிபெற்றுத் தருமாறு கோரி வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் மீதான விசாரணைகள் இன்று 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.\n2012 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் மக்கள் வங்கியின் பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை வங்கி அதிகாரி ஒருவர் மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுமிருந்தார்.\nஅந்த மோசடியின் போது நகையைப் பறிகொடுத்த வாடிக்கையாளர் ஒருவர் தனது நகைகளை மீட்டுத் தருமாறு வங்கியின் முகாமைத்துவத்திடம் முறைப்பாடு செய்திருந்த போதும், நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.\nமோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் சுதந்திரமாக நடமாட, நகைககளைப் பறிகொடுத்தவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் பரிகாரமின்றி இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் தமது நகைகளை மீட்டுத்தருமாறும், நட்ட ஈடு பெற்றுத் தருமாறும் கோரி, இலங்கையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான அதியுச்ச அதிகாரம் கொண்ட நிதியியல் ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தில் 2014 ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்றன.\nவிசாரணைகளின் முடிவில் முறைப்பாட்டாளரின் நகையை மீளளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஒம்புடஸ்மன் பரிந்துரைத்த போதிலும், நகையை மீளளிப்பதற்கு வங்கி நடவடிக்கை எடுக்காத நிலையில், மேன்முறையீடு செய்யப்படதனால் மீண்டும் இன்று ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தில் விசாரணை இடம்பெறவிருக்கின்றது.\nஅடகு வைக்கப்பட்ட நகையை ஆறு வருடங்களாக மீளப்பெற முடியாமல் இருப்பதற்கு எதிராகவும், பொருத்தமான நஷ்ட ஈட்டைப் பெற்றுத் தருமாறும் முறைப்பாட்டுக் காரரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநி���ா”\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nகுஜராத்தில் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்..\nசீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகுஜராத்தில் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்..\nசீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188971.html", "date_download": "2018-10-17T03:43:33Z", "digest": "sha1:RSF2HSGOB4FD25ZYRODY4CIGXVCKHWZ3", "length": 15246, "nlines": 168, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா..!! (வீடியோ & படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா..\nயாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா..\nபிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை திங்கட்கிழமை(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாகத் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய வரலாற்றுப் பெருந்திருவிழாவில் ஏராளமான அடியவர்கள் ஆண்டுதோறும் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். உள்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருந்தொகையான பக்தர்கள் துர்க்கையம்பாளின் மஹோற்சவத்தில் கலந்து கொண்டு நேர்த்தி வைத்து வழிபாடு செய்வார்கள்.\nநாளைய தினம் அதிகாலை-05 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சியுடன் தேவஸ்தான திருக்கதவு திறக்கப்பட்டு அதிகாலை-05.30 மணிக்கு காலைப் பூசை இடம்பெறும்.\nஅம்பாளின் வருடாந்தக் கொடியேற்றத்திற்கான வசந்தமண்டபப் பூசை காலை-08 மணிக்கு ஆரம்பாமாகும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-10 மணிக்கு கொடியேறி அம்பாள் அருள்பாலிப்பாள்.\nதொடர்ந்தும் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ள ஆலய மஹோற்சவ காலப் பகுதியில் அம்பாள் எழுந்தருளிப் பக்தர்களுக்குத் திருக்காட்சி வழங்குவார்.\nஇவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-06 மணிக்குத் திருமஞ்சத் திருவிழாவும், 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல்-02 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06 மணியளவில் கைலாச வாகனத் திருவிழாவும், 22 ஆம் திகதி புதன்கிழமை மாலை-04 மணியளவில் சப்பறத் திருவிழாவும், 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை ஆவணித் திருவோண நன்னாளில் காலை-08.30 மணிக்கு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை-06 மணிக்கு கொடியிறக்க உற்��வமும் இடம்பெறும் என்றார்.\nமேலும், இவ்வருட வருடாந்தப் பெருந்திருவிழாவையொட்டிய பூர்வாங்கக் கிரியைகள் இன்று பிற்பகல் அந்தணச் சிவாச்சாரியார்களால் நிகழ்த்தப்பட்டது.\nஇதேவேளை, இவ்வாலயப் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஏற்பாட்டுப் பணிகளில் தேவஸ்தானத் தலைவர், நிர்வாகத்தினர் மற்றும் தொண்டர்கள் இன்று முழுவதும் மும்முரமாக ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன் ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nயாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 56ம் நாள் அலப்பரைகள்..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:49:01Z", "digest": "sha1:OSRZNNDULS6MGN2F4SE7NDLKXSDBZQYF", "length": 12559, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 89 பக்கங்களில் பின்வரும் 89 பக்கங்களும் உள்ளன.\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\n12 இயர்ஸ் எ சிலேவ்\nஅரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ் (திரைப்படம்)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (திரைப்படம்)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (திரைப்படம்)\nஆல் அபவுட் ஈவ் (திரைப்படம்)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (திரைப்படம்)\nஆல் த கிங்ஸ் மென் (திரைப்படம்)\nஆன் த வாடர்பிரன்ட் (திரைப்படம்)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (திரைப்படம்)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (திரைப்படம்)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (திரைப்படம்)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்)\nகான் வித் த விண்ட் (திரைப்படம்)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (திரைப்படம்)\nகோயிங் மை வே (திரைப்படம்)\nசாரியட்ஸ் ஆப் பயர் (திரைப்படம்)\nசேக்சுபியர் இன் லவ் (திரைப்படம்)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (திரைப்படம்)\nடுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (திரைப்படம்)\nத கிரேட் சேய்க்பீல்ட் (திரைப்படம்)\nத கிரேட்டஸ��ட் ஷோ ஆன் எர்த் (திரைப்படம்)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (திரைப்படம்)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்)\nத டியர் ஹண்டர் (திரைப்படம்)\nத பிராட்வே மெலடி (திரைப்படம்)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (திரைப்படம்)\nத பிரெஞ்சு கன்னக்சன் (திரைப்படம்)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (திரைப்படம்)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (திரைப்படம்)\nத லாஸ்ட் எம்பெரர் (திரைப்படம்)\nத லைப் ஆப் எமிலி சோலா (திரைப்படம்)\nத லொஸ்ட் வீக்கென்ட் (திரைப்படம்)\nத ஹர்ட் லாக்கர் (திரைப்படம்)\nதி இங்கிலிஷ் பேசண்ட் (திரைப்படம்)\nதி காட்பாதர் பாகம் II (திரைப்படம்)\nதி கிங்ஸ் ஸ்பீச் (திரைப்படம்)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (திரைப்படம்)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (திரைப்படம்)\nமில்லியன் டாலர் பேபி (திரைப்படம்)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (திரைப்படம்)\nமை பைர் லேடி (திரைப்படம்)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (திரைப்படம்)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (திரைப்படம்)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (திரைப்படம்)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (திரைப்படம்)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 15:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/157997?ref=cineulagam-news-feed", "date_download": "2018-10-17T03:38:39Z", "digest": "sha1:5FYCF3SCXZZQABHFEHCOZB3KPGPPZXEU", "length": 6620, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "மாரி மூன்றாம் பாகம் வருமா? தனுஷ் சூசகமான அறிவிப்பு - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- மெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ரஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தட���ை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nமாரி மூன்றாம் பாகம் வருமா\nநடிகர் தனுஷ் வடசென்னை டானாக நடித்திருந்த மாரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது.\nசாய்பல்லவி, வரலக்ஷ்மி என இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். நேற்று படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது என தனுஷ் ட்விட்டரில் அறிவித்தார்.\nமேலும் மாரியாக மீண்டும் நடிக்க மிக ஆவலாக உள்ளேன் என கூறியுள்ளார். அதனால் மாரி 3 படம் நிச்சயம் வரும் என்பதைத்தான் தனுஷ் சூசகமாக தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11013920/Fisherman-is-a-rare-tortoise-trapped-in-the-sea.vpf", "date_download": "2018-10-17T03:52:19Z", "digest": "sha1:XX7FARJMP3GRCL26X6LTHSIH2BU3GFH5", "length": 11709, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fisherman is a rare tortoise trapped in the sea || தொண்டி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ ஆமை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதொண்டி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ ஆமை + \"||\" + Fisherman is a rare tortoise trapped in the sea\nதொண்டி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ ஆமை\nராமநாதபுரம் மாவட்டம் தாமோதரன்பட்டினம் அருகே கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அபூர்வ ஆமை சிக்கியது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:15 AM\nராமநாதபுரம் மாவட்டம் தாமோதரன்பட்டினம் அருகே கடல் பகுதியில் சில மீனவர்கள் நேற்று காலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த மீனவர்களின் வலையில் அபூர்வ வகை கடல் ஆமையான அழுங்காமை ஒன்று சிக்கியுள்ளது.\nஇதனைக்கண்ட மீனவர்கள் ��டனடியாக இதுபற்றி தொண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வனச்சரகர் சதீஷ் உத்தரவின் பேரில் தொண்டி வனவர் சுதாகர், வன காப்பாளர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர்கள் செல்வராஜ், ராஜேசுவரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமையை பாதுகாப்பாக மீட்டனர். அதன் பின்னர் வனத்துறையினர் அந்த ஆமையை ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்று மீண்டும் கடலில் விட்டனர்.\n1. கடலில் மாயமான மீனவரை தேட நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சி கொடிகளை இறக்கி மீனவர்கள் போராட்டம்\nகடலில் மாயமான மீனவரை தேட நடவடிக்கை எடுக்காததால் தொடுவாய் கிராம மீனவர்கள் அரசியல் கட்சி கொடிகளை இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2. மீனவர்கள் வேலை நிறுத்தம்: ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nமீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\n3. தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம்\nதஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\n4. தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு: இன்று கரை திரும்புகின்றனர்\nதூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 19 மீனவர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று அவர்கள் கரை திரும்புகின்றனர்.\n5. நாகையில் மீனவர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்\nநாகையில் மீனவர்கள் 6-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்�� முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n4. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drawingmaster.in/2015/10/blog-post_12.html", "date_download": "2018-10-17T03:01:26Z", "digest": "sha1:4LGTEJ7ZKR4IWGY76BOTZSAJ3UPNZ6KW", "length": 9542, "nlines": 105, "source_domain": "www.drawingmaster.in", "title": "கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் - Drawing Master", "raw_content": "\nHome Artist Drawing Teacher Gallery கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன்\nசென்னை: இந்திய ஊடகத்துறையில் 60 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தமது 'திருவாளர் பொதுஜனம்' (Common man) எனும் சித்திரம் மூலம் நாட்டு நடப்புகளை கேலிச்சித்திரங்கள் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியவர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் (வயது 94). ADVERTISEMENT ஊடக உலகம் கொண்டாடும் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணனின் தந்தை கிருஷ்ணசாமி அய்யர் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மைசூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். மைசூரில் 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி லட்சுமணன் பிறந்தார். அவருக்கு மறைந்த பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் உட்பட 5 சகோதரர்கள் இருந்தனர். சிறு வயதிலேயே வீட்டு சுவர் மற்றும் கதவுகளில் கேலியாக ஓவியம் வரையத் தொடங்கினார் லட்சுமணன். பின் தான் படித்த பள்ளியில் ஆசிரியர்களை பற்றி கேலி சித்திரம் வரைந்தார். ஆசிரியர்கள் இவரது திறமையை கண்டு, அவரை மேலும் வரைய ஊக்குவித்தனர். Cartoonist RK Laxman, creator of 'Common Man', passes away பள்ளிப்படிப்பை முடித்த இவர் மும்பையில் உள்ள தனியார் ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து மைசூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றார். படிக்கும்போதே தனது கார்ட்டூன் திறமையை வளர்த்துக் கொண்டார். முதன்முதலில் கன்னட பத்திரிகையில் கார்ட்டூன் வரைய ஆரம்பித்தார். பின் டைம்ஸ் ஆப் இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட் ஆகி பிரபலமடைந்தார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் லட்சுமணின் கார்ட்டூன்களில் தவறாமல் ஒரு சித்திரம் இடம்பெற��ம். அதுதான் 'Common Man' என்றழைக்கப்படும் 'திருவாளர் பொதுஜனம்\". அந்த 'சாமானிய மனிதனி'ன் பார்வையில் தமது கருத்தை வெளிப்படுத்துவதை பாணியாகக் கொண்டிருந்தார் லட்சுமணன். அந்த 'சாமானிய மனிதன்' சித்திரம் மூலமாக அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் பிரச்னையின் உண்மைத் தன்மையை அற்புதமாக வெளிப்படுத்தும் வகையில் அவரது கார்ட்டூன்கள் அமைந்தன. இந்த கேலி சித்திரங்கள் எவரது மனதையும் புண்படாத ஒரு கண்ணியமானதாக இருக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து 'தவமாக' கடைபிடித்தவர் ஆர்.கே. லட்சுமணன். இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்ம விபூஷண் விருதை வழங்கி கவுரவித்தது. பத்திரிகை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியவர்களுக்கான மகசேசே விருதினையும் ஆர்.கே. லட்சுமணன் பெற்றுள்ளார். கடந்த 2003-ம் ஆண்டில் ஆர்.கே. லட்சுமணனுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதில் அவரது இடதுபக்க உடல்பாகங்கள் செயல் இழந்தன. அதில் இருந்து சிறிது மீண்டு வந்த அவர் மனைவியுடன் புனேவில் குடியேறினார். சிறுநீரக தொற்று காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானார். முதுபெரும் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் மறைந்தார்.\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள்\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள் தந்தி தொலைக்காட்சி வழங்கும் வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சியி...\nசென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா ...\nஎனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_265.html", "date_download": "2018-10-17T03:59:39Z", "digest": "sha1:6IHL32GJ42N5AUZY4DZWJXUL4SKV35GU", "length": 8939, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஞானசார தேரரால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்! - சந்தியா எக்னலிகொட - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஞானசார தேரரால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்\nஞானசார தேரரால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டு���்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 25, 2018 இலங்கை\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளான அனேகமானோர் நாட்டில் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கமான வெற்றி இது, அவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை தாக்க முற்பட்டமை, அச்சுறுத்தியமை தொடர்பில், நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், ஞானசார தேரர் நேற்று ஹோமாகம நீதிமன்றால் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி ​மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறி��ங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:56:19Z", "digest": "sha1:4JMN7X6M22MK7KZKTKGL2JLVMTIZW26M", "length": 15426, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "பெங் சூவாய் இடைநீக்கம்", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nவிளையாட்டுச் செய்தி பெங் சூவாய் இடைநீக்கம்\nசீனாவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாயை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.\nசர்வதேச டென்னிஸ் சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.\nகடந்த ஆண்டு விம��பிள்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பெங் சூவாய், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.\nஇந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் தன்னுடன் இணைந்து விளையாடும் வீராங்கனையின் பெயரை போட்டி அமைப்பாளர்களிடம் தெரிவித்து இருந்த பெங் சூவாய், கடைசி நேரத்தில் தன்னுடன் இணைந்து விளையாட சம்மதித்து இருந்த வீராங்கனையை கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சித்துள்ளார்.\nஜோடி வீராங்கனை மறுத்ததால் போட்டியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த செயல் விளையாட்டு ஊழல் தடுப்பு விதிமுறைக்கு எதிரானதாகும்.\nஇது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச டென்னிஸ் சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு பெங் சூவாயை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇந்த தடை காலத்தில் அவர் முதல் 3 மாதங்களில் எந்தவித விதிமுறை மீறலிலும் ஈடுபடாமல் இருந்தால், அவரது தடை காலம் 3 மாதமாக குறைக்கப்படும்.\nஅதாவது அவர் வருகிற நவம்பர் 8 ஆம் திகதி முதல் மீண்டும் களம் திரும்பலாம்.\nPrevious articleஇலங்கையர் ஒருவர் குவைத்தில் அதிரடி கைது\nNext articleகுற்றவாளியாக இனங்காணப்பட்டவருக்கு மரண தண்டனை\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nமூன்றாவது சுற்றுக்கு முன்னெறினார் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்\nயாழ். நாதஸ்வர வித்துவான் வீட்டில் கொள்ளை.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 11 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். பாற்பண்ணை பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை...\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல��்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2016/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-10-17T02:39:26Z", "digest": "sha1:MXHC74FCVXLFF4RKC2D2PUVNFN4BN4T4", "length": 10513, "nlines": 104, "source_domain": "serandibenews.com", "title": "விசாரணைக்கு அழைத்துச் சென்று காணாமல் போனவர்கள் குறித்த நினைவு கூரல் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவிசாரணைக்கு அழைத்துச் சென்று காணாமல் போனவர்கள் குறித்த நினைவு கூரல்\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில், 1990-ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவ சீருடையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களை, அவர்களது உறவினர்கள் இன்று (திங்கள் கிழமை) 26-வது ஆண்டாக நினைவு கூர்ந்தனர்.\n1990-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதியன்று காணாமல் போனதாக கூறப்படுபவர்களை நினைவு கூர்ந்து ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகளும் நடைபெற்றன.\n1990-ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில், இக்காலகட்டத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறு முலை வளாகத்தில் தஞ்சம் அடைந்தனர்.\nமட்டக்களப்புக்கு நகருக்கு வடக்கே தன்னாமுனை தொடக்கம் சித்தான்டி வரையிலான 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தஞ்சம் பெற்றிருந்த வளாகம் அகதி முகாமாக காணப்பட்டது.\nஅகதி முகாமில் தங்கியிருந்தவர்களில் குடும்பஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 174 பேர் செப்டம்பர் 5 மற்றும் 23 ஆம் தேதிகளில் ராணுவ சீருடை அணிந்தவர்களினால் விசாரணைக்கு எனக் கூறி பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளனர்.\nசம்பவத்தன்று, அதாவது செப்டம்பர் 5-ஆம் தேதியன்று அதிகாலை அகதி முகாம் ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு ஆண்கள் மூகமுடி அணிந்த நபர்கள் முன் வரிசையாக நிறுத்தப்பட்டு, 158 பேர் ஓரே நாளில் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களால் அதாவது செப்டம்பர் 23-ஆம் தேதியன்று, 16 பேர் மற்றொரு சம்பவத்தின் போது அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.\nஇந்த இரு சம்பவங்களிலும் ஆட்கள் காணாமல் போன சம்பவத்திற்கு ராணுவம் தான் பொறுப்பு என ராணுவ அதிகாரிகள் சிலரது பெயர் குறிப்பிடப்பட்டு குற்றச்சாட்டுக்கள் அக் காலப் பகுதியில் முன் வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு அமைச்சு அதனை மறுத்தது.\n1990 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகம், சித்தாண்டி முருகன் ஆலயம் அகதி முகாம்கள் மற்றும் சத்துருக்கொண்ட��ன், கொக்குவில், பிள்ளையாரடி சம்பவங்களின் போதும், தனித்தனி சம்பவங்களிலும் நூற்றுக் கணக்கானோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போயுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nவிவசாய போதனாசிரியர்களுக்கு மின்-பயிர் சிகிச்சை பயிற்சி\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2018/10/96.html", "date_download": "2018-10-17T03:15:18Z", "digest": "sha1:DT6O7JE4SJ64LN7SVHFWMQ5NNNCDDESO", "length": 28447, "nlines": 586, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "96 படத்தில் பிராமணியமா?", "raw_content": "\nகே.என். சிவராமன் முகநூலில் 96 படம் குறித்து ஒரு ஆர்வமூட்டும் பதிவை எழுதி இருக்கிறார். அப்படத்தின் இசையிலும் ஜானகியின் பாத்திரத்திலும் ஊடாடும் பிராமணிய சிலாக்கியம் குறித்து சில கேள்விகள் எழுப்புகிறார் அவர். என்னவெல்லாம் எனப் பார்ப்போம்.\n1) ஏன் இப்படத்தில் கர்நாடக ராகங்களின் அடிப்படையிலான இளையராஜா பாடல்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்\n2) இம்மாதிரி கர்நாடக இசையை சிலாகிப்பது ஒருவித மயக்கநிலை; இது மக்களை சாதிய மனநிலையில் ஆட்படச் செய்வது; இளையராஜா பாடல்கள் பிராமணியத்தை ஒருவகையில் தூக்கிப் பிடிக்கின்றன. இப்பாடல்களை 96 பிரதானப்படுத்துகையில் கர்நாடக இசையை சொந்தம் கொண்டாடும் ஒரு சமூகத்தினர் முன்னிலைப்படுகின்றனர். கே.என் சிவராமன் இதற்கு மாற்றாக மாரி செல்வராஜின் “பரியேறும் பெருமாள்” படத்தின் அரசியல் உணர்வு பொருந்திய கலக இசையை முன்வைக்கிறார். இரண்டில் எது நமக்கு இப்போது தேவை என்பது அவரது கேள்வி.\n3) ஜானகியின் சாதி என்ன ஜானகியின் குடும்ப பின்னணி, அவளது அப்பா, அம்மா குறித்த தகவல்கள் எவையும் படத்தில் இல்லை. மேலும் ஜானகி பாட்டுப் பாடும் பெண். இதைக் கொண்டு ஜானகி ஒரு பிராமணப் பெண்ணோ என சிவராமன் ஐயப்படுகிறார். இது சரியெனில், ஒரு மத்திய சாதி ஆணுக்கு தன்னை விட மேம்பட்டவள் என நம்பப்படும் ஒரு பிராமணப் பெண் மீதான மயக்கமாய், ஒரு சமிஸ்கிருதமயமாக்கல் விருப்பமாய் இப்படத்தின் கதையாடல் அமையாதா\nஎனக்கு கே.என் சிவராமனின் கருத்துக்கள் / கேள்விகளுடன் முழுக்க உடன்பாடில்லை; ஆனாலும் ஒரு மாற்றுப் பார்வையை அளிக்கும், கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பும் குறிப்பு என்கிற வகையில் இது முக்கியமானது என நினைக்கிறேன்.\nஇனி எனது எதிர்வினை, அதே வரிசையில்.\n1) இளையராஜாவின் கணிசமான பாடல்கள் கர்நாடக ராகங்களின் அடிப்படையிலானவை தாம். அவர் ஒருவித இந்துத்துவ நோக்கு கொண்ட திரைக்கலைஞர் தான். ஆனால், கே.என் சிவராமன் செய்வது போல, கர்நாடக இசையை ஒரு சமூகத்துக்கு மட்டுமே உரித்தானதாய் பார்க்கலாமா கலைஞர் கருணாநிதி கூட கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் கொண்டவரே (சிறிது காலம் இசை பயின்றிருக்கிறார்). தலித் கவிஞர்களில் முக்கியமானவரான என்.டி ராஜ்குமார் கர்நாடக இசை பயிற்றுநர், மிக நல்ல பாடகர். கர்நாடக இசை அனைவருக்குமானது என்பது என் பார்வை. அதில் ஒருவித சாதி அரசியல் உண்டு தான்; ஆனால் அத்தகைய அரசியல் தமிழ் நவீனத்துவ மேதைகளான பலரிடமும் உண்டு. மௌனி, லா.ச.ரா, தி.ஜா, கா.ந.சு என பலரிடமும். ஆனால் அவர்கள் (பாரதி உட்பட) வெறும் சாதியத்தில் ஊறினவர்கள் மட்டுமல்ல. சாதி அவர்களின் ஆளுமையின், சமூக அரசியல் இருப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே. “ஒரே பிராமணாள் (அல்லது பிள்ளைமார்) கதைகளாயிருக்கே” என ஒருவர் நவீனத்துவ இலக்கியத்தை முழுக்க நிராகரித்தால் எப்படி இருக்கும் கலைஞர் கருணாநிதி கூட கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் கொண்டவரே (சிறிது காலம் இசை பயின்றிருக்கிறார்). தலித் கவிஞர்களில் முக்கியமானவரான என்.டி ராஜ்குமார் கர்நாடக இசை பயிற்றுநர், மிக நல்ல பாடகர். கர்நாடக இசை அனைவருக்குமானது என்பது என் பார்வை. அதில் ஒருவித சாதி அரசியல் உண்டு தான்; ஆனால் அத்தகைய அரசியல் தமிழ் நவீனத்துவ மேதைகளான பலரிடமும் உண்டு. மௌனி, லா.ச.ரா, தி.ஜா, கா.ந.சு என பலரிடமும். ஆனால் அவர்கள் (பாரதி உட்பட) வெறும் சாதியத்தில் ஊறினவர்கள் மட்டுமல்ல. சாதி அவர்களின் ஆளுமையின், சமூக அரசியல் இருப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே. “ஒரே பிராமணாள் (அல்லது பிள்ளைமார்) கதைகளாயிருக்கே” என ஒருவர் நவீனத்துவ இலக்கியத்தை முழுக்க நிராகரித்தால் எப்படி இருக்கும் நாளை நான் லா.ச.ராவை சிலாகித்து எழுதினால் நான் பிராமணிய ஆதரவாளன் ஆகிடுவேனா நாளை நான் லா.ச.ராவை சிலாகித்து எழுதினால் நான் பிராமணிய ஆதரவாளன் ஆகிடுவேனா இல்லை. இத்தகைய தட்டையான பார்வைகள் ஆரோக்கியமானவை அல்ல சிவராமன்.\n2) இசையின் ஒழுங்கு, அதன் ஆதிக்க அரசியல், பிறழ்வையும் ஒழுங்கின்மையையும் பிரதானப்படுத்தும் விளிம்புநிலை இசையின் (இரைச்சல் எனும் இசையின்) அரசியல் தேவை என்பதெல்லாம் மிக சுவாரஸ்யமான பின்நவீனத்துவ கருத்துக்கள். இளையராஜா பற்றின பிரேம்-ரமேஷின் நூலில் இந்த கோணத்திலான கேள்விகள் வருகின்றன. சிவராமனின் கேள்வி எனக்கு அந்த காலத்தைய பின்நவீன அரசியல் நிலைப்பாடுகளை நினைவுபடுத்தின. நான் இதை ஏற்கிறேன். ஒரே சமயம் நமக்கு ஒழுங்கும் ஒழுங்கின்மையும் கலைக்குள் தேவை, ஒன்றின் அதிகாரத்தை மற்றது எதிர்த்து எழ வேண்டும். நமக்கு 96இல் இளையராஜாவின் சுகமான ராகங்களும் வேண்டும், கானா பாலாவின் ஒழுங்கின்மையின்-அழகியல்-கொண்ட இசையும் வேண்டும். விளிம்பிலுள்ள இசை மையத்துக்கு வர வேண்டும், அது மையத்தை தொடர்ந்து சிதைக்க வேண்டும். ஆனால் அதற்காக அரசியல் சரித்தனத்தை பேணும் போக்கை நாம் மறுக்க வேண்டும். கானாவும் தகர தப்பட்டையும் மட்டுமே ஆதரிக்கத் தக்கது என்பது ஒரு அவசியமற்ற அரசியல் சரித்தன்மை.\n3) படத்தில் ஜானகியின் சாதி குறித்த குழப்பம் நிச்சயம் உள்ளது. அது இயக்குநரின் அரசியல் அல்ல, புத்திசாலித்தனம். ஒருவித வெளிப்படை சாதி அடையாளமின்மை பார்வையாளர்களை தடையின்றி நினைவேக்கத்தில் ஆழ்த்த உதவுகிறது. சரி, சிவராமன் சொல்கிறபடி அப்பெண் பிராமணர் தானா அவளுக்கு ஜானகி எனப் பெயர் வைக்கப்பட பெற்றோரின் இசை ஆர்வமே காரணம் என படத்தில் குறிப்பு வருகிறது. இது ராமாயண ஜானகி அல்ல, சினிமா பாடகி ஜானகி. அடுத்து அவள் எங்குமே பிராமண பாஷையை மறந்தும் பேசுவதில்லை. அவள் கணவன் பெயர் சரவணன். அப்பெயர் பிராமணர்களுக்கு அமைந்து நான் கண்டதில்லை. சிவராமன் சொல்வது போல, அவள் அக்கிரகாரத்தில் வாழ்வதாய் படத்தில் காட்டப்படுவதில்ல. இறுதியாய், அவள் சைவ உணவே வேண்டும் என எங்கும் கேட்பதில்லை. மாறாக, நண்பர்களின் கூடுகையின் போதான விருந்தில் அவளுக்கு ராமசந்திரன் ஒரு தட்டு நிறைய பிரியாணியும் கூட சிக்கன் (மட்டன் அவளுக்கு ஜானகி எனப் பெயர் வைக்கப்பட பெற்றோரின் இசை ஆர்வமே காரணம் என படத்தில் குறிப்பு வருகிறது. இது ராமாயண ஜானகி அல்ல, சினிமா பாடகி ஜானகி. அடுத்து அவள் எங்குமே பிராமண பாஷையை மறந்தும் பேசுவதில்லை. அவள் கணவன் பெயர் சரவணன். அப்பெயர் பிராமணர்களுக்கு அமைந்து நான் கண்டதில்லை. சிவராமன் சொல்வது போல, அவள் அக்கிரகாரத்தில் வாழ்வதாய் படத்தில் காட்டப்படுவதில்ல. இறுதியாய், அவள் சைவ உணவே வேண்டும் என எங்கும் கேட்பதில்லை. மாறாக, நண்பர்களின் கூடுகையின் போதான விருந்தில் அவளுக்கு ராமசந்திரன் ஒரு தட்டு நிறைய பிரியாணியும் கூட சிக்கன் (மட்டன்) வைத்துக் கொடுக்கிறான். அவள் அதை ஸ்டைலாய் ரசித்து உண்கிறாள். ஒருவேளை அசைவப் பழக்கம் அவளுக்கு சிங்கப்பூர் சென்று ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், அதை ராமச்சந்திரன் அறிந்திருக்க வழியில்லை. தனக்கு அசைவமே போதும் என அவள் கூறுவதும் இல்லை. ஆக, அவனாகவே அசைவம் கொணர்ந்து அளிப்பது அவள் இயல்பிலேயே, இளமையில் இருந்தே, அசைவம் உண்கிறவள் எனக் காட்டுகிறது.\nநீங்கள் குறிப்பிடும் இசையின் அரசியலை நான் ஏற்கிறேன் சிவராமன். ஆனால் இசையை முழுக்க சாதி-வயப்படுத்துவதை மற்றும் ஜானகி பிராமணப் பெண்ணே எனக் கோருவதை நான் ஏற்கவில்லை.\nபாடல் தேர்வை வேண்டுமானால் சொல்லலாம்.\nஅவள் பிரமணப்பெண்ணாக இருந்தால் என்ன...\nஇங்கேய அவளின் குடும்ப பின்னணி எத்தகு..\nசாதீய குறியீடுகள் மலிந்து கிடந்த பரியேறும் பெருமாள் போன்ற படங்களை நாம் தூக்கி பிடிப்போம்... அதனாலதான் குறியீடுகள் இல்லை என்றால் என்ன சாதி என்று தேடுவோம்.\nஇப்போ கர்நாடக சங்கீதத்தை எல்லாரும் படுகிறார்கள். இது ஒரு சாதிக்கான பட்டு இல்லை.\nஒரு பத்திரிகை ஆசிரியர் இப்படியான தேடலை தவிர்த்தல் நலம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said…\nஇந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜாவா\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188501/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:39:48Z", "digest": "sha1:FD66GFSKU3CWRI6PWTDN5O4DQH2M7LBF", "length": 9739, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "உலக தமிழ் மாநாடு, கம்போடியாவில் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஉலக தமிழ் மாநாடு, கம்போடியாவில்\nசர்வதேச தமிழ் ஒழுங்கமைப்புகளின் சம்மேளனத்தினது உலக தமிழ் மாநாடு, கம்போடியாவில் எதிர்வரும் மே மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.\nகம்போடியாவில் உள்ள அங்கோர் வட்டில் உள்ள புகழ்பெற்ற ஆலய மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாநாடு சீனா, ஜப்பான், கொரியா, இந்தியா, தாய்லாந்து, இலங்கை, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் நடத்தப்படுகிறது.\nநிதியமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nமத்திய சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய...\nஉலகின் பிரபல சமூக வலைத்தளமான youtube தற்போது...\nஈரானிய பாதுகாப்பு தரப்பினர் கடத்தல்\n27 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோர்த்துகல் நாட்டில் பெண் ஒருவர்...\nஅமெரிக்காவின் பாதீட்டில் இந்த ஆண்டு துண்டுவிழும் தொகை 17 சதவீதத்தால் அதிகரிப்பு\nஅமெரிக்காவின் பாதீட்டில் இந்த ஆண்டு...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஎதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nதிருமணமான ஆணுக்கு பாலிய���் தொல்லை கொடுத்த இளம் பெண்..\nநோர்வுட் - நிவ்வெலிகம பிரதேசத்தில் தற்காலிக வீதி\nநான்கு மணி நேர அதிரடி சுற்றிவளைப்பில் நூற்றுக்கணக்கானோர் கைது\nபோலி வீசாவுடன் கைதான மூவர் பின்னர் சிக்கிய இருவர்\n3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி\nஅதிகாரப்பூர்வ காற்பந்து கழகமொன்றில் இணைந்து கொள்ள வாய்ப்பை பெற்றுள்ள உசைன் போல்ட்\nஇங்கிலாந்து அணியில் இருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nஇங்கிலாந்து அணியை காண வந்த ஆபத்தான விருந்தினர்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\nவைரமுத்து , சின்மயி விவகாரம் / யாழ் ஊடகவியலாளர்களை தாக்கி பேசிய பாரதிராஜா\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/02/blog-post_22.html", "date_download": "2018-10-17T02:52:58Z", "digest": "sha1:KHPPSONJI355HQL2H3GMSLBUXDOW2VIR", "length": 6791, "nlines": 124, "source_domain": "www.nisaptham.com", "title": "தொலைக்கப்பட்ட குண்டுகள் ~ நிசப்தம்", "raw_content": "\nதோல்வியை ஏற்றுக் கொள்ள விரும்பாமல்\nவெறும் வதந்தி என்று அறிவிக்கிறார்கள்.\nகொஞ்சம் இடம் மாறியதில் தப்பித்துக் கொண்டது\nஇது போன்ற பல சமவங்களில் இருந்து தப்பித்த பிறகு உண்டாகும் உணர்வை கடைசி இருப்பத்தியில் அழகாக சொல்லி இருக்குறீர்கள் மணிகண்டன்..\nநிகழ்ந்திருக்க வேண்டிய நேர்ச்சிகள், கனவுகளில் புகுந்து அதன் விகார முகம் காட்டுகையில் அலறி எழுந்து, சரிப்பார்த்திருக்கிறேன், கை, கால், தலை எல்லாம் இருக்கா என்று..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் ��ிண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/15589", "date_download": "2018-10-17T03:36:44Z", "digest": "sha1:YEMCUZAFBVFTPNPSILDBRFH66U3TKYK7", "length": 7312, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "நாற்றம் எடுக்கும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம்! ஒரு பயணியின் மனக்குமுறல்!!! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nநாற்றம் எடுக்கும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம்\nதஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு நேற்று இரவு 9:30 மணியளவில் பொது கழிப்பிடத்துக்கு சென்றேன் அங்கே கழிப்பிடம் பெயர்பலகை மட்டும்தான் இருக்கு அழகாய், உள்ளே ஒரு நிமிடம் நிர்க்கமுடியல எந்த ஒரு கழிப்பறைக்கும் கதவு இல்லை ஐயோ இப்ப நினைத்தாலும் வாந்தி வருகிறது, அரசியல்வாதிகள்,மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் இருக்கா இல்லையா ஒரு நிர்வாகி அதில் சென்று கழிவறையை பயன்படுத்திவிட்டு வரசொல்லுங்க பார்ப்போம் வாக்கு வாங்க மட்டும் பல்லை இழித்துகொண்டு வரும் நீங்கள் ஒரு பேருந்து நிலையத்தில் கழுவரையைகூட மக்களுக்கு ஒழுங்கா கொடுக்க முடியவில்லையே ஒரு நிர்வாகி அதில் சென்று கழிவறையை பயன்படுத்திவிட்டு வரசொல்லுங்க பார்ப்போம் வாக்கு வாங்க மட்டும் பல்லை இழித்துகொண்டு வரும் நீங்கள் ஒரு பேருந்து நிலையத்தில் கழுவரையைகூட மக்களுக்கு ஒழுங்கா கொடுக்க முடியவில்லையே அதிலும் அந்த இடம் தனியார் இருசக்கரவாகன பாதுகாப்பகமா இருக்கு நான் அங்கு நிற்கையில் ஒருவர் வேகமாக வண்டியில் பயங்கர சத்தத்தோடு ஹாரன் அடித்துகொண்டு வந்தார் பார்க்கையில் அங்கு ஒரு இஸ்லாமிய சகோதரி தன் சக உறவினரை கழிவறைக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தார் அவரை நோக்கி வண்டியை செலுத்திவந்தார் அந்த நபர், அப்போது மணி இரவு 10 இருக்கும் அந்த சகோதரி பயந்து ஒதுங்கினார், உள்ளே சென்ற அந்த நபர் வாகன பாதுகாப்பு ஊழியரை கெட்டவார்த்தைகளால் திட்டினார், அந்த விளக்கை ஏன் இன்னும் எரியவிட்டு இருக்க என்று விளக்கை அணைத்தார் அந்த இடம் இருண்டது அப்போதும் அந்த பெண்மணி அங்கு நிற்கிறார், பிறகு ஒரு 100 கொடு என்று வாங்கி கொண்டு சென்றுவிட்டார் பொது கழிப்பிடம் போறவழி எங்கும் வாகனங்கள், நிர்வாகம் தலையிட்டு இதற்கு தக்க தீர்வு எடுக்குமா அதிலும் அந்த இடம் தனியார் இருசக்கரவாகன பாதுகாப்பகமா இருக்கு நான் அங்கு நிற்கையில் ஒருவர் வேகமாக வண்டியில் பயங்கர சத்தத்தோடு ஹாரன் அடித்துகொண்டு வந்தார் பார்க்கையில் அங்கு ஒரு இஸ்லாமிய சகோதரி தன் சக உறவினரை கழிவறைக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தார் அவரை நோக்கி வண்டியை செலுத்திவந்தார் அந்த நபர், அப்போது மணி இரவு 10 இருக்கும் அந்த சகோதரி பயந்து ஒதுங்கினார், உள்ளே சென்ற அந்த நபர் வாகன பாதுகாப்பு ஊழியரை கெட்டவார்த்தைகளால் திட்டினார், அந்த விளக்கை ஏன் இன்னும் எரியவிட்டு இருக்க என்று விளக்கை அணைத்தார் அந்த இடம் இருண்டது அப்போதும் அந்த பெண்மணி அங்கு நிற்கிறார், பிறகு ஒரு 100 கொடு என்று வாங்கி கொண்டு சென்றுவிட்டார் பொது கழிப்பிடம் போறவழி எங்கும் வாகனங்கள், நிர்வாகம் தலையிட்டு இதற்கு தக்க தீர்வு எடுக்குமா ஊடகங்கள் கண்டுகொள்ளுமா நான் படம்பிடித்தேன் ஏன் படம்பிடிக்கிறீங்க என்று கத்தினார் அந்த பாதுகாவலர், ஸ்டாண்டை படம்பிடிக்ககூடாது என்றார் , ஏன் பிடிக்ககூடாது என்றேன் பிடிக்ககூடாது என்றார், நான் கழிப்பிடத்தைதான் பிடிக்கிறேன் என்று படம்பிடித்து வந்தேன் மாற்றம் வேண்டும் என்பவர்கள் பகிரலாம்)\nஅதிரையில் அடித்து கலக்கிய அக்டோபர் மழை (படங்கள் இணைப்பு)\nசெக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றிக் கொள்ள பேரூராட்சி ஒரு வாரம் கெடு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/161693?ref=ls_d_manithan", "date_download": "2018-10-17T04:16:07Z", "digest": "sha1:45IX5XM4WL44XEQBHAYDIBCWGLHRYMLQ", "length": 12732, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "மகளின் பள்ளியில் அஜீத்திற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்... கண்டுகொள்ளாத 'தல'யின் வைரல் காட்சி - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத���து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nமகளின் பள்ளியில் அஜீத்திற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்... கண்டுகொள்ளாத 'தல'யின் வைரல் காட்சி\nநடிகர் அஜித், இயக்குனர் சிவாவின் கூட்டணி 4வது முறையாக இணையும் படம் விசுவாசம். இவர்களது கூட்டணியில் உருவான `வீரம்', `வேதாளம்', போன்ற படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nவிரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா படிக்கும் பாடசாலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.\nமிகப்பெரிய பைக் ரேசர் என அனைவராலும் புகழப்பட்ட நடிகர் அஜித், தன்னுடைய மகளுக்காக டயர் ஓட்ட சிரமப்படும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்போது , தந்தை டயர் ஓட்ட சிரமப்படுவதை பார்த்து மகள் அனோஷ்காவும் சிரிக்கிறார்.\nஎனினும், எதையும் பொருட்படுத்தாத அஜித் தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றார். மேலும், அங்கு அஜித் சாதாரண ஒரு மனிதரைப் போல எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருந்தது, அனைவரது மத்தியிலும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇ��ங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.natrinai.in/index.php?route=product/product&product_id=165", "date_download": "2018-10-17T03:43:57Z", "digest": "sha1:S2ZXQ3NITXPAMT4A32VNR7RUBLJIDCKZ", "length": 5936, "nlines": 170, "source_domain": "www.natrinai.in", "title": "அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள், அ. முத்துலிங்கம், கட்டுரை, நற்றிணை பதிப்பகம்", "raw_content": "\nஅ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்\nகிளாசிக் உலக நாவல் வரிசை (4)\nசுயசரிதம் / வரலாறு (2)\nமகத்தான நாவல் வரிசை (28)\nநம் நற்றிணை - காலாண்டு இதழ் (ஜூலை 2018)\nநம் நற்றிணை - காலாண்டு இதழ் (ஜூலை 2018)\nஅ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்\nஅ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்\nProduct Code: நற்றிணை பதிப்பகம்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் - 2 தொகுதிகள்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் - 2 தொகுதிகள்\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் - 2 தொகுதிகள்\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் - 2 தொகுதிகள்\nTags: அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள், அ. முத்துலிங்கம், கட்டுரை, நற்றிணை பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/thulam-sani-peyarchi-palangal-2017-20/", "date_download": "2018-10-17T04:07:27Z", "digest": "sha1:WY4HICWX7NFELVU4XZGKU4E72JBI2TP5", "length": 14714, "nlines": 88, "source_domain": "aanmeegam.co.in", "title": "Thulam sani peyarchi palangal 2017-20 | துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்", "raw_content": "\nThulam sani peyarchi palangal 2017-20 | துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nதுலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Thulam sani peyarchi palangal 2017-20\nதுலாம் ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அதிஷ்டம் தான். உங்களுக்கு ஏழரை சனி முழுவதும் முடியும் காலம் இது. கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களை பாடாய் படுத்தி பலவித பயிற்சிகளை கொடுத்திருப்பார் சனி பகவான். இனி கடந்த ஏழரை வருடங்களில் நீங்கள் பெற்ற அனுபவம் மூலம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்ட���ு. செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி இப்படி அனைத்தும் நன்மையே. இந்த காலகட்டத்தில் நீங்கள் துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அதனால் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். புதிய சொத்து, வீடு வாகனம் என அனைத்தையும் நீங்கள் சேர்க்கும் காலம் இது.\nசித்திரை 3, 4,ம் பாதங்கள், சுவாதி, விசாகம்\n(ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, நி, து, தே) போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் ஐப்பசி மாதத்தில் பிறன்ந்தவர்களுக்கு இப்பலன் பொருந்தும்)\nவான மண்டலத்தில் 7வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான சுக்ரன் – நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகவும் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பத்தையும் வழங்கவல்லவராக இருக்கிறார். கலை என்ற வார்த்தைக்கு சுக்ரன் என்று அர்த்தம் உள்ள சுக்ரன் வீட்டில் பிறந்த நீங்கள் நல்ல வசீகர தோற்றமும் நல்ல வார்த்தைகளைப் பேசுபவராகவும் விளங்குவீர்கள். உங்களுடன் தொடர்பு கொள்ள பலர் விரும்புவர். யாருக்கும் தீங்கு நினைக்காத உங்களுக்கு எல்லா வய்ப்புகளும் தேடி வருவதையே விரும்புவீர்கள். கடமை உணர்வோடு செயல்படுவதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவர் நீங்கள்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் செல்லென்னா துயர், வேதனைகளையும், விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும். இக்காலங்களில் உங்கள் மனதில் இனம்புரியா உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை நடவாமல் தள்ளிபோன சுபகாரியங்கள் நடைபெறும் காலமிது. எடுக்கும் முயற்சியில் வெற்றியும், புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் கூடும். தனவரவு பொருள் வரவுடன் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நேரத்தில் அலைச்சல்களும் ஏற்பட கூடிய காலம். பிரயாணங்களில் நன்மை உண்டு. உடன் பிறந்தவர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும்.\nபுது உறவுகளால் நன்மை ஏற்பட கூடிய நேரம். அதிகப்படியான உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் இடமாற்றம் ஊர் மாற்றம் மற்றும் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி அதன் மூலம் வருமானம் வரக்கூடிய காலம். உங்களைப் பற்றிய வதந்திகள் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் கவனம் தேவை. கல்வியில் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கி விற்க நேரிடும்.\nகாதல் விஷயங்கள் சந்தோஷமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இனி சுபகாரியங்கள் நடக்கும் காலம். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, கிளப், விருந்து, உல்லாசம் நல்ல லாபகரமாகவும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.\nவேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம், சுறுசுறுப்பு மற்றும் வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும், உங்களது ராசிக்கு இன் 4ம் மற்றும் 5ம் இடத்திற்கு சனிபகவான் அதிபதியாக இருப்பதால் தாங்கள் பார்க்கும் வேலையில் மிக கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். வரும் பணத்தை முறையாக சேமித்தல் நலம். எதையும் நன்கு ஆராய்ந்து பின் கடன் கொடுக்கவோ, வாங்கவோ ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டிய சமயம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத பயம், குழப்பம் தோன்றும் காலம் எனவே சிந்தித்து செயலாற்றவும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற மனச் சஞ்சலம் ஏற்படும். தாய் மாமன்கள் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் காலம் வெளிநாட்டு தொடர்பு சாதகமாக இராது. ஆன்மீக பயணங்கள் தொடரும் நண்பர்கள் பிரிந்து இணையும் காலம். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும்.\nபரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.\nவீட்டருகில் உள்ள பசுவிற்கு அகத்தி கீரை மற்றும் வாழைப்பழத்தை அவ்வப்போது கொடுங்கள். அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு வாரத்தில் ஒருநாளாவது சென்று வழிபடுங்கள். பிரதோஷ நாளில் சென்றால் மேலும் சிறப்பு. “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம���யை நமஹ” என்ற மந்திரத்தை கூறி வாருங்கள் வருமானத்திற்கான தடை நீங்கும்.\nViruchigam sani peyarchi palangal 2017-20 | விருச்சிகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nKanni sani peyarchi palangal 2017-20 | கன்னி ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் முருகன் உங்கள்...\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய சில...\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 ஆம் ஆண்டுக்கான...\nமுன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய...\nகார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள் மற்றும்...\nKanni sani peyarchi palangal 2017-20 | கன்னி ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nAadi Amavasai viratham | ஆடி அமாவாசையும் பித்ருக்கள்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2014/07/blog-post_14.html", "date_download": "2018-10-17T02:37:39Z", "digest": "sha1:BMMLQS2NZIG3RT5XJ6KS4W3C7KLIGOKG", "length": 11729, "nlines": 150, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: விதிமீறல் பெருமிதங்கள்", "raw_content": "\nஎனது பக்கத்து வீட்டுக்காரரின் ஆல்டோ காரின் பின்புறம் ARMY என ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். அடர்த்தியாக நிழல் பரப்பியிருக்கும் வாத மரத்தடியில்தான் அனேகமாக நிறுத்தப்பட்டிருக்கும். நான் அவரை ராணுவ வீரர் என்றே நினைத்துக்கொண்டேன். ஆனால், வருடத்தின் எல்லா நாட்களிலும் ஒரு ராணுவ வீரர் வீட்டிலேயே இருக்க முடியுமா என்ற சந்தேகத்தை மீன் மார்க்கட்டில் தற்செயலாக பேச்சுக்கொடுத்தபோது கேட்டேன். பெரிதாக சிரித்தவர் ‘நான் சாஃப்ட்வேர் டெவலப்பர் சார். வொர்க் ஃப்ரம் ஹோம்.. என் சித்தப்பா மகன்தான் ஆர்மில இருக்கான்..’ என்றார். பிறகு நீங்க ஏன் சார் காரில் ஆர்மி என எழுதி வைத்திருக்கிறீர்கள் என்றேன். “அது ஒரு கெத்துக்குத்தான் சார். அப்பத்தான் நம்ம காரை எவனும் தொடமாட்டான்..” துணுக்குற்ற நான் பேச்சை குறைத்துக்கொண்டேன். பிற்பாடு ஒன்றை கண்டறிந்தேன். அந்த வாதமரத்தின் நிழலின் கீழ் இரண்டு மூன்று கார்கள் நிறுத்த முடியும். மேற்படி நபர் ராணுவ வீரர் எனும் மரியாதையில் அல்லது பயத்தில் வேறு யாரும் காரை அங்கு நிறுத்துவதில்லை.\nசொந்த உபயோகத்திற்கான வாகனங்களில் பிரஸ், போலீஸ், ராணுவம், பொதுப்பணித்துறை என அவரவர் பணி சார்ந்த துறையினை எழுதி வைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். இ���ன் பின்னால் உள்ள உளவியல் ‘துறைசார்ந்த பெருமிதம்’ மட்டுமல்ல. இந்த பறைசாற்றலின் மூலம் அவர்கள் தங்களை சாமான்யர்களிடமிருந்து தனித்துக்காட்ட விரும்புகிறார்கள். சலுகைகளைப் பெற நினைக்கிறார்கள். சிறிய விதிமீறல்களை அலட்சியமாக நிகழ்த்துகிறார்கள். பொதுவாக பிரஸ் என எழுதப்பட்ட வண்டிகள் பொது இடங்களில் உரிய பார்க்கிங் கட்டணம் செலுத்த மாட்டார்கள் என்கிறார் பார்க்கிங் காண்டிராக்ட் எடுத்து நடத்தும் நண்பர் ஒருவர். நோ எண்ட்ரியில் நுழைந்து செல்லும் ஒரு தனியார்‘ஆர்மி’ வண்டியை போக்குவரத்து காவலர் பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவார். டிரங்கன் டிரைவ் செய்யும் வழக்கறிஞர்கள் மீது பெரும்பாலும் வழக்கு பதிவு செய்துவிடமுடியாது. கடந்த ஆண்டு ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், வசூலிக்கப்பட்ட அபாரதங்களில் எத்தனை பேர் காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டும் ஒரு காவலரைக் கூட நான் இந்தப் பெருநகரில் கண்டதில்லை.\nஇத்தகைய சலுகைகள் / அத்துமீறல்கள் மெள்ள விஷம் போல பரவுகின்றன நேவி, பஃயர் சர்வீஸ், மின்சார வாரியம், ரயில்வே என எல்லாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் இப்போது தத்தம் வாகனங்களில் இந்த அறைகூவல்களைத் துவங்கி விட்டனர். \"யோவ்.. நானும் கவர்மெண்டு, நீயும் கவர்மெண்டு\" என்பதுதான் அவர்கள் சொல்ல வரும் செய்தி. தனியார் வாகனங்களில் இப்படி துறையின் பெயர்களை எழுதிவைக்க போக்குவரத்து சட்டம் அனுமதிப்பதில்லை. ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்ளவே விதிமுறை இடம் கொடுக்கிறது.\nஊடகவியலாளர் ஆவதோ, ராணுவத்தில் பணியாற்றுவதோ, அரசு ஊழியர் ஆவதோ அவரவர் சுயவிருப்பு சார்ந்த தேர்வுகள். இதில் சகமனிதர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டி பெருமிதம் கொள்வதில் பொருள் ஏதுமில்லை. சமூக மனிதனாக சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படும் ஒரு சாமான்யனை விட இவர்கள் எவரும் மேலானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் முதற்கட்டமாக வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த அறைகூவல்கள் கிழித்தெறியப்பட வேண்டும்.\nஇந்திய தலைவர்களே விதிமுறைகளை மீறும் போது சாமன்ய மனிதர்களும் தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று நடப��பத்து இயற்கையே\nமுடிந்தால் ப்லோவர் கெட்ஜெட்டை இணைக்கும் அது உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்\nடொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2018/06/postgraduate-diploma-in-business-management/", "date_download": "2018-10-17T03:02:54Z", "digest": "sha1:CQITM232EUN3Q7M5E2A2TBKTQ3Z4V3T6", "length": 4892, "nlines": 99, "source_domain": "serandibenews.com", "title": "Postgraduate Diploma in Business Management – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅரச ஊடகங்களின் புதிய தலைவர்கள் நியமனம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaithikasri.com/guestBook/news/news1.asp?NId=94", "date_download": "2018-10-17T02:54:37Z", "digest": "sha1:VWV5WPGBHPMJDASSB74NECNGMH53ER3A", "length": 1622, "nlines": 4, "source_domain": "vaithikasri.com", "title": "Sanskrit Rathna\" Award to V.Rajagopala Ganapatigal", "raw_content": "\nநன்னிலம் ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் பாரத கலாசாரத்துக்கும் ஸம்ஸ்கிருதத்துக்கும் செய்து வரும் ஸேவையைப் பாராட்டி தர்ம கேஸரி ஸோலார் டிரஸ்ட் சார்பாக சென்ற 30-10-2009 அன்று சென்னை மயிலாப்பூர் பி.எஸ.எஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ‘ஸ்ம்ஸ்க்ருத ரத்னா’ என்னும் விரு���ு வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவில் திரு ஸந்தானம் (சேர்மன-ஸத்வா க்ரூப்) டாக்டர.தியாகறாஜன் (தலைவர் -ஸம்ஸ்க்ருத டிபார்ட்மெண்ட்-பிரஸிடென்ஸி காலேஜ) ஜே.கண்ணன் (மயூர் கன்ஸக்ஷன) எஸ.சங் கர் (தலைவர,எக்ஸெல் அஸோஸியேட்ஸ) கலை மாமணி வி.ராம்ஜி (மக்கள் குரல் பத்திரிக்கை) ஆகியோரும் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/14/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-878008.html", "date_download": "2018-10-17T02:51:36Z", "digest": "sha1:DHWPNM7GDTGXJBFFL3WWOWFB3ASPOPNN", "length": 9063, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "டிரைவரை தாக்கி லாரி கடத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nடிரைவரை தாக்கி லாரி கடத்தல்\nBy ராஜபாளையம், | Published on : 14th April 2014 12:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nலாரியில் ஓசிப் பயணம் செய்து லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கி லாரியை கடத்தியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nதிருச்சி பகுதியில் இருந்து செங்கோட்டைக்கு சிமெண்ட் லோடு ஏற்றிய லாரியை துலுக்கப்பட்டியைச் சேர்ந்த ராஜூ என்பவர் ஓட்டி வந்தார். லாரி சனிக்கிழமை இரவு மதுரை வந்த போது டிரைவர் டீ குடிக்க நிறுத்தியுள்ளார். அப்போது ஒரு நபர் லாரியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை வருகிறேன் என டிரைவரிடம் கேட்டுள்ளார்.\nஅவரும் ஏற்றிக் கொண்டு லாரியை செங்கோட்டைக்கு ஓட்டினார். லாரி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்ததும் ஓசிப் பயணம் செய்தவரை டிரைவர் இறங்கச் செல்லியுள்ளார்.\nஇவர் ராஜபாளையம் வரை வருவதாக கூறியதால் லாரி ராஜபாளையம் நோக்கி வந்தது.\nவன்னியம்பட்டி அருகே லாரியில் ஓசிப் பயணம் செய்த நபர் திடீர் என லாரியில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து டிரைவர் ராஜூவை தாக்கியுள்ளார். அவர் காயமடைந்து மயக்கமடைந்துள்ளார். உடனே டிரைவரை இருக்கையை மாற்றி அமர வைத்து ஓசிப் பயணம் செய்தவர் லாரியை ஓட்டிக் கடத்தியுள்ளார்.\nலாரி ராஜபாளையம் நகர் நுழைவு பகுதிக்கு வந்ததும் இங்குள்ள சோதனைச் சாவடியில் இருந்த போலீஸார் லாரியை சோதனை செய்ய நிறுத்தியுள்ளனர். லாரி நின்ற போது தாக்கப்பட்டு காயமடைந்த டிரைவர் ராஜூ மயக்கம் தெளிந்து போலிஸாரிடம் தன்னை காப்பாற்றச் சொல்லி ��ூச்சல் போட்டுள்ளார். உடனே லாரியை கடத்தியவர் கொல்லம் ரோட்டில் வேகமாக ஓட்டியுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸார் வேகமாகச் சென்று லாரியை நிறுத்தி அதை ஓட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர் மாரனேரி யைச் சேர்ந்த அறிவழகன் (40) என தெரியவந்தது.\nபோலீஸார் இது குறித்து வழக்கு பதிந்து அறிவழகனை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். காயமடைந்த லாரி டிரைவர் ராஜூவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/2-3.html", "date_download": "2018-10-17T02:58:52Z", "digest": "sha1:LFE6AVUREGNATCBFBNWNWB5CYT6ZH4FP", "length": 8915, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு.", "raw_content": "\nபள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு.\nபள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு.\nகடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து செயலாளர் சபிதா விளக்கினார்.மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள�� முடிந்த பின் அறிவிக்கப்படும் விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ மாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/05/09", "date_download": "2018-10-17T03:10:00Z", "digest": "sha1:OUVAJOYM3CL5FYDF3THSENKPBX3UQXLN", "length": 3260, "nlines": 70, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 May 09 : நிதர்சனம்", "raw_content": "\nராதிகா தங்கை பிரபல நடிகை நிரோஷாவின் தற்போதைய வாழ்க்கை பற்றி தெரியுமா \nMagic எப்படி பண்ணுறாங்கனு தெரிஞ்சா இனி ஏமாரவே மாட்டீங்க\nகேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது\nகிங் கங்கையில் மூழ்கிய இளைஞரை காணவில்லை\nபெண்கள் களத்திற்கு வரவே விரும்புகிறார்கள்”\nவாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nசிரிப்பை அடக்க முடியலடா சாமி – காமெடி வீடியோ\nநல்லிணக்கமோ பக்கத்தில்; தமிழர்களோ துக்கத்தில்\nசிரிப்பை அடக்க முடியலடா – சிரிப்பு பட்டாசு -(வீடியோ)\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nசீறிய‌து தோட்டா… கிடைத்தது உலகசாம்பியன்ஷிப்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11496/", "date_download": "2018-10-17T03:32:50Z", "digest": "sha1:LJ5ZTUW4AIG3MPYZ5O5TKH3XMAE3ISZK", "length": 8878, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "உடலுறவில் பெண்களிற்கு பிடிக்காதவை! | Tamil Page", "raw_content": "\nதாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்-பெண் இருவரும் உச்சம் அடைவதில் அவர்களின் ஆசைகளும் அடங்கியிருக்கிறது. இதில், ஆண்கள் உடல் ரீதியாகவும், பெண்கள் ஆசை ரீதியாகவும் உச்ச நிலையை எட்டுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடலுறவை பொறுத்தவரை ஆண்கள் ஆபாச படங்களை பார்த்து பலான ஆசைகளை மனதில் வைத்திருப்பார்கள். ஆனால், உடலுறவில் தயக்கம் காட்டுவது பெண்களின் இயல்பு. ஆகவே, உடலுறவின்போது ஆண்கள் சில விஷயங்களில் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஆண்கள் பல்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபட விரும்புவர்கள். ஆனால், பெண்கள் ஒருசில நிலைகளில் ஈடுபடுவதை அசிங்கமாகவும், தவறாகும் நினைப்பார்கள். இதைப் புரிந்துக் கொண்டு பெண்களை நெருங்குவது நல்லது.\nவெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு அதிகம். ஆனால், இந்திய, இலங்கை பெண்களிடையே செக்ஸ் பொம்மைகள் அவ்வளவு பிரபலம் இல்லை. சில ஆண்கள் இதை பயன்படுத்த முற்படும் போது பெண்கள் அதனை அவமானமாக கருதுகிறார்கள்.\nஉடலுறவின் போது பெண்களை உச்சமடைய செய்கிறேன் என கருதி, ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை காண்பிப்பது, பெண்களின் எண்ணத்தை திசைத்திருப்புவதுடன் உடலுறவின் மீதான ஈடுபாட்டையும் அது குறைக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஉடல் துர்நாற்றம் என்பது இயல்பான ஒன்று தான். வியர்வை சுரப்பி அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அவர்கள் குளித்து விட்டு உடலுறவுக் கொண்டாலும் துர்நாற்றம் வரும். இதில், பெண்கள் தாம்பத்தியத்தின் போது தங்களிடம் இருந்து துர்நாற்றம் வெளிப்படுவதை அவமானாக கருதுவதாக கூறப்படுகிறது.\nஅதேபோல், உடலுறவுக்கு பெண் சம்மத தெரிவித்துவிட்டால், வெட்ட வெளிச்சமாக இருந்தாலும், இருட்டாக இருந்தாலும் ஆண்கள் இடத்தை பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால், 70% பெண்கள் இருட்டில், தனியறையில், அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்று கருதுவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nசில ஆண்கள் உடைகளை அகற்றிய நிலையில், தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்புவார்கள். கிராமப்புற பெண்கள் மட்டுமல்ல, சில நகர்ப்புற பெண்களும் கூட இதனை அருவருப்பாகவும், சங்கடமாகவும் கருதுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.\nகொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்\nகொழும்பில் இடம்பெற்ற அனைத்துலக முருகபக்தி மாநாடு\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு: டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் வென்றனர்\n7,000 ரூபாவுடன் மாகாணசபைக்கு வெளியில் மாணவர்கள்: தவராசாவிடம் இன்று கையளிக்கப்படும்\nஇந்த 10 குவாலிட்டி இருந்தால் உங்களை பெண்கள் லவ் பண்ண மாட்டார்கள்\nதென்னைப் பயிர்ச்செய்கையில் பசளைப் பிரயோகமும் முக்கியத்துவமும் 1\nவிஷ வாயு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரஷ்ய உளவாளி மகள் யூலியா வீடு திரும்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_90.html", "date_download": "2018-10-17T02:47:21Z", "digest": "sha1:SGCXBYT6QI5JJCJRZQZBRLR2JMMFVYWU", "length": 7857, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்? - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜ�� தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்\nகடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் வழிமறித்து கற்கள், காலி பாட்டில்கள், விறகு கட்டைகளால் தாக்கியதோடு மட்டுமின்றி, துப்பாக்கிகளால் சுட்டு விரட்டியடித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று 251 படகுகளில் ஏறி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, கச்சத்தீவு அருகே காவல் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை நோக்கி கற்கள், காலி பாட்டில்கள், விறகு கட்டைகளால் தாக்கியதோடு மட்டுமின்றி, துப்பாக்கிகளால் சுட்டும் மிரட்டி, அங்கிருந்து விரட்டி அடித்தனர் என இந்திய ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை கடற்படையினரின் தாக்குதல் இலக்கில் இருந்து வெகு தூரத்தில் தமிழக மீனவர்கள் இருந்ததால் அவர்களின் படகுகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அவர்களின் எதிர்ப்பையடுத்து சுமார் நூறு படகுகள் கரை திரும்பின.\nஇதர படகுகளில் சென்றவர்கள் தனுஷ்கோடி கடற்பகுதியில் வலை விரித்து மீன் பிடித்தனர் எனக் கூறப்படுகின்றது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2011/07/blog-post_7658.html", "date_download": "2018-10-17T04:05:24Z", "digest": "sha1:P3MMVRQYSLVJIERBCKWQ2CZTEWPQEHE4", "length": 41457, "nlines": 227, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்��ி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nகாமராஜர் காலைமுதல் மாலை வரை…\nசின்னஞ்சிறு வயதில் பெருந்தலைவருடன் வாழ்ந்த அந்த நினைவுகளுடன் ஜவகர், மோகன் ஆகியோர் கூறியதாவது\nகாலையில் தன்னை எத்தனை மணிக்கு எழுப்ப வேண்டும் என்று உதவியாளரிடம் சொல்லி விட்டுதான் காமராஜர் படுக்கைக்குச் செல்வார். படுக்கை அறையை உட்புறமாகப் பூட்டிக் கொள்வதில்லை. அவரது உதவியாளர் அந்த அறையை வெளிப்புறமாகப் பூட்டி விட்டுச் சென்று விடுவார்.படுக்கையில் படுத்துக் கொண்டே புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு மிகவும் விருப்பம். இரவு 12 மணிக்கும் படுக்கச் சென்றாலும் புத்தகம் படித்து விட்டுத் தான் தூங்குவது அவர் வழக்கம். (ரயில் பிரயாணத்தின் போதும் இரவு நெடு நேரம் படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது அவர் வழக்கமாம்).\nதூங்கும் போது குறட்டைச் சத்தம் பலமாக இருக்குமாம்.காமராஜர் எழுப்பச் சொன்ன நேரத்தில் உதவியாளர் தாழ்ப் பாளைத் திறந்து கொண்டு அவர் அருகே சென்று அவரைத் தொட்டுத்தான் எழுப்ப வேண்டும். உடனே எழுந்து படுக்கையில் சம்மனமிட்டு அமர்ந்து கொள்வார். உதவியாளர் கொண்டு வரும் பில்டர் காபியைக் குடிப்பார். காலைச் செய்தித் தாள்கள் முழுவதையும் படுக்கையில் அமர்ந்தபடி படித்து முடித்து விடுவார். அதன் பின் கண்ணாடி முன் அமர்ந்து தானே முகச்சவரம் செய்து கொள்வார். இன்னொரு காபி அருந்தி விட்டு எதையாவது கொஞ்ச நேரம் படிப்பார்.\nஅப்போது அவரது நேர்முக உதவியாளர் அவர் அறைக்குச் சென்று அவரது அன்றைய அலுவல்கள் என்னென்ன என்பதை நினைவூட்டுவார்.காலை 8.30க்கு மேல் 9 மணிக்குள் மாடியிலிருந்து இறங்கி கீழ்த்தளத்துக்கு வருவார். முன் அனுமதி பெற்று அவரைச் சந்திக்க வந்திருப்பவர்களை ஒவ் வொரு வராக அழைத்துப் பேசுவார். அதன் பின் முதலமைச்சரைக் காண்பதற் கென்றே (முன் அனுமதி மெறாமல்) வந்திருப்பவர்களையும் ஒவ்வொருவராக அழைத் துப் பேசுவார்.\nஅதன்பின் அவரது “கடித உதவியாளர்” வந்து முதலமைச்சருக்கு வந்துள்ள கடிதங்களை ஒன்றொன்றாக எடுத்துப் படிப்பார். பதில் எழுத வேண்டிய கடிதங்களுக்கு என்ன பதில் எழுத வேண்டும் என்று காமராசர் சுருக்கமாகச் சொல்லுவார். வரவேற்பு அறையை விட்டு எழும் முன், தனது உதவியாளரை அழைத்து வெளியே மேலும் யாராவது காத்திருக்கிறார்களா என்று பார்க்கும்படி சொல்வார். பொது மக்கள் யாராவது வந்திருந்தால் அவர் களை ஒவ்வொரு வராகச் சந்திப்பார்.\nஅதன்பின் மாடிக்குச் சென்று விடுவார். குளித்து சலவை செய்த உடைகளை அணிந்து கொண்டு தயாராகி விடுவார். அவர் கையெழுத்து போட வேண்டிய கடிதங்கள் டைப் செய்யப்பட்டு தயாராக இருக்கும். அவற்றைப் படித்துப் பார்த்து, திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் திருத்தி மீண்டும் டைப் செய்து கையெழுத்து போடுவார். காலை 11 மணிக்கெல்லாம் கைக்குத்தல் அரிசிச் சாதம் சாப்பிடுவார். காலை 11.30க்கு கோட்டைக்குப் புறப் படுவார். கோட்டையிலும் பார்வை யாளர்கள் காத்திருந்தால் அவர்களை முதலில் சந்தித்து விடுவார்.\nஅதன்பின் அரசு அதிகாரிகள் அவரைச் சந்தித்து உரையாடுவார்கள். பகல் 1.30 வரை கோட்டையில் இருப்பார். அதன்பின் வீடு திரும்பி சற்றே ஓய்வு எடுப்பது உண்டு. கோட்டையிலேயே பகல் 2 மணிக்கும் மேல் அலுவல் இருந்தால் 3 மணிக்கு 1 தோசை ஒரு காபி சாப்பிடுவார். மாலையிலும் காமராசரைப் பார்வை யாளர்கள் சந்திக்க முடியும். அதன்பின் மாலை நேர அலுவல்களில் கலந்து கொள்வார். அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே கலந்து கொள்வார். காலம் தவறு வது அவருக்குப் பிடிக்காது.\nமாலையில் வீட்டிலிருந்து புறப்படும் முன் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டுதான் புறப்படுவார். இரவில் திரும்பி வந்த பிறகும் ஒரு குளியல் உண்டு. இரவில் 2 அல்லது 3 இட்லிகளும் தேங்காய் சட்னியுமே அவரது உணவு. அதன்பின் ஒரு டம்ளர் பால். அதில் ஈஸ்ட் பவுடரும் தேனும் கலந்திருக்கும். அவருக்கு “சுகர்” வந்த பின் பாலுக்குப் பதில் “காம்பிளான் அருந்துவார்.\nஅதன்பின் தனது படுக்கை அறைக்குச் சென்று படிக்க ஆரம்பித்து விடுவார்.\nகாமராசரிடம் பென்சிலோ பேனாவோ கிடையாது. ஏதாவது கையெழுத்து போடும் போது உதவியாளரிடம் பேனா வாங்கி கையெழுத்து போடுவார். கைக் கடிகாரமோ பாக்கட் கடி காரமோ அவர் வைத்திருந்த தில்லை. தனது சட்டைப் பையில் பணமும் வைத்திருப்பதில்லை.\nமாலையிலோ காலையிலோ வேறு அலுவல்கள் இல்லை என்றால் ராட்டையை எடுத்து நூல் நுற்பதும் உண்டு.ஒரு நாளில் 3 அல்லது 4 முறை உடைகளை மாற்றுவார். பளிச் சென்று சலவ��� செய்யப்பட்ட கதர் வேஷ்டி சட்டை துண்டு அணிவார். பனியனோ அண்டர் வேரோ அணிவதில்லை.\nதினசரி 3 அல்லது 4 முறை குளிப்பார். அப்போது களையும் ஆடைகளை அவரே மடித்து உரிய இடத்தில் வைத்து விடுவார். பின் அவை சலவைக்கும் போகும். வேஷ்டியோ சட்டையோ கிழியும் வரை அவற்றை உபயோகிப்பார். பெரும்பாலும் குளிர்ந்த நீரில் தான் குளியல். குளிர் காலத்தில் மட்டுமே வெதுவெதுப் பான இளம் வென்னீர் தலைக்கு எண்ணை தேய்த்துக் கொண்ட வழக்கமே இல்லையாம்.\nபலதரப்பட்ட புத்தகங்களை காமராசர் படிப்பதுண்டு. சில புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவதிலும் அவர் வல்லவர். அவரிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது காமராஜரின் குருநாதர் சத்தியமூர்த்தி. அவரது மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி காமராஜரை பற்றி உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.\nஅவர் கூறிய தகவல்கள் வருமாறு:\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1930_ம் ஆண்டு நாங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் தேரடி வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அப்பா சத்தியமூர்த்தி சுதந்திர போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொப்டிருப்பார். அப்போது எனக்கு 5 வயது. நான் துள்ளி விளையாடும் பருவம். வீட்டில் அங்கும் இங்கும் விளையாடிக் கொப்டிருப்பேன். காமராஜர் அப்பாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவருக்கு 18 வயது இருக்கும். அவர் என்னிடம் அய்யா இருக்கிறாரா என்று பணிவுடன் கேட்பார். அப்பாவை அவர் எப்போதும் அய்யா என்றுதான் அழைப்பார். நான் துள்ளிக் குதித்து வீட்டுக்குள் சென்று அப்பாவிடம் “அப்பா, அப்பா காமராஜர் உங்களை பார்க்க வந்துள்ளார்'’ என்று கூறுவேன். அவர் உடனே என்னிடம் மரியாதையாக பேசு அம்மா என்பார். ஏன் என்றால் நான் சிறு பிள்ளைதனமாக துடுக்குடன் அவர் பெயரை சொன்னதை அப்பா மரியாதை குறைவாக நினைத்து விட்டார். காமராஜரை அப்பா வீட்டுக்குள் அழைத்து பேசுவார். அவர்களது பேச்சு நாட்டை பற்றியும், நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதை பற்றிதான் இருக்கும். நான் சிறுமியாக இருந்ததால் அப்போதைய நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி அதிகம் தெரியாது. சிறிது நேரம் காமராஜர் அப்பாவிடம் பேசி விட்டு சென்று விடுவார்.\nஅப்பாவை காமராஜர் எப்படி கவர்ந்தார் என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும். மதுரையில் அப்பா ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் அப்பாவின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான்.\nஅந்த சிறுவனை அப்பா கூட்ட மேடைக்கு அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டார். “என் பெயர் காமராஜர் அய்யா'’ என்று பணிவுடன் கூறினார். அப்பா “நீ என்னை சென்னையில் வந்து பார்'’ என்று கூறினார். இப்படித்தான் அப்பாவிடம் காமராஜருக்கு நெருக்கம் ஏற்பட்டது.\nகாமராஜர் அப்பாவை குருநாதராகவும், தன்னை சீடராகவும்தான் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் அப்பாவுக்கு மிகவும் பிடித்தது. அப்பாவுக்கு நம்பிக்கை உரியவர் ஆனார்.\n1940_ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார். அப்பா தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார். இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. “உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா என்று காமராஜர் உருக்கமாக அப்பாவிடம் கேட்டார். அப்பா அவரிடம், “நாட்டின் நன்மையை கருதி நீங்கள்தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார். அப்பா கூறியதை தட்ட முடியாத காமராஜர் போட்டியிட்டார். தேர்தல் தியாகராஜநகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடந்தது. அப்பா இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, “நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்'’ என்று கேட்டுக் கொண்டார்.\nதலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். அப்பா காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார். தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த அப்பாவின் தியாகத்தை பற்றி நான் சொன்னால் அது சரியாக இருக்காது.\nகாமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அப்பா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55_வது வயதில் இறந்து விட்டார். அப்பாவின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார். காமராஜர் தன்னைப் பற்றியோ, தனது வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை என்னால் கூற முடியும்.\nகாமராஜர் முதல்_அமைச்சர் ஆனபிறகு தியாகராயநகரில் இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார். அவர் எங்களிடம் “என்னை பார்க்க நீங்கள் வரவேண்டாம். நானே வருவேன்'’ என்று கூறுவார்.\nஒரு நாள் அவரது தாயார் சிவகாமி அம்மையார் எங்களது வீட்டுக்கு வந்தார். அம்மா பாலசுந்தரத்திடம் “விருதுநகரில் உள்ள வீட்டு சுற்று சுவர் இடிந்து உள்ளது. அதை தம்பி (காமராஜர்)யிடம் கட்டச் சொல்லுங்க'’ என்று சிவகாமி அம்மையார் உருக்கமாக சொன்னார். அம்மா அதை காமராஜர் வீட்டுக்கு வந்தபோது கூறினார். உடனே அவர், “முதல்_அமைச்சர் பதவிக்கு வந்த உடன் அவன் தன்னுடைய வீட்டு சுற்றுச் சுவரை கட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு கூறுவார்கள்'’ என்று அம்மாவிடம் கூறினார். இதை கேட்ட அம்மா மவுனம் ஆகிவிட்டார். இன்னொரு நாள் சிவகாமி அம்மையார் அம்மாவிடம் “எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்'’ என்று கூறினார்.\nகாமராஜர் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு அம்மா கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக சென்று விட்டார். காமராஜரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். புவனேஸ்வரில் அவர் பதவி ஏற்பு விழா நடந்தது. எங்களை அவர் அந்த விழாவுக்கு அழைத்தார். நாங்கள் குடும்பத்துடன் ரெயிலில் சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டோம். அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த விழாவை நாங்கள் அவரது திருமண விழாவாக நினைத்து கொண்டோம்.\nஅவர் எங்கள் குடும்பம் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார். முதல்_அமைச்சராக இருந்தபோது அவரும், நாங்களும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தோம். ஆந்திர முதல்_மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார். கோவிலில் என்னுடைய மகன்கள் கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோருக்கு மொட்டை போட செய்தார்.\nதிரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதைமணலில் காரின் “டயர்கள்'’ சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை. காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல்_அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பா மீது அவர் அளவுகடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கோட்டையில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுப்பதற்காக அழைத்தது. அவர் பூண்டி நீர்தேக்கத்துக்கு என்னுடைய குருநாதர் சத்தியமூர்த்தியின் பெயரை சூட்டினால்தான் வரவேற்பு பத்திரத்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறினார். அவர் கேட்டுக் கொண்டபடி சென்னை மாநகராட்சி பூண்டி நேர்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயரை சூட்டியது.\nமாநகராட்சி வளாகத்தில் அப்பாவின் உருவச் சிலையை பிரதமராக இருந்த நேருவை அழைத்து வந்து காமராஜர் திறக்க வைத்தார். பின்னர் அவரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினார்.\nஎங்கள் தந்தையை குருவாக மதித்து, அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார்.\nகுரு சிஷ்யன் காமராஜரைப் பற்றி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பேட்டி சத்தியமூர்த்திதான் காமராசரின் குரு. 1940_ல் த.நா. காங் கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராசர் இருந்தார். அவரது குரு சத்தியமூர்த்தி த.நா.காங்கிர சின் செயலாளர்.\nவெள்ளைக்கார அதிகாரிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருந்த காலம் அது. சென்னை மாநகர மேயராக இருந்த சத்தியமூர்த்தி சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினைக் காகப் பெரிய பெரிய திட்டங் களை எல்லாம் கொண்டு வந் தார். பூண்டி நீர்த்தேக்கத் திட்டம் அப்போது உருவான��ுதான். மாநில அரசு அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. எனவே அப்போது சென்னை கவர்ன ராக இருந்த ஆர்தர் ஹோம் பூண்டி நீர்த்தேக்கத் திட்டத்துக்கு அஸ்திவாரக் கல் நாட்டினார். மேயர் என்ற முறையில் சத்திய மூர்த்தியும் விழாவில் கலந்து கொண்டார்.\nசத்தியமூர்த்தி மீது காமராஜுக்கு வருத்தம் ஏற்பட்டது. சத்தியமூர்த்தியைப் போய் சந்தித்தார். “வெள்ளைக்கார கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டது ஏன்'’ என்று கேட்டார். தண்ணீர் பிரச்சினை மிக முக்கியமானது. மேலும் நான் மேயர் என்ற முறையில்தானே கவர்னர் விழாவில் கலந்து கொண்டேன்'’ என்று சத்திய மூர்த்தி பதில் சொன்னார்.\n“மேயராக இருந்தாலும் காங்கிரஸ்காரர்தானே. காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுதான் எனக்கு முக்கியம்'’ என்றார் காமராஜ். “நீ என்னப்பா சொல்ற நடந்தது நடந்து போச்சு இப்போது என்னை என்ன செய்யச் சொல்ற'’ பதறினார் சத்தியமூர்த்தி. “நீங்கள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டு த.நா. காங்கிரஸ் கமிட்டிக்கு உங்கள் கைப்பட எழுதி கொடுங்கள் மன்னிப்புக்கேட்டும் நீங்கள் எழுத வேண்டும்'’ காமராஜ் குரலில் உறுதி இருந்தது.\nசற்று நேர அமைதிக்குப் பின் காமராஜ் கேட்டது போலவே ஒரு கடிதம் எழுதி சத்தியமூர்த்தி காமராஜ் கையில் கொடுத்தார். அதை காமராஜ் வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார். சில நாட்களில் டெல்லியில் இருந்து காமராஜருக்கு ஒரு தபால் வந்தது. காங்கிரசின் மேலிடத் தபால். சத்தியமூர்த்தி கவர்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது அது பற்றி எழுதவும்'’ என்பதுதான் சாராம்சம். “உண்மைதான் ஆனால் மேயர் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்திருக் கிறார் என்று த.நா.கா.க. தலைவர் என்ற முறையில் காமராசர் பதில் எழுதினார். அந்தப் பதிலோடு அந்த விஷயம் அப்படியே அமுங்கிப் போய் விட்டது.\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nதிருமுறை பாடல் - 6\nகாமராஜர் காலைமுதல் மாலை வரை…\nகாமராஜர் ஆட்சியும் வளமிக்க தமிழகமும்\nதிருமுறை பாடல் - 5\nதிருமுறை பாடல் - 4\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇ���ும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/07/blog-post_81.html", "date_download": "2018-10-17T03:42:36Z", "digest": "sha1:X3ZMTW3KUD2ATS5LUV57GHHGTRZ64SVT", "length": 22350, "nlines": 514, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: ஆசிரியர்களுக்குள் பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்கிற பாகுபாடு இருக்கக்கூடாது -முதன்மை கல்வி அலுவலர்", "raw_content": "\nஆசிரியர்களுக்குள் பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்கிற பாகுபாடு இருக்கக்கூடாது -முதன்மை கல்வி அலுவலர்\nசெய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளியில் புதிய பாடத்திற்கான ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்திட வேண்டும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான இடைவெளி குறைய வேண்டும். நல்ல தேர்ச்சியை கொடுத்தால் தான் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். பள்ளியில் மாணவர்கள் குறைந்ததால் 350 ஆசிரியர் பணியிடம் உபரியாக கணக்கீடப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் இணைந்து சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.\nமாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் யார் குறுக்கிட்டாலும் மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். பள்ளியில் பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்கிற பாகுபாடு இருக்கக்கூடாது.\nமாவட்டத்தில் உள்ள 75 ஆயிரம் ஆசிரியர்கள், ஒருவர் தவறாக நடந்து கொண்டாலும் மாவட்டத்திற்கே அவபெயர்தான். ஆசிரியர்கள் பாடத்தில் திறமையை வளர்த்து கொண்டு நல்ல மாணவர்களை உருவாக்கிட வேண்டும்.\nஇதில் இந்தோ - அமெரிக்கன் பள்ளி முதல்வர் சையத் இலியாஷ், பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக அனக்காவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புளியரம்பாக்கம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/2017/10/", "date_download": "2018-10-17T04:07:52Z", "digest": "sha1:BB6O35E27YMITTQB74MQ3ROJJIL3DBUP", "length": 7784, "nlines": 66, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "October 2017 | Tamil Diaspora News", "raw_content": "\n[ October 2, 2018 ] தமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\tஅண்மைச் செய்திகள்\n : JS Tissainayagam\tஅண்மைச் செய்திகள்\n[ September 21, 2018 ] அமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \n[ September 10, 2018 ] இப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார்.\tஅண்மைச் செய்திகள்\n[ September 8, 2018 ] சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.\tஅண்மைச் செய்திகள்\nஇணைந்த வடக்கு, கிழக்கு அடிப்படையிலேயே புதிய தீர்வு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை\nஇணைந்த வடக்கு, கிழக்கு அடிப்படையிலேயே புதிய தீர்வு – கிழக்கு சிவில் சமூக [மேலும்]\nதமிழர்களே வெளியேறுங்கள்; அல்லது எங்களுக்கு …..\nதமிழர்களே வெளியேறுங்கள்; அல்லது எங்களுக்கு அடிமையாக வாழுங்கள் என்பதே சிங்களத்தின் சித்தார்ந்தம் என [மேலும்]\nசிங்களத்துக்கு தமிழர் காணியை கொடுக்க சம்மதித்த…..\n1960 களில் ஆண்டில் தமிழர்களின் தாயக பூமியை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டிருப்பதை [மேலும்]\n1960 களில் ஆண்டில் தமிழர்களின் தாயக பூமியை ……\n1960 களில் ஆண்டில் தமிழர்களின் தாயக பூமியை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டிருப்பதை [மேலும்]\nதமிழரசுக்கட்சி சுமந்திரனையும், அடைக்கலநாதனையும் விலக்க வேண்டும்\nதமிழரசுக்கட்சி சுமந்திரனையும், ரெலோ அடைக்கலநாதனையும் கட்சியில் இருந்து விலக்க வேண்டும் தந்தை செல்வா [மேலும்]\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன். நோவா என்பவர் ஒரு கப்பல் [மேலும்]\nவடக்கில் இருந்து புத்தர் சிலைகளை அகற்றக் கோருகிறது அடையாளம்\nவடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்று “யாழ்ப்பாண அடையாளம்” [மேலும்]\nதமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு\nநன்றி, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகம். October 09,2017 இலங்கைத்தீவின் தேசிய [மேலும்]\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர் October 2, 2018\nஅமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \nஇப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார். September 10, 2018\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும். September 8, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/03/how-to-use-android-smart-phone-completly.html", "date_download": "2018-10-17T03:23:41Z", "digest": "sha1:W3SXWI2JOL6WQEVPSPB7DDAQA6Z55VDZ", "length": 15084, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-1 - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome ANDROID ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-1\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-1\nநம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி விளக்கை அணைக்கலாம். கேமரா ஒன்றை போகஸ் செய்து வைத்துவிட்டு, நீங்களும் அதன் முன் நின்று, கேமராவினை போன் வழியாக ஷூட் செய்திடலாம். ஏன், கேமராவில் எடுத்த படங்களை, உங்கள் போனின் ���ழியாகக் காணலாம். இதெல்லாம் சற்று உயர்நிலை வசதிகள். சற்று தொழில் நுட்பத் திறன் தேவைப்படுபவை.\nஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில எளிய செயலிகளிலும் பல வசதிகளைத் தருகிறது. இங்கு எளிய வசதிகள் என்று குறிப்பிடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான பயனைத் தரும் வசதிகளாகும். அவற்றை இங்கு காணலாம்.\nவர்த்தகம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை: போகிற போக்கில் நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் கடிதங்களைப் பார்த்து, அஞ்சல் அனுப்பியவர்களுக்குப் பதில் அளிப்பது. அடுத்ததாக, காலண்டர். இதனைப் பயன்படுத்தி, முக்கிய நிகழ்வுகளை நமக்கு போன் நினைவு படுத்தும் வகையில் அமைப்பது. இறுதியாக, நம் தொடர்புகள். நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்வது.\nமற்ற வசதிகளை நாம் போனைப் பயன்படுத்திப் பெறுகிறோமோ இல்லையோ, மேலே சொல்லப்பட்ட மூன்று பிரிவுகளில் நாம் பெறும் வசதிகளே, அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளாய் உள்ளவை. எனவே, இந்த மூன்று பிரிவுகளில் நாம் எப்படி செயல்பட்டு அவற்றைச் சிறப்பானதாக, முழுமையாகப் பெறலாம் என்பதனை இங்கு காணலாம்.\nமின் அஞ்சல்: ஆண்ட்ராய்ட் தரும் ஜிமெயில் அப்ளிகேஷன் (https://play.google.com/store/apps/detailsid=com.google.android.gm) இப்போது POP மற்றும் IMAP அக்கவுண்ட்களை சப்போர்ட் செய்கிறது. வழக்கமான ஜிமெயில் அக்கவுண்ட் இயக்கத்தினை நாம் தொடக்கம் தொட்டு ஏற்கனவே பெற்று வருகிறோம். இந்த அப்ளிகேஷனில், கூடுதலாக ஒரு அக்கவுண்ட்டினை இணைக்க, திரையின் இடது மேலாக உள்ள ஐகானைத் தொடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Settings சென்று அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Add Account என்பதனை அடுத்து தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்களிடம் பல தகவல்கள் கேட்கப்படும். இங்கு நீங்கள் உங்களுடைய கூடுதல் POP அல்லது IMAP அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தரவும்.\nகுறிப்பு 2: ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினை உங்களுடைய ஜிமெயில் அப்ளிகேஷனில் இணைத்தவுடன், அவை அவை அனைத்தையும் முதல் பக்கத்தில் காணலாம். அதே மெனு ஐகானில் தட்டி, உங்கள் அக்கவுண்ட்டுகளுக்கு இடையே நீங்கள் செல்லலாம். உங்கள் அனைத்து மின் அஞ்சல் அக்கவுண்ட்களிலிருந்து அனைத்து அஞ்சல்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், ஒரே இன்பாக்ஸில் பார்த்துத் தேர்ந்தெடுத்து படிக்க விரும்பினால், All Inboxes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nகுறிப்பு 3: அவுட்லுக் போலச் செயல்படும் மொபைல் இண்டர்பேஸ் ஒன்று இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா மைக்ரோசாப்ட் அண்மையில்https://play.google.com/store/apps/detailsid=com.microsoft.office.outlook என்ற முகவரி உள்ள தளத்தில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயக்குவதற்கென ஒரு சோதனைச் செயலியைத் தருகிறது. இது முழுக்க முழுக்க பல்வேறு செயலிகளின் செயல்பாட்டினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் எக்சேஞ்ச் சப்போர்ட் (Exchange support) மற்றும் அவுட்லுக் காலண்டர் (Outlook Calendar) ஆகியவற்றை இயக்கலாம்.\nகுறிப்பு 5: ஜிமெயிலில் \"conversation view\" என்ற ஒரு வியூவினைக் காணலாம். ஓர் அஞ்சல் குறித்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட அனைத்தும், ஓர் உரையாடலைப் போல வழங்கப்படும். இதே வசதி, ஜிமெயிலில், வேறு அக்கவுண்ட்களுக்கும் தரப்படுகிறது. இதனைச் செயல்படுத்த, அப்ளிகேஷன் செட்டிங்ஸ் செல்ல வேண்டும். இதற்கு General Settings தேர்ந்தெடுக்கவும். அடுத்து Conversation View என்ற பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.\nகுறிப்பு 6: மெசேஜ் ஒன்றை முடித்துவிட்டீர்களா இதனை உங்கள் இன்பாக்ஸிலிருந்து ஸ்வைப் செய்து எடுத்து, ஆர்க்கிவ் பிரிவில் சேர்த்துவிடலாம். இதனால், குறிப்பிட்ட முடிக்கப்பட்ட மெசேஜ் மற்றும் தொடர் அஞ்சல்கள், தேவையில்லாமல் இன்பாக்ஸ் பெட்டியில் இருக்க வேண்டாமே.\nஒன்றுக்கு மேற்பட்ட மெசேஜ்களைக் கையாள நினைத்தால், தேர்ந்தெடுக்க நினைக்கும் ஒவ்வொரு மெசேஜ் மூலையில் கிடைக்கும் சிறிய வட்டத்தில் தட்டவும். அதன் பின்னர் நீங்கள் என்ன செய்திட விரும்புகிறீர்களோ, அதற்கான ஆக்ஷன் பட்டனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.\nகுறிப்பு 7: ஆர்க்கிவ் பிரிவில் குறிப்பிட்ட ஒரு மெசேஜை பத்திரப்படுத்தாமல், அதனை மொத்தமாக அழிக்க எண்ணினால், ஜிமெயிலின் ஸ்வைப் பயன்படுத்தும் விதத்தினை அதற்கேற்ற வகையில் சற்று மாற்றி அமைத்திடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, Gmail Default Action பீல்டை Archive என்பதிலிருந்து Delete என்பதற்கு மாற்றிவிட வேண்டியதுதான்.\nகுறிப்பு 8: உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து ஒன்றை நிரந்தரமாக அழிக்க விரும்புகிறீர்களா ஜிமெயில் ஜெனரல் செட்டிங்ஸ் பிரிவில்,கீழாகப் பார்க்கவும். அதில், இமெயில் ஒன்றை அனுப்பும் முன், அதனை உறுதி செய்திட ஆப்ஷன் ஒன்று தரப்பட்டிருக்கும். இதனை இயக்கி வைக்கவும். இமெயிலுக்கு மட்டுமின்றி, இந்த ஆப்ஷனை மெசேஜை ஆர்க்கிவ் பிரிவுக்கு அனுப்புகையிலும், அழிக்கும் போதும் கேட்கும் வகையில் செட் செய்திடலாம்.\nகுறிப்பு 9: ஆண்ட்ராய்ட் ஜிமெயில் அப்ளிகேஷன், உங்கள் மெசேஜ்களுடன் உங்களுடைய வடிவமைக்கப்பட்ட கையெழுத்தினை இணைக்க வழி இல்லை. இது உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். இதற்குப் பதிலாக, டெக்ஸ்ட் பக்கத்தினை செட் அப் செய்து, ஓர் அப்ளிகேஷனுக்கானது என தனித்தனியே கையெழுத்தினை உருவாக்கலாம்.\nகுறிப்பு 10: இணைய தளப் பயன்பாட்டில் இருந்து, மொபைல் அப்ளிகேஷன் வழியாக, அதன் ஜிமெயில் அப்ளிகேஷனுக்கு வந்துள்ள ஒரு வசதி, ஜிமெயிலுக்கான தானாக இயங்கும் விடுமுறை செய்தி அனுப்பும் வசதி ஆகும். இதனை இயக்கி வைக்க, எந்த ஒரு அக்கவுண்ட் பெயரிலும் டேப் செய்திடவும். அதன் பின்னர், Vacation Responder என்பதனை இயக்க, அல்லது இயக்கத்தை நிறுத்த அல்லது உங்கள் விருப்பங்களை எடிட் செய்திட ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து செட்டிங்ஸ் அமைக்கவும்.\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-1 Reviewed by அன்பை தேடி அன்பு on 10:17 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-22-08-2017/", "date_download": "2018-10-17T03:52:39Z", "digest": "sha1:26EVKUWL3WMYRINO5YL3OCACO2OKTTS5", "length": 11241, "nlines": 151, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 22.08.2017 | இன்றைய இராசிபலன்கள் செவ்வாய்க்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 22.08.2017 | இன்றைய இராசிபலன்கள் செவ்வாய்க்கிழமை\nஇன்றைய இராசிபலன்கள் – (22.08.2017) செவ்வாய் கிழமை\n♈ மேஷ ராசி :\nஉடல் நலம் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். பு ர்வீகச் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\n♉ ரிஷப ராசி :\nநட்பு வட்டம் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனைவிவழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\n♊ மிதுன ராசி :\nஇல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகத்தில் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். கடன் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும்.\n♋ கடக ராசி :\nஅலுவலகத்தில் கோபமூட்டும் சம்பவங்கள் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு அதிக லா��ம் ஈட்டுவீர்கள்.\n♌ சிம்ம ராசி :\nகணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இல்லத் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். திருமண தடை விலகி திருமணம் நிச்சயம் ஆகும். கடன் தீரும்.\n♍ கன்னி ராசி :\nஅரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\n♎ துலாம் ராசி :\nமனதில் தேவையில்லாத மன குழப்பங்கள் வந்து நீங்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனை பயன் தரும். திடீர் விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.\n♏ விருச்சக ராசி :\nவெளியு ர் பிரயாணம் செல்வதில் தடங்கல்கள் உருவாகும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.\n♐ தனுசு ராசி :\nபுதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதம் உண்டாகும். வெளியு ர் பிரயாணத்தால் பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பொன், பொருள் சேரும்.\n♑ மகர ராசி :\nதேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும்.\n♒ கும்ப ராசி :\nசகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. கூட்டுத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.\n♓ மீன ராசி :\nஅரசு வழி காரியங்களில் சிறு முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும். செய்தொழிலில் பெண்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nசு ரிய உதயம் : அதிகாலை 6.05\nசு லம் : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நி���ம் : மஞ்சள் நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட மேற்கு\nToday rasi palan 23/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (7) புதன்கிழமை\nToday rasi palan 21/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (5) திங்கட்கிழமை\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது | Sleeping...\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nஇன்றைய ராசிபலன் 24/1/2018 தை (11) புதன்கிழமை | Today...\nToday rasi palan 21/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (5) திங்கட்கிழமை\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nநவகிரகங்கள் தான் நம் உறவினர்கள்\nSnake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/user_comments.asp?uid=185078&name=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:01:53Z", "digest": "sha1:DJ2NWZHC6443YQX2GKLU7I5LBSMMYEOI", "length": 14300, "nlines": 288, "source_domain": "dhinamalar.info", "title": "Dinamalar: User Comments: அண்ணாமலை ஜெயராமன்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அண்ணாமலை ஜெயராமன் அவரது கருத்துக்கள்\nஅண்ணாமலை ஜெயராமன் : கருத்துக்கள் ( 9089 )\nபொது குருவித்துறை அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி சிலைகள்\nவாழ்த்துக்கள் , பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு. இவரை போல தெய்வ பக்தியுடன் இந்த பணியை செய்பவர்கள் இன்னும் பலர் ஒன்று சேரவேண்டும் . இந்த மண்ணின் கலாச்சாரம் காப்போம். 16-அக்-2018 18:02:36 IST\nபொது குருவித்துறை அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி சிலைகள்\nஇதுபோன்ற ஒரு நிலையை ஏற்படுத்தினால் தான் இந்த அறமில்லா துறையின் கொட்டம் அடங்கும். தின்று கொழுத்த நண்டுகள் இப்போது வெளிவந்துதான் ஆகவேண்டும். 16-அக்-2018 18:01:23 IST\nபொது குருவித்துறை அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி சிலைகள்\nஇதுபோன்ற ஒரு நிலையை ஏற்படுத்தினால் தான் இந்த அறமில்லா துரையின் கொட்டம் அடங்கும். தின்று கொழுத்த நண்டுகள் இப்போது வெளிவந்துதான் ஆகவேண்டும். 16-அக்-2018 18:00:55 IST\nசம்பவம் மசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள்\nஏம்ப்பா இங்கே தமிழகத்தில் தெருவிற்கு தெரு சர்சு கட்டிக் கொண்டிருக்கிறார்களே அந்த பணம் எங்கிருந்து வருகிறது என்று கொஞ்சம் விசாரித்து சொல்லுங்கள். கிறித்துவ பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை புறக்கணியுங்கள். இல்லையேல் நாளை உங்கள் வீட்டின் முன்பும் சர்ச்சு கட்டப்படும் 16-அக்-2018 17:54:50 IST\nசம்பவம் சபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள்\nஇதெல்லாம் கம்மிகளின் ஏற்பாடாகத்தான் இருக்கும். உண்மையான ஐயப்ப பக்தைகள் வரமாட்டார்கள் . 16-அக்-2018 17:49:04 IST\nஅரசியல் நான் யாரையும் நம்பி இல்லை கமல்\n///ஊழல் யார் செய்தார்கள் என்பது முக்கியம். தாத்தா செய்த ஊழலுக்கு பேரனை காரணம் சொல்ல முடியாது. ///சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் கமல் , கட்டுமரம் செய்த ஊழலுக்கு உதயநிதி எப்படி பொறுப்பாவார், அந்த ஊழல் சொத்துக்களை அவர் வைத்துக்கொள்ளலாம் அது சட்ட பிரச்சினை அதற்குள் செல்ல நாம் விரும்பவில்லை. ஆகவே இந்த உன்னதமான கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம். 16-அக்-2018 17:45:28 IST\nஅரசியல் நான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும் திக்விஜய் சிங் திக்\nநீங்கள் மட்டுமல்ல உங்கள் கட்சி தலைவர் பிரச்சாரம் செய்தாலே காங்கிரஸ் தோற்றுவிடும். 16-அக்-2018 17:40:26 IST\nஅரசியல் மசூதியை இடித்து கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப மாட்டார் சசி தரூர்\nபாபர் என்கிற கொடுங்கோல் வந்தேறி திருடன் கோவிலை இடித்து அங்கே மசூதியை நிறுவினான் , கோவிலை முழுவதுமாக இடிக்கவில்லை மேல் பாதி இடித்துவிட்டு , கட்டிட அமைப்பை மாற்றிவிட்டான். இன்றும் அடித்தளம் கோவில் என்பதற்காக ஆதாரமாக இருக்கிறது. 15-அக்-2018 18:25:37 IST\nசம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலே தேச துரோகம் ரத்தத்தில் கலந்து விடுகிறது. 15-அக்-2018 16:38:49 IST\nஅரசியல் பாக் .,அமைச்சரவையில் சித்து பா.ஜ., ஆலோசனை\nகாங்கிரஸில் சேர்ந்தாலே சொந்த நாட்டிற்கு துரோகம் செய்யவேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடுகிறது. இதுதான் அந்த கட்சி சேர்த்து வைத்திருக்கும் சொத்து. 15-அக்-2018 15:59:06 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73956", "date_download": "2018-10-17T04:21:02Z", "digest": "sha1:B7RYSOJ366TMRCWGEZHXLSKPC6FQP2LQ", "length": 17433, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Siddhar caves in pillaiyarpatti | பிள்ளையார்பட்டி அருகே சித்தர் வாழ்ந்த மலைக்குகை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nஇரண்டு மணி நேரத்தில் திருப்பதி ... மதுரை சிருங்கேரி மடத்தில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபிள்ளையார்பட்டி அருகே சித்தர் வாழ்ந்த மலைக்குகை\nதிருப்புத்துார் பிள்ளையார்பட்டி அருகே சித்தர் வாழ்ந்ததாக கூறப்படும் தொன்மையான மலைக்குகை மற்றும்அதிலுள்ள எழுத்துக்கள், குறியீடுகள் குறித்த தொன்மையை அறிய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வரலாறு ஆர்வலர்கள் கோரியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் பகுதி வரலாறு சிறப்புமிக்கது. கி.பி.5ம் நுாற்றாண்டுக்கு முந்தைய பல தொன்மையான பல குடவரைக் கோயில்கள் நிறைந்த பகுதி.இப்பகுதியில்\nபிரபலமாகாத பழமையான இடங்கள் பலஉள்ளன. அதில் பிள்ளையார்பட்டிக்கும்\n��ன்.வைரவன்பட்டி ஊர்களுக்கிடையே உள்ள மலைக் குன்றுகள் நிறைந்த பகுதியாகும். தற்போது கல் குவாரிகளால் பல குன்றுகள் கரைந்து விட்ட நிலையில் ஒரு சிறிய மலைக்குன்றாலான தொடர் மட்டும் சாட்சியாக தற்போதும்உள்ளது. அதில் சில குடவரையிலானதெய்வங்கள் வடக்கு நோக்கி உள்ளன. அது போல மலையின்தெற்குபுறம் ஒரு குகை காணப்படுகிறது. சுமார் 4 அடி விட்டத்திலான வட்ட வடிவ நுழைவுடன் அந்த குகை உள்ளது. தரைமட்டத்திலிருந்து சுமார் 50 அடி உயரத்தில்உள்ளது. 10 அடி நீளமுள்ள அந்த குகையினுள் நுழைந்தால் உள்ளே ஒரு ஆள் நிற்கும் உயரத்திற்குவட்ட வடிவிலான அறை போன்றகூரை அமைப்புடன் உள்ளது.குகைச் சுவர் முழுவதும் பல வடமொழி,பழந்தமிழ்,புரியாத எழுத்துக்கள், குறியீடுகள் புடைப்புக்களாக காணப்படுகிறது.போதிய பாதுகாப்பின்றி உள்ளதால் பார்வையாளர்கள் பலர் அண்மையில் கிறுக்கியுள்ள எழுத்துக்களால் தொன்மையானஎழுத்துக்களை சரியாக பார்க்க முடியவில்லை.\nஅப்பகுதியில் உள்ள சிலர் கூறியதாவது: இது ஒரு உயிர்மலை. பாண்டவர் மலை என்றும் கூறுவார்கள். இம்மலை சித்தர்கள் நடமாடிய புண்ணிய பூமியாகும்.குறிப்பாக பதினென் சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தர் தங்கிய சிறப்பு பெற்றது.பவுத்தத்திலிருந்து சைவராகமாறிய பின் இங்கு வந்திருக்கக் கூடும்.சித்தரியல், போர்க்கலை, சித்த மருத்துவம், யோகம் போன்றவற்றில்தேர்ந்தவர். இவர் பொதுவாக 11ஆம் 12 ஆம் நுாற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்திருக்கலாம்,இறப்பை வென்றவர்.பழநியில் பாசாண முருகன் சிலை செய்ய போகருக்கு உதவி விட்டுபுதுக்கோட்டை திருக்கோகர்ணமலையில் அல்லது வட பொய்கை நல்லுாரில் சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்நிலையில் அவர் இங்கு வந்த சிலகாலம் தங்கியிருந்திருக்கலாம் என்று செவி வழிச் செய்தியாக கூறுகின்றனர்.இந்த தொன்மையான கற்குகையிலிருந்து சுமார் 150 மீட்டர் துாரத்தில் தான்புகழ் பெற்ற கற்பகவிநாயகர் வீற்றிருக்கும் குடவரைக்கோயிலும், சுமார் 30 கி.மீ.,தொலைவில், குன்றக்குடிகுடவரைக் கோயில்களும் உள்ளன. ஆனால் இந்த பழமையான குகை குறித்த சரியான வரலாறு ஆதாரம் ஏதும் தெரியவில்லை. இது ஆதிமனிதர்களால் உருவான குகையா, அல்லது பிற்காலத்தில் குடவரைக் கோயில் அமைப்பதற்கான கைவிடப்பட்ட முயற்சியா என்பது தெரியவில்லை. இக்குகை குறி��்து தொல்லியல் துறையின் ஆய்வும்நடந்ததாக தெரியவில்லை. குகையில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை, குறியீடுகளை தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்களுடன் ஆய்வுநடத்தி அதன் தொன்மையையும்,வரலாறு சிறப்பையும்அறிய வேண்டியது அவசியமானதாகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் அக்டோபர் 16,2018\nதிருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள் அக்டோபர் 16,2018\nநவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் அக்டோபர் 16,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி அக்டோபர் 16,2018\nசபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை அக்டோபர் 16,2018\nவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/160124", "date_download": "2018-10-17T02:53:13Z", "digest": "sha1:YVFTEIJ7WBVRRDCZBPAIRE534KXFPO5L", "length": 4605, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஜமிய்யதுல் உலமா சபையின் இப்தார் நிகழ்வு (Photos) - Daily Ceylon", "raw_content": "\nஜமிய்யதுல் உலமா சபையின் இப்தார் நிகழ்வு (Photos)\nஅகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு முதன் முறையாக ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் நடைபெற்றது.\nஉலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அச்சு, இலத்திரணியல் மற்றும் சமுக வலைத்தள ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். (ஸ)\nPrevious: கூட்டு எதிரணியில் இணைந்தால் சம்பிக்���வுக்கும் ராஜிதவுக்கும் ஜனாதிபதி வேட்பாளராகலாம்- SB\nNext: 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதி\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/03/blog-post_04.html?showComment=1352881681416", "date_download": "2018-10-17T04:20:29Z", "digest": "sha1:MVKLVA52OOMCF3F6VHCURN72EZJ6UQ4W", "length": 109245, "nlines": 505, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? - I", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....\nஉலகில் எந்தவொரு இனமும் மற்றொன்றிற்கு உயர்ந்ததோ தாழ்ந்ததோ கிடையாது. அறிவுத்திறனில் அனைவரும் சிறந்தே விளங்கி இருக்கின்றனர். இது புரியாத அல்லது தெரியாத சிலர்\nநீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு\nஅறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன\n- இப்படியான கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...\nஇவர்கள் கண்முன்னால் எண்ணிலடங்கா சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி. இவர்கள் ஏன் இன்னும் அறியாமையில் இருக்கின்றனர்\nஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தனர் ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தனர் ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தனர் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் நவீன அறிவியல் இல்லையே, இதனை ஏன் பள்ளிகளில் நம் சகோதரர்கள் படிக்கவிடாமல் செய்தனர்\n\" என்று கேட்பவர்களுக்கு, ஸ்டான்லி பல்கலைகழகத்தின் மொழி மற்றும் தகவல் துறை தலைவரான கீத் டவ்ளின் கூறுவதை முதலில் தெரிவித்துவிடுவோம்.\nஅறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.\nகுர்ஆன் அருளப்பட்ட காலம் தொடங்கி 1600 ஆம் ஆண்டுவரை, சுமார் ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் அறிவியலின் பல பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.\nஇந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அறிவியலுக்கான பங்களிப்பு என்பது அளப்பறியது. முஸ்லிம்களில் நூற்றுக்கணக்கான அறிவியல் மேதைகளையும், கணித மேதைகளையும் உருவாக்கிய காலகட்டம். அறிவியலின் பல பிரிவுகளில் தங்களின் தனி முத்திரையை முஸ்லிம்கள் பதித்தனர். பாக்தாத்தும் (Baghdad), ஸ்பெயின்னும் (Spain) உலகின் தலைச்சிறந்த கல்வி கற்கும் இடங்களாக இருந்தன. பல்வேறு நாட்டு மாணவர்கள் படிப்பதற்காக இந்த இடங்களுக்கு தான் வருவார்கள். அரபி மொழியில் தான் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.\nஇந்த காலக்கட்டத்தில் தான், முஸ்லிம்கள் எழுதிய பல ஆராய்ச்சி நூல்கள் லத்தீன் (Latin) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய தேசங்களுக்கு சென்றன. இந்த நூல்கள் தான் ஐரோப்பிய தேசங்களின் நூலகங்களை அலங்கரித்தன. இந்த நூல்களை தான் ஐரோப்பிய அறிவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தினார்கள். முஸ்லிம்களின் பல ஆராய்ச்சிகளை பயன்படுத்திதான் ஐரோப்பியர்கள் அறிவியலில் முன்னேறினார்கள்.\nஐரோப்பியர்களின் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது முஸ்லிம்களின் ஆராய்ச்சிகள்தான்.\nமுஸ்லிம்களின் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது குர்ஆன் தான், அதன் \"ஆராய்ந்து செயல்படுங்கள்\" என்ற வார்த்தைகள்தான்.\nமுஸ்லிம்களின் பங்களிப்பை முழுமையாக எழுதுவதற்கு மிக அதிக பக்கங்கள் தேவைப்படும். அதனால் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருப்பது ஒரு பிரிவைப்பற்றிதான். இதனை அடிப்படையாக வைத்து, இன்ஷா அல்லாஹ், நீங்கள் உங்களுடைய ஆராய்ச்சியை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த பதிவின் நோக்கம் ஒன்றுதான், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு நம்மவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதுதான்.\nஇதனை நான் சொல்லவில்லை, வரலாற்று ஆசிரியர்கள் தான் சொல்லுகிறார்கள்.\nஇந்த பதிவில் கணிதத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...\nகணிதம் என்பது ஒரு மிகப்பெரிய துறை. அதில் பங்காற்றிய முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகம். இங்கு கணிதத்துறையில் முஸ்லிம்களின் மிக முக்கியமான சில பங்களி��்புகளை மட்டும் காண்போம்...இன்ஷா அல்லாஹ்\nகணிதத்தின் பிரிவுகளில் முக்கியமானவை நான்கு, அவை\nஇந்த நான்கிலும் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒவ்வொன்றாக காண்போம்.\nஎண் கணிதம் என்பது எண்களைப்பற்றியும் (0 to 9), எண்ணும் முறைகளைப் (like 11, 874, 9001) பற்றியும் மற்றும் அதனைச் சார்ந்த கூட்டல் (Addition), கழித்தல் (subtraction), பெருக்கல் (Multiplication) மற்றும் வகுத்தல் (Division) பற்றியும் விளக்கும் கணிதத்தின் ஒரு பிரிவாகும்.\nஇன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்கள் \"0,1,2,3,4,5,6,7,8,9\", இந்த எண்களுக்கு பெயர் \"அரேபிய எண்கள் (Arabic Numerals)\" என்பதாகும். அதாவது இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்களை முதன்முதலில் ஐரோப்பிய தேசங்களுக்கு அறிமுகப்படுத்தியது முஸ்லிம்கள்தான்.\nநீங்கள் தற்போதுள்ள அரபி எண்களையும், இப்போது நாம் பயன்படுத்தும் எண்களையும் பார்த்தீர்களானால், இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்துக்கொள்வீர்கள். ஐரோப்பியர்கள் அரபி எண்களை எடுத்து அதில் மாற்றங்களை செய்து தற்போதுள்ள எண்களாக மாற்றிவிட்டனர்.\nஇந்த \"சைபர் (Cipher/Cypher, '0') \" என்ற வார்த்தையை கூர்ந்து கவனியுங்கள். அரபியில் இந்த சைபரை குறிக்க \"சிபர் (Sifr)\" என்ற எண்ணை பயன்படுத்துவோம். இன்று நாம் '0' வை குறிக்க பயன்படுத்தும் சைபர் என்ற வார்த்தை அரபியில் உள்ள சிபர் (Sifr) என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான்.\nஅரபியில் இருந்து வந்த எண்கள் என்பதால் ஐரோப்பியர்கள் இன்று நாம் பயன்படுத்தும் எண்களுக்கு அரேபிய எண்கள் என்று பெயர் சூட்டிவிட்டனர்.\nஅதனாலயே இந்த எண்கள் இன்று வரையும் அரேபிய எண்கள் (Arabic Numerals) என்று அழைக்கப்படுகின்றன.\nமேற்கொண்டு செல்லும்முன் இங்கே சற்று நிறுத்தி சில முக்கிய தகவல்களை பார்க்கவேண்டியது இந்த பதிவிற்கு அவசியமாகிறது.\nஅரேபிய எண்களுக்கு முன்னமே உலகில் எண்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அவைகளை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்\nஇவர்களில் ரோமானியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்கள் முறைதான் பிரபலமானது. முதலில் ரோமானியர்களின் எண்களை பார்ப்போம். இந்த வகை எண்கள் இன்றளவும் புழுக்கத்தில் இருக்கின்றன. நமக்கும் நன்கு அறிந்த ஒன்று.\nஇந்த வகையான எண்களில் உள்ள மாபெரும் பிரச்சனை என்னவென்றால், மூன்று வரை எண்களை அடையாளம் காண்பது எளிது. ஆனால் அதன் பிறகு மிகவும் கடினமாகிவிடுகிறது, பெரிய தொகையென்றால் அவ்வளவுதான்...உதாரணத்துக்கு 323 என்ற எண்ணை எழுதவேண்டும் என்றால், ரோமானிய முறைப்படி CCC XX III (C=100, X=10, I -1) என்று எழுதவேண்டும். இது ஒரு கடினமான முறை தான்.\nமற்றுமொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், '0' நடுவில் வந்தால் மாபெரும் குழப்பம்தான். உதாரணத்துக்கு 302 என்று எழுதவேண்டுமானால் CCCII என்று எழுதவேண்டும். ஆனால் XXX II என்று எழுதினாலும் அதனை 302 ஆக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.\nஆக, எந்த ஒரு எண்ணையும் ரோமானிய வடிவங்களால் குறிக்க முடியும் என்றாலும், அது ஒரு கடினமான கணிதமுறையாகவே இருந்தது.\nஅடுத்தது ஹிந்து எண்கள். இவை மிக வித்தியாசமானவை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள ஒவ்வொரு எண்களையும் ஒவ்வொரு வடிவத்தால் குறிப்பிட்டனர்.\nஇந்த முறை மிக சுலபமானது, எண்ணுவதற்கும் எளிதானது. நீங்கள் மேலே பார்க்கக்கூடிய வடிவங்கள் ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது.\nஆனால் நீங்கள் ஒன்றை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். ஹிந்துக்களின் இந்த முறையில் '0' வை குறிக்கும் எந்த ஒரு வடிவமும் இல்லை. பின்னர் ஹிந்துக்களால் '0' என்ற வடிவம் கண்டுபிடிக்க பட்டதாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஒன்பதாம் நூற்றாண்டுவரை எந்த ஒரு சான்றுமில்லை. குவாலியரில் கண்டுபிடிக்கப்பட்ட 876 ஆம் காலத்திய கல்வெட்டில் தான் '0' இருந்தது (தற்போது நாம் பயன்படுத்தும் சைபர் போலல்லாமல் சிறிதாக இருந்தது), இதுதான் முதல் தெளிவான சான்று. இதற்கு முன் என்றால் ஆர்யபட்டர் 'க (Kha)' என்ற எழுத்தை \"ஒன்றுமில்லாததை (Void/empty place)\" குறிக்க பயன்படுத்தி இருக்கிறார். உதாரணத்துக்கு 302-ஐ குறிக்க வேண்டுமானால் 3க2 என்று பயன்படுத்தி இருக்கிறார்.\nஆக, ஹிந்துக்கள் முதலில் கண்டுபிடித்த எண்களில் '0' கிடையாது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சைபரையும் (0) அவர்கள் ஒரு எண்ணாக (நம்பர்ராக) கருத இல்லை. அதனை \"ஒன்றுமில்லாததை (Hindus used zero to represent a empty place but didn't include it in the set of Numbers) \" குறிக்க மட்டுமே பயன்படுத்தினர். ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது.\nசரி, முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம். முஸ்லிம்களுக்கு கணிதத்தில் பயன்படுத்த வடிவங்கள் தேவைப்பட்டது. ரோமானிய, கிரேக்க மற்றும் எகிப்திய எண்கள் கடினமானதாகப்பட்டது.\nஹிந்துக்களின் எண்கள் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தின. தாங்களும் ஏன் ஒவ்வொரு எண்ணையும் குறிக்க ஒவ்வொரு வடிவத்தை பயன்படுத்த கூடாது என்றெண்ணி தற்போதுள்ள அரேபிய எண்களை (ஹிந்துக்களின் வடிவமைப்பை பார்த்து தங்கள் எண்களை உருவாக்கியதால், இந்த அரேபிய எண்கள் அரபி-ஹிந்து எண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) வடிவமைத்தனர்.\nமுஸ்லிம்கள் ஒன்றுமில்லாததை குறிக்க \"சிபர் (sifr)\" என்ற வடிவத்தை பயன்படுத்தினர், ஆனால் அவர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் \"சிபர் (sifr)\" வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers).\nஅதாவது சைபரை (0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9 என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது.\nஇந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள் கொண்டுவரப்பட்டன.\nஅதாவது, ஒன்று முதல் ஒன்பது வரை எண்ணிவிட்டு பின்னர் \"பத்து\" என்றால் ஒன்று போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம், பின்னர் பதினொன்றிலிருந்து பத்தொம்பது வரை எண்ணி பிறகு \"இருபது\" என்பதை இரண்டு போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம் அல்லவா, இதெல்லாம் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் வந்ததுதான். அதுபோலவே 20, 3000, 400000 etc....\nஇன்றைய எண்ணும் முறைகளை எளிமையாக, நேர்த்தியாக கொண்டு வந்தது முஸ்லிம்கள் தான் அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை மிக எளிமையாக, நேர்த்தியாக கணக்கிடப்பட்டன.\nஹிந்து கணக்கியலாளர்கள், சைபரை முதன் முதலாக உருவாக்கினாலும், அதனை எண்களில் ஒன்றாக சேர்க்கவில்லை. 4+6 = 10, இப்பொழுது ஒன்றுக்கு பக்கத்தில் போடுவதற்காக மட்டுமே, அதாவது வெற்றிடத்தை சுட்டிக்காட்ட மட்டுமே சைபரை பயன்படுத்தினார்கள். 400 வருடங்களாக அதுதான் சைபரின் பயன்பாடாக இருந்தது. சைபரை யாரும் கூட்டவில்லை, கழிக்கவில்லை, பெருக்கவில்லை அல்லது வகுக்கவில்லை.\n8-ஆம் நூற்றாண்டில் ஹிந்து எண்கள் அரேபிய உலகிற்கு சென்றன. அங்கே அல்-கரிஷ்மி என்ற அற்புதமான கணித மேதை, சைபரை ஒரு எண்ணாக கண்டுபிடித்தார் --- (ectract from the original quote of) Kendall F.Haven, in his book Marvels of Math, Fascinating reads and awesome activites, page no.13.\nமுஸ்லிம்களின், சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்ட இந்த முறைதான் இன்று நாம் கணிதத்தை எளிமையாக எடுத்து செல்ல உதவுகிறது. இது வரலாற்றில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக புகழவும் படுகிறது.\nஅதுமட்டுமல்ல, \"தசம பின்னல் (Decimal Fractions)\" முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான்.உதாரணத்துக்கு,கணிதத்தில் 10/4 என்றால் 2.5 என்று உபயோகப்படுத்துகிறோமே, இந்த தசம பின்னல் முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான்.\nபின்னாட்களில் முஸ்லிம்களின் அரபி கணித புத்தகங்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பாவிற்கு சென்றன. அதனை ஐரோப்பியர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொண்டனர்...\nஆக, எண் கணிதத்தை (Arithmetic Maths) பொறுத்தவரை நாம்தான் இன்றைய கணிதத்திற்கு முன்னோடி. இன்று இருக்ககூடிய\nஎண்களாகட்டும் (0 to 9),\nதசம பின்னல் முறைகளாகட்டும் முஸ்லிம்களின் பங்களிப்பு முதன்மையானது\nஇப்போது நான் மேலே சொன்ன தகவல்களை எல்லாம் யார் கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.\nசிபர் (sifr) வடிவத்தை ஒரு எண்ணாக கணக்கிட்டது:\nசைபரை ஒரு எண்ணாக கணக்கிட்டு கணித துறையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியவர், உலகின் மிகச்சிறந்த கணிதமேதைகளில் ஒருவர் என்று புகழப்படும் அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்ன் மூஸா அல் கரிஷ்மி (Abu Abdullah Muhammed ibn Musa al Khwarizmi, 780-850) அவர்கள். அல்ஜீப்ராவை (Algebra) கண்டுபிடித்ததும் இவரே.\nஇவர் படம் பொறித்த தபால் தலையை சோவியத் ரஷ்யா 1983 ஆம் ஆண்டு வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தது.\nஇவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியிருக்கிறார். இங்கு நாம் கணித துறையை மட்டும் பார்ப்போம். இவர் ஹிந்துக்களின் எண்களை எடுத்து அதில் சிபரை சேர்த்து கணிதத்துறையை மற்றுமொரு பரிமாணத்திற்கு எடுத்துச்சென்றார். இவருடைய நூல்களில் இந்த எண்களை பயன்படுத்தி கூட்டல் மற்றும் கழித்தல் போன்றவற்றை மிக எளிதாக, நேர்த்தியாக விளக்கி காட்டினார். இவருடைய இந்த பங்களிப்பே இன்றைய எண்கணித முறைக்கு முன்னோடி.\nதசம கணித (Decimal Fractions) முறையை கண்டுபிடித்தது அல்-கசி (Al-Kashi) அவர்கள், பதினைந்தாம் நூற்ற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடித்தார். கணிதத்தில் இவருடைய பணி மிகச்சிறந்தது.\nஇந்த துறைக்கு இவர்களைத்தவிர பல முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர், நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் அறிந்து கொள்வீர்கள்.\n2. அட்சர கணிதம் (Algebra)\nஇன்று பல துறைகளில் இன்றியமையாததாய் இருக்கும் அட்சர கணிதத்தை கொண்டு வந்தது நாம் முன்னே பார்த்த அல் கரிஷ்மி அவர்க���் தான். அட்சர கணிதத்தின் தந்தை (Father of Algebra) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இதைப் பற்றி எழுதிய புத்தகம் \"கிதாப் அல்-ஜபர் வல் முகாபுலா (Kitab al-jabr wa-l-Muqabulaa, Book on calculation by completion and balancing, 830 AD)\". இந்த \"அல்-ஜபர்\" என்ற வார்த்தைதான் \"அல்ஜீப்ரா\" ஆனது. அதுபோல இவருடைய பெயரை லத்தீன் மொழியில் மாற்றம் செய்யும் போது உருவான வார்த்தை தான் \"அல்காரிதம் (Algorithm)\" என்பது.\nமிக அழகாக, எளிமையாக, நேர்த்தியாக, பல்வேறு உதாரணங்களுடன் தன்னுடைய வாதத்தை விளக்கினார். இவருடைய இந்த பணி கணிதத்தில் ஒரு மாபெரும் புரட்சி. சதுக்கம் (Square) மற்றும் வர்க்கமூலங்களை (Square root) மிக அழகாக பயன்படுத்தி காட்டினார்.\nஇவர் மட்டுமல்லாமல் இந்த துறையில் சாதித்த முஸ்லிம்கள் பலர், இவர்கள் அல்- கரிஷ்மி அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை. சரித்திரம் பின்வரும் கணித மேதைகளையும் மிக அதிகமாகவே புகழ்கிறது.\nசிறந்த புலவராக அறியப்பட்ட ஓமர் கையாம் (Omar Khayyam) அவர்கள் ஒரு மிகச்சிறந்த கணிதமேதையும் ஆவார்.\nஅபுல் கமில் (Abul Kamil) அவர்கள்\nஅபு பக்கர் கார்கி (Abu Bakr Karkhi) அவர்கள் என்று ஏராளமானோர்...\nஇவர்கள் அனைவரும் அல்-கரிஷ்மி அவர்களின் நூலை அடிப்படையாகக்கொண்டு, அட்சர கணிதத்தை மேலும் பளபளப்பாக்கினர். இவர்களுடைய நூல்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு, கணிதத்துறையில் ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இன்றைய அட்சர கணிதத்தை முழுமையாக கண்டுபிடித்தது முஸ்லிம்கள் என்றால் அது மிகையாகாது.\n3. கேத்திர கணிதம் (Geometry)\nகணிதத்தின் மற்ற துறைகளைப் போலவே கேத்திர கணிதத்தில் முஸ்லிம்களின் பங்கு அளப்பறியது.\nமுஸ்லிம்களுக்கு முன்னே இதில் சிறந்து விளங்கியவர்கள் எகிப்தியர்கள், பிரமீட்களை கேத்திர கணித முறையை பயன்படுத்தி கட்டியவர்கள் அவர்கள். அதுபோலவே கிரேக்கர்களும் இந்த துறையில் தனி ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த துறையில் சிறந்து விளங்கிய யுக்லிட் (Euclid) அவர்கள் ஒரு கிரேக்கர்.\nமுஸ்லிம்கள் இந்த துறையில் ஆற்றிய ஒரு பெரிய பங்களிப்பாக உலகம் பார்ப்பது, அவர்கள் அந்த கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை அரபியில் மொழிபெயர்த்து அந்த நூல்களை அழிய விடாமல் காத்தது தான். மொழிபெயர்ப்பு என்றால் சாதாரணமில்லை. இந்த துறையில் சிறந்து விளங்கியவர்களால் மட்டுமே செய்ய முடியும். கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை மொழி பெயர்க்குமளவு முஸ்��ிம்கள் கணித அறிவை கொண்டிருந்தனர்.\nமுஸ்லிம்கள் அந்த நூல்களை மொழிபெயர்க்க காரணம், அவற்றை தங்கள் மொழியில் புரிந்துக்கொண்டு மேலும் இந்த துறையில் முன்னேற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான்.\nமுஸ்லிம்கள் அரபியில் மொழி பெயர்த்த இந்த நூல்கள்தான் பின்னர், அரபியில் இருந்து லத்தீன் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டன. பின்னர் ஐரோப்பியர்கள் அதனை எடுத்துக்கொண்டனர். ஆக முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை என்றால் கிரேக்க மற்றும் எகிப்திய நூல்கள் அழிந்துபோயிருக்கும். இது ஒரு சிறப்பான பணியாக கணித துறையில் பாராட்டப்படுகிறது.\nமொழி பெயர்த்து தங்களுடைய பங்களிப்பை இந்த பிரிவில் காட்டியது மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் தங்களின் தனி முத்திரையையும் இந்த பிரிவில் பதித்தனர். பல புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தினர்.\nஇந்த துறையில் முஸ்லிம்களின் பணியானது கிரேக்கர்கள் மற்றும் ஹிந்துக்களின் பணியை விட மிக மேன்மையானதாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (Muslims were much in advance of Hindus and Greeks in the development and use of geometry).\nகேத்திர கணிதத்தில் \"பை (Pi)\" என்ற சொல்லுக்கு தசம பின்னல் (Decimal Fractions) முறைப்படி ஒன்பது எண்களைக்கொண்டு விடையளித்தவர் நாம் முன்னே பார்த்த அல்-கசி (Al-Kashi) அவர்கள்.\nமுஸ்லிம்கள், எண்ணற்ற நூல்களை இந்த பிரிவில் எழுதினர், அவை முஸ்லிம்களின் கணித அறிவுக்கு மற்றுமொரு சான்று.\nஇந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்\nமுஹம்மது, ஹசன் மற்றும் அஹ்மத் சகோதரர்கள்\nஅபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)\nநசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi)\nதபித் பின் குர்ரா (Thabit bin qurra)\nகோணவியல், பல்வேறு பொருள்களுக்குண்டான தூரத்தை அளக்க பயன்படும் கணிதத்தின் ஒரு பிரிவு. முஸ்லிம்களுக்கு முன்னால் பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ஹிந்துக்கள் என்று பலரும் இந்த பிரிவைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர். ஆனால் நாம் இப்போது அறிந்திருப்பது போல அது கணிதத்தின் ஒரு பிரிவு கிடையாது. வான சாஸ்த்திரத்தில் ஒரு பகுதியாகவே அறியப்பட்டிருந்தது.\nமுதன் முதலில் கோணவியலை வான சாஸ்த்திரத்தில் இருந்து பிரித்து அதனை கணிதத்தின் ஒரு பிரிவாக கையாண்டது முஸ்லிம்கள்தான். இதனை செய்தவர் நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi), இவர் தான் இன்று நாம் பயன்படுத்தக்கூடிய உருண்டை கோல கோணவ��யலை (Spherical Trigonometry) தற்போதைய நிலைக்கு உருவாக்கியவர். அதனாலயே இவர் கோணவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.\nகோணவியலில் பல புதுமைகளை புகுத்தியவர்கள் முஸ்லிம்கள்தான்.\nசமதள கோணவியலை (Plane Trigonometry) உருவாக்கியதும் நாம்தான்.\nசைன் மற்றும் கோசைன் (Sine and Cosine tables) குறித்த தகவல்களை துல்லியமாக கணக்கிட்டது முஸ்லிம்கள்தான்.\nடேஜன்ட் டேபல்ஸ் (Tangent tables) முறையை முதலில் கொண்டுவந்தது முஸ்லிம்கள் தான்....\nஇப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கோணவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இன்றைய கோணவியலுக்கு வழிகாட்டி..\nஇந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்\nஜபிர் பின் ஆபியா (Jabir bin Afiah)\nஅபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)\nஅபுல் ஹசன் கொஷியர் (Abul Hasan Koshiar)\nஅபு ரய்ஹன் பிருணி (Abu Rayhan Biruni)\nஇப்படிப்பட்ட மேதைகளை தான் இஸ்லாமிய உலகம் கணிதத் துறைக்கு கொடுத்தது. அவர்கள், அவர்களது காலத்தில் கணிதத்தில் முன்னோடிகளாக இருந்தது மட்டுமில்லாமல் இன்றைய பல கணித முறைகளுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி. ஐரோப்பிய உலகம் இவர்களது நூல்களை பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை மொழிபெயர்த்து கொண்டு, தங்களது ஆராய்ச்சிகளை இவர்களது உதவியைக் கொண்டு முன்னேற்றி சென்றது.\n\"சமீபத்திய ஆராய்ச்சிகள் நாம் அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளுக்கு கடன் பட்டிருப்பதாக கூறுகின்றன. நாம் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, இன்றைய கணிதத்தின் பல அற்புதமான எண்ணங்களை 16,17,18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கணிதமேதைகள் கண்டுபிடித்ததாக, அவையெல்லாம் நிச்சயமாக அரேபிய/இஸ்லாமிய எண்ணங்கள் என்று இப்போது தெரிய வருகின்றன. பல கோணங்களிலும், இன்று நாம் படிக்கக்கூடிய கணித முறைகளின் பாணி, கிரேக்கர்களின் கணித பாணியை விட அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளையே மிகவும் ஒத்துவருகிறது\" --- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics\nஆக, கீத் டெவ்ளின் (Keith Devlin) அவர்கள் சொன்னது போல, முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்பது தெளிவாகவில்லை.\nஅப்படிப்பட்ட தாக்கத்தை முஸ்லிம்கள் கணிதத்துறையில் ஏற்படுத்தியுள்ளனர். இதனை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.\nமற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களின் இந்த சாதனைகள் இஸ்லாத்தை சுற்றியே வந்துள்ளன. உதாரணத்துக்கு பிறையை கணக்கிட தொட���்கியே வான சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினர்.\nஅவர்களுக்கு பெரும் ஊக்கமாய் இருந்தது குரான். சற்று சிந்தித்து பாருங்கள், நான் மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் எல்லோரும் குரான் அருளப்பட்ட காலத்திற்கு பிந்தியவர்கள் தான். குரான் அருளப்படுவதற்கு முந்தைய அரேபியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இந்த தலைக்கீழ் நிலைமைக்கு காரணம் இஸ்லாம்.\nஇங்கே நான் குறிப்பிட்டுள்ளவை மிகச் சிறிதே. நீங்கள் அறிவியலின் எந்த ஒரு முக்கிய துறையை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமலில்லை. நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் உணர்ந்து கொள்வீர்கள். வியப்பின் எல்லைக்கு செல்வீர்கள்.\nஇதையெல்லாம் ஏன் நம் சகோதரர்கள் பள்ளிகளில் படிப்பதில்லை ஏன் சில தகவல்கள் திட்டமிட்டு திசைதிருப்ப படுகின்றன ஏன் சில தகவல்கள் திட்டமிட்டு திசைதிருப்ப படுகின்றன\nநீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு\nஅறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன\nஇனி இதைப் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினமாக இருக்காது...ஆம் பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை, சுமார் 300 ஆண்டுகள் நமக்கு இருண்ட காலம்தான். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். ஒவ்வொரு சமுதாயமும் இது போன்ற காலங்களை சந்தித்து தான் வந்துள்ளன.\nதற்போது நிலைமை மிக வேகமாக மாறிக்கொண்டு வருகின்றது. உதாரணத்துக்கு, நான் தனித்துவம் பெற்றுள்ள துறையில் (VLSI design, Semiconductor Physics) அதிக அளவிலான ஆய்வுக்கட்டுரைகள் முஸ்லிம்களால் சமர்பிக்கப்படுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.\nஅறிவியலின் பல்வேறு துறைகளிலும் முஸ்லிம்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை நல்க ஏக இறைவன் உதவுவானாக...ஆமீன்.\nஇறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...\nLabels: நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு, முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு\n * அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன\nமிகச் சிறந்த கட்டுரை. தற்காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்றை எடுத்து மிகச் சிறப்பாக பதில் கொடுத்து விளக்கியிருக்கின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாமியர்களின் இத்தகைய பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு காரணம் இரண்டை சொல்லலாம்.\nமுதலாவது ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தின�� மேல் இருக்கின்ற வெறுப்பு. அறிவியலில் இஸ்லாத்தின் பங்களிப்பை பற்றி மிகச் சரியாக சொல்லாமல் இருட்டடிப்பு செய்ததற்கு காரணங்களில் ஒன்று. குர்ஆன் பற்றிய தாக்கம் ஏற்பட்டு ஐரோப்பியர்கள் அதை நோக்கி சென்று விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் இருட்டடிப்பு செய்ததற்கு காரணமாக அமைந்து விட்டது.\nஇரண்டாவது காரணம் முஸ்லிம்கள். ஆம் கண்டிப்பாக முஸ்லிம்கள் தான் இதற்கு முக்கிய காரணம். உலக கல்வி மார்க்க கல்வி என்று கல்வியை பிரித்த புரோகித உலமாக்கள் தான் இந்த அவல நிலைக்கு காரணம். இன்று வரை இஸ்லாமிய மதரசாக்களில் உலக கல்வியை குறிப்பாக அறிவியலை போதிக்க விடாமல் தடுக்கின்றவர்கள் இவர்கள் தான். மதராசவில் பயிலும் மாணவன் எந்த ஒரு உலக அறிவையும் பெறாமலேயே வந்து விடுவதால் அந்த மாணவன் இமாமாக பணியாற்றுகின்ற பெரும்பாலான பள்ளிவாசல்கள் வெறுமனே சடங்குகளை மட்டுமே போதிக்கின்ற தளங்களாக மாறியிருக்கின்றன. இந்த அவல நிலை களையப்படவேண்டுமேன்றால் இஸ்லாமிய சமூகம் முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். வெறுமனே சடங்குகளுக்கான மார்க்கமல்ல இது என்பதை முதலில் உலமாக்கள் உணர வேண்டும். இத்தகைய மாற்றம் வராத வரைக்கும் பழைய பெருமைகளை மட்டுமே நாம் பேசிக் கொண்டிருப்போம்.\n\"எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றி கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாறுவதில்லை (திருக் குர்ஆன் 8 : 53 )\n அருமையான ஆக்கம். வழக்கத்தில் நாம் பாவித்துக் கொண்டிருக்கும் இந்த அரபி எண் வடிவங்களை நம் முஸ்லிம் சகோதரர்களே, அதனுடைய பூர்வீகம் ஆங்கிலத்திலிருந்து வந்ததுதான் என்று சொல்லக் கேட்டு , அவர்களிடம் இல்லை அது அரேபிய எண்கள் என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களை காட்டி இருக்கிறேன். தங்களுடைய ஆக்கம் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜஸாகல்லாஹ் கைரன்\nஅன்பு சகோதரரே.மாஷாஅல்லாஹ்.ஆக்கபூர்வமான அருமையான கட்டுரை.இஸ்லாமிய உலகம் இன்று பின் தங்கி உள்ளமைக்கு சகோதர் பி.ஏ.ஷேக்தாவூத் அவர்களின் கருத்தை முழுவதும் வழிமொழிகிறேன்.\nதங்களின் இந்த சேவைக்கு எல்லாம் வல்ல ரஹ்மானின் கூலி தங்களுக்கு மறுமையில் கிடைக்க துவா செய்யும் அன்பன் ஜாஹிர்\nதாங்களுடைய இந்த மிகச் சிறந்த கட்டுரையை என்னுடைய \"இளையாங்குடி குரல் பிளாக்ஸ்பாட்\" டில்\n\"நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு\nஎன தலைப்பிட்டு மீள்பதிவு செய்து மேலும் பல வாசகர்களை படிக்க வகை செய்திருக்கின்றேன்.\nநீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு\n//\"நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு\nஎன தலைப்பிட்டு மீள்பதிவு செய்து மேலும் பல வாசகர்களை படிக்க வகை செய்திருக்கின்றேன்//\nதங்கள் பதிவு படித்தது பெருமகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் VLSI, Semiconductors துறையைச் சார்ந்தவர் என்பதும் மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் Simulation தங்களுக்குத் தெரிந்தால் தெரிவிக்கவும்.\nசில நண்பர்கள் 1,2,3...... இந்த வடிவம் இன்றைய அரேபியாவில் இல்லையே, எப்படி இதை அரேபிய எங்கள் எண்று சொல்லலாம் என்று கேட்டுள்ளார்கள அதற்க்கு தங்களால் பதில் தர முடியுமா முடிந்தால், என் பதிவில் அவர்கள கேள்விக்கு கீழே பதில் தரவும் நன்றி.\nஉங்கள் மீதும், குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\n//சில நண்பர்கள் 1,2,3...... இந்த வடிவம் இன்றைய அரேபியாவில் இல்லையே, எப்படி இதை அரேபிய எங்கள் எண்று சொல்லலாம் என்று கேட்டுள்ளார்கள அதற்க்கு தங்களால் பதில் தர முடியுமா\nநான் பதிவில் கூறியுள்ளது போன்று, ஒவ்வொரு எழுத்தையும் ஒரு வடிவமாக கணக்கிடும் முறையை, ஹிந்து எண்களின் தாக்கத்தாலேயே அரேபியர்கள் கண்டுபிடித்தனர். இதனால் இந்த எண்கள் அரேபிய-ஹிந்து எண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அதே நேரம், இன்று நாம் பயன்படுத்தும் எண்கள் அரேபிய எண்களின் நேரடி வார்ப்பே. அரேபிய எண்களையும், இன்றைய எண்களையும் பார்த்தால் ஒற்றுமையை அறியலாம். ஐரோப்பியர்கள், அரேபியர்களின் எண்களை பின்பற்றி மாற்றங்கள் செய்து தற்போதைய எண்களை கொண்டுவந்தனர். இருப்பினும் எண்ணும் முறைகளை முதன்முதலில் கொண்டுவந்தது அரேபியர்கள் என்பதால் அவர்களுக்கே பெருமை சேர்க்கப்படுகின்றது.\nமேலும், சைபரை இந்தியர்கள் கண்டுபிடித்திருந்தாலும் அதனை எண்களில் ஒன்றாக கொண்டுவந்தது அரேபியர்களே. அதாவது, ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது. அரேபியர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் சைபர் வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers). அதாவது சைபரை (0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம���கள் தான். முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9 என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது. இந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள் கொண்டுவரப்பட்டன.\nஇத்தகைய காரணங்கலுக்காக தான் எண்கள் குறித்து பேசும் போது, இதற்குரிய அதிக முக்கியத்துவத்தை அரேபியர்கள் மீது சுமத்துகின்றது இன்றைய அறிவியல்.\n// இதில் Simulation தங்களுக்குத் தெரிந்தால் தெரிவிக்கவும்.//\nஇதுக்குறித்த உங்கள் கேள்விகளை aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் சகோ.,\nஉங்கள் மீது அமைதி நிலவுவதாக...\nநல்லதொரு பதிவு. இன்றைய கணித முன்னேற்றங்களுக்கு அரேபியர்களே முன்னோடி. எண்கள், அல்ஜீப்ரா, கேத்திர கணிதம் (algebra) என்று பல்வேறு பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர்கள் அவர்கள். இதுக்குறித்த என்னுடைய பதிவை நேரம் கிடைத்தால் பார்க்கவும்...\nசகோ உங்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்.\nநீங்கள் ஒன்றை சிந்திக்க தவறி விட்டீர்கள்\nMuḥammad ibn Mūsā al-Khwārizmī ஏன் தன்னுடைய ஒரு புத்தகத்திற்கு\nKitāb al-Jamʿ wa-l-tafrīq bi-ḥisāb al-Hind என்று பெயரிட்டார் அதாவது On the Calculation with Hindu Numerals என்று. சிந்திப்பதற்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன .அவரே சொல்லிவிட்டார் தான் இந்தியாவிலிருந்துதான் தன்னுடைய கருத்துக்களை பெற்றுள்ளதாக. இருப்பினும் அவரும் பாராட்டுக்குரியவர் என்பதை மறுப்பதற்கில்லை\nபாத்தீங்களா எப்படி திசை திருப்புறீங்க என்று. அரேபிய எண்கள் ஹிந்து எண்களின் தாக்கத்தில் உருவானது தான் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மேலும், இதனை அரேபிய-ஹிந்து எண்கள் என்றும் கூறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளேன். இதையே அல் கரிஷ்மி நூலின் பெயரும் நமக்கு பறைசாற்றுகின்றது.\nநான் \"மேலும், சைபரை இந்தியர்கள் கண்டுபிடித்திருந்தாலும் அதனை எண்களில் ஒன்றாக கொண்டுவந்தது அரேபியர்களே. அதாவது, ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது. அரேபியர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் சைபர் வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers). அதாவது சைபரை (0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9 என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது. இந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள் கொண்டுவரப்பட்டன\" - இப்படியாக கூறியதை தாங்கள் தவறான புரிதல் என்றீர்கள். அதற்கு தான் ஆதாரம் கேட்டேன்.\nபாருங்க, கேட்டதுக்கு ஆதாரம் தராம நான் ஏற்கனவே ஒத்துக்கிட்ட ஒன்ன எடுத்துவந்து நேரத்த வீனடிக்குறீங்க. என்னத்த சொல்ல :-)\nமறுபடியும் சொல்கின்றேன். ஹிந்துக்கள் எண்களை கொடுத்தார்கள். ஆனால் சைபரை அவர்கள் எண்களில் ஒன்றாக சேர்க்கவில்லை. இதனால் அதனை வைத்து கூட்டல் கழித்தல் போன்றவற்றிற்கும் வாய்ப்பில்லாமல் போனது. அரேபியர்களோ, ஹிந்து எண்களின் தாக்கத்தால் எண்களை உருவாக்கி அதில் சைபரை ஒரு எண்ணாக சேர்த்தார்கள். இந்த அற்புத கண்டுபிடிப்பினால் தான் நாம் எண்ணும் முறைகள் அடுத்த பரிணாமத்திற்கு போகமுடிந்தது, இன்று நான்ம எண்ணக்கூடிய முறைகளும் வந்தது. இதைதான் நான் முன்பு கொடுத்த (மற்றும் நீங்கள் கொடுத்த) ஆதாரங்கள் தெளிவாக விளக்குகின்றன.\nஇந்திய கண்டுபிடிப்பை உலகறியச்செய்த Al-Khwarizmi புகழ் உண்மையில் பரப்பபடவேண்டியதுதான்//\nஆண்டவா..இதனை தான் தானே நான் திரும்ப திரும்ப கூறுகின்றேன். ஹிந்துக்கள் சைபரை கண்டுபிடித்தாலும் அதனை எண்களில் ஒன்றாக சேர்க்கவில்லை. அரேபியர்கள் தான் அதனை எண்களில் சேர்த்து அதனைக்கொண்டு எண்ணும் முறைகளை கொண்டுவந்தது..\nஒன்று மட்டும் நன்றாக புரிகின்றது. நாம் என்ன பேசுகின்றோம் என்பது குறித்த புரிதல் உங்களிடம் இல்லை. வாதத்திற்காக கருத்துக்களை எடுத்து வைத்துகொண்டிருக்கின்றீர்கள்.\nஅடுத்தமுறையேனும் தயவுக்கூர்ந்துகேட்டதுக்கு பதில் சொல்லுங்க...\nஇரண்டு ஆசிக்குக்கும் காலை வணக்கங்கள்,//நான் \"மேலும், சைபரை இந்தியர்கள் கண்டுபிடித்திருந்தாலும் அதனை எண்களில் ஒன்றாக கொண்டுவந்தது அரேபியர்களே. அதாவது, ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது. அரேபியர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் சைபர் வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers). அதாவது சைபரை (0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான்.//\nகீழே பாருங்கள் நண்பர்களே பூச்சியம் இந்தியர்களால் பயன்படுத்தப்படுள்ளதை கூறுகிறது\nஅப்படியே இதில் இருக்கும் படத்தையும் பார்த்து விடுங்கள்.\nஅந்த சுட்டியில் பூச்சியம் கொடுக்கப்பட்டுள்ளதா இல்லையா அப்படி இ��ுக்க //ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது.//\nஎன்று கூறுவது எப்படி சரியாகும்\n//ஹிந்துக்கள் சைபரை கண்டுப்பிடித்தார்கள். ஆனா அதை வெற்றிடத்தை நிரப்ப மட்டுமே பயன்படுத்தினார்கள். உதாரணம் 4+6 = 10. இப்ப ஒன்றுக்கு பக்கத்தில் போடுவதற்காக மட்டுமே, அதாவது வெற்றிடத்தை சுட்டிக்காட்ட மட்டுமே சைபரை பயன்படுத்தினார்கள்.// முடியல....புரியல\n///அதே நேரம் சைபரை கொண்டு கூட்டல் கழித்தல் என்று இன்று நாம் செய்வதுபோல எதையுமே செய்யவில்லை. செய்ய முடியாதற்கு காரணம், அவர்கள் சைபரை எண்களில் ஒன்றாக சேர்க்கவில்லை என்பது தான். //\nநன்றாக பின்வருவனவற்றை படித்து பாருங்கள் நண்பர்களே\n//He gave rules to compute with zero// என்று மிகவும் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது\nஇப்பொழுதாவது புரிகிறதா கூட்டலும் கழித்தலும் ஏன் வகுத்தலையும் தந்தவன் இந்தியன். அரபியன் அல்ல.அரபியர்கள் இதை சிறிது மெருகேற்றியிருக்கலாம். ஆஅனால் நீங்கள் கூறுவது போல இந்தியர்கள் 0 ய் எண்ணாக பயன்படுத்தவில்லை என்பது தவறான வாதமாகும் .\nசுழியத்தைகொண்டு கூட்டலும்,கழித்தலும், பெருக்கலும்,வகுத்தலும் பிரம்மா குப்தா கணக்கிட்டிருந்தாலும்\nஒன்று முதல் ஒன்பது எண்களுக்கான கணக்கீடை இந்தியர்கள் அறியவில்லை என்று நீங்கள் கூறலாம்.\n//ஹிந்துக்கள் சைபரை கண்டுப்பிடித்தார்கள். ஆனா அதை வெற்றிடத்தை நிரப்ப மட்டுமே பயன்படுத்தினார்கள். உதாரணம் 4+6 = 10. இப்ப ஒன்றுக்கு பக்கத்தில் போடுவதற்காக மட்டுமே, அதாவது வெற்றிடத்தை சுட்டிக்காட்ட மட்டுமே சைபரை பயன்படுத்தினார்கள்.//\nநான்கு பந்தையும் ஆறு பந்தையும் கூட்டினால் இந்தியர்கள் கணக்குப்படி ஒன்றுதான் ஆனால் சும்மா அவர்கள் சுழியத்தை போட்டுக்கொண்டார்கள் என்பதுபோலவே உள்ளது உங்கள் வாதம்.\nஅதனால் தான் சொல்கிறேன் சுழியத்தை பயன்படுத்தித்தானே பின்வரும் இலக்கத்தை கண்டறிந்துள்ளனர் .\nஇல்லை இதுவும் சும்மா வெற்றிடத்தை காட்ட பய்னப்டுத்தினார்கள் என்கிறீர்களா. சுழியம் வேறு வெற்றிடம் வேறு ஜீரோ வேறு அல்ல என்பதை புரிந்து கொண்டால் இதுவும் புரியும் என நினைக்கின்றேன்.\nபவர் கட் ப்ரோப்லம். அதனால் தான் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை.\n//கீழே பாருங்கள் நண்பர்களே பூச்சியம் இந்தியர்களால் பயன்படுத்தப்படுள்ளதை கூறுகிறது///\nஸ்பாஆஅ...சுத்தம். இதற்க��� தான் நான் ஏற்கனவே சொன்னேன் நாம என்ன பேசுரோம்னே விளங்காம பேசுறீங்க என்று. சைபரை ஹிந்துக்கள் கண்டுபிடித்தார்கள் என்று நான் கூறிவிட்டு அதனை இல்லை என்று சொல்வேனா நான் சொன்னது, சைபர் வடிவங்களில் ஒன்றாக மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் ண்களில் ஒன்றாக அது சேர்க்கப்படவில்லை. அதனை கொண்டு கணக்கிற்கான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை அரேபியர்கள் தான் கண்டுபிடித்து, சைபரின் பயன்பாட்டை விளக்கி உலகறிய செய்தது. இதனை விளக்கும்விதமாகத்தான் மேற்சொன்ன உதாரணத்தை கொடுத்தேன். நீங்க என்னடா என்றால்....சகோ நீங்க தவறா புரிந்துக்கொள்வதற்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.\nஅப்புறம் நான் கேட்டதற்கு நீங்கள் இன்னும் ஆதாரங்களை தரவில்லை. முன்னாடி சில ஆதாரங்களை எடுத்து போட்டேன். மேலும் நீங்க கொண்டு வந்த விக்கி லின்க்கில் இருந்தே ஆதாரங்களை காட்டினேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. அதைவிட்டுட்டு இப்போது இன்னும் சில லிங்க்களுக்கு தாவிவிட்டீர்கள். இப்போது பிரம்மகுப்தா குறித்து லின்க்கிற்கு போய்விட்டீர்கள். இதற்கு நான் பதிலளித்தால் அதற்கு பதில் சொல்லாமல் வேறொன்றிற்கு ஒடுவீர்கள். முதலில் பிரம்மகுப்தா குறித்து கூறும்போது //on its own right// என்று விக்கி கூருகின்றதே அதற்கு முதலில் என்ன அர்த்தம் என்று பாருங்கள். தயவுக்கூர்ந்து என் நேரத்தை வீணாக்காதீர்கள்.\nஅப்படியே ரைஸ் மற்றும் பாரம்பரியமிக்க செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைகழக தளங்களில் இருந்தும் ஆதாரங்களை பாருங்கள்.\nஅரேபியர்களின் புத்தகங்கள் தெளிவாக, சைபரை பயன்படுத்தி கணக்கை மேற்கொண்டு எடுத்து சென்றிருப்பதற்கு ஆதாரங்களை தருகின்றன. அதுபோல ஹிந்துக்கள், சைபரை பயன்படுத்தி calculate செய்ததாக equation-களை அவர்கள் புத்தகத்தில் இருந்து காட்டுங்கள். அதாவது கூட்டல் கழித்தல் வகுத்தல் போன்றவற்றில் சைபரை பயன்படுத்தி கணித முடிவுகளை கொண்டுவந்ததாக காட்டுங்கள். ஆய்வாளர்களின் முடிவு தவறு என்று அவர்களுக்கு மெயில் அனுப்பிவிடலாம்.\nஉங்கள் விதண்டாவாதத்திற்கு நேரமளிக்க என்னால் முடியாது. அதனால் அடுத்த முறை நான் கேட்டதற்கு நீங்கள் ஆதாரங்களுடன் வந்தால் பதிலளிக்க வருகின்றேன். இனியும் இதில் நேரத்தை வீணடிக்க என்னால் முடியாது..\nதுப்பாக்கி பட சர்ச்��ை : முஸ்லீம் அமைப்புகள் எதிர்பது நியாயமா \nகாலத்துக்கு ஏற்ற மிக முக்கியமான பதிவு. அடுத்து 'இந்து' என்று வரக் கூடிய இடங்களில் இந்தியர்கள் என்று வந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆரிய படையெடுப்புக்கு பிறகுதான் இந்தியர்களை இந்து மதம் என்ற கோட்பாட்டுக்குள் அடைத்தனர். அதற்கு முன்னால் நமது முன்னோர்கள் அறிவியலிலும் ஆன்மீகத்திலும் மிகச் சிறந்த இடத்தையே பெற்றிருந்தனர். ஆரியர்களின் வருகைக்கு பிறகு தான் மனிதர்களில் ஏற்றதாழ்வுகள் கற்பிக்கப்பட்டு மூடப்பழக்கங்களில் நமது நாட்டு மக்கள் வீழ்ந்தனர். எனவே இந்து என்பதற்கு பதில் இந்தியர்கள் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம்.\nமாஷா அல்லாஹ்...அற்புதமான ஆக்கம்.... ஐரோப்பா அறிவியலின் இருண்ட காலத்தில் இருந்த பொழுது, அவர்களுக்கு அறிவியல் வெளிச்சத்தை காட்டியவர்கள் அரேபியர்களே என்ற உண்மையை மனசாட்டி உள்ள, உண்மையான வரலாற்றை தெரிந்த எவரும் ஏற்றுக் கொள்வார்கள்....\nஅல் காரிதம், ஆல் கஹால், அல் ஜிப்ரா இவை அனைத்தும் கணிதம் மற்றும் வேதியியல் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள்... இன்றளவும்... இவற்றை கண்டுபிடித்தது அரேபியர்களே.....\nஒரு இனத்தின் மீதான வெறுப்பு அவர்களின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிப்பதில் இருந்து ஒருவரை தடுக்கிறது என்றால் அவர் அறிவியலின் விரோதியாக மட்டுமே இருக்க முடியும்....\nஅஸ்ஸலாமு அழைக்கும் ஆசிக் பாய் ....அருமையான கட்டுரை அல்ஹம்துலில்லாஹ் ஆஷிக் பாய் எனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை இந்த கேள்வியை கேட்டது ஒரு நாத்திகர் .இந்த கட்டுரைக்கு சம்பத்தம் இல்லாதக் கேள்வியாய் இருந்தாலும் எனக்கு குரான் ஹதீஸ் முறையில் ஓர் அளவுக்கு விளக்கம் சொல்ல முடியும் .ஆனால் இதற்க்கு அறிவியல் பூர்வமாகவும் குரான் ஹதீஸ் மூலமாகவும் விளக்கம் தேவை என்கிறார் ..தயவுசெய்து எனக்கு விடை தாருங்கள் .அந்த கேள்வியை அவர் எப்படி எனக்கு தந்தாரோ அப்படியே உங்களுக்கு அனுப்புகிறேன் ...கேள்வி இதோ குரோமசோம்களை நம்புவதா அல்லது இஸ்லாமை நம்புவதா என்று ஒரே குழப்பமாக இருக்கிறதே....\nஇந்த நாத்திகர்கள் குழந்தை உருவான பொழுதே ஆண் பெண் என்று நிச்சயம் செய்யப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) ���வர்களோ 42 ஆம் நாளில் வானவர்கள் அல்லாஹ்வை கேட்டு அதன் பின்னரே ஆணா பெண்ணா என்று முடிவு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.\nஉங்கள் தாயின் கருவறையில் நாற்பத்தி இரண்டு நாட்கள் கடந்த பின், இறைவன் ஒரு வானவரை அனுப்பி வைத்து, அவர் (அக் கருவின்) செவி மற்றும் பார்வைப் புலன்களையும், தோல், சதை மற்றும் எலும்புகளையும் ஒருங்கமைக்கின்றார். பின்பு இறைவனிடம் அவர் இது ஆணா அல்லது பெண்ணா என வினவ, இறைவன் தான் விரும்பியதைப் படைக்கின்றான். (முஸ்லிம். எண்.2645).\nநாத்திகர்களுக்கு பதிலளிக்கிறேன் என்று வழிதவறி விழுந்துவிடாதீர்கள்....இதுதான் பாய் கேள்வி ...\nவ அலைக்கும் சலாம் சகோ,\nதொடர் வேலைகளால் இந்த கமெண்ட்டை மறந்துவிட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) கூறியது சரியே சகோ. embryology துறையை பொறுத்தமட்டில் ஆண் பெண் பாகுபாட்டை பிரிக்கும் நிகழ்வு ஆறாவது வாரத்தின் பிற்பகுதியில் நடக்கின்றது. பிரபல PBS ஊடகத்தின் அறிவியல் கட்டுரையில் இருந்து ஆதாரம் இதோ: http://www.pbs.org/wgbh/nova/body/how-sex-determined.html#. இந்த பக்கத்தில் \"launch\" என்பதை சுட்டி \"week 6\" என்பதை பாருங்கள். கவனிக்க: இது குறித்து வரும் ஹதீஸ்கள் 40-45 நாட்களையும் குறிப்பிடுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\nஅடுத்தது ஹிந்து எண்கள். இவை மிக வித்தியாசமானவை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள ஒவ்வொரு எண்களையும் ஒவ்வொரு வடிவத்தால் குறிப்பிட்டனர்.\nஇந்த முறை மிக சுலபமானது, எண்ணுவதற்கும் எளிதானது. நீங்கள் மேலே பார்க்கக்கூடிய வடிவங்கள் ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது.\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர��ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம்\nஎழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்...\nசெசன்யா - என்ன தான் பிரச்சனை\nமுஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\nசகோதரி ஆமினா அசில்மி காலமானார்கள்...\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indian-heritage.org/flmmusic/songs_ps/athaninmuthangal_ps.html", "date_download": "2018-10-17T02:53:48Z", "digest": "sha1:3ZCPGRPC2D3RN3YRVCRV3A5BKLB2KZJZ", "length": 5361, "nlines": 86, "source_domain": "www.indian-heritage.org", "title": "athaanin muthangal - Uyarndha Manidhan (1968) - P Susheela, MS Viswanathan, Vaali", "raw_content": "\nஅத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்\nஅத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்\nஅத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்\nதுயில்வது போல் ஒரு பாவனை\nதொடும் வரையில் சிறு வேதனை\nஅதன் பின்னால் சுகம் கூடுமோ\nதுயில்வது போல் ஒரு பாவனை\nதொடும் வரையில் சிறு வேதனை\nஅதன் பின்னால் சுகம் கூடுமோ\nஎங்கெங்கே தொட்டாலும் தித்திக்கும் எண்ணங்கள்\nஅங்கங்கே சொர்கத்தை சந்திக்கும் உள்ளங்கள்\nஎங்கெங்கே தொட்டாலும் தித்திக்கும் எண்ணங்கள்\nஅங்கங்கே சொர்கத்தை சந்திக்கும் உள்ளங்கள்\nஅத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்\nபட்டாடை மூடிவர பல்லாக்கு ஆடி வரும்\nகண்ணான கண்ணனிடம் சல்லாபம் தேடிவரும்\nபட்டாடை மூடிவர பல்லாக்கு ஆடி வரும்\nகண்ணான கண்ணனிடம் சல்லாபம் தேடிவரும்\nஅத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்\nஅழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்..அஹாஹா.... Lyrics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/06/blog-post_13.html", "date_download": "2018-10-17T02:52:41Z", "digest": "sha1:EE7GEGS4K63HGH4W5ZYF3RJV6HYCYQWW", "length": 22412, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "பிரான்ஸில் ஒரு இரவு ~ நிசப்தம்", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸிலிருந்து எண்ணூறு கிலோமீட்டர் தூரத்தில் மாண்ட்பெல்லியர்(Montepellier) என்ற ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கென்று சிறப்பு எல்லாம் ஒன்றும் இல்லை. அப்படியே இருப்பதாகச் சொன்னால் இரவு வாழ்க்கையைத் தவிர்த்து வேறெதுவுமில்லை. ஒன்றிரண்டு கார்கள் மட்டும் அவ்வப்போது செல்லும் பகல் நேரத்தில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும். சாலையில் நடந்து சென்றால் நீங்கள் மட்டும்தான் நடந்து கொண்டிருப்பீர்கள். பேருந்துக்கு 1 யூரோவோ அல்லது டாக்ஸிக்கு 15 யூரோவோ செலவு செய்யத் தயங்கும் உங்களை \"டிபிகல் இந்தியன்\" என்று கண்டுபிடித்துவிடுவார்கள். (பேருந்து அல்லது ட்ராமில் குறைந்தபட்சமே 1 யூரோதான் டிக்கெட். அதாவது 65 ரூபாய். சேலத்திலிருந்து கோபிச் செட்டிபாளையம் போய் வந்தால் கூட அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்).\nமாண்ட்பெல்லியரில் ஒரு பெரிய இடத்தை, கிட்டத்தட்ட சின்ன ஊர் அளவுக்கு ரெஸ்டாரண்ட், நைட் கிளப் மற்றும் பார்களுக்கு என்று கேளிக்கைகளுக்காகவே ஒதுக்கியிருக்கிறார்கள். Le Shiva என்ற வட‌இந்திய ரெஸ்டாரண்ட் கூட உண்டு. \"அரேபய்யா\" என்று வரவேற்பார்கள். ஆனால் சிக்கன் பிரியாணிக்குக் கிட்டத்தட்ட எழுநூறு ரூபாய் தர வேண்டும்.\nஆஸ்திரேலிய பார், ஐரிஷ் பார், பிரெஞ்ச் பார் என்று ஒவ்வொரு நாட்டின் சிறப்புகளோடும் பார்கள் செயல்படுகின்றன. ஆஸ்திரேலியன் பாரின் வெளியில் இரண்டு கறுப்பு நிற திடமான‌ ஆடவர்கள் நின்றிருப்பார்கள். அவர்கள்தான் வரவேற்பும்கூட‌. உள்ளே சென்று குடிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்தால் இவர்கள்தான் 'சாத்து'வார்களோ என்ற பயத்தில் நுழைந்து வரவேண்டும். நல்ல வேளையாக அப்படியெல்லாம் ஒன்றும் செய்யமாட்டார்கள். பாரின் உள்ளே 'இத்தினியூண்டு' துணி அணிந்த ஆஸ்திரேலிய‌ பார் பெண்கள் வாட்டசாட்டமாகச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். உடன் வந்திருந்த நண்பர், பார் பெண்கள் பாட்டிலைச் சுழற்றிச் செய்யும் வித்தையிலேயே தனக்குத் தலை சுற்றி போதை ஏறுவதாக உளறிக் கொண்டிருந்தார்.\nஆல்கஹால் என்பது எத்தனால் இருக்கும் ஒரு பானம். எத்த‌னாலின் அட‌ர்த்தி 50 ச‌த‌வீத‌த்திற்கும் மேலே போனால் எளிதில் தீப்ப‌ற்ற‌க் கூடிய‌தாகிவிடும். இப்ப‌டித் தீப் ப‌ற்ற‌ வைப்ப‌தாலேயே சுவை பெறக் கூடிய‌ சில‌ பான‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. Dr Pepper, Blue Fiery Mustang எல்லாம் தீப்ப‌ற்ற‌ வைத்துக் குடிக்க‌ வேண்டிய‌வை. இந்தத் தீப்பிடித்த ஆல்க‌ஹால், அலறும் இசை, மென் புகை மற்றும் மங்கிய ஒளி ஆகியவற்றை கால்கள் உயர்ந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு ஆஸ்திரேலிய‌ன் பார்க‌ளில் கொண்டாடலாம்.\nஐரிஷ் பார், பழைய அயர்லாந்துப் புகைப்படங்கள், புத்தகங்களால் நிரப்பியிருக்கிறது. சிமெண்ட் பூசாத கற்களை அடுக்கி, கலைநயத்தோடு இருந்தது அந்தக் கட்டடம். ஆண்கள்தான் பாரில் பணிபுரிகிறார்கள். ஐரிஷ் பாரில் ஐரிஷ் நாட்டு மது வகைகளைத் தவிர்த்து வேறு எந்தவிதமான பொழுது போக்கு அம்சத்தையும் எதிர்பார்க்க‌க் கூடாதாம். அதே பகுதியில் இருக்கும் பிரெஞ்ச் பார்களில் ம‌துவோடு சேர்த்து வாழ்வின் ச‌க‌ல‌ இன்ப‌ங்க‌ளையும் எதிர்பார்க்க‌லாம்.\nஐரிஷ் விஸ்கி சிறப்பு வாய்ந்தது. பொதுவாக‌ விஸ்கி ப‌ல‌ தானிய‌ங்க‌ளின் க‌லவையிலிருந்து த‌யாரிக்க‌ப்ப‌டுவ‌து. ஐரிஷ் விஸ்கியில் 'மிக்ஸ்' கொஞ்ச‌ம் அதிக‌ப்ப‌டியாக‌வே இருக்கும்.\nஸ்காட்ச், Rye, Bourbon என்ப‌வையெல்லாம் விஸ்கியின் வேறுவித‌மான 'ஸ்டைல்'க‌ள். எந்த‌த் தானிய‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌து என்ப‌தைப் பொறுத்து பெய‌ர் வேறுப‌டுகிற‌து.\nஜின், பிராந்தி, வோட்கா, விஸ்கியிலிருந்து பிராந்தி வ‌ரை ப‌ல‌ வ‌ஸ்துக‌ள் த‌யாரிப்பு முறையாலும், ஆல்ஹ‌காலின் அள‌வாலும் பெய‌ர்க‌ளைப் பெறுகின்ற‌ன‌.\nபியர் அருந்த சாலையோர பார்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏகப்பட்ட பார்கள் சாலைகளையும் இருக்கும் காலியிடங்களையும் நாற்காலிகளால் நிரப்பியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட திருவிழாக்கூட்டம்தான்.\nபிய‌ர் பெரும்பாலும் பார்லி அரிசியிலிருந்து த‌யாரிக்க‌ப்ப‌டுகின்றன. பொதுவாக பிராந்தி அல்லது பியர் என்று சொன்னால் அது திராட்சையிலிருந்து தயாரிக்கப்படுவது என்றுதான் கருதப்படும். பியர் நொதித்த‌ல் முறையில் த‌யாரிக்க‌ப்ப‌டுப‌வை என்ப‌தால் 'ஈஸ்ட்' என‌ப்ப‌டும் நுண்ணுயிர்(இட்லிக்கு அரைத்து வைக்கும் அரிசிமாவு புளிப்ப‌திலும் 'ஈஸ்ட்'ன் பங்க‌ளிப்பு உண்டு) பிய‌ர் த‌யாரிப்பில் முக்கிய‌ இட‌ம் வ‌கிக்கின்ற‌ன‌. இவை 18%க்கு மேலாக‌ ஆல்க‌ஹால் இருக்கும் ப‌ட்ச‌த்தில் 'ம‌ண்டையைப் போட்டுவிடும்' கேஸ்க‌ள். என‌வேதான் ப‌ல‌ குடிம‌க்க‌ளின் சாப‌த்தையும் தாண்டி பிய‌ர் க‌ம்பெனிகள் 18%க்கு மேல் ஆல்க‌ஹாலை பிய‌ரில் சேர்ப்ப‌தில்லை.\nஇர‌வு எட்டு ம‌ணிக்��ு ஆர‌ம்பிக்கும் பிரான்ஸ் நகரின் உற்சாக உற்சவத்தில், ஒவ்வொரு பாரிலுமாக‌ அம‌ர்வது, ஷாம்பெயின், பிராந்தி, விஸ்கி, பியர் என்று எதையாவ‌து குடிப்ப‌து, கொஞ்சம் வெட்டியாக‌ப் பேசுவ‌து, ஆணும் பெண்ணுமாக இருந்தால் முத்த‌மிட்டுக் கொள்வது(அரை நொடியிலிருந்து இருபது முப்பது நிமிடங்கள் வரை கூட), அப்புற‌ம் அடுத்த‌ பாருக்கு ந‌டையைக் க‌ட்டி முந்தைய‌‌ பாரில் செய்த‌தையே தொட‌ர்வ‌து என்று அதிகாலை மூன்று, நான்கு ம‌ணிக்கு ஒரு இர‌வை முடிக்கிறார்க‌ள். வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை என்றால் ஆட்டம் பாட்டம் என்று இன்னமும் பட்டையைக் கிளப்புகிறார்கள். பிரான்ஸில் பெரும்பாலான நகரங்களில் இரவு வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.\nஜின் ம‌ற்றும் வோட்கா இர‌ண்டும் பிரெஞ்ச் பார்க‌ளில் வெள்ளமாக‌ப் பாய்ந்து கொண்டிருக்கின்றன‌‌. இந்த‌ இர‌ண்டுமே வ‌டிக‌ட்டுத‌ல்(Distillation)மூல‌ம் த‌யாரிக்க‌ப்ப‌டுப‌வை.\nவோட்காவிற்கான‌ மூல‌ப்பொருள் என்று த‌னியாக‌ எதுவுமில்லை. தானிய‌ங்க‌ள் ம‌ற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றிலிருந்துதான் வோட்கா அதிக‌மாக‌த் த‌யாரிக்க‌ப்ப‌டுகிறது. வோட்கா த‌யாரிப்பில் முக்கிய‌மான‌ அம்ச‌ம் அத‌ன் வ‌டிக‌ட்டுதல் முறை. மிகத் தீவிர‌மான‌ வ‌டிக‌ட்டுத‌லின் மூல‌மாக‌ அத‌ன் மூல‌ப் பொருளின் சுவை அல்ல‌து ம‌ண‌ம் எதுவும் வோட்காவில் வ‌ந்துவிடாம‌ல் பார்த்துக் கொள்வார்க‌ள்.\nஜின்னும் வ‌டிக‌ட்டுத‌ல் மூல‌மே த‌யாரிக்க‌ப்ப‌ட்டாலும் கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌து. இதில் கொஞ்சம் மூல‌ப்பொருளின் சுவை, ம‌ண‌ம் இருக்குமாறு விட்டுவைப்பார்க‌ள். இறுதியாக‌ Flavours க‌ல‌ப்ப‌தும் உண்டு.\nநொதித்த‌லா அல்ல‌து வ‌டிக‌ட்டுத‌லா என்ப‌திலிருந்து பானத்தின் த‌ன்மையும், பெயரும் மாறுகிற‌து. உதாரணத்திற்கு அகாவி என்ற‌ தாவ‌ரத்திலிருந்து நொதிக்க‌வைத்தால் அத‌ன் பெய‌ர் பல்க்(Pulque), வ‌டிக‌ட்டினால் அத‌ன் பெய‌ர் ட‌க்கிலா(Tequila).\nபிரான்ஸ் பாரில் அம‌ர்ந்து கோகாகோலாவோ பெப்ஸியோ குடித்துக் கொண்டிருந்தால் அவ‌னையும் இந்திய‌ன் என்ற‌ ப‌ட்டிய‌லில் சேர்க்க‌லாம் என்றார் பிலிப் ஹின்ச்சி என்ற அயர்லாந்து வாலா.(ச‌வுத் இந்திய‌ன் என்ற‌ சொல்தான் ச‌ரியாக‌ வ‌ரும்).\nடீன் மார்ட்டின் என்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகர் சொன்ன‌ ஒரு வாக்கிய‌த்தை இந்த‌ இட‌த்தில் குறிப்பிட‌ வேண்டும். \"குடிக்காத‌ ம‌க்க‌ளைப் பார்த்து நான் வ‌ருத்த‌ப்ப‌டுகிறேன். காலையில் தூக்கத்தில் இருந்து எழும் தருணத்தை உற்சாக‌மாக‌ உணர்வார்க‌ள். அந்த‌ உற்சாக‌த் த‌ருண‌ம் என்ப‌து ம‌ட்டுமே அவ‌ர்க‌ள் ஒரு நாளில் உண‌ர்ந்த‌ ஆக‌ச் சிற‌ந்த‌ த‌ருண‌மாக‌ இருக்கும்\".\nஇந்தக் கட்டுரை உயிரோசையில் முன்பு வந்திருந்தது. வலைப்பதிவில் வரவில்லை. மீண்டும் மாண்ட்பெல்லியருக்கு ஒரு வாரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.அதற்காக மாண்ட்பெல்லியர் பற்றிய எனது குறிப்புகளை தேடிய போது கண்ணில்பட்டது.\nஇரவு பார் நல்ல நடை. வாழ்த்துக்கள்\nநான் ஜின்,பீர் ம‌ற்றும் விஸ்கி எதுவும் குடிப்ப‌தில்லை என்றாலும் அத‌ன் விப‌ர‌ங்க‌ளை உங்க‌ள் ப‌திவின் மூல‌ம் தெரிந்துகொண்டேன்.பிரான்ஸ்ஸின் இர‌வு வாழ்கை ப‌ல‌ பெரிய‌ ந‌க‌ர‌ங்க‌ளில் உள்ள‌து போல‌வே இருக்கு.\nஇன்றைய டாப் இருபது வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்\nமணிகண்டன் நீண்ட மாதங்களுக்கு பிறகு ஒரு அருமையான பயணக்கட்டுரை ஜப்பான் பயணக்கட்டுரைக்கு பிறகு என்று நினைக்கிறேன்.. :-)\nஅப்புறம் இந்தியன் என்றால் வெளிநாட்டில் இருக்கும் போது ருபாய் கணக்கிலும் நம்ம ஊருக்கு வந்த பிறகு டாலர் யுரோ கணக்கிலும் செலவு செய்பவன் ;-)\nநன்றாக இருக்கிறது. பல விபரங்களைச் கஷ்டப்பட்டு சேர்த்து எழுதி இருக்கிறீர்கள்.\nடிஸ்டிலேசன் என்றால் வடித்தல்...சாராயம் வடித்தல் என்று தமிழில் புழக்கம் உள்ளதே...வடித்தல் வேறு வடிகட்டுதல் வேறு..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/18/flag.html", "date_download": "2018-10-17T03:41:25Z", "digest": "sha1:5UGVMRLTSB2KEDM3RTSKUJF5COTSMT2Q", "length": 9552, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுகிறது தமிழ்ச் சங்கம் | talainagar tamil sangam protest against vajpayee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுகிறது தமிழ்ச் சங்கம்\nபிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுகிறது தமிழ்ச் சங்கம்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழகம் வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு கறுப்புக் கொடி காட்ட தலைநகர் தமிழ் சங்கம் தீர்மானித்துள்ளது.\nதலைநகர் தமிழ் சங்கத் தலைவர் சுந்தரராசன் வெளியிட்ட அறிக்கை:\nபல்வேறு மொழி, இன பண்பாட்டு மக்களை ஒரு மொழியினராக ஒரே பண்பாடுடையவராக ஆக்க முயல்வதேசமஸ்கிருதத்தை திணிக்கும் நோக்கமாக அமைகிறது.\nஇந்திய அரசு இந்தி மொழி வளர்ச்சிக்கும், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும் பல கோடி ரூபாய்களை கொட்டிவளர்க்கிறது.\nசமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், தமிழ் உரிமைகளை மீண்டெடுத்தும், தமிழகம் வரும் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷிக்கும், பிரதமர் வாஜ்பாய்க்கும் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/othercountries/04/172941", "date_download": "2018-10-17T04:18:53Z", "digest": "sha1:AA4NEYP5JZWRRRTBRCTJ7J3656IHZ7YQ", "length": 12176, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "காதல் திருமணம் செய்த மகனின் கண்ணை தோண்டிய தந்தை! எதற்கு தெரியுமா...... - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nகாதல் திருமணம் செய்த மகனின் கண்ணை தோண்டிய தந்தை\nகாதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த கொடூர சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.\nபாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நஸிராபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாகி.\nஇவர் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nபெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை அவரது தந்தை மற்றும் சகோதரர்களே தோண்டி எடுத்துள்ளனர்.\nதிருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பாகியின் தந்தை மற்றும் சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் பாகியை சரமாரியாகத் தாக்கிய அவர்கள் ஸ்பூன் மூலம் அவரது இரு கண்களையும் தோண்டி எடுத்துள்ளனர்.\nஇதில் படுகாயம் அடைந்த அவர் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாகியின் தந்தை மற்றும் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத க���ட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.natrinai.in/index.php?route=product/product&product_id=167", "date_download": "2018-10-17T03:18:16Z", "digest": "sha1:CF5DTIWX5W5AXUUITSZXMYWMGSMZCFJD", "length": 5610, "nlines": 170, "source_domain": "www.natrinai.in", "title": "சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள், வண்ணநிலவன், கட்டுரை, நற்றிணை பதிப்பகம்", "raw_content": "\nசில இயக்குநர்கள் சில திரைப்படங்கள்\nகிளாசிக் உலக நாவல் வரிசை (4)\nசுயசரிதம் / வரலாறு (2)\nமகத்தான நாவல் வரிசை (28)\nநம் நற்றிணை - காலாண்டு இதழ் (ஜூலை 2018)\nநம் நற்றிணை - காலாண்டு இதழ் (ஜூலை 2018)\nசில இயக்குநர்கள் சில திரைப்படங்கள்\nசில இயக்குநர்கள் சில திரைப்படங்கள்\nProduct Code: நற்றிணை பதிப்பகம்\nTags: சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள், வண்ணநிலவன், கட்டுரை, நற்றிணை பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_148831/20171115103549.html", "date_download": "2018-10-17T04:19:59Z", "digest": "sha1:A4QG5565KLQQUKYMC53SH4XU5L3XCPWE", "length": 9543, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு எதிரொலி : கடலோர காவல்படை மீது வழக்கு", "raw_content": "ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு எதிரொலி : கடலோர காவல்படை மீது வழக்கு\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு எதிரொலி : கடலோர காவல்படை மீது வழக்கு\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்த��� கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ராணி அபாதா-77 என்ற கப்பல் அந்த பகுதியில் ரோந்து வந்தது. கடலோர காவல்படை கப்பலில் இருந்து 7 வீரர்கள் இறங்கி, ஒரு ரப்பர் படகு மூலம் அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை விரட்டியடித்ததோடு, மரிய ஜெபமாலை என்பவரது படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.\nஅதில் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸ் (37), ஜான்சன் (32) ஆகிய மீனவர்கள் மீது துப்பாக்கி குண்டு உரசிச் சென்றதில் அவர்கள் காயமடைந்தனர். மேலும் படகில் இருந்த குவிட்டோ (38), சாண்ட்ரோ (38), நிசாந்த் (21), ஜாக்சன் (32) ஆகிய மீனவர்களையும், கடலோர காவல் படையினர் தாக்கி விட்டுச் சென்றனர். தாக்கப்பட்ட மீனவர்கள் நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.\nமீன்துறை உதவி இயக்குனர் ஐசக் ஜெயக்குமார், கியூ பிரிவு போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் உள்பட போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட படகை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது படகு எவ்வித சேதமும் அடையவில்லை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மீனவர் பிச்சை மண்டபம் கடலோர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இந்திய கடலோர காவல் படையினர் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎன்னாது மேல கை வச்சுட்டாங்களா இருங்கடா எங்க சீமான் வைகோ போன்ற போர் வீரர்கள் கட்டுமரத்தில வருவாங்க சண்டைக்கு\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண்கள் பாதுகாப்புக்கான ரவுத்திரம் செயலி : நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்\nமீ டூ இயக்கத்தில் அப்பாவி ஆண்கள் நியாயத்திற்கு போராடவேண்டியுள்ளது : இயக்குனர் சுசி கணேசன்\nவிமானநிலையம் அமைப்பதற்கு இடங்கள் ஆய்வு : அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வை\nஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகடற்கரையில் தாக்கப்பட்ட கணவர் மரணம்: மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது கொலை வழக்கு\nசோழவந்தானில் கடத்தப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு : ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி\nகமல் கட்சி கருவில் கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73957", "date_download": "2018-10-17T04:16:11Z", "digest": "sha1:AXOTWY3GLZ3ZHW6KCHRVA3QUMDD2JS4L", "length": 11860, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai sringeri math | மதுரை சிருங்கேரி மடத்தில் சிராத்தபவன் திறப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nபிள்ளையார்பட்டி அருகே சித்தர் ... பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நாளை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திக���்\nமதுரை சிருங்கேரி மடத்தில் சிராத்தபவன் திறப்பு\nமதுரை, மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் பித்ரு காரியம் செய்யக் கூடிய சிராத்தபவன் மண்டபம் திறப்பு விழா நடந்தது. நிர்வாகி கவுரிசங்கர் திறந்து வைத்தார். ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமி, ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமி கட்டளைப்படி, மடத்தில் பித்ருக்களின் ஆண்டு திவசம், மகாளய பூஜை செய்ய வசதியாக இம்மண்டபம் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் எட்டு பேர் பித்ரு காரியம் செய்யலாம். திறப்பு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சங்கரநாராயணன், சீனிவாச ராகவன் செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் அக்டோபர் 16,2018\nதிருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள் அக்டோபர் 16,2018\nநவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் அக்டோபர் 16,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி அக்டோபர் 16,2018\nசபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை அக்டோபர் 16,2018\nவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/24/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-356307.html", "date_download": "2018-10-17T03:19:51Z", "digest": "sha1:QWPXCCR4UJJVFLXOA4UFQZUA63L2NUYB", "length": 7549, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "உறவினரைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் சிறை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nஉறவினரைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் சிறை\nPublished on : 20th September 2012 03:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுக்கோட்டை, மே 23: புதுகை அருகே முன் விரோதம் காரணமாக, உறவினர் மீது வாகனத்தை மோதி கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுகை விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.\nபுதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே கண்ணக்கூரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் அருள்சந்திரசேகரன் (41). இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த திமோத்தி மகன் சின்னச்சாமியை (41) அவரது நடத்தை சம்பந்தமாக கண்டித்தாராம்.\nஇதனால், இருவருக்கும் விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில், கடந்த 19.2.2010 அன்று பரிவீரமங்களம் அருகே சின்னச்சாமி ஓட்டிச்சென்ற டிராக்டர் மீது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த அருள்சந்திரசேகரன் மோதியதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து மீமிசல் போலீஸôர் விபத்து வழக்குப் பதிந்து, புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில் சின்னச்சாமி முன்விரோதம் காரணமாக, அருள்சந்திரசேகரன் மீது டிராக்டரை மோதி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, சின்னச்சாமியை போலீஸôர் கைது செய்து புதுகை விரைவு நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி முரளிசுந்தரம் சின்னச்சாமிக்கு ஆயுள் தண்டணை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_538.html", "date_download": "2018-10-17T03:49:01Z", "digest": "sha1:XO2BZFZTMWEEXET466U377N3ZAH7QUBV", "length": 9800, "nlines": 45, "source_domain": "www.kalvisolai.in", "title": "மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை", "raw_content": "\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nபச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா ப���ன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.\nகீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.\nமுருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.\nசாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.\nஇது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.\nஎனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.\nமுருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.\nமரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கி��மான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8227/", "date_download": "2018-10-17T03:05:27Z", "digest": "sha1:P6SEAAS7YORHA5G224U7HFCV4HDDQCWS", "length": 6100, "nlines": 103, "source_domain": "www.pagetamil.com", "title": "ரஜமஹா விகாராதிபதியை சுட்டவர் அடையாளம் காணப்பட்டார் | Tamil Page", "raw_content": "\nரஜமஹா விகாராதிபதியை சுட்டவர் அடையாளம் காணப்பட்டார்\nகதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளார்.\nபிரதான சந்தேக நபராக மஹாசென் ஆலயத்தின், முன்னாள் கப்புராளை போப்பே கெதர அசேல லக்ஷ்மன் பண்டார என பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமுன்னாள் கப்புராளை போப்பே கெதர அசேல லக்ஷ்மன் பண்டாரவின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாள் உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘லொக்’ பண்���ிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nயாழில் குடும்ப பெண்ணை அடித்துக் கொன்ற ரௌடிகளிற்கு விளக்கமறியல்\n8 நாட்களாக அடையாளத்தைக் வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண...\nகைவிடப்பட்ட கிணற்று தொட்டியிலிருந்து பெருமளவு மோட்டார் குண்டுகள் மீட்பு\n‘ஒரே இரவில் 30 நிமிடங்கள் முன்னேறிய வட கொரியா’ – தென் கொரியாவுடன் நேரத்தை...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: இங்கிலாந்தின் இரும்புப்பிடியில் இந்தியா\nவவுனியாவில் இளம் ஜோடி தூக்கில் தொங்கி தற்கொலை\nகண்ணதாசனிற்கும் வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரேக்கும் உள்ள சம்பந்தம்\nகாதலன் கல்தா: யாழ் யுவதி எடுத்த தவறான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/28976-tamilnadu-is-the-3rd-place-to-switch-to-gst.html", "date_download": "2018-10-17T03:27:06Z", "digest": "sha1:JS2Z6AJJX7HC2S7FQGHBGGISHPOHQV7I", "length": 7971, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜிஎஸ்டிக்கு மாறுவதில் தமிழகம் 3வது இடம் | Tamilnadu is the 3rd place to switch to GST", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஜிஎஸ்டிக்கு மாறுவதில் தமிழகம் 3வது இடம்\nஜிஎஸ்டி வரிமுறைக்கு மாறுவதில் அகில இந்திய அளவில் தமிழகம் 3வது இடம் வகிப்பதாக ஜிஎஸ்டிஎன் வலைத்தளத்தின் முதன்மை ஆணையர் சுபாஷ் வர்ஷ்னி தெரிவித்தார்.\nதமிழகத்தில் உள்ள 5 லட்சத்து 23 ஆயிரம் வர்த்தகர்கள் ஜிஎஸ்டிஎன் தளத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இதில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், உத்தரப் பிரதேசம் 2வது இடத்திலும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் ஜிஎஸ்டி நடைமுற��� கடந்த ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது.\nநீட் போராட்டம் எதிரொலி: சென்னை சட்டக்கல்லூரி, புதுக்கல்லூரிக்கு விடுமுறை\nஐசியூ இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைஞர்களின் கிண்டல் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை\nதமிழகத்தை பிடிக்கும் ஆனால் பாகிஸ்தான் - சித்து பேச்சால் சர்ச்சை\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nவிரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் \nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nமண்ணெண்ணெய் வாங்கி தருவதாக ரூ.5 லட்சத்துடன் வாலிபர் தப்பி ஓட்டம்\nமுல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு\nஅக்டோபர் 15க்கு பின் வடகிழக்கு பருவமழை\nRelated Tags : ஜிஎஸ்டி , தமிழகம் , சுபாஷ் வர்ஷ்னி , Tamilnadu , GST\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் போராட்டம் எதிரொலி: சென்னை சட்டக்கல்லூரி, புதுக்கல்லூரிக்கு விடுமுறை\nஐசியூ இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117803", "date_download": "2018-10-17T03:11:24Z", "digest": "sha1:MTQGURWWVA4OKPDROCOXUYJ5NV4HM3DW", "length": 9528, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Muttaiyappa Swami Pavani at Tirupati Temple Brahmotsavu 6th day: This evening is a golden ritual,திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 6ம் நாள் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: இன்று மாலை தங்க ரத உற்சவம்", "raw_content": "\nதிருப்பதி கோயில் பிரம்மோற்சவ 6ம் நாள் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: இன்று மாலை தங்க ரத உற்சவம்\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5வது நாளான நேற்றிரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருட சேவை நடைபெற்றது. இதில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் மாட வீதியில் பவனி வந்தார். அப்போது நான்கு மாடவீதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பெரிய எல்இடி திரைகளில் பார்த்தும் தரிசனம் செய்தனர். இதையடுத்து 6ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஅப்போது திரளான பக்தர்கள் நான்கு மாடவீதியின் இருபுறமும் திரண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், வீதி உலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியபடி பங்கேற்றனர்.த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தனான அனுமந்தனை வாகனமாக கொண்டு, ராமர் அலங்காரத்தில் வீதி உலா வந்தார். அனுமந்தனின் பக்தியை பக்தர்களுக்கு உணர்த்தவும், கிருஷ்ணர், ராமர், சீனிவாச பெருமாள் அனைவரும் தானே என்னும் விதமாகவும் இந்த அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இன்று மாலை 5 மணிக்கு 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வர உள்ளனர். இதையடுத்து இரவு கஜ வாகன உற்சவம் நடைபெற உள்ளது. இதில் தங்க யானை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.\nதலைமை நீதிபதி பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: உத்தரபிரதேச வாலிபர் மீது வழக்குப்பதிவு\nகோவாவில் அதிரடி திருப்பம் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்தனர்\nஅடுத்த மாதம் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்ப��ல் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு\nடிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nபாதுகாப்பு ஏட்டு துப்பாக்கியால் சுட்டதில் நீதிபதி மகனுக்கு மூளை சாவு\nகேரளாவில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் சபரிமலை செல்ல விரதம் தொடங்கிய இளம்பெண்: பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்\nமீ டூ புகார் வந்தால் நடவடிக்கை: அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பேட்டி\nதிருப்பதி பிரம்மோற்சவ 6ம் நாள் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி\nஅதிமுகவுக்கு பெண் தலைமை என்பது செல்லூர் ராஜூவின் சொந்தக் கருத்து: அமைச்சர் பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suriya-dances-with-his-fans-kerala-051156.html", "date_download": "2018-10-17T02:48:23Z", "digest": "sha1:Y5VSKA3XMAXBTGUK42CNGXHK7Y73EGXK", "length": 11208, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசிகர்களோடு 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூர்யா! | Suriya dances with his fans in kerala - Tamil Filmibeat", "raw_content": "\n» ரசிகர்களோடு 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூர்யா\nரசிகர்களோடு 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூர்யா\nசென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. பொங்கல் ரிலீசாக வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.\nஏற்கனவே படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆன நிலையில் 'சொடக்கு...' பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் ப்ரொமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் நடனம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.\nகேரளாவில் சூர்யாவுக்கு நல்ல ம��ர்க்கெட் இருந்து வருகிறது. அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் ப்ரொமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம். அதன்படியே, இந்த முறையும் கொச்சினில் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார்.\nஎந்தவொரு முன்னணி நடிகரும் செய்யாத செயலை ரசிகர்களுக்காக சூர்யா செய்வது பாராட்டுக்குரிய விஷயம். ரசிகர்கள் மத்தியில் சூர்யா டான்ஸ் ஆடிய வீடியோவை அவரது ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/readers-send-more-photos-golu-331853.html", "date_download": "2018-10-17T03:33:24Z", "digest": "sha1:LIAKAO3BP2I34MWBRKHCKJPUO3IU27EF", "length": 11828, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகழகான கொலு.. அசத்தலான பொம்மைகள்.. ஒன்இந்தியா வாசகர்களின் கொண்டாட்டம் | Readers send more photos of Golu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அழகழகான கொலு.. அசத்தலான பொம்மைகள்.. ஒன்இந்தியா வாசகர்களின் கொண்டாட்டம்\nஅழகழகான கொலு.. அசத்தலான பொம்மைகள்.. ஒன்இந்தியா வாசகர்களின் கொண்டாட்டம்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\n உங்கள் வீட்டு கொலு புகைப்படங்கள்,வீடியோக்களை அனுப்புங்கள்\nசென்னை: கொலு கோலாகலம் தொடர்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடுகிறது.\nஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் நல்ல விழாவும் கூட.\nநமது வாசகர்கள் தத்தமது இல்லங்களில் வைத்திருக்கும் கொலு குறித்த படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து நம்முடன் பகிர்ந்து வருகின்றனர். இதோ இன்னும் ஒரு தொகுப்பு:\nதிருச்சி உஷா இல்ல கொலு\nதிருச்சியைச் சேர்ந்த நமது வாசகர் ஜி. உஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் கொலு வைத்து வருகிறார். தனது வீட்டில் இந்த வருடம் வைத்துள்ள கொலு படத்தை நமக்கு அனுப்பியுள்ளார். கொள்ளை அழகாக இருக்கிறது கொலு.\nநினைவு தெரிந்த நாளில் இருந்து எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் உண்டு ...வாங்கள் நீங்களும் பார்த்து வாழ்த்துங்கள்.......கோடம்பாக்கத்திலுருந்து நம் அன்பு வாசகர் கோதண்டபாணி மணி.\nஇது நமது அன்பு வாசகர�� ரமானந்தன், அம்பாசமுத்திரத்திலிருந்து அனுப்பி வைத்துள்ள படம். அழகான கொலு, வாழ்த்துகள் ரமானந்தன்.\nசென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நமது வாசகர் மாதவன் தனது வீட்டு கொலு குறித்த புகைப்படத்தை நமக்கு அனுப்பி வைத்துள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ncuddalore chennai golu navaratri கடலூர் சென்னை கொலு நவராத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/158000?ref=cineulagam-news-feed", "date_download": "2018-10-17T03:39:24Z", "digest": "sha1:Y73R2AUKKLVAAJDA7C7BXYCM4R2TYOEB", "length": 8483, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்ச்சையில் சிக்கிய போட்டோ.. அட்டைப்படத்திற்காக நடிகையை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- மெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ரஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசர்ச்சையில் சிக்கிய போட்டோ.. அட்டைப்படத்திற்காக நடிகையை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநடிகைகள் என்றாலே அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது வழக்கம் தான். சில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடும், ஆனால் ஒரு சில புகைப்படங்கள் நடிகைகளை சர்ச்சைகளில் சிக்கவைத்துவிடும்.\nஅப்படி ஒரு நிலைமை தான் தற்போது நடிகை கீர்த்தி சனோனுக்கு வந்துள்ளது. அவர் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தினர். அவர் பின்னணியில் ஒரு ஒட்டகச்சிவிங்கி தொங்கிக்கொண்டிருப்பது போல காட்சி இருந்தது.\nஅந்த புகைப்படம் வெளியானதும் நெட்டிசன்கள் கீர்த்தி சனோன் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். பின்னர் அந்த மாத இதழ் இது பற்றி விளக்கம் அளித்துள்ளது. \"அந்த ஒட்டகச்சிவிங்கி பதப்படுத்தி வைக்கப்பட்ட ஒன்று. அது தொங்கவில்லை.. முதுகில் பலூன் கட்டி பறக்கிறது\" என அவர்கள் போட்டோஷூட் கான்செப்ட் பற்றி விவரித்துள்ளனர். இருப்பினும் ட்ரோல் செய்பவர்கள் இவர்களை விடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/blushes/expensive-blushes-price-list.html", "date_download": "2018-10-17T03:16:51Z", "digest": "sha1:XSTS47T7MZZYGXECZJWYBRKBL34E6JRQ", "length": 22197, "nlines": 496, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பலுசிஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive India2018உள்ள பலுசிஸ் விலை பட்டியல்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது பலுசிஸ் அன்று 17 Oct 2018 போன்று Rs. 1,645 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்���ிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ப்ளஷ் India உள்ள லர்பர் பிளிஷ்௨ சீகில்லுசின் ஈர்த்தி டச் Rs. 649 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பலுசிஸ் < / வலுவான>\n1 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பலுசிஸ் உள்ளன. 987. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 1,645 கிடைக்கிறது கோளூஸ்சென்ஸ் ஸ்வீஎதேர்ட் செரிஸ் பிங்க் ஷாட்ஸ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகோளூஸ்சென்ஸ் ஸ்வீஎதேர்ட் செரிஸ் பிங்க் ஷாட்ஸ்\nரெவ்லோன் ஹயிலைட்டிங் ப்ளென்ட பிராணஸி க்ளோவ் 030\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Palette Case\nலூப்கள் பாரிஸ் ஒன்னு ஸ்வீப் டியோ ப்ளஷ் நெக்டார்\n- கொண்டைநீர் டிபே Compact Case\nலூப்கள் பாரிஸ் லுசென்ட் மகியூ ப்ளஷ் சன்செட் க்ளோவ் 04\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Palette Case\nலூப்கள் பாரிஸ் ட்ரு மேட்ச் ப்ளஷ் 5 கி ரோஸி சீக்ஸ் 02\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Compact Case\nலூப்கள் பாரிஸ் ட்ரு மேட்ச் ப்ளஷ்\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் புரெஸ்ட்டாய் லோங் லஸ்டிங் பிலுசேர்\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் எகோஸ்டாய் லோங் லஸ்டிங் பிலுசேர் டவ்ன் க்ளோவ்\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Compact Case\nலர்பர் சீகில்லுசின் ப்ளஷ் நியூ எவேர்ய்திங் ஸ் ரோஸி 010\n- ஐடியல் போர் Women\n- குனிட்டி 4 g\nலர்பர் பிளிஷ்௨ சீகில்லுசின் ஈர்த்தி டச்\n- கொண்டைநீர் டிபே Compact Case\n- குனிட்டி 4 g\nலர்பர் பிளிஷ்௧ சீகில்லுசின் பிங்க் பின்ச்\n- கொண்டைநீர் டிபே Compact Case\n- குனிட்டி 4 g\nரெவ்லோன் பவுடர் ப்ளஷ் வினி நோட் 004\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Compact Case\nலர்பர் பிளிஷ்௩ சீகில்லுசின் ரோசெய் பீச்\n- கொண்டைநீர் டிபே Compact Case\n- குனிட்டி 4 g\nகோளூஸ்சென்ஸ் ஹை டெபினிஷன் பாஸ் பவுடர் பெய்ஜ் பிப் 1\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Jar\nமேலோன் பாரிஸ் பெப்பி பிலுசேர் மூலத்திலர்\n- கொண்டைநீர் டிபே Palette\nமேலோன் பாரிஸ் கிராம பிலுசேர் மூலத்திலர்\n- கொண்டைநீர் டிபே Palette\nலாமே அபிசொல்லுதே பாஸ் ஸ்டைலிஸ்ட் ப்ளஷ் டுவ்ஸ் கோரல் ப்ளஷ்\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Palette Case\nலர்பர் டச் அண்ட் பலூசி தீண்ட ஒப்பி பிங்க் 01\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Jar\nமேபெல்லின் ட்றேஅம் டச் ப்ளஷ்\nமேலோன் பாரிஸ் த்ருலி பிலுசேர் மூலத்திலர்\n- கொண்டைநீர் டிபே Palette\nமேலோன் பாரிஸ் மாட்டே பிலுசேர் மூலத்திலர்\n- கொண்டைநீர் டிபே Palette\nஎசென்ஸ் சௌபிப்பிலே டச் ப்ளஷ் பிரோஸின் ஸ்ட்ராவ்பெர்ரி 20 70017\n- கொண்டைநீர் டிபே Bottle\n- குனிட்டி 8 ml\nகோளூஸ்சென்ஸ் பிலுசேர் 5 கி பீச் ஷ் 2\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Compact Case\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-17T03:38:39Z", "digest": "sha1:GBPDBGYRG5BNYWQ4CWP6VJKXTF5RR4KL", "length": 6729, "nlines": 79, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை (உயரப்புலம், ஆனைக்கோட்டை) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nஅமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை (உயரப்புலம், ஆனைக்கோட்டை)\nநீங்காத நினைவுகளுடன் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி\n அன்பால் அரவணைத்து கரங்களில் ஏந்தி கனிவோடு பேசி எமக்காக வாழ்ந்தவரே... உண்மை அன்பின் ஒளியே... இன்னமும் உங்கள் முகம் தேடுகிறோம், வாடுகிறோம். கண்ணை இமை காப்பது போல் - எம்மை காலமெல்லாம் காத்து வந்தீர்களே... கயவர்கள் வந்த வேளையிலும் தனித்து எம்மை இரவும் பகலும் கலங்காது நின்று காத்து வந்தீர்களே... பசிக்காக எமக்கு நீங்கள் பாலூட்டவில்லை பாசத்தையும் வீரத்தையும் உங்கள் பாலில் சேர்த்தெமக்கு ஊட்டியபடி வளர்த்தீர்கள்... அம்மா, நீங்கள் ஊட்டிய பாலினால் இன்று நாம் பாரினிலே நிமிர்ந்து தளைத்து நிற்கின்றோம். ஆண்டுகள் மூன்றென்ன முந்நூறு ஆண்டுகள் சென்றாலும் எம் மூச்சு உள்ளவரை உங்கள் முகத்தை மறவோம், தேடுகிறோம் அம்மா... என்றும் உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.\nPosted in மரண அறிவித்தல்\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2016/06/justice-leaguethen-and-now.html", "date_download": "2018-10-17T02:43:06Z", "digest": "sha1:OSUGBNFYMB7EEKCD3CVQQJSDSRQ2TFH3", "length": 19476, "nlines": 179, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "Justice league:Then and Now(ஜஸ்டிஸ் லீக் அன்றும் இன்றும்) | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\nJustice league:Then and Now(ஜஸ்டிஸ் லீக் அன்றும் இன்றும்)\nஒரு சூப்பர் ஹீரோ வந்தாலே பல வில்லன்களை போட்டு பந்தாடுவார் என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.இப்போது பல சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைத்தாயிற்று.அவர்களது சக்திக்கு நிகரான வில்லன்களை களமிறக்க வேண்டும்.அதற்காகவென்றே ஏற்கனவே இருந்த வில்லன்களை நன்றாக ஷைன் செய்தனர்.புதிதாகவும் பல வில்லன்களை உருவாக்கினர்.இவர்களுள் மிக முக்கியமானவர்களாக லெக்ஸ் லூதர்,டார்க் செயிட் போன்றோரே குறிப்பிடலாம்.\nபேட்மேன் vs சூப்பர்மேன் பார்த்தவர்களுக்கு லூதரைப் பற்றி தெரிந்திருக்கலாம்(எனினும் படத்தில் லூதரின் பாத்திரம் பெரிதாக எடுபடவில்லை).லெக்ஸ் கோர்ப் நிறுவனத்தின் அதிபதி,பில்லியனர்,அருமையான விஞ்ஞானி,சூப்பர்மேனை அடியோடு வெறுப்பவன்,கொஞ்சம் பைத்தியக்காரனும் கூட.சூப்பர் மேனை அழிப்பதற்கென்றே பல நாசகார வேலைகளில் ஈடுபடுவதுதான் இவனது வேலை.தற்காப்பிற்காக கையில் கிரிப்டான் கிரகத்தின் இருந்து எடுக்கப்பட்ட கல்லை தன்னுடனேயே வைத்திருப்பான்.\nஜஸ்டிஸ் லீக்கின் மிக முக்கியமான வில்லன்.BvS படத்தில் ப்ரூஸ் வேய்ன் காணும் கனவை நினைவு���டுத்தி கொள்ளுங்கள்(அதில் X-Menல் வரும் அப்போகலிப்ஸ் போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபர் காட்டப்படுவார்.அவன்தான் டார்க் செய்ட்.\nஅபோகோலிப்ஸ் எனும் கிரகத்தை ஆழ்பவன்.இலகுவில் விளக்க முடியாத பல்வேறு சக்திகள் இவன் வசம் உள்ளது(IGNன் தளம் வெளியிட்ட Top 100 சூப்பர் வில்லன்கள் பட்டியலில் 6வது இடம் இவனுக்குதான்).அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் ஜஸ்டிஸ் லீக்:பாகம் 1ல் டார்க்செய்ட்தான் வில்லன் என கருத்துகணிப்புகள் கூறுகின்றன.மார்வலுக்கு ஒரு அப்போகலிப்ஸ் போல டீசிக்கு இந்த டார்க்செயிட்.\nஇவர்கள் மட்டுமல்லாமல் ஜோக்கர்,ஜெனரல் ஸாட்,Ultra Humanite என பல வில்லாதிவில்லன்களை DC கொண்டுள்ளது.இருபபினும் சீரான Continuity இல்லாத காரணத்தால் விற்பனைகளில் பெரும் தளம்பல்களை இவர்கள் சந்திதித்தார்கள்.அமெரிக்க காமிக்ஸ் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய டீசி ஸ்டான் லீயினது(மார்வல்) வருகைக்கு பின்னர் தனது அங்கீகாரத்தை இழந்தது.பேட்மேனை கூட அவர்கள் சரிவர பயன்படுத்தியிருக்கவில்லை.ப்ராங் மில்லரின் பேட்மேன் ரிட்டர்ன்ஸ்(1986) புத்தகம்தான் பேட்மேனை மீண்டும் உச்சத்துக்கு கொண்டுவந்தது.\nMarvelக்கு MCU(Marvel Cinematic Universe)போல DCக்கு இந்த DCEU.மேன் ஒஃப் ஸ்டீல் திரைப்படத்துடன்தான் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.அடுத்த ஆண்டில் இவர்கள் ஜஸ்டிஸ் லீக்கை திரையிட இருக்கிறார்கள்.இந்த படம் சொதப்புவதற்கான பல வாய்ப்புக்கள் உள்ளன.காரணம் 3D,C.Gயில் சண்டைகாட்சிகளை கண்டு ரசிகர்கள் அலுத்து போய்விட்டார்கள்.அதுமட்டுமல்லாமல் ஸேக் ஸ்னைடரின் மேன் ஒஃப் ஸ்டீல் மற்றும் பேட்மேன் VS சூப்பர்மேன் ஆகியவற்றின் திரைக்கதைகள் மகாமட்டம்.ஏற்கனவே மார்வல் சூப்பர் ஹீரோக்கள் குழுக்களாக சேரந்து சண்டையிடும் காட்சிகளை அனைத்து கோணங்களிலும் வைத்து படமாக்கி விட்டனர்.ஆக தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி ஜஸ்டிஸ் லீக் திரைப்படம் எடுக்கப்படுமேயானால் நிச்சயமாக தோல்வியைத் தழுவும்.மாறாக நோலனின் டார்க் நைட் போன்றோ அல்லது ஸாம் ரெய்மியின் ஸ்பைடர் மேன் 2 போலவோ அமைந்தால் சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.Justice League of America என ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு பல்வேறு மாற்றங்களை சந்தித்து இன்று Justice League என்ற பெயரில் வெள்ளித்திரையில் கால்பதிக்க காத்திருக்கிறார்கள்.\nJL க்கு மிக அருமையான அறிமுகம்.\nஇவர்கள் JL ஐ எப்பட��க் கையாளப் போகிறார்கள் என்பது கேள்விக்குறி தான்.மார்வெல் படிப்படியாக தன் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த முறை காமிக்ஸ் படிக்காதோரையும் ஈர்க்கும் வகையில் இருந்து அவேஞ்சர்ஸ்க்கு தேவையான மார்வெல் யுனிவர்ஸை மிக அருமையாக கட்டியெழுப்பியது.\nDC அணுகுமுறை தலைகீழாக உள்ளது.JL ஐ முதலில் அறிமுகப்படுத்தி பின்பு தனித்தனிப் படம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.முன்பு வந்த அனிமேசன்கள் பிரபலம் என்பதால் காப்பாற்றலாம்.\nவிரைவில் suicide squad என்று அன்டி-ஹீரோ டீம் படம் வருகின்றது.இது எப்படியோ....\nMCU போல் இல்லாமல் DC பாத்திரங்களுக்கு காமிக்ஸில் வருவதையொத்த நடிகர்களை (உ+ம் அக்வா மேன்) தேர்வு செய்வதில்லை என்பதும் ஒரு குறை.ஏற்கனவே MCU அளவுக்கு FOX இன் F4,X-Men படங்கள்எடுபடாமைக்கும் இதுவொரு காரணம்.\n(1)Marvel கதாபாத்திரங்களை விட DCயின் கதாபாத்திரங்கள் மிகவும் உணர்ச்சிகரமானவை.இந்த நுணுக்கத்தை நோலன் மிக அருமையாக பயன்படுத்தியிருப்பார்.\n(2)Suicide Squad வித்தியாசமான அணுகுமுறையோடு எடுக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.காரணம் நான் Arkham Assault திரைப்படத்தைப் பார்த்து இருக்கிறேன்.டிரெய்லர்களில் பார்த்த வரையில் Arkham Assault(Animate movie) திரைப்படத்தைதான் live actionல் எடுத்திருப்பதுபோல் தெரிகிறது.அவ்வாறு இருக்கும் பட்சத்தில் Suicide squad பலத்த வரவேற்ப்பை பெற வாய்ப்புகள் அதிகம்.காரணம் Suicide Squad ஒரு சூப்பர் வில்லன்களுக்கான படம்.\n(3)X-Menல் மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் அமைந்திருந்தன(deadpoolகூட X-Menல் ஒருவர்தான்).\n(4)மார்வலை முந்துவதற்காக சரியான திட்டமிடலின்றி திரைப்படங்களை எடுக்க தொடங்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.எது எப்படியாயினும் திரைக்கதையில்தான் படங்களின் தரம் தங்கியுள்ளது.\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nRic Hochet(ரிப்போர்ட்டர் ஜானி):இருளின் தூதர்கள்\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்ன��ட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/04/13/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-10-17T03:51:47Z", "digest": "sha1:QUPQKOXFIU3GQICOMOPUZ3KCDW2WWH4O", "length": 2589, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க இருக்கவே இருக்கு விக்ஸ்! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க இருக்கவே இருக்கு விக்ஸ்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/category/gallery/page/21/", "date_download": "2018-10-17T03:56:40Z", "digest": "sha1:FLPNNCYGKFKXP7SJM3Y6RLVJCFZAPFYK", "length": 4549, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam GALLERY Archives - Page 21 of 22 - Thiraiulagam", "raw_content": "\nநடிகை அதீதி மேனன் – Stills Gallery\nபட நிறுவனம் தொடங்கி வைத்த ஏ.ஆர்.ரஹமான் – Stills Gallery\nமொட்ட சிவா கெட்ட சிவா படத்திலிருந்து…\nஎமன் படத்தின் இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசூர்யா நடிக்கும் ‘சி3’ படத்தின் – Stills Gallery\n‘சி3’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில்…\n‘நிசப்தம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nகமல் கலந்து கொண்ட சீகா விழா – Stills Gallery\nவிக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் – stills Gallery\nஅட்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nசென்னை திரைப்பட நிறைவு விழாவில்… – Stills Gallery\nசென்னை திரைப்பட விழாவில் ‘சில சமயங்களில்’ – Stills Gallery\nசாந்தனு நடிக்கும் முப்பரிமாணம்… – Stills Gallery\nசென்னை திரைப்பட விழாவில் பசங்க-2 – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபட்டினப்பாக்கம் இசை வெளியீட்டு விழா – Stills Galley\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/10/blog-post_25.html", "date_download": "2018-10-17T03:18:16Z", "digest": "sha1:3FFHASJVJSZK4KPNUEYNP4IPMOIUW4AW", "length": 46680, "nlines": 501, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்", "raw_content": "\n'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்\nஇப்போதெல்���ாம் எனக்கு இணையத் தளங்களிலும்,வலைத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் எதையாவது வாசிக்க தலைவலியாகவும்,பிடிக்காமலே போகிறது.ஏன் எங்கள் வெற்றி FMஇலும் கூட செய்திகளை வாசிப்பதற்கு வெறுப்பாக உள்ளது.\nவன்னி மக்கள் அவதி.. நாளாந்தம் பலர் பலி.. கொழும்பில் பலர் கைது.. இனப் பிரச்சினை தீர்வுக்கு இதோ ஒரு புதிய வழி.. பேசுவார்த்தைக்கு வருவார்களா.. மற்றொரு குண்டு வெடிப்பு.... வன்னிக்குள் இராணுவம்..புலிகள் பதிலடி.. இப்படியான வழமையான இலங்கை பற்றிய செய்திகளோடு இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விடயங்களாக யார் யார் ஈழத் தமிழருக்கு ஆதரவு.. மற்றொரு குண்டு வெடிப்பு.... வன்னிக்குள் இராணுவம்..புலிகள் பதிலடி.. இப்படியான வழமையான இலங்கை பற்றிய செய்திகளோடு இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விடயங்களாக யார் யார் ஈழத் தமிழருக்கு ஆதரவு யாரெல்லாம் பேரணி,மனித சங்கிலிப் போராடடத்துக்கு வருகின்றனர் யாரெல்லாம் பேரணி,மனித சங்கிலிப் போராடடத்துக்கு வருகின்றனர் யாரெல்லாம் உண்ணாவிரதத்துக்கு வருவர் என்பவையே இப்போதெல்லாம் பேசு பொருள்,எழுது பொருள்.\nநானும் இது பற்றி பதிந்திருந்தேன்.. தமிழக ஆதரவு அலை எந்தவிதத்திலும் இந்திய மத்திய அரசை அசைத்துப் பார்ப்பதாக இல்லை..மன்மோகன் இன்னமும் கூறியதே கூறிக் கொண்டிருக்கிறார். இலங்கை அரசுக்கு எல்லா(ஆயுதம் உட்பட)உதவியும் இந்தியா செய்யும் என்று இப்போது இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் (அவரது சகோதரரும் கூட) பசில் ராஜபக்ஸ இந்திய வெளியுறவு அமைச்சரை சந்திக்க டெல்லி போகிறார்.\nமறுமுனையில் வைகோ,திருமாவளவன்,இயக்குநர் அமீர் ஆகியோர் கைது. இவர்கள் கைது செய்யப் பட்ட செய்தி கேட்ட இலங்கைத் தமிழர் உண்மையிலேயே கவலைப் பட்டனர்.ஆனால் இவர்கள் ஈழத் தமிழருக்காகப் பேசியதற்காகவன்றி இந்தியப் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காகவே கைது செய்யப் பட்டதாக கைது செய்யப் பட்டதாக சொல்லப் படுகிறது. இவர்களில் உண்மையாகவா அல்லது பிரபல்யத்துக்கா செய்கின்றார்கள் என்று நான் ஆராயப் போவதில்லை. குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும். இலங்கையில் தெய்வங்களாகக் கருதப்படும் சிலர் மௌனமாக இருக்க,சிலர் படப் பிடிப்புகளில் பிசியாக இருக்க கொஞ்சம் மனது வைத்துக் கலந்து கொண்டார்களே.. அதனாலும்.. கொட்டும�� மழையிலும் நேற்று மனித சங்கிலிகளாக இணைந்து இருந்தார்களே அதற்காகவும். (சிலர் உண்ணாவிரதத்துக்கு வந்தால் போதும் என்று எண்ணியுள்ளார்கள்)\nஇது பற்றி எழுத நினைத்தாலே எனக்கு வெறுப்பாகவும்,தலைவலியாகவும் இருக்கிறது.. எல்லோரும் எழுதிய இவை பற்றிய பதிவுகளை நான் படித்துவிட்டேன்(சில ஒரே மாதிரியானவை;சில மாற்றுக் கருத்துகள்;ஒரு சில சிலரின் மீது தனிப்பட்ட தாக்குதல்கள்) பலதில் பின்னூட்டம் போட்டும் உள்ளேன்..\nஎதை எழுதுவது எதை விடுவது ஏன் மனத்தில் பட்டவற்றை இங்கே கொட்டுகிறேன் ..\nஇந்தியாவில் உள்ளவர்களை கட்டாயம் எமக்காகப் பேசுமாறும் போராடுமாறும் நாங்கள் அழுத்தம் கொடுக்க முடியுமாஅவர்களுக்கே இப்போது ஏராளமான பிரச்சினை.. மின்சாரம்,விலைவாசி உயர்வு..2011இல் யார் தமிழக முதல்வர்.. இவ்வாறு பலபல..ஆனால் அவர்களுக்கு உள்ள கடமையின் படி குரல் கொடுக்கவேண்டும்..(எனக்கே குழம்பி விட்டது)\nகலைஞருக்கு தமிழ் மக்களின் பெரும் தலைவர் என்று அழைக்கப்படுவதனால் அந்தக் கடமை உள்ளது என்றும் நான் நம்புகிறேன்..\nநடிகர்களுக்கு நிச்சயமாக நன்றி உணர்வு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்..அநேகமான நடிகர்கள் இலங்கை வந்து போய் இருக்கிறார்கள்; அவர்களை உயர்த்தவென்றே இங்கே பல தொலைக் காட்சிகள்;வானொலிகள்..புலம் பெயர் இலங்கைத் தமிழர் இவர்களின் படங்கள்,இவர்கள் வரும் கலை நிகழ்ச்சிகளுக்கு தாம் குளிரிலும்,பனியிலும் உழைத்த பணத்தை அள்ளி இறைக்கிறார்களே.. அதற்காகவேனும்(நாங்க பார்க்க சொன்னோமா என்று கேட்கப் படாது)\nஇன்று காலையில் என்னைத் துயில் எழுப்பியதே அஜித் இப்படி சொல்லிட்டாரே என்று புலம்பிய ஒரு தொலைபேசி அழைப்புத் தான்.. எனக்கு கோபம்,வெறுப்பு வந்ததாயினும் நான் இதை,இது மாதிரி செய்திகளை எதிர் பார்த்தேன்.. யாராவது நாங்கள் ஏன் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் என்று யோசித்தேன்...காரணம் அனுதாபம்,தொப்புள்கொடி உறவு,மனிதாபிமானம்,இலங்கையில் வாழ்வோரும் தமிழரே என்னும் சில காரணங்களைத் தவிர அவர்களை (தமிழகத்தினரை) நாம் எமக்காகக் குரல் கொடுங்கள் என்று கேட்க முடியுமா என்று ஒரு மாற்று மனசாட்சி எனக்குள் குரல் எழுப்புவதுண்டு..\nஎனது சக நண்பர்களும் இதையே எதிரொலித்தார்கள்..ஆனாலும் நாங்கள் ஒன்றுபட்ட ஒரு கருத்து..ஆரம்பத்திலேயே (80களில்) இயக்கங்களுக்க் ஆத��வு,உதவி செய்து பழக்கி விட்டார்கள்; 1987இல் அமைதி காக்கும் படை () வந்து செய்த அட்டூழியங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கடப்பாடு;தமிழினமே இலங்கையில் அழிவதை தடுக்கவேண்டும் என்ற சில காலத்தின் கடப்பாடுகள் இருக்கின்றன..\nநம்மவர்க்கு இடையேயே ஒற்றுமை இல்லாத போது வேறு யாரும் உதவி செய்வார் என்று நாம் நம்பி இருக்கலாமாசில அநானி பின்னூட்டங்களை சில பதிவுகளில் பார்த்தாலே தெரியுமே..\nஅஜித் சொன்னாரா சொல்லவில்லையா என்று நான் ஆராயமாட்டேன்.. ஆனால் நெருப்பிலாமல் புகையாது என்பது ஒரு பக்கம் இருக்க,ராமேஸ்வரத்தில் வைத்து இயக்குநர் சேரன் விஜயைத் தாக்கிப் பேசியதால் அஜித்‌தின் புதிய திரைப்படம் ஏகனை ஓட விடாமல் செய்யப் புறப்பட்ட வதந்தி தான் இது என்றும் கருத்து இருக்கிறது.. ஆனால் என் மனத்தில் இருந்து அஜித்தும்,அர்ஜுனும் சரிந்துவிட்டனர்.\nஅஜித்,அர்ஜுன் ஆகிய இருவரின் படங்களும் இனி இலங்கையிலோ,இலங்கையர் அதிகமாக வாழும் வெளிநாடுகளிலோ திரையிடப் பட்டால் நல்லபடி ஓடுமா என்பது சந்தேகம் தான்..இலங்கையில் இன்று முதல் நாளே ஏகன் திரைப்படத்துக்கு பெரிதாக கூட்டமே இல்லை.அஜித்தை திட்டி,வசை பாடி sms,மின்னஞ்சல்கள்,facebookஇல் தகவல்கள் பரவி வருகின்றன. நாளையே யாராவது திரையரங்கைக் கிழித்தாலும் ஆச்சரியம் இல்லை.\nமறுபக்கம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவ்ப் ஹாக்கிம் இந்திய அரசின் தலைய்யீட்டை எதிர்த்தும்,மறுபக்கம் தமிழகத் தமிழர்,குறிப்பாக தமிழக அரசு இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்காக் குரல் கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.இலங்கை விஷயத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும் என்று அறிக்கை விட்டுள்ளார் அவர். (அரச விசுவாசம் போலும்.. இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார் என்று நம்ம நண்பர் ஒருவர் கேட்கிறார்)\nஇரண்டிலும் ஒரு குழப்பம் நிலவி வருவதோடு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தாம் பேசும் பாஷையை வைத்துக் கொண்டே தமது இனத்தை தீர்மானிப்பத்துடன்,இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தம்மை ஒரு மதம் சார்ந்த இனம் என்று கருதப்பட வேண்டும் எனக் கோருவதும்,அவ்வாறே வாழ்வதும் இங்கு வித்தியாசமானது..\nஇனி முதலாம் திகதி யார் யார் வருவர் என்று நம்மவர்கள் காத்திருப்பர்.. அதற்கு முதல் 28ஆம் திகதி என்ன நடக்கும் என்று நான் பார்த்திருப்பேன்.\nஆனால��� தினம் தினம் மாறிவரும் தமிழக ,இந்திய சூழ்நிலையில் நான் யாரையும் எதிர்பார்கப் போவதுமில்லை;இந்தியாவின் அரசை நம்பப் போவதும் இல்லை;என்ன நடந்தாலும் ஆச்சரியப் படப் போவதுமில்லை\nதங்கட கொல்லைப் புற முற்றத்தில் தங்களைத் தவிர சீனா பாகிஸ்தான் நாடுகள் விளையாடுவதை பொறுக்க முடியாது என பிரணாப்முகர்ஜி சொல்லியிருக்கார்..\nஎல்லாவற்றைப்பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் லோசன்..அனேகமான கொழும்பில் வசிக்கும் தமழரின் மனநிலையை உங்கள் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன்..எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் தான் மிச்சமாக இருக்கின்றன..\nஉண்மையிலேயே அண்மையில் அரங்கேறும் நிகழ்வுகள் அனைத்தும் ஆச்சரியங்கள், கவலைகள், அனுதாபங்கள்... நிறைந்த தொடர்களாகவே காணப்படுகின்றன. இப்போது, இந்திய நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களை நோக்கி நீளும் கரங்கள் உண்மையில் தமிழர்களை மீட்டெடுப்பதற்காகவா அல்லது, தன்னல அரசியல் சார்ந்ததா அல்லது, தன்னல அரசியல் சார்ந்ததா என ஜெயலலிதாவின் குத்துக்கரணமும் அவரின் அண்மைய அறிக்கைகளும் சிந்திக்க வைத்துவிட்டன என்பதை மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் பலரும் பகிர்கின்றனர்.\nதமிழகத்தலைவர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட சிறிய கருத்துக்கணிப்பின் போது, உங்களுக்கு தனிப்பட்ட மடலிலும் பின்னர் அது தொடர்பான பதிவிலும் முதல்வர் கருணாநிதி தொடர்பாக கடுமையாக சாடியிருந்த நான் பின்னர் தமிழகம், இந்தியா சார்பான உங்கள் பதிவுகளில் வாசிப்பவனாக மட்டும் என்னை மாற்றிக் கொண்டதற்கு காரணம் கருணாநிதி ஈழத்தமிழர்கள் சார்பாக தன்னிலைப்பாட்டினை மாற்றி, நான் இன்றைக்கும் சோரம் போகாத்தமிழனாகவே உள்ளேன் என்பதை நிரூபித்தமையே ஆகும். இந்த நிரூபணம் 'கருணாநிதியா இப்படி'என எல்லாரையும் போலவே என் புருவங்களையும் உயர்த்தியது. என் அடிமனம் பல சந்தேகங்களையும், எதிர்க்கருத்துக்களையும் கிளப்பினாலும் மெல்லவுமின்றி விழுங்கவுமின்றி 28வரை காத்துக்கிடப்பது என்று இருந்தேன்.\nஆனால், தொடர்ந்து வந்த அறிக்கைகளும், தமிழகம் பூண்ட எழுச்சியும், இராஜினாமாக்கடிதங்களும் அதை தொடர்ந்து மானிட சங்கிலிப் போராட்டங்களும் கண்டு நாணிக்குறுகி என் சந்தேக மனத்தை எனக்குள்ளேயே காறித் துப்பி விட்டு மனப்புளகாங்கிதம் அடைய���ம் வேளையில்தான்... வைகோ கைது, சீமானுடன் அமீர் சிறையடைப்பு போன்ற செய்திகள் திரும்பவும் எல்லாம் பூச்சியத்தில் போய் மையம் கொண்டிடுமா என ஒரு ஏக்கம் பிறக்கிறது.\n28ம் திகதி என்ன நடக்கப் போகின்றது நொண்டிச்சாட்டுக்களா அல்லது, கொண்டது விடா உறுதியா வன்னிக்காட்டு மரத்தின் தூளியில் ஆடும் குழந்தையும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றது... அம்மாவை அல்ல... ஐயா உங்களைத்தான்\n பட்ட பிறகு தான் புத்தி தெளியும் என்றால் நாம் என்ன செய்ய முடியும் நான் இலங்கையில் வசிக்கும் போது (சுமார் இரு வருடங்களுக்கு முன்னர்) தல பற்றி அதிகப் பிரசங்கம் செய்தவர்களும், அட்டகாசமாய் நிகழ்ச்சித் தலைப்பிட்டு வலம் வந்தோரையும் மறக்க முடியாது. அவர்களுக்கு தல தமிழ் மக்களின் விடுதலை பற்றிக் கொடுக்கும் விலை என்ன என்பது இப்போது புலப்பட்டிருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது. நாங்கள் நாங்களே எமது தல விதியைத் தீர்மானிப்பது நன்மை பயக்கும். தலைக்கு தன் படத்துக்கு விலை மட்டும் தான் வேணும். மற்றும் படி அவருக்கு இலங்கைத் தமிழர் விடுதலைக்கு விலை ஏதும் வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பார். ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பார்.\nஏகன் இலங்கையில் வெள்ளிவிழாக் காணுமா\nவேதனையான உண்மைகளை நாம் தொடர்ந்து மறைத்துவைத்து எதை கண்டுகொண்டோம். ஒன்றும் இல்லை. அதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறீர்கள். நன்றி\nஉண்மையில் தலைசுற்றி மயக்கமே வருது.... இலங்கை செய்திகளை பார்க்கும் போது.....\nதமிழனுக்கு மட்டும் ஏன் இந்த அவலமோ தரியவில்லை.\nஎல்லாத்துக்கும் முக்கிய காரணம் ஒற்றுமையின்மைதான் வேறொன்னுமில்லை.\nஅதப்பத்திதான் நானும் அந்த குறுந்தகடுன்னு எழுதியிருக்கேன் நேரம் கிடைத்து தலைவலியும் குறைந்தால் போய் பாருங்க\nஇராகலை - கலை said...\nநீண்ட நாட்களாக நான் அஜித்தின் தீவிர ரசிகனாக இருந்தேன், இக்கேடுக்கு தல என்று செல்லப்பெயர் வேற. ரொம்பவே ஆர்வமாக இருந்தேன் ஏகன் படத்தை பார்க்க, 24.10.2008 வெப் சைடில் செய்தியை பார்த்தவுடன் மனசு விட்டுப்போச்சி. இனி எந்த நடிகனுக்கும் ரசிகனாக இருக்க கூடாது என்று முடிவுப்பன்னிடேன். அதோடு நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டோம் ஏகன் படத்தை பார்ப்பதில்லை என்று.\nஅஜித், அர்ஜுன் ஆகியோரின் மறுப்பு செய்திகள் எந்தளவு உண்மை என்று ���ெரியவில்லை, உண்மையாக இருந்தாலும் கூட இனி எந்த நடிகனுக்கும் ரசிகனாய் மட்டும் இருக்க இருக்க்க போவதில்லை.\n\"நிஜமாகவே நடிகர்கள் எல்லாம் நல்ல, நடிகர்கள்\"\n//அஜித் சொன்னாரா சொல்லவில்லையா என்று நான் ஆராயமாட்டேன்.. ஆனால் நெருப்பிலாமல் புகையாது என்பது ஒரு பக்கம் இருக்க,ராமேஸ்வரத்தில் வைத்து இயக்குநர் சேரன் விஜயைத் தாக்கிப் பேசியதால் அஜித்‌தின் புதிய திரைப்படம் ஏகனை ஓட விடாமல் செய்யப் புறப்பட்ட வதந்தி தான் இது என்றும் கருத்து இருக்கிறது.. ஆனால் என் மனத்தில் இருந்து அஜித்தும்,அர்ஜுனும் சரிந்துவிட்டனர்//\n\"தமிழனாய் பிறந்தோம், தமிழனாய் வாழ்வோம், தமிழனாய் மடிவோம்.\"\nஇப்ப தல வலி சுகமா லோஷன்\nதறுதலைக்கு புரியும் என்று நினைக்கிறீர்கள்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகம்பீருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை..\nவியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்\nஇன்று எனக்குப் பதில் தெரியாத 15 கேள்விகள்\n'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்\nஎன் அப்பா சொல்லித் தந்த சினிமா\nபரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....\nஉங்கள் நடிக தெய்வங்களைக் கேளுங்கள்..\nஇந்தியா உனக்கே இது நியாயமா\nகலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில ...\nசரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..\nசொன்னதை செய்து காட்டிய பொன்டிங்..\nமீள் வருகை மன்னன் ஓய்வு \nஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை\nகருமம்... இதுக்கெல்லாம் பேர் fashionஆ\nஅடப் போய்யாவிலிருந்து தாதா நோக்கி..\nநாக்க முக்க.. நாக்க மூக்க\nசிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா\n10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலிய���் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉ��்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duraian.wordpress.com/2012/10/24/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T02:40:37Z", "digest": "sha1:LJGFYXN5OLOMVDBJ5KCXWWB7LT2HSBAL", "length": 3037, "nlines": 74, "source_domain": "duraian.wordpress.com", "title": "ஆக்கிரமிப்பு | துரையின் கோண(ல்)ம்…..", "raw_content": "\nபுதியவன் நான்.., புதியதாய்ப் பார்க்கிறேன்… பதியக்கூடும் உங்களுக்குள்ளும்… புதுமையாய் சில கோலங்கள் ….\n← மேலுக்கும் கீழுக்கும் நடுவே\nகாலடி வரைக்கும் வந்துவிட்டார்களே…இனி கதிரடிக்கும் நிலமெல்லாம் சதுர அடிக்கு விலைபோகுமே 😦\nநல்லா பாருப்பா …இங்கேயும் செங்கல் இறக்கி வச்சிருக்கப் போறாங்க\n← மேலுக்கும் கீழுக்கும் நடுவே\nkaalaiyumkaradiyum on இலக்கைக் குறி / (அழகியலா\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2018-10-17T03:43:17Z", "digest": "sha1:AITJGC6LU2QPLCRK5KKQRKY3Q6QLWLAC", "length": 5518, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "செங்காளிபுரம் முத்தண்ணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெங்காளிபுரம் வைத்தியநாத தீட்சிதர் (அல்லது செங்காளிபுரம் முத்தண்ணா, 1830–1893) தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தின் குடமுருட்டி ஆற்றின் அருகில் உள்ள செங்காளிபுரத்தைச் சேர்ந்தவர். இவ்வூர் ஆயிரக்கணக்கான தீட்சிதர் குடும்பங்கள் வாழும் சிற்றூராகும்.\nமுத்தண்ணர் இப்பகுதியில் வாழ்ந்த மாணக்கர்களின் மனமறிந்து பாடம் நடத்திப் புரிய வைத்தார். இவரது கற்பித்தல் திறனால் நன்கறியப் படுகிறார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2012, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_926.html", "date_download": "2018-10-17T04:03:23Z", "digest": "sha1:IY2CEDIRMMYTAF55TUW2U36F5F4COGIV", "length": 11343, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டது இராணுவ கொலனியே! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டது இராணுவ கொலனியே\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்டது இராணுவ கொலனியே\nடாம்போ April 14, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவலிகாமம் வடக்கில் நேற்று விடுவிக்கப்பட்ட பகுதியில் மூன்றிற்கும் அதிகமான படைத்தளங்கள் பேணப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.இலங்கை இராணுவம் படையினரது ஆக்கிரமிப்புக்கொண்ட இராணுவ கொலனியொன்றையே அங்கு பேண முற்பட்டுள்ளமை பற்றி ஏற்கனவே பதிவு இணையம் செய்தி வெளியிட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.\nகுறிப்பாக அங்குள்ள படைத்தளங்கள் பற்றிய விபரங்களோ அவற்றிற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியின் அளவு தொடர்பாக கண்டறியப்பட்டிருக்கவில்லை.\nஇதனிடையே நேற்றைய தினம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயம் அப்பகுதி மக்களால் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. இன்று புத்தாண்டு தினத்தில் அங்கு பொங்கல் செய்து வழிபட்டுமிருந்தனர்.\nஆலயத்தின் முன்பக கூரைகள் சேதமடைந்த நிலையில் மூலஸ்தான சுவர்களில் ஆல மரம் வளர்ந்து சுவர்கள் உடைந்த நிலையில் உள்ளது. அம்மன் சிலை அப்படியே உள்ளது. இவ்வலயம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த போதும் அங்கிருந்த இராணுவத்தினர் அம்மனை வழிபட்டதாகவும். அனுமதி பெற்று முன்னர் தாம் வந்து பொங்கியதாகவும் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவர் தெரிவித்தார். ஆலயத்தின் கேணியும் பற்றைகள் சூழ்ந்து சேதமடைந்து காணப்படுகிறது.\nஇப்பிரதேசமக்கள் மட்டுமல்லாது மீன்படி தொழில் செய்பவர்கள் கூட வந்து இந்த அம்மனை வழிபட்டு ஆலமர இலையினை பூசையில் வைத்து கொண்டு செல்வர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇவ்வாலயம் அடுத்தகட்டமாக எதிர்வரும்; சித்திரை மாதம் 9 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை 3.30 மணி தொடககம் 4.30 மணிவரையுள்ள சுபதினத்தில் விநாயகப்பெருமான், வசந்தமண்டபம், ராஜகோபுரம் மற்றும் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கும் அடிக்கல் நாட்டும் விழா இடம்பெறவுள்ளதாக மயிலிட்டி அருள்மிகு மயிலிட்டி முனையன் வளவு ஆலய நிர்வாகத்தினர் அறிவித்த���ள்ளனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-10-17T03:00:14Z", "digest": "sha1:ONAZKCAUAM6B6D7EHNDSY7XMKERW452D", "length": 27563, "nlines": 178, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "முயல் பிழைத்த வேல்", "raw_content": "\nபொன்னியின் செல்வன் நாடகத்தின் தொடக்கக்காட்சி\nஇந்திய விடுதலைப் போராட்டம் உச்சத்தைத் நெருங்கிக் கொண்டிருந்த 1940களில் தனித்தமிழ் இயக்கம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம் போன்றவற்றால் தமிழகத்தில் தமிழ்ப்பெருமித உணர்வு ஒரு பக்கமும் பொருளாதாரச் சமத்துவத்தை இந்தியா மண்ணில் விதைக்கத் துடித்த பொதுவுடைமைச் சிந்தனை மறுபக்கமும் பெருகெடுத்து ஓடிக்கொண்டு இருந்தன. எனவே, 'விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழர் பண்பாடிற்கு இடமிருக்காது' என்னும் தமிழ்ப் பெருமித உணர்வாளர்களின் அவநம்பிக்கைக்கும் அரசியல் விடுதலையோடு பொருளாதார விடுதலையும் வேண்டும் என்னும் பொதுவுடைமையாளர்களின் போராட்டங்களுக்கும் மாற்றாக விடுதலை பெற்ற பின்னர் ‘இந்தியாப் பொன்னாடு’ என்னும் கற்பனை ஓவியத்தை மக்கள் மனதில் எழுத வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியினர். அப்பணியைத் தமிழகத்தில் முன்னின்று ஆற்றினர் ம. பொ. சிவஞானமும் கல்கி இரா. கிருட்டிணமூர்த்தியும். இவர்களுள் கிழக்கிந்திய கும்பணியையும் ஆங்கிலேயப் பேரரசையும் எதிர்த்துக் கலகம் செய்தவர்கள் தொடங்கி போராடாடி மடிந்தவர்கள் வரை பலரின் வரலாற்றைத் தேடித் தொகுத்து மக்கள் மன்றத்தின் முன்னர் வைத்தார் ம. பொ. சிவஞானம். கல்கியோ, திராவிட இயக்கத்தவர்கள் தமிழ் மறுமலர்ச்சி என்னும் பெயரில் கிளறிவிட்டிருந்த சேர, சோழ, பாண்டியர் காலப் பெருமை மயக்கத்தையும் ஆங்கில மர்மக் கதைகளைப் பின்பற்றி ஆரணியார், வடுவூரார், ரங்கராஜூ போன்றோர் எழுதிய மர்மக் கதைகளுக்கு இருந்த சந்தை மதிப்பையும் சரிவிகிதத்தில் கலந்து வரலாற்றுப் புதினம் என்னும் பெயரில் பார்த்திபன் கனவு (1941), சிவகாமியின் சபதம் (1944-46), பொன்னியின் செல்வன் (1951-54) என்னும் கதைகளை எழுதித் தள்ளினார். ஆனந்த விகடனில் இருந்து வெளியேறி 1941ஆம் ஆண்டில் இரா.கிருட்டிணமூர்த்தியும் சதாசிவமும் புதிதாகக் தொடங்கியிருந்த கல்கி என்னும் இதழைச் சந்தைப்படுத்த அக்கதைகள் அவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன. ஒரு வணிகப் பொருளைப் பற்றி திரும்பத் திரும்ப புகழ்ந்துரைப்பதன் வழியாக அதன் சந்தை ��திப்பை கூட்டுவது வணிக உத்திகளுள் ஒன்று. அதே உத்தியைப் பயன்படுத்தி பொன்னியின் செல்வன் நெடுங்கதையை வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தினர், படுத்துகின்றனர் கல்கி குழுமத்தினர். இந்தச் சந்தைப்படுத்தலின் மணிவிழாவை மேஜின் லான்டர்ன் நாடகக் குழுவினருடன் எசு.எசு இன்டர்நேஷனல் லைவ் நிறுவனமும் இணைந்து சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் கல்கியின் பொன்னியின் செல்வன் என்னும் நாடகத்தை மேடையேற்றி கொண்டாடி இருக்கிறார்கள்.\n\"சாண்டியல்யன் எழுதும் சரித்திர நாவல்களில் சரித்திரமும் கிடையாது, நாவலும் கிடையாது\" என்பார் எழில்முதல்வன். இக்கூற்று அப்படியே கல்கியின் கதைகளுக்கும் பொருந்தும். “சமகால வாழ்வையும் சரித்திரத்தையும் வரலாற்று உணர்வோடும் பண்பாட்டுக் கவலையோடும் இணைத்துக் காட்டுகிற அருஞ்செயலே மெய்யான வரலாற்று நாவல்” என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கூற்றுக்கு இலக்கணமாக தனது படைப்பை உருவாக்குவது அன்று கல்கியின் நோக்கம்; மாறாக, “அவர் கவனமெல்லாம் வாசகர்களைச் சுவைப்படுத்துவதற்கான தந்திரங்களின் மீதுதான்” என்னும் எம். வேதசகாயகுமாரின் கூற்றை மெய்பிப்பதே கல்கியின் நோக்கம் ஆகும். எனவேதான் அவருடைய \"வரலாற்று நாவல்\"களில் வரலாறு, புதினம், வாழ்க்கை என எதுவுமே இல்லை; வெற்றுக் கற்பனைகளே விஞ்சி நிற்கின்றன. அவர், மா. இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு. தி. வை. சதாசிவபண்டாரத்தார் எழுதிய பிற்காலச் சோழர் வரலாறு ஆகிய நூல்களில் உள்ள சில வரலாற்றுக் குறிப்புகளை அங்கங்கே தொட்டுக்கொண்டு உண்மையான வரலாற்று மாந்தர்களை கற்பனை மாந்தர்கள் சிலரோடு சேர்த்து தனது கற்பனைக் கதைகளில் உலவவிட்டு அவற்றை வரலாற்றுப் புதினங்கள் என கயிறுதிரித்து இருக்கிறார். ஆகவேதான் அவருடைய கதைகளில் வரலாறும் இல்லை; வாழ்க்கையும் இல்லை.\nவரலாற்றுப் பேராசிரியர் என தன் புகழ்பாடிகளால் பாராட்டப்பட்ட கல்கி, எந்த வரலாற்று ஆய்வையும் மேற்கொண்டு அதன் முடிவுகளை கதைகளாகப் படைக்கவில்லை. எடுத்துக்காட்டாக சாளுக்கியரும் இராட்டிரகூடருமே வல்லவர் என தமிழகக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுவதால், வல்லவரையன் கீழைச் சாளுக்கிய வேந்தன் ஆவான் என்னும் பண்டாரத்தாரின் குறிப்பின் அருகே \"இது தவறு. வெறும் யூகம். வல்லவரையன் என்பவன் வல்லம் ஊரைச் சார���த்த வாணர் இளவரசனாக இருக்கக் கூடும்\" என்று கல்கி தனது ஊகத்தை தன் கைப்பட ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ஆனால் பண்டாரத்தாரின் ஊகத்தை மறுத்து தனது ஊகத்தை நிலைநாட்ட எந்த ஆவணங்களையும் அவர் காட்டவே இல்லை. மாறாக, தனது எழுத்துவன்மையால் தனது கற்பனையை சாதாரண வாசகர்கள் வரலாறு என நம்பும்படி மயக்கி இருக்கிறார்.\nஆதித்த கரிகாலன் (மதுரை நிகழ்வில்)\nபிற்காலச் சோழர்களில் ஒருவனான சுந்தரச் சோழன் என்னும் இரண்டாம் பராந்தக சோழனுக்கு மூத்த மகனும் பட்டத்து இளவரசனுமான ஆதித்த கரிகாலன் 969ஆம் ஆண்டில் கொலைசெய்யப்பட்டான். அவனை யாது காரணத்தாலோ சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனுரானான ரேவதாசக் கிரமவித்தன் என்னும் நான்கு பார்ப்பனச் சகோதரர்கள் கொன்றனர் என்கிறது உடையார்குடிக் கல்வெட்டு. மூத்தவன் கால்வழிக்கே அரசுரிமை என்னும் மரபின்படி சோழப் பேரரசனாகும் உரிமை உடைய கண்டராதித்த சோழன் மகன் உத்தமச் சோழனுக்கு வேண்டியவர்கள் இக்கொலையைச் செய்திருக்கலாம் என்பது கே. ஏ, நீலகண்ட சாசுதிரியாரின் கருத்து. கொன்றவர்களுள் பாண்டிநாட்டு அரசியல் அதிகாரியாகிய பஞ்சவன் பிரமாதிராஜனும் ஒருவனாயிருத்தலால் பாண்டிய நாட்டு பகைவர் தூண்டுதலே இக்கொலை நிகழ்ச்சிக்குக் காரணமாதல் கூடும் என்பது தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின் கருத்து. கல்கி இவ்விரு கருத்துகளையும் கலந்து, தனது கற்பனையைப் பிசைந்து, மர்மக்கதை உத்திகளைத் தெளித்து, மூன்றரை ஆண்டுகள் இழுத்துத் தேய்த்து, உண்மையான குற்றவாளிகள் யாரென வாசகர்களே ஊகித்து அறிவார்களாக எனக் கூறி தனது பொன்னியின் செல்வன் கதையை முடித்திருக்கிறார். அதனை இவர்கள் நாடகமாக மாற்றி இருக்கிறார்கள்.\nகல்கியின் நெடுங்கதை தற்கால வாழ்வோடு தொடர்பு அற்று இருப்பதைப் போலவே, இந்த நாடகமும் தற்காலத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் தவிக்கிறது. வள்ளி திருமணம் போன்ற தொன்மக் கதைகளை நாடகங்களாக மேடையேறும்பொழுது, அவற்றை நடத்திச் செல்லும் கட்டியக்காரர்களின் எள்ளல்களால் தற்காலத் தொடர்பு ஏற்படும் அல்லது நாடகத்தின் உரையாடல்கள் தற்கால அரசியல், சமூக நிகழ்வுகளைத் தொட்டுக்காட்டி பார்வையாளர்கள் மனதில் \"சுருக்\"கென குத்தும். எம். ஆர். இராதாவின் நாடகங்களை எத்துணை முறை பார்த்தாலும் அவை பார்வையாளருக்கு ஒவ்வொரு முறையும் புதிதாக இருந்ததற்குக் காரணம் இந்தத் தற்காலத் தொடர்புபடுத்தல்தான். இத்தொடர்புபடுத்தலை இந்த நாடகப் பனுவலில் காணவே இயலவில்லை. அதிகாரத்தில் இருக்கும் வயது முதிர்ந்த தந்தை, எப்பொழுதும் அவரது நிழலிலேயே வளர்ந்து பலரது அன்பைப் பெற்று தற்பொழுது போர்க்களத்தில் நிற்கும் இளைய மகன், தந்தையிடமிருந்து விலகிச் சென்று வேறோர் ஊரில் வெகுநாளாக வாழ்ந்தாலும் தன் அப்பாவிற்குப் பின்னர் தானே அதிகாரத்திற்கு வரவேண்டும் என விழையும் மகன், எந்தப் பதவியில் இல்லாவிட்டாலும் அரசாங்க அலுவலர்களுக்கு ஆணையிடும் மகள் என அழகாக வாய்த்திருக்கிறது கதைக்களம். ஆனால் வேலைப் போல் பாயும் கூர்மையான உரையாடல்களால் பார்வையாளர்களின் மனதில் இணைப்பனுவலை எழுதி இருக்க வேண்டிய இந்நாடகம், அருண்மொழி அரங்கத்தில் தனது முகத்தைக் காட்டும்பொழுது கைதட்டல் பெறவேண்டும் என ஏங்கித் தவித்து சோர்ந்துவிடுகிறது.\nஇந்தச் சோர்விற்கு, கல்கியின் கதையை நாடகமாக உருவாக்கியவர்கள், கதையைத் தாண்டிச் சிந்திக்கவோ அதன் தற்காலத் தேவையைத் தேடவோ இல்லை என்பதே காரணம். எனவேதான், வரலாற்றிலும் கல்கியின் கதையிலும் இல்லாத குழப்பத்தை இவர்களாகவே கற்பனை செய்கிறார்கள். முதற் பராந்தக சோழனுக்கு இரண்டாவது மகனும் சோழப் பேரரசனுமான கண்டராதித்த சோழன் 957ஆம் ஆண்டில் மரணமடைகிறான். அப்பொழுது அவர் மகன் உத்தமச் சோழன் சிறுகுழந்தை. எனவே, கண்டராதித்த சோழனுக்கு தம்பியான அரிஞ்சய சோழன் பதவியேற்கிறான். அவனும் சில திங்கள்களிலேயே மாண்டுவிட, அரிஞ்சய சோழனுக்கு மகனான சுந்தரச் சோழனுக்கு மகுடம் சூட்டப்படுகிறது என்பது வரலாறு. ஆனால் இவர்களோ, \"960களில் சோழப் பேரரசு ஒரு குழப்பமான சூழ்நிலையை சந்தித்தது. சிவபக்தரான கண்டராதித்த சோழர் நாடாளும் விருப்பமின்றி தன் தம்பி அரிஞ்சய தேவரின் மகன் சுந்தர சோழனை அரியணை அமர்த்துகின்றார்.\" என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.\nவரலாற்றையே தவறாகப் படித்துவிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடகம், சமகால வாழ்வையும் வரலாற்றையும் வரலாற்று உணர்வோடும் பண்பாட்டுக் கவலையோடும் இணைத்துக் காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பது நம்முடைய தவறுதான். மணியன் வரைந்த ஓவியத்தைக் கூர்ந்துபார்த்து, பாம்பின் வாலைப்போல இ���ண்டு பக்கமும் குஞ்சம்விழும் தலைப்பாகையை உருவாக்கி ரவிதாசனுக்கு அணிவித்த இந்நாடக ஒப்பனைக்காரர்கள், ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பார்ப்பன குடியில் பிறந்தவர்கள் என உடையார்குடிக் கல்வெட்டு தெளிவாய்க் குறிப்பிட்டிருந்தும் நாடகத்தில் அவர்களை முப்புரி நூல் அணியாத கறுத்த மேனியராய் காட்டியதன் பின்னர் உள்ள அரசியல்தான் என்ன\nபெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், நந்தினி\nஏறத்தாழ ஐம்பது கலைஞர்களின் உழைப்பு, ஏராளமான பொருட்செலவு, அழகான அரங்க அமைப்பு, மணியன் வரைந்த ஓவியங்கள் உயிர்பெற்று வந்ததைப் போன்ற உடையலங்காரம், உருத்தாத ஒப்பனை, பெரிய பழுவேட்டரையாகவே உலாவிய மு. இராமசுவாமியின் நடிப்பு, நடுக்கடலில் புயலிற் சிக்கி ஆடும் கப்பலை படிமமாய்க் காட்டிய நடிகர்களின் உடல்மொழி, ஆதித்த கரிகாலனையும் அருள்மொழியையும் கொல்ல பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் தொடர்ந்து பின்பற்றினார்கள் என்பதனைக் காட்ட காட்சிகள்தோறும் அரங்கின் ஏதாவதொரு மூலையில் தோன்றும் அவர்களின் தலை, பூங்குழலியின் காதலர்களான கொல்லிவாய் பிசாசுகள், நான்கு அல்லது ஐந்து முழுநேர நடிகர்களுக்கு ஈடுகொடுத்து மற்றவர்களையும் நடிக்க வைக்க இயக்குநர் மேற்கொண்ட முனைப்பு என நாடகத்தை நிகழ்த்துவதற்காக மேஜிக் லாடர்ன் மேற்கொண்டிருக்கும் முயற்சியும் உழைப்பும் பாராட்டிற்கு உரியவைதான். ஆனால் அந்த உழைப்பின் நோக்கமும் விளைபயனும் யாவை\nபுயலில் சிக்கிய கப்பற் படிமம்\nபழந்தமிழ்ச் சாராயம்\" என சிற்பி பாலசுப்பிரமணியம் வகுத்த இலக்கணத்திற்கு இலக்கியம் ஆவதுதான் இந்த முயற்சியின் விளைபயனோ\nஈழநாட்டுத் தெருவில் வந்தியத் தேவனும் அருண்மொழியும்\nஇக்கட்டுரை 2014 ஆகத்து திங்கள் அம்ருதா இதழில் வெளியிடப்பட்டது.\nLabels: கட்டுரை கண்டதும் கேட்டதும் கல்கி நாடகம் பொன்னியின் செல்வன்\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_160009/20180613175058.html", "date_download": "2018-10-17T03:11:57Z", "digest": "sha1:UIMPEHKI5INTE5CNU6KAZXNC34PH35FC", "length": 8281, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "இந்திய அரசாங்க அமைப்புகளை பிரதமர் மோடி சீர்குலைத்து வருகிறார்: ராகுல் குற்றச்சாட்டு", "raw_content": "இந்திய அரசாங்க அமைப்புகளை பிரதமர் மோடி சீர்குலைத்து வருகிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஇந்திய அரசாங்க அமைப்புகளை பிரதமர் மோடி சீர்குலைத்து வருகிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்புகளை சீர்குலைத்து வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.\nமகாராஷ்டிரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் அரசு மக்களின் நலனில் இல்லாமல் செல்வந்தர்களின் நலனுக்காக செயல்படுகிறது. இதனால் சாமானியனின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பில் கொண்டு வருமாறு எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் பாஜக-வுக்கு அதில் விருப்பமில்லை.\nபாஜகவின் இந்த புதி வரிவிதிப்பு முறைகளால் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் அவர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்புகளை சீர்குலைத்து வருகிறார். இது மிகவும் தவறானது. பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.\nஉங்க பாட்டி என்ன செஞ்சாங்க - தெரிசவங்ககிட்ட கேளுப்பா சின்னத்தம்பி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்க��்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/76-220011", "date_download": "2018-10-17T04:03:41Z", "digest": "sha1:D3DOUGQTY4HA227QGOQP2SLRURWJEOMV", "length": 5313, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஒவ்வாமையால் இருவர் பாதிப்பு", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nசிரமதான பணியில் ஈடுபட்ட பெண்ணொருவரும் அவரது 14 வயது மகளும் ஒவ்வாமைக் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவமொன்று, தல்தென, எகொடவெல பிரதேசத்தில், இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.\nதல்தென, சொரனதொட்ட கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணும் அவரது 14 வயது மகளுமே, ஒவ்வாமைக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேற்படி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சிரமதான பணியில், இன்று (07) ஈடுபட்டனர். இதன்போது மேற்படி இருவரும், மரங்களை வெட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.\nமரமொன்றிலிருந்து ஒருவகைப் பால், மேற்படி இருவரனதும் உடலில் பட்டதால், இருவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட இருவரையும் பிரதேச மக்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/36923", "date_download": "2018-10-17T02:52:35Z", "digest": "sha1:X2DCYUOPDOT2E6ATZ5F4F4B7MJ5AU4YI", "length": 5801, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "10-ஆம் வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது...! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\n10-ஆம் வகுப்பு தேர்வு நாள��� தொடங்குகிறது…\nபிளஸ் 2 தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடை பெறும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர். மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர். இவர்கள் தவிர தனித்தேர்வர்களாக 39 ஆயிரத்து 741 பேர் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். மேலும் சிறைக் கைதிகள் 224 பேர் தேர்வெழுத உள்ளனர்.\nஎஸ்எஸ்எல்சி தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வுக் கூடங்களில் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கல்வித்துறை அதிகாரிகள் மட்டு மின்றி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினரின் பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்\nஅதிரையில் கலக்கல் விற்பனையில் தர்பூசனி பழங்கள்\nஅதிரை லாவண்யா மஹாலில் நடைபெறும் E.P.மாடல் நர்சரி பள்ளியின் 16-வது ஆண்டு விழா அழைப்பு..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/?cooking=%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:45:30Z", "digest": "sha1:76J6JUOITMRCB6LQRIWAFO4UOHFJPWGY", "length": 2383, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "சப்போட்டா மில்க்ஷேக் |", "raw_content": "\nதேவையானவை: சப்போட்டா பழம் – 4, பால் (காய்ச்சியது) – ஒரு லிட்டர், சர்க்கரை – கால் கப்.\nசெய்முறை: சப்போட்டா பழங்களை ‘கட்’ செய்து உள்ளிருக்கும் விதையை நீக்கிவிட்டு, ஸ்பூனால் சதைப்பற்றை மட்டும் எடுக்கவும். அதை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து, சிறிது பால் விட்டு அரைக்கவும். நன்கு மசிந்ததும் மீதமுள்ள பாலை மிக்ஸியில் விட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால்… சப்போட்டா மில்க் ஷேக் தயார்\nபுலம் பெ���ர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-17T03:01:51Z", "digest": "sha1:DFTDWM2WV4UIWFHFBMQL3U4EDVUHG34J", "length": 5473, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "செயற்கை விண்கற்கள் ….யப்பான் சாதனை |", "raw_content": "\nசெயற்கை விண்கற்கள் ….யப்பான் சாதனை\nவிண்வெளியில் இருக்கும் சிறு பாறைகள் போல இருக்கும் உலோக துண்டுகள் தான் மீட்டியோர் என்று அழைக்கப்படும் விண்கற்கள் . இவை ஆஸ்டெராய்டை விட மிக சிறிய கற்கள் ஆகும். பூமியின் காற்று மண்டலத்தில் விண்கற்களோ அல்லது வால்வெள்ளியோ நொடிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் போது அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை எரிகற்கள் என்று கூறுவர். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தோன்றி சில நிமிடங்களுக்கு விண்ணில் பிரகாசிக்கின்ற விண்கற்களும் எறிகற்களும் தான் விண்கற்கள் மழை எனப்படும் .\nஜப்பானிய நிறுவனம் ஒன்று செயற்கை முறையில் விண்கற்கள் மழை உருவாக்கியுள்ளது. 2020-ஆம் ஆண்டு ஹிரோஷிமா பகுதியின் மீது இந்த விண்கல் மழை காணப்படும் என்று தகவல்கள் வெளியாகிவுள்ளது . இந்த நிறுவனம் இரண்டு மைக்ரோ செயற்கைக்கோள்களை உருவாக்கி இதன் மூலம் விண்வெளியில் சிறு உலோக பாறைகளை வெளியிட்டு விண்கற்கள் மழையாக தோன்றச் செய்யும். மார்ச் 2019-ல் ஜப்பான் விண்வெளி மையம் முதலாவது செயற்கைக்கோளை விண்வெளியில் ஏவும். அதே வருடத்தில் இரண்டாவது செயற்கைக்கோளும் ஏவப்படும் என்ற தகவல் வெளியானது .\nஒவ்வொரு செயற்கைகோளும் 400 விண்கற்களை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள்கள் விண்வெளியில் குறைந்தது 2 வருஷம் வரை தங்கும். இந்த செயற்கைகோள்களிலிருந்து வெளியாகும் விண்கற்கள் காற்று மண்டலத்திற்குள் வரும்பொழுது ஜொலிக்க ஆரம்பித்துவிடும். உலகின் அணைத்து பகுதிகளிலும் இந்த விண்கற்கள் மழையை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பதாக ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். முதல் கட்டமாக ஜப்பானின் மேற்கு பகுதியான ஹிரோஷிமா மீது விண்கற்��ள் மழை பொழியும். ஜப்பான் மக்களின் கண்களுக்கு இந்த காட்சி நல்ல விருந்து தான்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/news/tamilnadu/", "date_download": "2018-10-17T04:28:15Z", "digest": "sha1:A4DWCU5WWT2742ZNBP4ERX4BXZLAB7AT", "length": 20045, "nlines": 159, "source_domain": "bhakthiplanet.com", "title": "தமிழகம் | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nSri Durga Devi upasakar, V.G.Krishnarau தமிழகத்தில் வரும் 17.10.2018 முதல் 01.01.2019 வரையிலான கிரக நிலைகளின்படி விட்டு,விட்டு மழை பெய்யும். சூரியன் 17.10.2018 அன்று துலா இராசியில் பிரவேசிக்கிறார். துலா இராசியில் சூரியன் நீச்சம் பெறுவதும், சூரியனோடு சுக்கிரன் இணைவதாலும் பெருத்த கனமழை 17.10.2018 to 18.11.2018வரை வர வாய்ப்புள்ளது. நீருக்கு அதிபதி சுக்கிரன் துலாவில் இருப்பது மிகுந்த பலம் அடைகிறது. ஆகவே கனமழை தமிழகத்தில் வர காரணமாகிறார் சுக்கிரன். அதுமட்டுமல்ல, ஜனவரி மாதம் அதாவது […]\nஅண்ணா அணிவித்த மோதிரத்துடனே கலைஞர் உடல் அடக்கம் \nசென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக���கு வந்தார். […]\nAug 9 2018 | Posted in செய்திகள்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nதமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் \nSri Durga Devi upasakar, V.G.Krishnarau. சென்னை : இன்று 09/06/2018 சுக்கிரன், கடகத்தில் பிரவேசிக்கிறார். 04/07/2018வரை கடகத்தில் இருக்கும் சுக்கிரனை செவ்வாய், சூரியன் பார்வை செய்வதாலும், கடகத்தில் இருக்கும் இராகுவுடன் சுக்கிரன் சேர்வதாலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் அடைமழை இருக்கும். English Summary Tamil Nadu will receive heavy rain. Chennai : Today 09/06/2018 Venus is entered into Kataka rasi and it will last till 04/07/2018. Since […]\nv=ExMLdc0hTDc வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை ஜெயிப்பவர்கள் யார் |Who will win the problems of life\nபொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்\nJan 13 2018 | Posted in Headlines,Spiritual,Spiritual,Video,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,கதம்பம்,செய்திகள்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nடிசம்பர் 2017-ல் சென்னைக்கு ஆபத்தா\nSri Durga Devi upasakar, V.G.Krishnarau. அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 2017-ல் சென்னைக்கு இயற்கை சீற்றங்களால் ஆபத்து என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். என்னுடைய ஜோதிட கணிப்புபடி டிசம்பர் 2017 கிரக நிலை பெரிய ஆபத்தை கொடுக்காது. சிம்ம லக்கினத்தில், அஸ்வினி நட்சத்திரம் மேஷ இராசியில் 2017 டிசம்பர் மாதம் பிறக்கிறது. மக்களை குறிக்கும் இடம் 5-ம் இடம். லக்கினத்திற்கு 5-ல் புதன், சனி இருக்கிறது. தன-லாபாதிபதி புதன், […]\nNov 14 2017 | Posted in Astrology,Bhakthi planet,English,Headlines,கட்டுரைகள்,கதம்பம்,செய்திகள்,ஜோதிட சிறப்பு கட்டுரைகள்,ஜோதிடம்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nகன மழைக்கு காரணம் சுக்கிரன், சந்திரனே \nSri Durga Devi upasakar, V.G.Krishnarau. செவ்வாய்கிழமையான இன்று இரவு (31.10.2017) சந்திரன், மீன இராசிக்கு பிரவேசம் செய்து, கன்னியில் நீச்சம் பெற்று இருக்கும் சுக்கிரனின் பார்வை பெறுவதால் அடைமழை, கனமழை இருக்கும். 02.11.2017 வியாழன் அன்று சுக்கிரன், கன்னியில் இருந்து துலா இராசிக்கு மாறுவதாலும், அங்கு சூரியனோடு சேர்ந்து, மேஷத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்வதால் மிக அதிகமான மழை இருக்கும். […]\nOct 31 2017 | Posted in Bhakthi planet,Headlines,கட்டுரைகள்,கதம்பம்,செய்திகள்,ஜோதிடம்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு முதல்வர் பணியை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தலைமைச் செயலகம் வந்து, முதல்வர் அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பழனிசாமி, உடனடிய���க 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதாவது, தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக உயர்வு. இதன் மூலம் 55,228 இளைஞர்கள் பயனடைவார்கள். உழைக்கும் […]\nFeb 20 2017 | Posted in செய்திகள்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nசென்னை:எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். சந்திப்பின் போது சட்டப்பேரையில் தாம் தாக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். மேலும் சட்டபேரைவையில் இன்று நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இதனிடையே சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது.\nApr 28 2016 | Posted in கதம்பம்,செய்திகள்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tweeples-troll-gayathri-raghuram-048292.html", "date_download": "2018-10-17T02:47:16Z", "digest": "sha1:Z52A35EEXI3D7MBW6NMWMRVU7BVMKDUB", "length": 12102, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹேர் புகழ் கால்சியம் காயத்ரிக்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்!! | Tweeples troll Gayathri Raghuram - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹேர் புகழ் கால்சியம் காயத்ரிக்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்\nஹேர் புகழ் கால்சியம் காயத்ரிக்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்\nசென்னை: ஆசிரியர் தின வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் காயத்ரி ரகுராமை பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டும் பார்வையாளர்களிடம் அந்த வெறுப்பு இன்னும் உள்ளது.\nசமூக வலைதளங்கள் பக்கம் போனால் காயத்ரி மீதான வெறுப்பை பார்க்க முடிகிறது.\nஇன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்து இரண்டு ட்வீட்டுகள் போட்டுள்ளார் காயத்ரி ரகுராம். அதை பார்த்து பலரும் கடுப்பாகி கமெண்ட் போட்டுள்ளனர்.\nஓ நீங்க டீச்சர்ஸுக்கு லாம் மரியாதை கொடுப்பீங்களா, ஆனால் நீங்க தான் உங்க அம்மா சொல்றத தவிர யார் சொன்னாலும் கேட்க மாட்டீங்களே\nஇப்படி டெய்லி அசிங்கப்படுறோமே கொஞ்சமாவது ட்வீட் போடாம இருப்போம்னு இருக்கலாம்ல..அசிங்கப்படுறதுல்ல நீங்கள் ஜூலியை விட 10 மடங்கு அதிகம்\nஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரனமாய் வாழ்ந்து காட்டிய நாட்டியபேரொளி ஹேர் புகழ் காயத்திரிக்கும் ஆழ்ந்த வாழ்த்துகள்\nஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டிய நாட்டியபேரொளி ஹேர் புகழ் காயத்திரிக்கும் ஆழ்ந்த வாழ்த்துகள்\nநீங்களும் ஒரு டீச்சர் தான்... உங்களின் கெட்ட வார்த்தைகள் எங்களுக்கு ஒரு அகராதி\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச��சுட படிக்க\nRead more about: teachers day wishes காயத்ரி ரகுராம் ஆசிரியர் தினம் வாழ்த்து\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T03:58:51Z", "digest": "sha1:FPMDEF7JMVCIRW5DIM2CUB7WR7J5MY3X", "length": 18770, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "தண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை", "raw_content": "\nமுகப்பு News Local News தண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்\nதண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்\nதண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்\nதண்ணீர்த் தொழிற்சாலையை மூடுவது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பிரதமரே, சம்மந்தப்பட்டவர்களோ மேற்கொள்ளாவிட்டால் இரண்டொரு வாரங்களில் எமது போராட்டம் கொழும்பை நோக்கி நகரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு – புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையைத் தடைசெய்யுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்விதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை இவ்விடம் தொடர்பாக ஊடகங்களை தெழிவுபடுத்து ஊடக சந்திப்பு செங்கலடி நகரில் நடைபெற்றது இங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\n���ுல்லுமலையிலே அமைந்து கொண்டிருக்கின்ற தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 07ம் திகதி மட்டக்களப்பில் ஹர்த்தால் போராட்டமொன்று இடம்பெற்றது. அனைத்து மக்களும் மிகவும் உணர்வு பூர்வமாக இந்த ஹர்த்தாலை அனுஸ்டித்தார்கள். அதே நேரத்தில் முஸ்லீம் சகோதர வியாபாரிகளும் கூட இதற்கு ஆதரவாக இருந்தார்கள்.\nஇதன் மூலம் இந்த தண்ணீர்த் தொழிற்சாலையை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் நகர்புறங்களைத் தாண்டி கிராமங்களில் சிறிய வியாபார கடைகள் கூட மூடப்பட்டிருந்தன இது பலரையும் ஆச்சரியப்படுத்திய விடயம். கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இதற்கான ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள்.\nஎனவே இந்த தண்ணீர்த் தொழிற்சாலையுடன் சம்மந்தப்பட்டவர்கள், ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைவரும் எமது மக்களின் இந்த வெளிப்பாட்டினை ஏற்று இதனை அமைக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என நாங்கள் திரும்பவும் வலியுறுத்துகின்றோம்.\nஇந்த ஹர்த்தாலின் பின்னர் நாங்கள் ஜனாதிபதி பிரதமருக்கு பதிவுத் தபால் மூலம் இதன் பாதிப்புகள் பற்றிய ஒரு கடித வரைபினை அனுப்பியிருக்கின்றோம். ஆனால் இதவரை எவ்வித சமிக்ஞைகளும் காட்டப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.\nஅமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகரசபைத் தலைவர் ஆகியோருக்கு இவ்விடத்தில் ஒரு முக்கிய பதிவினை விட விரும்புகின்றோம். இந்தத் தண்ணீர்த் தொழிற்சாலையானது தனிநபர் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலில் இருக்கும் நீங்கள் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆகையால் தனிநபரின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தண்ணீர்த் தொழிற்சாலையை மூடுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என உங்களை நேரடியாக வலியுறுத்துகின்றோம்.\nஇந்த சமூகத்தின்பால் நாங்கள் அக்கறை கொண்டவர்கள். இந்த சமூகத்திலே மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். சகல இனங்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். இந்தத் தண்ணீர்த் தொழிற்சாலையினால் பாரிய பின்விளைவுகள், பின்னடைவுகள் வரக்கூடாது. தனிநபர் லாபத்தி���்காக ஊரைப் பாழாக்குகின்ற திட்டத்திற்கு மக்கள் ஒருபோதும் விடமாட்டார்கள்.\nநாங்கள் பல்வேறு சாத்வீக வழிகளில் இந்த தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை மூடுவதற்கான செயற்பாடுகளை அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பிரதமரே, சம்மந்தப்பட்டவர்களோ மேற்கொள்ளாவிட்டால் இரண்டொரு வாரங்களில் எமது போராட்டம் கொழும்பை நோக்கி நகரும். கொழும்பிலே இதற்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தினை அங்கிருக்கின்ற சிங்கள மக்களையும், பௌத்த அமைப்புகளையும் ஒன்று திரட்டி நடாத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.\nசூடுபிடித்த போலி முகநூல் விவகாரம் – 11 பேர் கைது பெண் ஒருவர் படுகாயம்\nநல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன\nஒன்றரை வயது ஆண் குழந்தையின் விதைப் பைகள் இரண்டும் துண்டிப்பு- தாய் கைது\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபிகினி உடையில் படுகவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ள நிகேஷா படேல்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153190", "date_download": "2018-10-17T04:24:44Z", "digest": "sha1:RQD2AGAAEROIIAUJZ5DUUDJB4UFOFJSG", "length": 16582, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "“இளையராஜா பாடல்களை நான் பாடுவேன்”; இசைஞானியுடன் மோதத் தயார் எம்.பி.பாலசுப்பிரமணியம்…! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n“இளையராஜா பாடல்களை நான் பாடுவேன்”; இசைஞானியுடன் மோதத் தயார் எம்.பி.பாலசுப்பிரமணியம்…\nஇசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து சட்டப்பூர்வமான ஒரு கடிதத்தை அனுப்பினார்.\nஇது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை மேடையில் பாடுவதை தவிர்த்து வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்போது மீண்டும் அந்த பாடல்களை பாட தொடங்கி உள்ளார்.\nஇதற்காக இளையராஜா சட்டப்பூர்வமான எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றும் அறிவித்து உள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அளித்துள்ள செவ்வியில் தெரிவித்ததாவது,\n“இளையராஜா, தனது பாடல்களை பாடக்கூடாத�� என்று சொன்னாலும் நான் பாடுவேன். பாடிக்கொண்டுதான் இருப்பேன். அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு நேரடியாக எனக்கு தடை விதிக்கவில்லை. என் பையன் நடத்திய ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.\nஅமெரிக்காவில் ‘எஸ்.பி.பி 50’ என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஅப்போது எனது பாடல்களை யார் பாடினாலும் அதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பிரச்சினை இன்னும் ஓயவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது.\nஇது நடந்த பிறகு ஒரு ஆண்டுவரை அவரது பாடல்களை பாடாமல் இருந்தேன். அதன்பிறகு யோசித்தேன். நான் இளையராஜா இசையில்தான் அதிகமாக பாடினேன். எனவே அதிலும் எனக்கு அதிக பங்கு இருக்கிறது என்று தோன்றியது. அதன்பிறகு திரும்ப பாட ஆரம்பித்து விட்டேன்.\nஇதற்காக சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே பதில் சொல்ல முடிவு செய்து இருக்கிறேன்.\nஎனது வேதனை என்னவென்றால் ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல. அவர் எப்படி அந்த பணத்தை வசூலிக்கிறார் என்று சொல்ல வேண்டும். எந்த பாடல்மீது அவருக்கு உரிமை இருக்கிறது என்பதையும் தெளிவாக கூற வேண்டும்.\nஅப்போதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அவரது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாடுவேன். நிறுத்தவே மாட்டேன்.\nஇந்தமாதிரி செய்துவிட்டாரே என்பதற்காக அவர் மீது இம்மியளவும் கௌரவம் குறையவில்லை. ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன்.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.\nPrevious articleபோதையில் 13 வயது சிறுவனைக் கடித்த ஆசாமி’ – ஈரோட்டில் நடந்த பயங்கரம்\nNext articleத்ரிஷாவின் புதிய காதலன் இவர்தான்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக ��ருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_151994/20180112105647.html", "date_download": "2018-10-17T04:18:58Z", "digest": "sha1:2EI3TTAWOREGDBT73N3WK56FCWOD2N35", "length": 8021, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவதால என்ன பயன்? ஆதார் குறித்து ப.சிதம்பரம் கருத்து!!", "raw_content": "குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவதால என்ன பயன் ஆதார் குறித்து ப.சிதம்பரம் கருத்து\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகுதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவதால என்ன பயன் ஆதார் குறித்து ப.சிதம்பரம் கருத்து\nஆதாருக்கு பதில் புதிய அட்டை வழங்குவதாக கூறப்பட்டு இருப்பது குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவதை போன்றது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்திய குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் தனிப்பட்ட அடைய���ளங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு இந்த அட்டை பயன்படுத்தப்படுவதால், அதில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. எனவே இதை தவிர்க்கும் நோக்கில் 16 இலக்க எண்ணுடன் கூடிய புதிய மெய்நிகர் அடையாள அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.\nமத்திய அரசின் இந்த திட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குறைகூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், மத்திய அரசின் கட்டாயத்தின் பேரில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் தகவல்களை பல சேவை நிறுவனங்களுடன் பகிர்ந்து விட்டனர். இனி புதிய பாதுகாப்பு அடுக்கை அறிமுகப்படுத்துவது என்பது, குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவது போன்றதாகும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: கேரள முதல்வர்\nதிமுக செய்தித் தொடர்புச் செயலர் பதவியிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்\nமீ டூ பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அவதூறு வழக்கு\nபாலியல் புகாரில் கைதான பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/05/blog-post_06.html", "date_download": "2018-10-17T02:55:06Z", "digest": "sha1:XF32MX7LWPBA432B5QZIADYNV7GDKIMZ", "length": 41224, "nlines": 517, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: விளையாட்டு,வெயில் & வைரஸ் - எரிச்சலும் நேரமின்மையும்", "raw_content": "\nவிளையாட்டு,வெயில் & வைரஸ் - எரிச்சலும் நேரமின்மையும்\nஎன் வலைத்தளப் பக்கம் வந்தே நான்கு நாட்களாகிவிட்டன.\nபதிவு போட்டு சரியாக ஐந்து நாட்கள்.. (சிக்கல் தந்த அந்த ஒரு வாரம் தவிர பதிவுகளுக்கிடையில் இவ்வளவு இடைவெளி நான் ஒரு போதும் விட்டதில்லை)\nஇடையிடையே என்னுடைய செல்பேசியிலும், வீட்டு / அலுவலக கணினியிலும் மின்னஞ்சல் பார்த்து பின்னூட்டங்களை மட்டுறுத்துவதோடு சரி\nஒரு காரணம் எங்கள் அலுவலகத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டிகளுக்கான எற்பாடுகளின் பரபரப்பு - இது எங்கள் அலுவலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு திருவிழாவே தான்\nஅதிலும் ஒரு இல்லத்துக்கு (பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போல இங்கேயும் இல்லங்கள் நான்கு உள்ளன) தலைவனாக என்னை நியமித்த பிறகு வேலைப்பளுவுக்கு சொல்லவா வேண்டும்.\nவழமையாக 10 முதல் 12 மணி நேரம் அலுவலகத்தில் இருக்கும் நான் இந்த சில நாட்கள் வீட்டில் கழிந்த நேரமே மிக அபூர்வம்\nநேரம் மட்டும் போனால் பரவாயில்லையே.... என்னுடைய பணப்பையின் (wallet) கையிருப்பு குறைந்தபோதுதான் ஆகா.... இதுக்குத்தான் தலைவனாக்கினாங்களா என்று யோசிக்கத்தோணியது.\n200 பேருக்கு மேல் பணிபுரியும் எங்கள் நிறுவனத்தில் 40 பேருக்கும் குறைவானவர்களே தமிழ் பேசுவோர்ளூ அதிலே ஒருவரான நான் 50 பேர் கொண்ட அணியின் தலைவன் என்ற சின்னப் பெருமை எட்டிப் பார்த்தாலும், கூடார அலங்கார வேலைகள், ஆயத்தங்களில் ஈடுபட்டபோது 20 பேருக்கும் குறைந்தவரோடு முதல் நாள் இரவுவரை திக்கித் திணறியபோது தான் போதும்டா சாமி என்று போய்விட்டது.\nவேலைகள், ஒழுங்கமைப்பு, ஒத்திகைகளுக்கெல்லாம் வராத பெரிய வேலைப்பளு கொண்டோரெல்லாம் ஞாயிறன்று நடந்த விளையாட்டு விழாவன்று நேரத்துக்கு தவறாமல் வந்துவிட்டார்கள்.. (நம்ம ஆக்கள் யாருங்க\nஏதோ கொஞ்சம் சுமாராக விளையாடி மூன்றாம் இடத்துக்கு வந்தோம்..\nதலைவனாக இருந்து நம் இல்லத்தைக் கடைசி இடம் பெறாமல் காப்பாற்றியதில் கொஞ்சமாவது பெருமை தானே..\nபாவம் கடைசி இடம் பிடித்த சொதப்பல் இல்லத்தின் தலைவானாக இருந்த துரதிர்ஷ்டசாலி நண்பன் இன்னமும் சுகவீன லீவு எடுத்துக் கொண்டு தலைமறைவாகி இருக்கிறானாம்.\nகிரிக்கெட்டில் முதல் சுற்றிலே மிக நெருக்கமாக தோற்றுப் போனாலும், நேரம் போதாமை காரணமாக கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் பின்னர் ரத்தானமையில் அப்படியொரு சந்தோசம் எமக்கு.\n(பின்ன எங்களுக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்கக் கூடாது என்பதில் அப்படியொரு உறுதியான பற்று எங்களுக்கு)\nஆனால் எல்லாவற்றிலும் நான் ரொம்ப சந்தோசப்பட்டது கயிறிழுத்தலில் எங்கள் அணி வெற்றி பெற்றது தான்.. இழுவைன்னா ஒரு இழுவை.. அப்படியொரு பலமான இழுவை.. மலை போல நாங்கல்லாம் அணியில் இருக்கிற நேரம் இதில கூட வெல்ல முடியாமல் போனால் அவமானம் இல்லையா\nகடந்த வாரம் முழுவதும் ஓடி திரிந்தது,பயிற்சிகள்,ஒத்திகைகள், ஞாயிறு கொழுத்திய கடும் வெயில்,கிரிக்கெட்,கயிறிழுத்தல் தந்த உடல் அசதி இன்று தான் ஓரளவு குறைந்தது என்று சொல்லலாம்.\n(ஆனாலும் இன்னும் நான் தனித்து செலவழித்த பெரும் தொகையை நம்ம இல்ல அங்கத்தவரிடமிருந்து வசூலிக்கிற பெரிய வேளையில் இறங்கி இருக்கிறேன்)\nஒரு நாள் கொழும்பின் கடும் வெயில் தந்த தோல் எரிவில் கமல் கலரிலிருந்து ரஜினி கலருக்கு மாறி விட்டேனாம்.. அக்கறையுள்ள அன்பு நெஞ்சங்கள் சொல்லி இருக்கின்றன. (நல்ல காலம் வடிவேலு கலருக்கு போகும் அளவுக்கு காயவைக்கவில்லை)\nமற்றொரு காரணம் என் வலைத்தளத்தில் கடந்த ஒரு வாரமாக புகுந்திருந்த வைரஸ்/ malware ஒன்று \nஆவி வந்த டீவீ மாதிரி என் தளத்திலும் புகுந்து கொண்ட இந்த வைரஸ் கொஞ்சம் பயப்படுத்தி தான் விட்டது.\nஎன் தளத்துக்கு செல்ல முற்பட்ட போதெல்லாம் வந்த எச்சரிக்கை இது தான்..\nஇதையெல்லாம் பொருட்படுத்தாமல் போகலாம் என்றால் எங்கள் அலுவலக கணினிகளின் கண்கானிப்பான்கள் மற்றும் firewalls விட்டால் தானே..\nபல நண்பர்களின் அறிவுரைகள்,அனுதாபங்கள்,ஆலோசனைகள், ஆராய்வுகள் என்று அவற்றுக்கு பதில் சொல்வதிலேயே போதும் போதும் என்றாகி விட்டது.. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஅதை ஆராய்ந்து கழற்ற நேரம் இல்லாததாலேயே (பொறுமை இல்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்) பதிவுப் பக்கம் வராமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்..\nhtml gadgetஐ எல்லாம் மாறி மாறி கழற்றி,ஒரு மாதிரி கண்டு பிடித்து சிக்கல் தந்த பக்கத்தைக் கழற்றி விட்டேன்..\nhttp://ntamil.com என்ற தளத்தின் voting buttonஇல் தான் அந்த சிக்கல் தரும் இருந்த���ருக்கிறது.\nஎன்னுடைய தளத்தின் screen shot இல்லாவிட்டாலும் N Tamil (ntamil.com) இன் தற்போதைய screen shot இப்படி தான் இருக்கிறது.\nஇதன் தாக்கம், ஆபத்து எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாவிட்டாலும் பதிவுலக நண்பர்களே சற்று எச்சரிக்கையாகவே இருங்கள்.\nவிபரம் அறிந்தவர்கள் இது பற்றி விரிவாக அறியத் தந்தால் இன்னும் நல்லது..\nஇனி வழமை போல கிடைக்கும் நேரங்களில் (முடியுமானால் ஒவ்வொரு நாளுமே)\nஎழுத,உங்களுக்கு சொல்ல நிறைய விஷயங்கள் வரிசை கட்டி நிற்கின்றன..\nஅண்ணே எனக்கும் அந்த பிரச்சனை இருந்தது உங்களுக்கு தேவை\nஇதை நிறுவி உங்கள் கணினியை சுத்த படுத்துங்கள்\nநமது நெல்லைத்தமிழ் இணையத்திலும் விஷமி ஒருவர் வைரஸ் கலந்த பதிவை போட்டு தளத்தை நாசம் செய்ய பார்த்தார். ஆனாலும் அந்த பதிவையும் அவரது தளத்தையும் உடனடியாக நீக்கிவிட்டோம்.\nகூடவே அவரது அக்கவுண்டையும் குளோஸ் செய்து விட்டேன். இன்னொரு விஷயம் அவரது ஐபி முகவரியில் இருந்து இனி நெல்லைத்தமிழ் இணையத்தில் இணைக்க முடியாது.\nநண்பரே... உங்கள் பார்வையில் ஏதாவது வைரஸ் பதிவுகள் நெல்லைத்தமிழ் திரட்டியில் இருந்தால் சொல்லுங்கள் உடனடியாக பதிவை மட்டறுத்து விடுகிறோம்.\nஅண்ணா, அந்தப் பிரச்சினை எனக்கும் வந்தது, இது மட்டுமா, எனது Blogகே இல்லை என்று வேறு கூறியது. கூகுலாண்டவரின் ஆலோசனைப்படி Edit Html பகுதியில் Revert widget templates to default இனைக் கிளிக்கினால் அது votes buttons அத்தனையையும் அழித்தபின் சரிசெய்து விட்டது. இதற்கு Googleஉம் ஒரு காரணம். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த கதையாக Google, Bloggerஇல் சில மாற்றங்களைச் செய்யப்போக அது சில widgets களைப் பதம்பார்த்துவிட்டது. ஆனால் அதுவும் நல்லதுக்குத்தான்.\nஎன்ன கொடும சார் said...\nதலைப்பை பார்த்து நான் நினைத்தேன் பன்றி காய்ச்சலோ என்று..\n//வழமையாக 10 முதல் 12 மணி நேரம்//\nஅண்ணி ஒரு நாளைக்கு காய்ச்சி எடுப்பா.. வெகு விரைவில்\nஒரு வாசலால் வரும்போது (adsense) மற்ற வாசலால் போகும்..\nஎங்க Boss எல்லாம் செலவழித்த காசு திரும்பி கேக்க மாட்டாங்க\n அந்தக் கருமம் என் தளத்தையும் பாதித்தது. கிட்டத்தட்ட 5 நாட்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை.போனால் போகிறது என்று ஓப்பன் செய்து இன்று வரை என் கம்பியூட்டர் நொண்டியடித்துக்கொண்டிருக்கிறது. பிறகு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தால் இந்த வேலையைச்செய்தது N தமிழ் திரட்டி என கண்டுபிடித்து அதை நீக்கிவிட்டேன். இனி தலைகீழாக நின்றாலும் N தமிழோடு இணைப்பதாக இல்லை. நான் கூட இந்த விசயத்தை ஒரு பதிவாகப் போடலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் ஆதாரம் இல்லாமல் எப்படி குற்றஞ்சாட்டுவது என்று விட்டுவிட்டேன். சமீபத்தில் அறிமுகமாகி நல்ல வளர்ச்சியடைந்த N தமிழ் இந்தச்செயலால் அனைத்துப் பதிவர்களையும் இழந்துவிட்டது. இதுவரை அவர்கள் அதைச்சரி செய்யவில்லை. ஒரு வேளை இது அவர்களின் வேளையா நீங்கள் சொன்ன இது நல்ல விசயம். நன்றி\nநன்றி லோஷன் அண்ணா உங்கள் வலைதளத்தை சீர் செய்தற்கு நானும் சில நாட்களாக உங்கள் தளத்தை பார்வையிட முயற்சித்தேன் ஆனால் லோஷனை திறந்தவுடன் நான் போட்டிருக்கும் avast வைரஸ் ப்புரோக்கிராம் இல் வரும்பாருங்கள் வரும் ஒரு அட்டேண்ஷன் அலாம் இவர் உனக்கு ஆகாதவர் என்று சொல்லியே மூடிவிடும்.சந்திப்போம் வைரஸ் ப்புரோக்கிராம் இல் வரும்பாருங்கள் வரும் ஒரு அட்டேண்ஷன் அலாம் இவர் உனக்கு ஆகாதவர் என்று சொல்லியே மூடிவிடும்.சந்திப்போம் {லண்டன் தீபம் TV யின் சிவகாமி அக்காவின் பாணி இது}\nநன்றி லோஷன் அண்ணா உங்கள் வலைதளத்தை சீர் செய்தற்கு நானும் சில நாட்களாக உங்கள் தளத்தை பார்வையிட முயற்சித்தேன் ஆனால் லோஷனை திறந்தவுடன் நான் போட்டிருக்கும் avast வைரஸ் ப்புரோக்கிராம் இல் வரும்பாருங்கள் வரும் ஒரு அட்டேண்ஷன் அலாம் இவர் உனக்கு ஆகாதவர் என்று சொல்லியே மூடிவிடும்.சந்திப்போம் வைரஸ் ப்புரோக்கிராம் இல் வரும்பாருங்கள் வரும் ஒரு அட்டேண்ஷன் அலாம் இவர் உனக்கு ஆகாதவர் என்று சொல்லியே மூடிவிடும்.சந்திப்போம் {லண்டன் தீபம் TV யின் சிவகாமி அக்காவின் பாணி இது}\nஎங்கட போனிங்க என்று நினைத்தோம் அண்ணா ஒவ்வ்வேறு நாளும் உங்க பதிவுக்கு வந்து ஏமாந்து தன திரும்பிபோனோம்\nசொல்லவே இல்லையே அண்ணா சொல்லி இருந்த நாங்களும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணிஇருப்பம் இல்லா உங்களுக்கு\n\"இழுவைன்னா ஒரு இழுவை.. அப்படியொரு பலமான இழுவை.. மலை போல நாங்கல்லாம் அணியில் இருக்கிற நேரம்\"\nஅது சரி யாரு யாரு எல்லாம் உங்க இல்லத்தில் இருந்தங்கா\n\"கமல் கலரிலிருந்து ரஜினி கலருக்கு மாறி விட்டேனாம்\"\nவிளையாட்டு - இதை ஐபிஎல் என நினைத்தேன்\nவெயில் - இதை வசந்தபாலனின் வெயில் என நினைத்தேன்\nவைரஸ் - ஏதோ தொத்துவியாதி என நினைத்தேன்\nஎரிச்சல��� - இதைப்பத்தி ஒன்னும் நினைக்கல\nநேரமின்மை - இதைப் பத்தியும் ஒன்னும் நினைக்கல.\nஆனால் பதிவைப் படித்தபிறகுதான் தெரிந்தது - உங்கள் தலைப்பின் விளையாட்டு.\nஅ.ச.த்.த.ல். அதுசரி - உங்கள் இணையத்தளம் இப்போது blogspot ஆக தெரிகிறது. ஏன் என்னாச்சு\nகயிறு திரித்தலில் மன்னிக்கவும், கயிறு இழுத்தலில் களம் பல கண்ட எங்கள் சாதனை நாயகன், அஞ்சாநெஞ்சன், தானைத் தளபதி, கயிற்றுநாயகன், இல்ல இடிதாங்கி, புரட்சி நாயகன், அணியின் விடிவெள்ளி,அடுப்படியின் உதயம், ஆா்பிக்கோவின் வசந்தம், பதிவுலகின் இதயகனி லோஷன் பல்லாண்டுகாலம் வால வாழ்த்தும் இரத்தத்தின் இரத்தம் மற்றும் உடன்பிப்புகள். (உங்களுக்ககு எங்கள் இதயத்தில் இடம் உண்டு)\n//பின்ன எங்களுக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்கக் கூடாது என்பதில் அப்படியொரு உறுதியான பற்று எங்களுக்கு//\n//கூடார அலங்கார வேலைகள், ஆயத்தங்களில் ஈடுபட்டபோது 20 பேருக்கும் குறைந்தவரோடு முதல் நாள் இரவுவரை திக்கித் திணறியபோது தான் போதும்டா சாமி என்று போய்விட்டது//\n//கமல் கலரிலிருந்து ரஜினி கலருக்கு மாறி விட்டேனாம்.. //\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஅம்மா பாடல்களில் அதிகம் பிடித்தவை\nவெள்ளிக்கிழமை விமானநிலையத்தில் நான் - ஒரு உண்மை சம...\nபான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்\nமுக்கியமான மூன்று அணிகள் & Cheer leaders - IPL அல...\nஎட்டுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு .. IPL அலசல்\n83இல் தமிழர், 84இல் சீக்கியர்.. ஒரு ஒப்பீட்டுக் கு...\nவிளையாட்டு,வெயில் & வைரஸ் - எரிச்சலும் நேரமின்மையு...\nஷாருக்கின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் விற்பனைக்கு \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமல��் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_216.html", "date_download": "2018-10-17T03:56:30Z", "digest": "sha1:2IQTQ7EFEMCPDCGRBMF3KIW7VE5J7JM2", "length": 9448, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்", "raw_content": "\nதொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்\nதொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்\nஇயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.\nஅன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.\nமஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.\nஅன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.\nதொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2014/02/6-ipl-6-shocked-aspects-of-gambling.html", "date_download": "2018-10-17T03:44:46Z", "digest": "sha1:R4YDPUF4CQUX25PLLV75C7EDM6MTO3HU", "length": 19213, "nlines": 105, "source_domain": "www.tamilfbnews.com", "title": "ஐபிஎல். சூதாட்ட அறிக்கையின் 6 அதிர்ச்சிகர அம்சங்கள்! | IPL. 6 shocked aspects of the gambling! - Tamil Puthagam", "raw_content": "\nHome Sports News ஐபிஎல். சூதாட்ட அறிக்கையின் 6 அதிர்ச்சிகர அம்சங்கள்\nஐபிஎல். சூதாட்ட அறிக்கையின் 6 அதிர்ச்சிகர அம்சங்கள்\n6வது ஐபிஎல். கிரிக்கெட்டில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்கள் தொடர்பான நீதிபதி முட்கல் அறிக்கை நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு 6 விஷயங்கள் உண்மையில் குழப்பமும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துபவை.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்று விசாரணை நீதிபதி கேட்டபோது தத்து பித்தென்ற பதிலே கிடைத்துள்ளது. அணியின் உரிமையாளர் யார் என்று உறுதியாக கூற முடியாத அளவுக்குத்தான் அனைத்தும் நடந்துள்ளது ஒரு அணியை வழிநடத்துபவர் யார் என்ற கேள்விக்கு முரணான பதில்களே கிடைத்துள்ளது. அணி உரிமையாளர் ஒப்பந்தத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்ற விவரம் முரண் தன்மையுடன் இருந்துள்ளது. அணியின் உரிமையாளர் யார் என்பதே தெரியாமலேயே அணிகள் உள்ளன. ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.\nகுருநாத் மெய்யப்பனின் ரோல்: விசாரணைக் கமிஷன் முன் ஆஜரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பிரதிநிதிகள் இந்தியா சிமெண்ட்ஸில் குருநாத் மெய்யப்பனுக்கு பங்கு கிடையாது எனவே அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என்று கூற முடியாது என்று கூறியுள்ளனர். கேப்டன் தோனி, ஸ்ரீனிவாசன் அனைவருமே குருநாத் மெய்யப்பனுக்கு எந்த ஒ ரோலும் இல்லை வெறும் கிரிக்கெட் ஆரவலர் மட்டுமே என்று தெரிவித்துள்ளனர்.\nசூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு அணியின் உரிமையாளர் ராஜ் குந்ரா பிரிட்டன் குடிமகன் என்பதால் இந்தியாவிலும் சூதாட்டம் சட்டபூர்வமானது என்று நினைத்தாராம். இதனை கூறியது டெல்லி போலீஸ். சட்டம் தெரியாதது மன்னிப்புக்கு போதுமானது அல்ல என்று தெரியாத அளவுக்கு பாமரனா ஒரு அணியின் உரிமையாளர் நம்ப முடியவில்லை.\nகுந்ராவின் நண்பர் கோயென்க்கா குந்ராவுக்கு சூதாட்டப் பழக்கம் உண்டு என்று கூறியது குறித்து குந்ராவிடம் விசாரணையில் கேட்டபோது கோயென்கா கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று கேலியாக பதில் கூறியுள்ளார். பின்பு அந்த கூற்றை திரும்ப்ப்பெற்றுக் கொண்டாராம்.\nகிரிக்கெட் கமிட்டியில் யாருக்கு விவரம் தெரியும்\nபிசிசிஐ-யின் ஊழல் எதிர்ப்பு கமிட்டியின் விசாரணை எல்லை விஸ்தீரணமானது. ஐ.சி.சியின் ஊழல் எதிர்ப்பு கமிட்டியின் ஒய்.பி.சிங், என்.எஸ். விர்க் என்பவருக்கு சூதாட்ட முழு விவரம் தெரியும் என்று கமிட்டியிடம் கூறியுள்ளாஅர். விர்க்கிடம் கேட்டப்போது ஒய்.பி.சிங்கிடம்தான் உள்ளது என்று ஃபுட்பால் ஆடியுள்ளனர்.\nகுருநாத் மெய்யப்பன் விவகாரம்: குருநாத் மெய்யப்பன் வெறும் கிரிக்கெட் ஆர்வலர் மட்டுமே என்று ஸ்ரீனிவாசனும் கேப்டன் தோனியும் கூற��னாலும் இந்திய சிமெண்ட்ஸ் நிர்வாகமே ஐபிஎல். கிரிக்கெட்டின் 6 சீசன்களிலும் குருநாத் மெய்யப்பனுக்கு அதிகார அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்துள்ளது அணியின் உரிமையாளர் என்ற முறையில். உரிமையாளர் அல்லது மேலாளர் என்று பல்வேறு விதமாக அவருக்கு அதிகார அந்தஸ்து கேட்டுள்ளது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்.\nஐபிஎல். சூதாட்ட அறிக்கையின் 6 அதிர்ச்சிகர அம்சங்கள் | IPL. 6 shocked aspects of the gambling\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nவெளிநாட்டு கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கவிதை - படிப்பதற்குள் கண் கலங்கிவிடும்\nமனைவியை பற்றி உருக வைக்கும் ஒரு கவிதை - மனம் தொட்ட கவிதை\nஆண்களே இதை 2 நிமிடம் செலவு செய்து படிக்கவும்... ஒவ்வொரு பெண்ணின் மனக்குமுரல் இதுவே\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nபடிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிக்க ஒரு கணவன் மனைவி ஜோக்\nபடிச்சுட்டு சிரிங்க பாஸ் ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு தங்குவகற்கு வ...\nஅப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்….ஒவ்வொரு ஆண்களும் தவறாமல் தவிர்க்காமல் படிக்க வேண்டிய பதிவு அதிகமாக பகிருங்கள்…\nஅப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்…. சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்…… மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்…… மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்……\nஇதையெல்லாம் செய்தால் போதும் தீராத செல்வமும் நிறைந்த மகிழ்ச்சியும் உங்கள் வீட்டிலேயே தங்கிவிடுமாம் …\nநமது பழக்கவழக்கங்கள் தான் நம்மை இந்த சமூகத்தில் எப்படிப்பட்டவர் என நிலைப்படுத்துகிறது. உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் எத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kaala-teaser-rajinikanth-24-02-1840989.htm", "date_download": "2018-10-17T03:27:50Z", "digest": "sha1:RP52UXGQUDCLX5FR4YK47UROYANMUQB5", "length": 6829, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.! - Kaala Teaserrajinikanth - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- காலா | Tamilstar.com |", "raw_content": "\n அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.O மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.\nஆனால் ஷங்கரின் படம் அடுத்த வருடத்திற்கு தள்ளி போனதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தனுஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள காலா படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆக உள��ளது.\nஇதனால் ரசிகர்கள் காலா படத்தின் டீஸர் ட்ரைலர்களை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் டீஸர் வரும் மார்ச் 1-ல் வெளியாகும் என தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\n▪ அஜீத்தின் \"ஜி\" முதல் \"வடசென்னை\" வரை பவன்....\n▪ காலா இத்தனை கோடி நஷ்டமா\n▪ கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா\n▪ ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்\n▪ அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக மற்றொரு நடிகை- யாரு பாருங்க\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2018/09/benefits-and-nature-of-south-west-vastu-article-vijay-krishnarau-g-chennai/", "date_download": "2018-10-17T04:28:54Z", "digest": "sha1:OW25RSCSXTBJST57VGLWUDK7TPYT6QCC", "length": 20865, "nlines": 167, "source_domain": "bhakthiplanet.com", "title": "தென்மேற்கும் அதன் குணங்களும் ! | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nபஞ்ச பூதங்களின் சக்திக்கும் அதன் இயக்கத்திற்கும் ஏற்பவே இந்த பூமியானது செயல்படுகிறது. இந்த பூமியை இயக்குகிற பஞ்ச பூதங்களே இந்த பூமியில் வசிக்கும் (அ) வாழும் நம்மையும் இயக்குகிறது.\nபஞ்ச பூதங்கள் என்பது என்ன\nநிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. மிகுதியும், குறைவும் நோய் செய்யும் என்பதினை போன்று இவை சரியான பாதையில் சரியாக வழிநடத்தாவிடில் நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் குறை செய்யும். மனிதன் வாழ்வதற்கு அடிபடையான விஷயங்கள் சில கட்டாயமாக தேவை. அவற்றில் ஒன்றுதான் வசிக்க இடம். குடியிருக்கிற இடத்திலே குறை இருந்தால் அது வாழ்க்கைக்கு நிறைவை தராது. வசிக்கின்ற இடம் வசதியாக இருக்கின்றதா என்று பார்ப்பதற்கு முன்னதாக அந்த இடம் நமது வாழ்க்கையின் மேன்மைக்கு துணை செய்யுமா என்று முதலில் கவனித்தல் அவசியம்.\nஉழைப்பு மதிப்பு தரும் என்றாலும், உழைப்புக்கேற்ற ஊதியமே மரியாதை தரும். உழைப்பு மட்டும் இருந்தால் அதனால் கிடைக்கின்ற பலன்தான் என்ன\nநம் உழைப்பானது நம்மை உயர்த்திட வேண்டும். நம் நிலையை மரியாதைக்குரியதாக ஆக்கிட வேண்டும். அதனால்தான், நம் உழைப்புக்கேற்ற நல்ல பலன்களை நாம் அனுபவித்திட வேண்டும் என்றால், நாம் வசிக்கின்ற இடம் வசதியாக இருப்பதைவிட கட்டடகலை சாஸ்திரத்திற்கு எதிரானதாக அமைந்திடக் கூடாது.\nசாலையோரம் உறங்குகின்றவன் சாஸ்திரம் பார்க்க முடியுமா என்று வார்த்தை ஜாலத்திற்கு கேட்டாலும் கூட அதில் நியாயம் இல்லாமல் இல்லை. நம் சாஸ்திர சம்பிரதாயங்களின் நோக்கமே பாமரனும் சாஸ்திரங்களை தன்னால் இயன்றவரை அனுசரித்தால், மாமரம் போல அவனும் மதிப்பு பெற்று பிறருக்கும் பலன் தரும் மாமனிதாக உயர்ந்திட வேண்டும் என்கிற நோக்கம்தான்.\nஎந்த ஒரு விஷயமும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஒரு செயலை செய்தால் அது மருந்தாவதும், விஷமாவதும் அவரவரின் அனுகுமுறையின்படிதான்.\nநம்பிக்கை என்பதுதான் இதில் அடிபடை மந்திரம். சாஸ்திரங்களில் சிலவற்றை நம்பிக்கையுடன் செய்தாலும், நம்பிக்கை இல்லாமல் செய்தாலும் அவை தர வேண்டிய பலனை தந்துதான் தீரும்.\nகட்டட சாஸ்திரமும் அப்படிதான். கட்டட சாஸ்திரத்தில் அடிபடையான விஷயங்கள் சில உண்டு. மேலோட்டமாக பார்த்தால் அவை அடிப்படையான விஷயமாகப்பட்டாலும் அவைதான் அஸ்திவாரமாகவும் அமைவதுண்டு.\nஅதன்படி பார்த்தால் வாஸ்து சாஸ்திரம் என்றும், மனையடி சாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிற கட்டட சாஸ்திரமானது சில அடிபடை விஷயங்களை நமக்கு சொல்கிறது.\nமனையை தேர்வு செய்யும் முறை. கட்டடத்தை தாங்கி நிற்கின்ற எந்த மனையானாலும் சிறப்புக்குரியதாக இருத்தல் அவசியம். மனையை தேர்வு செய்யும்முறை பற்றி ஏற்கனவே சில கட்டுரைகள் ஏழுதி இருக்கின்றேன். நான் எழுதி வெளிவந்த புத்தகத்திலும் அதைபற்றிய தகவல் இருக்கின்றது. அதனால் மனையை பற்றிய விளக்கம் இந்த கட்டுரைக்கு அவசியமில்லை என நினைக்கிறேன்.\nஇப்போழுது நாம் இங்கே தெரிந்துக் கொள்ள இருப்பது, தென்மேற்கு பகுதியின் குணங்களை பற்றியது. தென்மேற்கு மூலையை வாஸ்துகலை, நிருதி (அ) நைருதி என்று அழைக்கின்றது. மற்ற பகுதியை போன்ற இந்த நிருதி என்கின்ற தென்மேற்கு பகுதியும் அதிக முக்கியதுவம் வாய்ந்ததாக இருக்கின்றது.\nநிருதி பகுதி என்றால் தென்மேற்கு. இந்த தென்மேற்கு என்பது தெற்கை நோக்கிய தென்மேற்கு, மேற்கை நோக்கிய தென்மேற்கு என்று இருவகைப்படுகிறது. இதன் பலன்களும் வெவ்வேறு ஆனதாக இருக்கின்றது. இதில் தெற்கை நோக்கிய தென்மேற்கு பெண்களுக்கும், மேற்கை நோக்கிய தென்மேற்கு ஆண்களுக்கும் துணை செய்வதாக அமைகிறது. அதனால்தான் தென்மேற்கை பொருத்தவரை நாம் கவனமாக பார்த்து கட்டடத்தை அமைக்க வேண்டும். தென்மேற்கில் குறை ஏற்படுத்திவிட்டால் அது துர்மரணம் வரை கொண்டு சென்றுவிடும்.\nஅதனால் நாம் ஒரு மனையில் கட்டடத்தை உருவாக்கும் முன்னதாக வரையப்படும் வரைப்படத்தில் தென்மேற்கு எந்த நிலையில் அமைக்கபட்டு (அ) வரையப்பட்டு உள்ளது என்பதை மிக,மிக கவனமாக பார்க்க வேண்டியது அவசியம்.\nஇங்கே நான் இப்படி எழுதுவதற்கு காரணம், நம்மில் பலர் ஒரு கட்டடத்தின் வரைப்படம் அமைக்‌கும்போது ஒருசில வாஸ்து விஷயங்களை மட்டும் பார்த்துவிட்டு, தென்மேற்கு அமைப்பை பற்றி கவலைப்படாமல், கட்டடம் கட்டிமுடித்து சில வருடங்களில் அல்லது ஒருசில மாதங்களில் துயரமான விஷயங்களை சந்தித்து வருந்துகிறார்கள். ஆகவே வாசகர்களே, நீங்கள் கட்டடத்தின் பிற பகுதிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை போலவே தென்மேற்கு மூலைக்கு தரும் முக்கியத்துவம் அதிகமாக இருக்க வேண்டும்.\nதென்மேற்கு மூலை நன்றாக இருந்தால் என்னென்ன சிறப்பு கிடைக்கும்\nநல்ல ஆரோக்கியத்தை தரும். வம்பு, வழக்கு, வீண்பழி, விபத்து, பிரிவு இப்படி துயரமான சம்பவங்களை தந்திடாது.\nஇதுவே, தென்மேற்கு மூலையில் குறை ஏற்பட்டால், அடுக்கடுக்கான வீண்பழி, திடீர் உடல்நலக்குறைவினால் பெரிய அளவில் பாதிப்பு, துர்மரணம், வழக்குக்கு மேல் வழக்கு இன்னும் இன்னும் எத்தனையோ துன்பங்களை தரவல்லது தென்மேற்கில் வாஸ்து தோஷம்.\nதென்மேற்கில் அமைக்க ஏற்றவை என்ன\nமேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…\nமேலும் இராசி பலன்கள் படிக்கவும்…\nமேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…\nமேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…\nஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/latest-zoook+power-banks-price-list.html", "date_download": "2018-10-17T03:20:19Z", "digest": "sha1:OSNQ7LYKVMGGL2BWFCZXHNWNRTZ7R2EI", "length": 19904, "nlines": 459, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள ஸ்வ்வ்வ்க் பவர் பங்கஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest ஸ்வ்வ்வ்க் பவர் பங்கஸ் India விலை\nசமீபத்திய ஸ்வ்வ்வ்க் பவர் பங்கஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 17 Oct 2018 ஸ்வ்வ்வ்க் பவர் பங்கஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 11 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி ௨௬௦௦ப் மொபைல் போரட்டப்பிலே வைட் 344 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான ஸ்வ்வ்வ்க் பவர் பங்கஸ் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட பவர் பங்கஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10ஸ்வ்வ்வ்க் பவர் பங்கஸ்\nஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி ௨௬௦௦ப் மொபைல் போரட்டப்பிலே வைட்\n- வுட்புட் பவர் 5V 1A\n- பேட்டரி சபாஸிட்டி 2600 mAh\nஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி ௨௨௦௦ப் மொபைல் போரட்டப்பிலே பிரவுன்\n- வுட்புட் பவர் 5V 0.8A\n- பேட்டரி சபாஸிட்டி 2200 mAh\nஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி ௫௪௦௦ப் மொபைல் போரட்டப்பிலே க்ரெய்\n- பேட்டரி டிபே Li-Polymer\n- வுட்புட் பவர் 5V 2.1A(Max)\n- பேட்டரி சபாஸிட்டி 5400 mAh\nஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி ௧௦௦௦௦ல்ப் மொபைல் போரட்டப்பிலே வைட்\n- வுட்புட் பவர் 5V 2.1A(Max)\n- பேட்டரி சபாஸிட்டி 10000 mAh\nஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி ௧௦௦௦௦ப் மொபைல் போரட்டப்பிலே க்ரெய்\n- பேட்டரி டிபே Li-Polymer\n- பேட்டரி சபாஸிட்டி 10000 mAh\nஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி ௪௪௦௦ப் மொபைல் போரட்டப்பிலே க்ரெய்\n- வுட்புட் பவர் 5V 1A\n- பேட்டரி சபாஸிட்டி 4400 mAh\nஸ்வ்வ்வ்க் பவர் பேங்க் ௨௨௦௦ம்ஹ ஸ்ப் ���ிபி௨௨௦௦ ப்ளூ\n- வுட்புட் பவர் 5V, 1.5A\nஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி௪௪௦௦ போரட்டப்பிலே மொபைல் சார்ஜ்ர் ப்ளூ\n- வுட்புட் பவர் 5V, 1A\nஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி௪௪௦௦ போரட்டப்பிலே மொபைல் சார்ஜ்ர் வைட்\n- வுட்புட் பவர் 5V, 1A\nஸ்வ்வ்வ்க் பவர் பேங்க் ௫௦௦௦ம்ஹ ஸ்ப் பிபி௫௦௦௦ வைட்\nஸ்வ்வ்வ்க் பவர் பேங்க் ௧௦௦௦௦ம்ஹ ஸ்ப் பிபி௧௦௦௦௦ வைட்\n- வுட்புட் பவர் 2A, 5V, 5V, 1A\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/01/blog-post_26.html", "date_download": "2018-10-17T03:14:21Z", "digest": "sha1:3AKQXXBFME3NU5RWIJSJXQ5Y33ROXZNL", "length": 35554, "nlines": 436, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: சிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nசிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...\nசிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...\nஎங்கே செல்லும்...பாகம் - 3\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nஆயிரத்தில் ஒருவன் - சிறுகதை...\nபொய்யும் பொய்யாகும் - கவிதை...\nசின்ன வயசுல எங்க ஊர் பொங்கல்...\nசிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nசிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nஆத்தூரிலிருந்து எங்க ஊருக்கு போறதுக்காக பஸ்சில லாஸ்ட் சீட்டுல உக்காந்திருந்தேன். பக்கத்துல பி.டி. வாத்தியார் உக்காந்திருந்தாரு. படிப்ப பத்தியெல்லாம் கேட்டுகிட்டிருந்தார். நல்ல மத்தியான நேரம், ஒரே புழுக்கமா இருந்துச்சி. வண்டி எ���்போ கிளம்பும்னு காத்துகிட்டிருந்தோம்.\nமுன்னாடி, படிக்கு பக்கத்துல வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டியோட ஒருத்தர் உக்காந்திருந்தாரு. சிகரெட்ட பத்தவெச்சி ஜன்னல் கேப்பில வெளிய ஊதிக்கிட்டிருந்தாரு.\nஅப்பப்போ காத்தடிச்சா புகை உள்ளே வர ஏற்கனவே இருந்த புழுக்கத்துல, புகை வேற மனுஷன் உசிர எடுத்துகிட்டிடுந்துச்சி. ஒரு சிகரெட்டுக்கு பொறுத்திட்டிருந்த எனக்கு, அடுத்தத பத்தவெக்கும் போது அப்படியே கோவம் பொத்துகிட்டு வந்துச்சி.\nஅவரோட தோள தட்டி, 'அலோ கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல, பஸ்ஸில உக்காந்து விடாம குடிச்சிகிட்டிருக்கீங்க, நாங்கல்லாம் இருக்கிறத வேணாமா’ ன்னு சத்தமா சொல்ல அவர் அப்படியே ஆடிப் போயிட்டாரு. பத்தவெச்ச சிகரெட்ட அதிர்ச்சியில கீழ போட்டுட்டு அப்புறமா எடுத்து அணைச்சி வெளியில போட்டுட்டு தலையை குனிஞ்சிகிட்டாரு.\nபக்கத்துல சார் கேட்டாரு, 'பிரபு அவர் யாரு தெரியுமா நம்ம யூனியன் ஆபிஸ்ல வட்டார வளர்ச்சி அதிகாரியா இருக்காரு' ன்னாரு, சுருக்குன்னுச்சி, சமாளிச்சி 'சார் உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா நம்ம யூனியன் ஆபிஸ்ல வட்டார வளர்ச்சி அதிகாரியா இருக்காரு' ன்னாரு, சுருக்குன்னுச்சி, சமாளிச்சி 'சார் உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா எங்க அப்ப அவருக்கு கீழ சமூகக் கல்வி அலுவலரா வேலை பாக்கறாரு’ ன்னு சொன்னேன்.\nசயங்காலம் அப்பா வந்தவுடனே, 'உங்க பி.டி.ஓ எப்படிப்பான்னு கேட்டேன்'. 'அந்தாளு ஒரு செயின் ஸ்மோக்கர், ஏன் கேக்கற' ன்னு கேட்டாரு. நடந்தத சொல்ல, 'ஒனக்கு இது தேவையா'ன்னாரு.\nரெண்டு வாரம் கழிச்சி மாசந்தர செலவுக்கு காசு வாங்க ஊருக்கு வந்தப்போ அப்பா சம்பளம் வாங்கி தர்றேன்னு சொன்னதால ஆபிசுக்கு வரட்டுமான்னு கேக்கறதுக்கு போன் அடிச்சேன், வாங்கிட்டு அப்படியே காலேஜ் போயிடலாம்னு.\n'ஹலோ நான் பி.டி.ஓ. பேசறேன்'னு சொல்லவும் 'சார் நான் ராமசாமியோட சன் பேசறேன், அப்பாவ கொஞ்சம் கூப்பிடறீங்களா' ன்னு கேட்டேன். ஆபீஸ்ல ரெண்டு ராமசாமி இருப்பாங்க போல.\nஅவரு 'எந்த ராமசாமி' ன்னு கேக்க, 'பட்டை ராமசாமி'ன்னு சொல்ல சிரிச்சிகிட்டே 'என்னது'ன்னு கேக்க, 'ஆமா சார், நெத்தியில பட்ட போட்டிருப்பாரே அத சொன்னேன்' னு சொன்னேன். 'ஓ, எம்.சி.ஏ படிச்ச்சிகிட்டிருக்கிறதா சொன்னாரே, அந்த பையனா, சரி வந்தா என்ன பாத்துட்டு போ' ன்னு சொன்னாரு.\n'இல்ல சார் வேணம், என்ன மொதல்லயே பாத்திருக்கீங்க' ன்னு இழுத்தேன். 'எப்போ' ன்னு கேட்க, 'அன்னிக்கு பஸ்ஸில சிகரெட் புடிச்சத கேட்டது நாந்தான்' னு சொல்லவும், 'ஓ அந்த பெரிய மனுஷன் நீங்க தானா, அவசியம் என்ன பாத்துட்டுத்தான் போற' ன்னு சொல்லிட்டு அப்பாவ பியூன விட்டு வர சொல்லி, 'ராமசாமி, உன் பையன கூட்டிகிட்டு சாயந்திரம வீட்டுக்கு வா, என்ன பாத்துட்டுத்தான் போகனும், நான் இப்ப விசிட்டுக்கு போறேன்'னு சொல்லிட்டு போயிட்டாரு.\nசாயந்திரம் அப்பாவ பாத்து பணத்த வாங்கிகிட்டு ரெண்டு பேரும் குவாட்ரஸ்ல இருந்த அவரோட வீட்டுக்கு போனோம். கைவெச்ச பனியன், லுங்கி கட்டிட்டு வாசல காத்தோட்டமா வாயில எதையோ மென்னுகிட்டு உக்காந்திருந்தாரு. எங்கள பாத்தவுடனே எழுந்திரிச்சி கையை குலுக்கி பக்கத்துல இருந்த சேர்ல உக்கார சொன்னாரு.\n' ன்னு நக்கலா என்ன பாத்து கேட்டுட்டு, சிரிச்சிகிட்டே, 'ராமசாமி உன் பையனுக்கு என்னா துணிச்சல் தெரியுமா\nசட்டுனு குறுக்க 'இல்லைங்க, எதோ விளையாட்டு பையன்...' னு அப்பா இழுத்தாரு.\n'அதெல்லாம் இருக்கட்டும், ஒரு நிமிஷம், லச்சுமி, நீ பாக்கனும்னு சொன்னியே அந்த பையன் வந்திருக்காப்ல, அவங்க அப்பாவோட' ன்னு குரல் கொடுக்க, 'வந்த உடனே கவனிச்சிட்டேன், இதோ வர்றேன்’ னு சொல்லிட்டு ரெண்டு கிளாஸ்ல தண்ணி எடுத்துகிட்டு வந்தாங்க, கூட அவங்க பொண்ணு தட்ட எடுத்துகிட்டு வந்துச்சி. ரெண்டுபேரும் வாங்கன்னு கேட்டுட்டு தண்ணிய ரெண்டு பேருக்கும் கொடுத்தாங்க.\nஒரு தட்டுல இருந்தத அப்பாவுக்கு கொடுக்க சொல்லிட்டு மத்தத கையில வாங்கி எனக்கு கொடுத்துட்டு, 'தம்பி எடுத்துக்கோங்க, இந்த ஸ்வீட் எதுக்கு தெரியும இருவது வருஷமா எத்தனையோ தடவ யார் யாரோ சொல்லியும் விடாத சிகரெட்ட இப்ப சுத்தமா விட்டுட்டாரு, பதனஞ்சி நாளாச்சி. எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா இருவது வருஷமா எத்தனையோ தடவ யார் யாரோ சொல்லியும் விடாத சிகரெட்ட இப்ப சுத்தமா விட்டுட்டாரு, பதனஞ்சி நாளாச்சி. எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா\n'ஆமா ராமசாமி, அன்னிக்கு பஸ்ஸில தம்பி கேட்டது செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி. சிகரெட்ட ஸ்டைலா புடிக்கிற வயசில இருக்கிற ஒரு பையன் அந்த மாதிரி கேட்டது ஒரு மாதிரியா இருந்துச்சி. இறங்கின உடனே அந்த பாக்கெட்ட தூக்கி எறிஞ்சிட்டேன்'.\n'இனிமே குடிக்க மாட்டேன்னு சொன்னப்போ என் வைஃப் நம்���ல. ரெண்டு நாள் ரொம்ப கஸ்டமா இருந்துச்சி. அப்பப்போ தோணறப்போ தம்பி முகம் ஞாபகம் வந்துடும், ஒரு பபிள்கம் போட்டுக்குவேன், இன்னிய வரைக்கும் தொடல, இனிமே தொடவும் மாட்டேன்'.\n'லச்சுமி அடிக்கடி அந்த தம்பி எங்கயிருந்தாலும் நல்லாருக்கனும்னு சொல்லிட்டிருப்பா. மதியம் ஃபோன் பண்ணி விவரத்த சொன்னேன், ரொம்ப சந்தோஷப்பட்டு அதான் இப்போ ஸ்வீட்ல ஆரம்பிச்சிருக்கு, விருந்து ரெடியாயிகிட்டிருக்கு' ன்னாரு.\nஅப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம், எனக்குந்தான். ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்துட்டு சாப்பிட்டு வீட்டுக்கு போனோம்.\nவலைச்சரத்தில் இன்று இரண்டாவது நாள்... சென்று பாருங்களேன்...\nவலைச்சரத்தில் இன்று மூன்றாவது நாள்... சென்று பாருங்களேன்...\n: இட்ட நேரம் : 8:36 AM\n27 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nவாவ்வ் நம்ம ஆள்தாங்க நீங்களும்\nரொம்ப சந்தோசம் பிரபாகர்.. இது இதுதான் நான் கேட்பது....\nநம்மட வாழ்த்துக்களை அவரிடம் சேர்ப்பீர்களா\n(ஆமா இப்போ நீங்க சிகரெட் பத்திரதில்லையே..ஹிஹிஹி)\n//'ஆமா ராமசாமி, அன்னிக்கு பஸ்ஸில தம்பி கேட்டது செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி. சிகரெட்ட ஸ்டைலா புடிக்கிற வயசில இருக்கிற ஒரு பையன் அந்த மாதிரி கேட்டது ஒரு மாதிரியா இருந்துச்சி. இறங்கின உடனே அந்த பாக்கெட்ட தூக்கி எறிஞ்சேன்'.//\nகலக்கீட்டிங்க.... சிகரெட் குடிப்பதை விட்ட அவருக்கும், அதற்கு காரணமாக இருந்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஆமா நண்பா நீங்க எப்படி....\nஅறிந்தோ அறியாமலோ ஒரு மனிதனின் நல்ல மன மாற்றத்திற்கு காரணமாக இருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது...\nஅட ஒரு வார்த்தையில திருத்தி போட்டீங்களே. சூப்பர் தல\nசிகரெட் - தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் கொள்ளி அப்படின்னு சொல்லுவாங்க. நம்மளோட இந்த மாதிரியான கோபம் ஒருத்தரையாவது திருத்துனா இந்த கோபம் தப்பே இல்ல.\nஒரு குடும்பத்தோட சந்தோசத்த மீட்டுக்கொடுக்கறதோட புண்ணியம் உஙளுக்கும்,உங்க பரம்பரைக்கும்.\nஎன்னடா சிகரட் பிடிங்கிறாரேன்னு பார்த்தேன். ஆத்தூர்ல எல்லாம் ரோசக்கார புள்ளைங்க போல. மாமா தண்ணிய விட்டாரு. பிடிஓ புகை பிடிக்கிறத.\nசூப்பர் பிரபா. அருமையான பகிர்வு.\nஒரு மனிதரை திருத்திய அண்ணன் பிரபாகர் வாழ்க...\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்... இந்த குறள் உங்களக்கு மிகப்பொருத்தம்...\nநல்ல மனுசன் ஒரு வார்த்தையில் திருந்திவிட்டார். எவ்வளவு சொல்லியும் திருந்தாதவரை என்ன செய்ய.... :((\nஆனா புகைய மூஞ்சில ஊதுவாங்க லூசுப்பசங்க...\nஉங்க குரல்ல கேட்டதுதான் என்றாலும், படிக்கும்போது :)))\nகதை 5ம் பாகம் அப்டேட் பண்ணிடுங்க பிரபா..:))\nவாவ்வ் நம்ம ஆள்தாங்க நீங்களும்\nரொம்ப சந்தோசம் பிரபாகர்.. இது இதுதான் நான் கேட்பது....\nநம்மட வாழ்த்துக்களை அவரிடம் சேர்ப்பீர்களா\n(ஆமா இப்போ நீங்க சிகரெட் பத்திரதில்லையே..ஹிஹிஹி)\n//'ஆமா ராமசாமி, அன்னிக்கு பஸ்ஸில தம்பி கேட்டது செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி. சிகரெட்ட ஸ்டைலா புடிக்கிற வயசில இருக்கிற ஒரு பையன் அந்த மாதிரி கேட்டது ஒரு மாதிரியா இருந்துச்சி. இறங்கின உடனே அந்த பாக்கெட்ட தூக்கி எறிஞ்சேன்'.//\nகலக்கீட்டிங்க.... சிகரெட் குடிப்பதை விட்ட அவருக்கும், அதற்கு காரணமாக இருந்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஆமா நண்பா நீங்க எப்படி....\nபழக்கமில்லை நண்பா, சிறு வயது முதலே அதன் மேல் ஒரு வெறுப்பு, தொடக்கூட எண்ணம் வரவில்லை.\nஅறிந்தோ அறியாமலோ ஒரு மனிதனின் நல்ல மன மாற்றத்திற்கு காரணமாக இருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது...\nநன்றி ஆரூரன்... உங்களின் அன்பிற்கு, கருத்துக்கு...\nஅட ஒரு வார்த்தையில திருத்தி போட்டீங்களே. சூப்பர் தல\nசிகரெட் - தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் கொள்ளி அப்படின்னு சொல்லுவாங்க. நம்மளோட இந்த மாதிரியான கோபம் ஒருத்தரையாவது திருத்துனா இந்த கோபம் தப்பே இல்ல.\nஎதேச்சையா நல்லபடியா நடந்துச்சி... எப்போதும் சாத்தியமில்லை. நன்றி சரண்...\nஒரு குடும்பத்தோட சந்தோசத்த மீட்டுக்கொடுக்கறதோட புண்ணியம் உஙளுக்கும்,உங்க பரம்பரைக்கும்.\nநன்றிங்கண்ணா, வார இறுதியில் அழைக்கிறேன், வேலை ரொம்ப அதிகம்...\nஎன்னடா சிகரட் பிடிங்கிறாரேன்னு பார்த்தேன். ஆத்தூர்ல எல்லாம் ரோசக்கார புள்ளைங்க போல. மாமா தண்ணிய விட்டாரு. பிடிஓ புகை பிடிக்கிறத.\nசொல்லி டின்னு கட்டிகிட்டதும் இருக்கு, பின்னால எழுதறேன்... நன்றிங்கய்யா...\nசூப்பர் பிரபா. அருமையான பகிர்வு.\nநன்றி என் அன்பு நண்பா\nஒரு மனிதரை திருத்திய அண்ணன் பிரபாகர் வாழ்க...\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்... இந்த குறள் உங்களக்கு மிகப்பொருத்தம்...\nதம்பி, இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்ப புண்ணாக்கிடுவீங்க போல... ரொம்ப நன்றி தம்பி...\nநல்ல மனுசன் ஒரு வார்த்தையி���் திருந்திவிட்டார். எவ்வளவு சொல்லியும் திருந்தாதவரை என்ன செய்ய.... :((\nபார்த்து வருந்த வேண்டியதுதான். நன்றிங்க ராஜா...\nஆனா புகைய மூஞ்சில ஊதுவாங்க லூசுப்பசங்க...\nஆமாங்க தம்பி... சாம பேத, தண்டம்...\nஉங்க குரல்ல கேட்டதுதான் என்றாலும், படிக்கும்போது :)))\nகதை 5ம் பாகம் அப்டேட் பண்ணிடுங்க பிரபா..:))\nநன்றி சேம் பிளட். உடன் செய்கிறேன்...\nதல நல்ல தைரியசாலி தான் நீங்கள்..\nஅவரு யாருன்னு தெரியாமா தைரியமா சொல்லீருக்கீங்க...நல்லது. :-)\n அந்த வயசுல யாரா இருந்தா என்னங்கிற துணிச்சலும் இருந்திருக்கும்...ம்ம்ம்..\nஒருவழியா அவரு திருந்தியது மகிழ்ச்சி. :-)\nதல நல்ல தைரியசாலி தான் நீங்கள்..\nஅப்படில்லாம் இல்லைங்க பாஸ், நாம டரியலான கதையும் இருக்கு, பின்னால எழுதுவோம்ல...\nஅவரு யாருன்னு தெரியாமா தைரியமா சொல்லீருக்கீங்க...நல்லது. :-)\n அந்த வயசுல யாரா இருந்தா என்னங்கிற துணிச்சலும் இருந்திருக்கும்...ம்ம்ம்..\nஒருவழியா அவரு திருந்தியது மகிழ்ச்சி. :-)\nநன்றி ரோஸ்விக், இளங்கன்று பயமறியா வயசுல செஞ்சது.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/12/blog-post_15.html", "date_download": "2018-10-17T02:40:59Z", "digest": "sha1:NJOZ5BLT4B6RSJTKYW4BDRUMMIZGTLXJ", "length": 18745, "nlines": 265, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: ப்ளாக் மெயில்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஈரோடு சங்கமம் 2010 - எனது பார்வையில்...\nப்ளாக் மெயில்... நிறைவுப் பகுதி\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : சற்றே நீளமான சிறுகதை... | author: பிரபாகர்\n(இது தொன்னூற்று இரண்டில் எழுதிய எனது முதல் கதை. இந்த கதைக்கே ஒரு கதை இருக்���ிறது, அது இதனைத் தொடர்ந்து...)\nஇது தேவையா என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா என்போல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறீர்களா என்போல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறீர்களா இல்லையா குட். நீங்களெல்லாம் பாக்கியசாலி. சரி, அப்படியே இந்த துரதிஷ்டசாலியின் கதையினைக் கொஞ்சம் கேளுங்களேன் பாஸ்...\nமுதலில் என்னைப் பற்றிய விவரங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன். ராஜாராமன், வயது முப்பத்தைந்து, மாநிறம். அழகாய் சுப்ரஜா, நான்கு வயது மகள் நல்லவேளையாய் அம்மாவின் சாயலாய் இல்லாமல் முழுக்க என்னைப்போல் இன்னும் கொஞ்சம் கலராய். நிறைய சொத்துக்களோடு வாக்கப்படப் போகிறவள். ஆனால் என்னைப்போல் அவன் இருக்கமாட்டான், கண்டிப்பாய் பெரும் அதிர்ஷ்டசாலி.\nஏன் சொல்கிறேன் என்றால் என் மனைவி நல்ல கருப்பாய் பூசிய உடம்புடன் கழுத்து நிறைய நகைகளுடன்... உங்களுக்குப் புரிவது எனக்குத் தெரிகிறது. கரெக்ட், எல்லாம் சில ஆதாயங்களுக்காக செய்த தியாகம் பாஸ். திருமணத்தின் போது சுமராய் இருந்தவள், சுப்ரஜா பிறந்ததுக்குப்பின் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத உணவுப்பழக்கம், எல்லா வேலைகளுக்கும் ஆள் என இருந்ததால் மேற்சொன்னவாறு ஆனதால். ரொம்ப போரடிக்கிறேனா\nபேங்க்-ல் வேலை, ஆனாலும் வீட்டில் மதுரை. அவளின் ஏராளமான சொத்துக்களுக்கிடையில் என் வழியாய் வரும் வருமானங்கள் கொசு. சம்பளம் வந்தவுடன் அப்படியே கவரை அவளிடம் கொடுக்க, என் செலவுக்கென ஒரு சொற்பத் தொகையினை பரிதாபப்பட்டு தருவாள். மேற்படி தேவைப்பட்டால் அவளிடம் கெஞ்சித்தான் வாங்க வேண்டும்.\nபாஸ், என்னிடம் இருக்கும் ஒரு பெரிய கெட்ட பழக்கம்... மொதல்ல ப்ராமிஸ் பண்ணுங்க, என் வைஃப்கிட்ட சொல்ல மாட்டேன் என, அப்போதுதான் சொல்லுவேன். ஓகே.... உங்களை நம்பறேன். சீட்டு பைத்தியம் நான். திருச்சியில் இருந்தாலும் மாதம் ஒருமுறை ஏதாவது சொல்லி மெட்ராஸுக்கு சென்றுவிடுவேன். சேர்த்து, கடன் வாங்கிய பணத்தோடு இரண்டு நாட்கள் மவுண்ட்ரோடில் உள்ள ஒரு லாட்ஜில். முன்பதிவு செய்த ரயிலில் ஞாயிறு இரவு கிளம்பி வழக்கத்துக்கு சென்று விடுவேன்.\nஎனக்கு நேரமே சரியில்லை, கொண்டு வந்த பணம் எல்லாம் காலி. கடந்த நான்கு மாத தொடர் தோல்விகளால் மொத்தக்கடன் ஐம்பதாயிரத்தை தாண்டியிருந்தது. மதியம் தான் ஆகிறது, இரவு வரை என்ன செய்வது கண்டிப்ப��ய் காசில்லாமல் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.\nஅறைக்கு வந்து கிளம்பி, தம்மோடு ஒரு டீ சாப்பிட வெளியே வந்த போதுதான் சிக்னலில் வெகு அருகில் நின்றிருந்த அந்த மாருதியைப் பார்த்து அதிர்ந்தேன், காரில் டிரைவர் இருக்கையில் இருந்தது மாலினி, என் மாலினி. வேறு யாராவது இருக்குமா என கூர்ந்து கவனிக்க கன்னத்தில் சிறிய மச்சத்துடன்...அவளேதான்... மெருகு கூடி இன்னும் அழகாய் இருந்தாள். பச்சையில் வண்டி கிளம்ப உடனடியாய் எண்ணைக் குறித்துக்கொண்டேன்.\nஆர்.டி.ஓ-வில் இருக்கும் நண்பனை தொடர்புகொள்ள அவன் ஏன் பார்க்க வரவில்லை, மறந்துவிட்டாய் என்றெல்லாம் பேசி கழுத்தறுக்க, கடைசியாய் அந்த கார் பற்றிய விவரங்களை வாங்கிக்கொண்டேன். அடையாறில் இருந்தது அந்த முகவரி...\nபணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி என்பது ஆட்டோவில் அந்த இடத்தை நெருங்கும்போதே தெரிந்தது. பெரிய பங்களா டைப் வீடு, கேட்டிலிருந்து நிறைய உள்தள்ளி இருந்தது. கார் நிறுத்த, தோட்டம் என நிறைய இடங்களோடு விசாலமாயிருந்தது.\nகேட்டில் ஆள் யாரும் இல்லை, மெதுவாய் திறந்து உள்ளே சென்று அழைப்பு மணியை அடித்தேன். சற்று கழித்து ‘கோன்’ என கேட்டவாறு திறந்த மாலினி என்னை பார்த்ததும் உடன் அடையாளம் தெரிந்து கொண்டு அதிர்ந்தாள்.\nஇரண்டாம் பகுதியைப் படிக்க இங்கு அழுத்துங்கள்...\n12 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nசிறுகதைனு சொல்லிட்டு தொடரும் போட்டுடீங்க...அப்ப இது தொடர் கதை தான். அடுத்த பாகம் எப்போது...\nபங்காளி கதை நல்ல போகுது அடுத்த பாகத்தை எதிர்பார்த்து...\nநல்லாருக்கு.....பட்டுக்கோட்டை பிராபகர் போல நீங்களும் கதையுலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.\nசற்றே நீளமான தொடர் \"சிறு\" கதையில் -- ஆரம்பமே கலக்கல்\nப்ளாக் மெயிலா.... நடத்துங்க சாமி. நல்லாத்தான் இருக்கு\nநல்ல நடை பிரபாகர். வேகமாகப் போகிறது கதை. இன்னும் கொஞ்சம் இந்தப் பதிவிலேயே எழுதியிருக்கலாமோ.. சீக்கிரம் முடிந்த மாதிரி உணர்வு.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2011/01/113.html", "date_download": "2018-10-17T03:46:49Z", "digest": "sha1:FQEW7FLDHVX5YOV5YDMTRWK77QEYKHJU", "length": 14672, "nlines": 243, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: விகடம் 1.1.3", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nதெடாவூர் - அப்டேட்ஸ்... - 2\nதெடாவூர் - அப்டேட்ஸ்... - 1\nநாடகப்பணியில் நான் - 88\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : விகடம்... | author: பிரபாகர்\nசங்கமத்திற்கு செல்லும்போது ஓட்டுநரைக் கேட்டு ஒளி & ஒலி கண்டிப்பாய் இருக்காது என தெரிந்துகொண்டு தான் பேருந்தில் அவருக்குப் பின்னே இரு இருக்கை தள்ளி அமர்ந்தேன். ஐ போனில் இருந்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்க்கலாமென உத்தேசித்திருந்தேன்.\nபேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் என் பக்கத்தில் இருந்தவர் நடத்துனரை அழைத்து ஏன் படம் போடவில்லை எனக் கேட்க கேள்வியின் தொனியிலேயே அதெல்லாம் போட முடியாது எனச்சொன்னார்.\nவிவாதம் சூடாக ஓட்டுநர் கடுப்பாகி 'என்ன சவுண்டு அதிகமா இருக்கு, ஏறும் போதே ஒரு ஆளு படம் போடலைன்னாதான் ஏறுவேங்கற மாதிரி கேட்டுட்டு ஏர்றாரு, நீ படம் போட்டுத்தான் ஆகனும்னு சொல்ற, என்ன எல்லாரும் வெளையாடறீங்களா', என சூடாகச் சொல்ல பக்கத்திலிருந்தவர் அமைதியானார். சற்று பொறுத்து மெதுவாய் என்னிடம் 'படம் போடமாட்டாங்களான்னு கேட்டுட்டு ஏற்ன அந்த ஆளு யாராயிருக்கும்' எனக்கேட்டார். அதன்பிறகு பாட்டினைக்கூட நான் கேட்கவில்லை...\nசித்தப்பா வீட்டிற்கு சென்றிருந்தேன். சித்தி சூடாக பலகாரம் செய்து தர, பாயில் அமர்ந்தவண்ணம் சாப்பிட்டுக்கொண்டு சேரில் அமர்ந்திருந்த சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். மெகா டிவியில் பழைய சிவாஜி படப் பாடல்களை ரசித்துக் கொண்டு நான் சொல்வதையும் கேட்டுக்கொண்டு இருந்தார்.\nஅவருக்குப் பிடித்தமான விஷயத்தைப் பற்றி (சர்வே விஷயமாய்) ஆரம்பிக்க சுவராஸ்யமாகி தம்பி விவேக்கை டிவி வால்யூமைக் குறைக்கச் சொன்னார். 'அப்பா ரிமோட் உங்ககிட்டதான் இருக்கு' எ���ச் சொல்ல 'கையில சவுண்ட கம்மி பண்ணு' எனச் சொன்னார்.\nஊரில் இருந்து வந்த சில நாட்கள் விஷாக்-குடன் இருக்க இயலவில்லை, சங்கமம், நண்பர்கள் என கொஞ்சம் பிஸியாயிருந்தேன். அவருக்கு விடுமுறை இல்லை என்பதால் உடன் அழைத்துச் செல்லவும் இயலவில்லை. விஷாக் என் அம்மாவிடம் சென்று 'ஆயா உங்க மகனை அவரோட மகன் கூடயும் கொஞ்சம் இருக்கச்சொல்லுங்க' என்று சொல்ல, முதலில் அவர்களுக்கு புரியவில்லை. புரிந்து அம்மா என்னிடம் சொல்லி புளகாங்கிதப் பட்டுக்கொண்டார்.\n6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\n//'ஆயா உங்க மகனை அவரோட மகன் கூடயும் கொஞ்சம் இருக்கச்சொல்லுங்க'//\nஇன்றைக்கு குழந்தைகளின் கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடியாது பங்காளி...\nஇன்னும் ஒரு வாரம் லீவ் போட்டுட்டு மகனுடன் நேரத்தை செலவழியுங்கள்..\n///'ஆயா உங்க மகனை அவரோட மகன் கூடயும் கொஞ்சம் இருக்கச்சொல்லுங்க'///\nஅப்புறம் சங்கமமா முக்கியம். மகனோட செலவு பண்றதை விட்டுப்புட்டு.\nதிரும்பும்போது இப்படி விசாரிச்சிட்டு ஏறலையோ\nவரும்போது மறக்காமல், (0) வாங்கிவரவும்..\nஎன்னாது சின்னப்புள்ளத்தனமாயிருக்குதுன்னு சினிமாவுலே தான் காமெடி பண்ணலாம். மெய்யாலுமே புள்ளைங்க யோசிக்கிற ரேஞ்சே வேறே நண்பரே\nபின்ன ஊருக்கு வந்தவுடனே ஒலகப்படம் பாக்க போனோம்ல இல்லாட்டி கெரமாம் ’போர்’ அடிக்குதே\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/08/21/how-to-unlock-your-smartphone-tamil-today/", "date_download": "2018-10-17T03:59:28Z", "digest": "sha1:2XRWTLGCDOON6VZSI5D6Q2NQS77SIDRT", "length": 2372, "nlines": 59, "source_domain": "tamilbeautytips.net", "title": "How to Unlock your Smartphone | Tamil Today | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_162925/20180806124322.html", "date_download": "2018-10-17T03:36:37Z", "digest": "sha1:VKL5UKGV6WQIZNVWWC3DEZFQGCZNUKVC", "length": 11373, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "டிஎன்பிஎல் பிளேஆஃப் சுற்று: தூத்துக்குடி அணி உட்பட முன்னாள் சாம்பியன்கள் வெளியேற்றம்!", "raw_content": "டிஎன்பிஎல் பிளேஆஃப் சுற்று: தூத்துக்குடி அணி உட்பட முன்னாள் சாம்பியன்கள் வெளியேற்றம்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nடிஎன்பிஎல் பிளேஆஃப் சுற்று: தூத்துக்குடி அணி உட்பட முன்னாள் சாம்பியன்கள் வெளியேற்றம்\nடிஎன்பிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னாள் சாம்பியன்களான சேப்பாக்கம், தூத்துக்குடி ஆகிய இரு அணிகளும் தகுதி பெறாததால், இந்தமுறை புதிய அணி டிஎன்பிஎல் சாம்பியனாக முடிசூடவுள்ளது.\nகிரிக்கெட்டில் மாநில அளவில் புதிய இளம் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் டிஎன்பிஎல் பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை, காஞ்சி வீரன்ஸ் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தேர்வு செய்யப்படும். மொத்தம் 32 ஆட்டங்கள் என 33 நாள்களில் நடத்தப்படும்.\n(டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு முந்தைய வருடம், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், டிஎன்பிஎல் போட்டியின் முதல் சாம்பியன் என்கிற பெருமையைப் பெற்றது. இந்நிலையில் இந்த வருடத்துக்கான கடைசி லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. திருநெல்வேயில் நடைபெற்ற விபி காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. காரைக்குடி காளைக்கு எதிரான ஆட்டத்தில் டூட்டி பேட்ரியட்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனினும் நேற்று வெற்றி பெற்ற திருச்சி, தூத்துக்குடி ஆகிய இரு அணிகளாலும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாமல் போனது.\nலீக் சுற்றுகளின் முடிவில், திண்டுக்கல், மதுரை ஆகிய அணிகள் தலா 10 புள்��ிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. கோவை, காரைக்குடி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நான்கு அணிகளும் தலா 8 புள்ளிகள் கொண்டிருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் கோவை, காரைக்குடி ஆகிய அணிகள் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. காஞ்சி, சேப்பாக்கம் ஆகிய இரு அணிகளும் மிக மோசமாக விளையாடி தலா 2 புள்ளிகள் மட்டும் பெற்று கடைசி இரு இடங்களைப் பெற்றுள்ளன. இதையடுத்து திண்டுக்கல், மதுரை, கோவை, காரைக்குடி ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.\nமுன்னாள் சாம்பியன்களான சேப்பாக்கம், தூத்துக்குடி ஆகிய இரு அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாததால், இந்தமுறை புதிய அணி டிஎன்பிஎல் சாம்பியனாக முடிசூடவுள்ளது. திருநெல்வேலியில் நாளை நடைபெற்றவுள்ள முதல் பிளேஆஃப் போட்டியில் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய அணிகள் மோதவுள்ளன. அடுத்த நாளன்று, கோவை, காரைக்குடி ஆகிய அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 10 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள கடைசி பிளேஆஃப் போட்டி நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடத்தப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayastreasure.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-10-17T04:20:24Z", "digest": "sha1:WZROIA4SP2KQYFLUGOTES2QSPHBNJQ74", "length": 10865, "nlines": 67, "source_domain": "vijayastreasure.blogspot.com", "title": "பகிர்ந்து கொள்வோம்!!: கோலம் போடுவது ஏன்?", "raw_content": "\nவீ ட்டுக்கு முன்னால் பெயிண்டால் கோலம் போடலாமா\nஅந்த காலத்தில் கிராமங்களில் நூல்பிடித்த மாதிரி வரிசையாக வீடுகள் கட்டியிருப்பார்கள் தெருமுழுவதும் காலை மாலை சுத்தப்படுத்தி சாணம் தெளித்து தெருவே அடைத்து கொள்வது போல கோலம் போடுவார்கர்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் போடப்பட்டிருக்கும் கோலத்தின் அழகு கண்ணை பறிக்கும்.\nகோலம் வெறுமனே பார்த்து ரசிக்க கூடிய கோடுகள் அல்ல ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் மறைந்து கிடக்கும் பொதுவாக பெண்கள் புள்ளி இல்லாத கோலத்தை விரும்புவது இல்லை கோலம் என்பது கோடுகளால் போடும் ஒரு வரைபடம் தானே அதற்கு எதற்கு புள்ளிகள் புள்ளிகள் இல்லாது கோலம் போட்டால் கற்பனைக்கு தகுந்தவாறு சுதந்திரமாக சித்திரங்களை தீட்டலாமே என்று நாம் சிந்திக்கலாம்.\nஆனால் கோலத்தில் உள்ள புள்ளிகள் சுகந்திரத்தை தடை செய்யும் முற்று புள்ளிகள் அல்ல வாழ்க்கை என்றால் எப்படியும் வாழலாம் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் சந்தோசம் மட்டும் தான் முக்கியமென்று வாழ்ந்தால் அது மிருக வாழ்க்கையாகும் வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறை ஒழுக்கம் என்பது வேண்டும் அப்போதுதான் அது வாழ்க்கையாக இருக்குமே தவிர இல்லை என்றால் அது முறையான வாழ்வாக இராது.\nஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை தர்ம வாழ்க்கையாக மாற்றுகிறதோ அதே போலத்தான் கோலங்களுக்கான புள்ளிகளும் கோலத்தை அர்த்தமுடையதாக்கிறது முறைப்படி இலக்கண சுத்தமாக கணக்கு போட்டு வைக்கின்ற புள்ளிகள் கோலத்தின் கோடுகளை தாறுமாறாக வளரவிடாது நெறிப்படுத்தி வகைபடுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி விடும் புள்ளிகளை மீறிய கோடுகள் அலங்கோலமாகத்தான் இருக்கும்.\nபுள்ளிகள் என்பது ஒழுக்கத்தின் மறுவடிவம் இந்துக்கள் எதையெடுத்தாலும் எதை சொல்ல வந்தாலும் ஒழுக்கத்தை மையப்படுத்தி சொல்வார்களே தவிர அதற்கு புறம்பாக சொல்ல மாட்டார்கள் காரணம் இந்த உலகமாக இருக்கட்டும் அல்லது இந்த பிரபஞ்சமாக இருக்கட்டும் எல்லாமே ஒரு வித ஒழுக்கத்தில் தான் அதாவது ஒரு கட்டுபாட்டில் தான் கால காலமாக நெறி தவறாமல் இயங்கி வருகிறது வானத்தில் இருக்கின்ற எதோ ஒரு கிரகம் தனக்கென்று உள்ள நெறியை அதாவது சுற்று பாதையை விட்டு விட்டு தாறுமாறாக இயங்குகிறது என்று வைத்து கொள்வோம் அது மற்ற கிரகத்தின் மீது மோதி அந்த கிரகத்தை அழிப்பதோடு மட்டுமல்ல தன்னையும் அழித்து கொள்ளும் எனவே ஒழுக்கம் மற்றும் நெறி என்பது இறைவன் வகுத்த வீதி அந்த விதியை மீறுகின்ற போது அழிவு தான் நிகழும்\nஎனவே தான் நெறிப்பட்ட வாழ்க்கையை வலியுறுத்தி சொல்ல வந்த இந்துக்கள் தங்களது புறசெயலில் செயலில் கூட ஒழுங்கு படுத்தப்பட்ட நெறிமுறைகளை வலியுறுத்தினார்கள் அதன் சின்னம் தான் புள்ளிகளுக்குள் அடைபட்ட அல்லது கட்டுப்பட்ட கோலம் என்பது இன்று வீடுகளின் முன்னால் கோலங்களை பார்ப்பது அரிதாகி விட்டது அதனால் தான் மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதும் அரிதாகி சந்தோசம் என்பது மனித வாழ்க்கையில் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது.\nகோலத்தில் வைக்கின்ற புள்ளிகளுக்கே இத்தனை தத்துவம் என்றால் கோலம் போட பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை தத்துவம் மறைந்திருக்க வேண்டும் அரிசி மாவில் போடுகின்ற கோலம் சம்பிராதய பழக்கம் மட்டுமல்ல சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானம் அவற்றில் மறைந்திருக்கிறது உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட அரிசிக்கு எங்கே போவான் அதனால் மாக்கோலத்தை வலியுறுத்திய இந்து மதம் மண்ணால் போடுகின்ற கோலத்தையும் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டது\nஅரிசியை தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்கு கூட தத்துவம் இருக்கிறது சந்தனமும் ஜவ்வாதும் பாலும் நெய்யும் போசித்து வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணை தொடுகின்ற பெண் நானும் ஒரு நாள் இப்படி தான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்கு பேராசை என்பது எப்படி வரும்\nஎனவே மாவாலும் மண்ணாலும் கோலம் போடலாமே தவிர செயற்கை வண்ணங்களால் ரசாயன பொருட்களால் கோலம் போடவே கூடாது அப்படி போடுவது கோலங்கள் அல்ல அது வெறும் கிறுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/01/blog-post_2382.html", "date_download": "2018-10-17T02:52:24Z", "digest": "sha1:YHJHCMZCE5MICU6YPU2YKYRKLXZN6JSF", "length": 66151, "nlines": 653, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: தேர்தலும் சேவாக்கும் த்ரிஷாவும் நானும்..", "raw_content": "\nதேர்தலும் சேவாக்கும் த்ரிஷாவும் நானும்..\nநாடு நல்ல நாடு .. ஆனாலும் நடப்பு சரியில்லை..\nஅண்மையில் நான் ஒலிபரப்பிய ஒரு பாடல்.. படம் ரசிகன் ஒரு ரசிகை..\nஇதே தான் நம் இலங்கை நிலையும் இன்று..\nஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருப்பது ஒன்பது தினங்கள்..\nஒவ்வொரு நாளும் வன்முறைகளுக்குக் குறைவில்லை. வெல்லப் போவதும், அவர்களால் சுகபோகம் அனுபவிக்கப் போவதும் யார் யாரோ.. வதைபடுவது அப்பாவி தொண்டர்களும், மக்களுமே..\nகட்சிகள் மாறுவதும், பெட்டிகள் கை மாறுவதும் கூட அன்றாட நிகழ்வுகளாக சலித்துப் போய்விட்டது.\nநாளை இதுபற்றி விரிவாக ஒரு பதிவு போடலாம் என எண்ணியுள்ளேன்..\nஅரசியலின் இறுதிக்கட்ட பழிவாங்கல்களும் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடக்கின்றன.\nஇலங்கையின் 'பலமான' தனியார் வானொலியின் யாழ்ப்பாண அலைவரிசை அரசினால் எடுக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் இருக்கும் வசந்த வானொலிக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nமேற்படி தனியார் வானொலியின் உரிமையாளரும், அவரின் சிங்கள தொலைக்காட்சியும் பகிரங்கமாகவே அரசை விமர்சித்து, எதிர்ப்பதாலேயே இந்த நடவடிக்கையாம் என உள்வீட்டு தகவல்கள் கூறுகின்றன.\nஇன்று கிரிக்கெட்டில் அவதானித்த மூன்று சுவாரஸ்யங்கள்....\n\"பங்களாதேஷ் அணி ஒரு மிக சராசரியான அணி.. அதன் பந்துவீச்சு மிகப் பலவீனமானது\" இப்படியெல்லாம் நேற்றுப் பகிரங்கமாகக் கருத்து சொன்னவர் இந்திய அணியின் விரேந்தர் சேவாக்.\nதிடீரென இந்திய அணித்தலைவர் தோனி முதுகுப் பிடிப்பால் விலகிக் கொள்ள, சேவாகின் தலைமயில் இன்று டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்தியா 'சராசரி'யாகப் போனது..\nபோதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி கொஞ்சம் முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட வேளையில் இந்தியா 8 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களோடு தடுமாறிக் கொண்டிருக்கிறது. சேவாக் அரைச் சதம் பெற்றார். சச்சின் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களோடு நிற்கிறார்.\nசச்சின் இன்று தனது பொறுப்பான ஆட்டத்திநிடையே 13000௦௦௦ டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்தார். (எனினும் கவனம் .. பின்னாலேயே பொன்டிங் விரட்டி வருகிறார்.. இன்று பொன்டிங் பெற்ற 89 ஓட்டங்களோடு சச்சினுக்கும் அவருக்கும் இடையிலான இடைவெளி 1187 ஆக மாறியுள்ளது)\nசச்சின் பதிவு எனக்கு விரு���ு பெற்றுத் தந்த இதே நாளில் சச்சின் சாதனை படைத்ததும் பொருத்தம் தானே.. ;)\nசேவாக்குக்கு இந்த வாய் வீரம் தேவையா வாயை மூடிக் கொண்டு தன் வேலையைத் துடுப்பினால் மட்டும் காட்டலாம் தானே\nஇலங்கை அணியோடு இறுதிப் போட்டியில் மோதியபோதும் சின்னப் பையன் வேலகேடேரவோடு முறுக்கிக் கொண்டார்.\nதொடர்ந்து முன்னேறி வரும் வங்கப் புலிகளுக்கு வாழ்த்துக்கள்.. இத்தோடு நிற்காமல் எஞ்சியுள்ள நான்கு நாட்களும் போராடுங்கள்..\nஇங்கிலாந்து பாவம்.. ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று, இரண்டு டெஸ்ட் போட்டிகளை கடுமையாகப் போராடி தோல்வியின் விளிம்பிலிருந்து தப்பித்துக் கொண்ட இங்கிலாந்திற்கு, இறுதி டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா அதிவேகமான, பவுன்சி ஆடுகளம் ஒன்றைத் தயார் செய்து வைத்த ஆப்பிருக்கே.. அது தான் இந்த ஆண்டின் முதல் ஆப்பு..\nஇரு முறை மயிரிழையில் வெற்றியைக் கோட்டைவிட்ட துரதிர்ஷ்டசாலி தென் ஆபிரிக்காவுக்கு இந்தப் போட்டியிலும் மழை வந்து அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.\nமழை எங்கே மீண்டும் தென் ஆபிரிக்காவின் மனம் உடைக்குமோ என்று பார்த்தால் நான்காவது நாளான இன்றே இங்கிலாந்தை உருட்டி எடுத்துவிட்டார்கள் தென் ஆபிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர்கள்.\nபாகிஸ்தான் தங்கள் அடுத்த டெஸ்ட் தோல்வியைப் பெரிய மனசோடு ஆஸ்திரேலியாவிடம் நாளை வாங்கிக் கொள்ளத் தீர்மானித்து விட்டார்கள்.\nயூசுப்பின் தலையும் குறி வைக்கப்பட்டுள்ளதா ஒரு நாள் தொடரின் பின்னர் தெரியும்..\nஇன்று ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளினி சினிமா மசாலா நிகழ்ச்சியொன்று தொகுத்துவழங்கிக் கொண்டிருந்தார்..\nதிரிஷாவுக்கு அவரது அம்மா வரன் தேடுவதாகவும் விரைவில் கல்யாணம் நடக்கலாம் என்றும் அதி முக்கியமான செய்தியை சொல்லிக் கொண்டிருந்தவர், அதற்குப் பின் ஒளிபரப்பிய பாடல்..\nகுருவி படத்திலிருந்து 'கெட்ட பையன் கெட்ட பையன்'\nமாப்பிள்ளைமார் அந்தப் பாட்டைப் பார்த்தால் திருமணம் நடந்த மாதிரி தான்.. ;)\nசாம்பிள்க்கு அந்தப் பாட்டிலிருந்து ஒரு படம்..\nat 1/17/2010 08:15:00 PM Labels: அரசியல், இந்தியா, இலங்கை, கிரிக்கெட், தேர்தல்\nஅந்த சம்பவத்திற்கான சலனப்படமும் வெளியாகியுள்ளது அண்ணா...\nயார் வெல்வது என்று சில நாட்களிலேயே தெரிந்துவிடும்....\nஅவர்கள் அரசை விமர்சிப்பது சரியானது என்றாலும் கொஞ்சம் ஒரு பக்��மானவர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து....\nதெரியாது, பார்ப்போம் மாற்றம் வந்தால் என்ன நடக்கிறது என்று.\nஇதையே அவுஸ்ரேலியா சொல்லியிருந்தால் அவ்வளவும் தான்...\nசரி சொன்னது சொன்னார், ஒரு 200, 300 ஓட்டங்களை தனியாக தான் பெற்றுக் கொடுக்க வேண்டிது தானே\n(எனது ருவீற்... ஹி ஹி...)\n(வெலகதெர சின்னப்பையன் இல்லை அண்ணா... 28 வயசு மனுசன்...)\nத்ரிஷாவின் வருங்கால மாப்பிள்ளைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.... ;)\nசேவாக்குக்கு தேவையில்லாத வேலை, சிறிய அணி என்று இறுமாப்புக்கொண்டால் இப்படித்தான், இந்த விடயத்தில் சங்கா மாதிரி இருக்க வேண்டும், அவர் எந்த அணியைப்பற்றியும் குறையாகக்கூறுவதில்லை,\nபங்களாதேஸால் 20 விக்கெட்டுக்ளை எடுக்க முடியாது என்று கூறிய அவரின் முகத்தில் வங்கதேசம் கரி அள்ளிப்பூசியுள்ளது,\nவங்கதேசம் தொடர்ந்து கலக்க வேண்டும்,\n//எனினும் கவனம் .. பின்னாலேயே பொன்டிங் விரட்டி வருகிறார்.. இன்று பொன்டிங் பெற்ற 89 ஓட்டங்களோடு சச்சினுக்கும் அவருக்கும் இடையிலான இடைவெளி 1187 ஆக மாறியுள்ளது//\nஎனினும் பொண்டிங் சச்சினை எப்படியும் முறையடிப்பார் போல தெரிகிறது,\nசச்சினின் ஓய்வுக்குப்பின் பொண்டிங் விளையாடினால் அது சாத்தியம் என\n//மாப்பிள்ளைமார் அந்தப் பாட்டைப் பார்த்தால் திருமணம் நடந்த மாதிரி தான்.. ;)//\n//சாம்பிள்க்கு அந்தப் பாட்டிலிருந்து ஒரு படம்..//\nஅந்தப்பாட்டை ஏன் பார்க்க வேண்டும் உங்கள் பதிவைப்பார்த்தால் சரி..ஹீஹீ..\nஅவுஸ்ரேலியன் ஏதாவது சொன்னா அது 'not fair', ஆனா தாங்கள் ஒரு வளர்ந்துவரும் ஒரு அணிய 'ordinary team' எண்டு சொல்லலாம்....\nஇன்னும் ஒரு இன்னிங்ஸ் மற்றும் ஒரு முழு டெஸ்ட் இருக்கிறது. சேவாக் தன்னை நிரூபிக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவருடைய பலமும் பலவீனமும் இந்த அபரிமிதமான தன்னம்பிக்கையே. கொஞ்சம் கவனமாக ஆடினால் எல்லாச் சாதனைகளையும் முறியடிக்கக்கூடிய திறமைசாலி... தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் இடையில் இருக்கக்கூடிய வித்தியாசம் இன்னும் பிடிபடவில்லை. அவுஸ்திரேலியர்களிடம் அதைக் கற்றுக்கொள்ளலாம் சேவாக். அல்லது ‘அவருக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது' என்ற கேள்விக்கு சச்சினைப் போல் துடுப்பால் பதிலளிக்கலாம்.\n///அவுஸ்ரேலியன் ஏதாவது சொன்னா அது 'not fair'///\nசேவாக்கை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. இருந்தாலும் அவுஸ்திரேலியர்கள் சி���ரது கருத்துக்கள் கேவலமானவை. அதைவிட கிரிக்கெட்டில் இன்னும் நிறைய நிறவெறி இருக்கிறது. உதாரணமாக நடுவர்களை துண்டற மதிக்காத ஸ்டூவர்ட் ப்ரோட் எந்தத் தண்டனையும் இல்லாமல் உல்லாசமாகத் திரிகிறார். நடுவர் தீர்ப்பளிக்க முன்னரே சக வீரர்களுடன் விக்கெட்டுகளைக் கொண்டாடுவார். இதையே ஒரு ஆசிய வீரர் செய்தால், உடனடியாகத் தண்டனை கொடுத்துவிடுவார்கள். இப்படி ஆசியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அதிகம். அதனால்தான் தம் பணபலத்தை வைத்து இவர்களுக்குக் கடுப்பேத்தும் இந்தியக் கிரிக்கெட் சபையை அவர்களின் கேவலமான நிர்வாகக் குழறுபடிகளை மீறி நான் ஆதரிப்பதுண்டு.\n1990 களின் நடுப்பகுதியில் வசீமும் வக்காரும் ரிவேர்ஸ் ஸ்விங்கை வைத்து இங்கிலாந்து வீரர்களைக் கற்பழித்தபோது இங்கிலாந்து ஊடகங்கள் ரிவேர்ஸ் ஸ்விங் சட்டத்துக்குப் புறம்பானது என்றும், வசீம் வக்கார் ஏமாற்றுக்காரர்கள் என்றும் பழித்தார்கள். (கிரிக்கெட்டில் பழம் தின்று கொட்டை போட்ட லோஷன் அண்ணாக்கு இது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்). அதே ரிவேர்ஸ் ஸ்விங் போட்டு இங்கிலாந்து வீரர்கள் 2005ல் ஆஷஸ் வென்றபோது, ரிவேர்ஸ் ஸ்விங் கலையாகிப் போனது. கிரிக்கெட் இன்னும் நிறவெறியர்களின் கையிலேயே இருக்கிறது. இதனால்தான் சச்சினின் சாதனையைப் பொண்டிங் முறியடிக்கப்போகிறார் எனும்போது வலிக்கிறது. ஆனாலும் எந்தக் கொம்பனும் முரளியை முந்த முடியாது என்று ஒரு ஆறுதல்\nஎன்ன கொடும சார் said...\n//நாளை இதுபற்றி விரிவாக ஒரு பதிவு போடலாம் என எண்ணியுள்ளேன்.. //\nகலக்கல் பதிவண்ணா ... செவாக்குக்கு வாயில சனியன் வந்து குந்திற்றுது... அதுதான் ...\n//இருந்தாலும் அவுஸ்திரேலியர்கள் சிலரது கருத்துக்கள் கேவலமானவை. //\nஆனால் நான் குறிப்பிட்ட சம்பவத்தை எடுத்துக் காட்டாகவும் கூறியுள்ளேன்...\nஇயன் சப்பல் கூறிய கருத்தை ஏன் டோனி அவசரப்பட்டு மறுத்து அறிக்கை விடுத்தார் ஓர் அணியை ordinary என்று சொல்வதை விட இந்தியாவைச் சேர்ந்த வர்ணணையாளர்களோடு இயன் சப்பல் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சியில் அவர் கிறிக்கற் ரீதியாகத் தெரிவித்த கருத்து எப்படி not fair ஆகும்\n//உதாரணமாக நடுவர்களை துண்டற மதிக்காத ஸ்டூவர்ட் ப்ரோட் எந்தத் தண்டனையும் இல்லாமல் உல்லாசமாகத் திரிகிறார். //\nதஎதைவைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியாது.\nஆனால் கடைசிச் சம்பவத்தில் ப்ரோட் தனது நிலையை விளக்கி அறிக்கை விடுத்திருந்தார்.\nதென்னாபிரிக்க வீரர்கள் நிறையவே நேரம் பிந்தி எடுத்ததால் நடுவரிடம் தான் நல்ல வார்த்தைகளால் தான் அதற்கு விளக்கம் கேட்டேன் என்றார்.\nசரி அதுவே அப்படி என்றால் வெலகெதரவுக்கு துடுப்பைக் காட்டி செவாக் தண்டனையிலிருந்தும், கடைசி 2 போட்டிகளில் கெட்ட வார்த்தைகளை நிறையவே உதிர்த்துத் தள்ளிய ஸ்ரீசாந் தண்டனையிலிருந்து தப்பியது எப்படி\nநான் ஒருவரை மட்டும் எதிர்ப்பது பிழை என்கிறேன், மற்றும்படி அவர்கள் செய்த பிழைகளை ஒருபோதும் நியாயப்படுத்த விரும்பவில்லை.\n//கிரிக்கெட் இன்னும் நிறவெறியர்களின் கையிலேயே இருக்கிறது. இதனால்தான் சச்சினின் சாதனையைப் பொண்டிங் முறியடிக்கப்போகிறார் எனும்போது வலிக்கிறது. //\nஎன்னை கிறிக்கற்றை நிறம், இனமாகப் பார்க்க முடியவில்லை.\nதிறமை உள்ளவர்கள் வெல்கிறார்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி...\nமுரளியை இன்னொரு திறமையாளன் வந்து முந்தினாலும் மகிழ்ச்சியே...\nஇலங்கையின் 'பலமான' தனியார் வானொலியின் யாழ்ப்பாண அலைவரிசை அரசினால் எடுக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் இருக்கும் வசந்த வானொலிக்கும் வழங்கப்பட்டுள்ளது.//\nதிரிசா கல்யாணம் செய்கிற பையன் கெட்டபையன் பாட்டை பார்த்துதான் மனம்மாறணுமா என்ன கொடுமை இது.. :p\n//சேவாக்குக்கு இந்த வாய் வீரம் தேவையா வாயை மூடிக் கொண்டு தன் வேலையைத் துடுப்பினால் மட்டும் காட்டலாம் தானே வாயை மூடிக் கொண்டு தன் வேலையைத் துடுப்பினால் மட்டும் காட்டலாம் தானே\n//ரிஷாவுக்கு அவரது அம்மா வரன் தேடுவதாகவும் விரைவில் கல்யாணம் நடக்கலாம் //\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவர வர அரசியல் களம் சூடு பிடிக்குது......எத்தனை எத்தனை கதாநாயகர்கள்,வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள், அப்பப்பா இவ்வளோ திறமையா நம்ம அரசியல்வாதிகளுக்கு... அதெப்படி அவங்களால மட்டும் அவங்க சொன்னதையே சொல்ல இல்லைன்னு சொல்ல முடியுது... எது எப்படியோ ஒருத்தர் வெண்டுட்டா மற்றவருக்கு ஆப்பு நிச்சயம்....\nதிரிஷாவோட அம்மாவை கல்யாணம் பண்ணிக்க நிறையபேர் தயாரா இருக்கிறதா எங்கயோ படிச்ச ஞாபகம்\nபங்களாதேஷ் அணியால 20 விக்கெட் வீழ்த்த முடியாதுன்னு சொன்ன சேவாக் கொஞ்சம் அவங்க பந்து வீச்சாளர் பத்தி யோசிக்கணும்.....அவங்களால பங்களாதேஷ் அணியோட 20 விக்கெட்டையும் எடுக்க ம��டிஞ்சா பெரிய விஷயம்\nவிருதுக்கு வாழ்த்துக்கள் அன்பரே. சேவாக் பேசியது நிச்சயம் தேவையற்றது தான்\nசேவாக் பற்றி மேலும் அறிய இதையும் படியுங்கள்.\nசேவாக் பற்றி மேலும் அறிய இதையும் படியுங்கள்.\nவங்கதேசத்திற்கு எதிராக சிட்டகாங்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ‘கிரிக்கெட் அல்லாத காரணங்களால்’ திடீர் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. காரணம் இந்திய அணித் தலைவர் விரேந்திர சேவாக், வங்கதேச அணியை \"சாதாரண அணி\" என்று வர்ணித்து விட்டார். ஆனால் இந்தியா 243 ரன்களுக்கு சுருண்டது.\nமுதலில் சேவாக் கூறியது வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை வைத்து கூறப்பட்ட ஒரு கூற்று, அந்த அணியின் திறமை குறித்த மதிப்பீடு அல்ல என்ற சிறிய அளவிலான சுவாதீனம் கூட நம் முசுட்டுப் பத்திரிக்கையாளர்களிடம் இருப்பதில்லை.\nஉடனே அன்றைய தின செய்தியாளர்கள் கூட்டத்தில் சேவாகின் கூற்றை வைத்தே செய்தியாளர்கள் வருவோர் போவரிடத்திலெல்லாம் கேள்வி மழை பொழிந்தனர்.\nகிரிக்கெட்டிற்கான் பிரத்யேக முதல் தர இணையதளம் \"Shakib and Shahadat dominate 'ordinary' India என்று ஆர்டினரி என்ற வார்த்தையை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தி செய்தி வெளியிட்டது.\nசெய்தியாளர்கள் கூட்டத்தில் சச்சின் டெண்டுல்கரிடம், சேவாக் கூற்று குறித்து கேட்டபோது அவர் கடுகடுப்பாகி, அதையெல்லாம் சேவாகிடம் கேளுங்கள் என்று கடுப்படித்துள்ளார்.\nமேலும் கோபமுற்று இந்த டெஸ்ட் போட்டி இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் அதே கடுப்புடன் கூறினார்.\nஆஸ்ட்ரேலிய இணையதளச் செய்தி ஒன்றில் சேவாக் வங்கதேசத்தை ஆர்டினரி என்று கூறிய பிறகு இந்தியாவின் பேட்டிங் கர்வத்தை வங்கதேசம் உடைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.\nசேவாக் கூறியது ஒன்று என்றால், அதனால் இந்தியா பேட்டிங் சரிவடைந்தது என்று கூறுவது மீண்டும் வங்கதேசத்தின் திறனை ஒப்புக் கொள்ளாததற்கு சமமே.\nசேவாக் கூறியது போல் நேற்று இந்தியா விக்கெட்டுகளை இழக்காமல் 500 ரன்களைக் குவித்திருந்தால்... சேவாக் கூறியது சரியானது என்று இந்தப் பத்திரிக்கையாளர்கள் கூறுவார்களா அல்லது ஷாகிப் அல் ஹசன் இந்தியா பற்றி கூறியபோது சரியான இடங்களில் பந்து வீசினால் அவர்கள் தவறு செய்வார்கள் என்று கூறியது பொய்த்துப் போய்விட்டது, ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டை மு��லில் கற்கவேண்டும் என்று கூறமாட்டார்களா\nபொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் அறுவையாகி வருவதால் அதனை உயிரூட்ட இதுபோன்ற கூற்றுகளைக் கூறுவது என்பது எல்லா அணிகளுக்குமான வழக்கமாக உள்ளது. இது ஒரு மார்க்கெட்டிங் உத்தி. சேவாக் கூறியது அந்த வகையைச் சார்ந்ததே என்பது கிரிக்கெட்டை விவரமாகப் பார்ப்போருக்கு விளங்கியிருக்கும்.\nசச்சின் டெண்டுல்கரும் இதற்கு கடுப்பாக வேண்டிய தேவையில்லை. ஜாலியாக இதனை எதிர்கொண்டு, சேவாக் தனது மட்டையை சுழற்றுவார் இந்த முறை நாக்கை சுழற்றியுள்ளார். இதில் ஒன்றும் பெரிதாக இல்லை என்று கூறியிருக்கலாம். ஆனால் அவர் கடுப்பானதுதான் இப்போது சேவா‌க்கின் கூற்றிற்கு பெரிய விளம்பரம் ஆகிவிட்டது.\nசரி விட்டுவிடுவோம். வங்கதேச அணியை கிரிக்கெட் அணிகள் மட்டுமல்லாது, இன்று வரிந்து கட்டிக் கொண்டு சேவா‌க்கை குறைகூறும் பத்திரிக்கைகள் இதற்கு முன்னர் எவ்வளவு கேவலமாக எழுதியுள்ளன என்பதை அந்தப் பத்திரிக்கைகள் மறக்கலாம். ஆனால் ஒரு நடுநிலை பார்வையாளராக நாம் மறக்க முடியாது. ஏனெனில் பத்திரிக்கைகள் தினசரி நடந்து கொண்டிருப்பதே மறதியின் அடிப்படையில்தானே\nசேவாக் இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா சென்ற போது இதே போன்ற ஒன்றைத்தான் கூறினார். அதாவது அவர் நல்ல துவக்கங்களைக் கொடுத்தார். ஆனால் சதம் எடுக்கவில்லை. அப்போது அவரிடம் கேட்டபோது, 'ஆம், நான் ஒன்றிரண்டு சதங்களை இந்நேரம் அடித்திருக்கவேண்டும், நிச்சயம் அடுத்த டெஸ்ட்டில் சதத்தை எடுப்பேன் என்றார். அடுத்த டெஸ்ட் போட்டிதான் அந்த மெல்போர்ன் டெஸ்ட். ஆஸி. பந்து வீச்சாள‌ர்களுக்கு படையல் நடத்தி தேநீர் இடைவேளையின் போது 195 ரன்களைக் குவித்தார்.\nநீங்கள் செவாக் மீது வைத்திருக்கும் பக்தி உண்மையை மறைக்கிறது....\n//முதலில் சேவாக் கூறியது வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை வைத்து கூறப்பட்ட ஒரு கூற்று, அந்த அணியின் திறமை குறித்த மதிப்பீடு அல்ல என்ற சிறிய அளவிலான சுவாதீனம் கூட நம் முசுட்டுப் பத்திரிக்கையாளர்களிடம் இருப்பதில்லை. //\nநீங்கள் அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல் கதைக்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது...\nஇறந்தகாலம், நிகழ்காலம், எதிர்கால்ம போன்றவற்றில் சிறிது தெளிவு இருந்தால் இது விளங்கியிருக்கும்...\ncan't என்றால் முடியாது எ��்று அர்த்தம்...\nஇதைவிட இன்னமும் விளக்கம் வேண்டுமா\nமுதலில் வடிவாக வாசியுங்கள் ஐயா...\nஒருவரை ஆதரிப்பது வேறு, ஆனால் அவர் பிழை செய்யும் போதும் அவரை ஆதரித்து அந்தப் பிழையை மறைக்க, நியாயப்படுத்த முயலாதீர்கள்....\n//சேவாக் கூறியது ஒன்று என்றால், அதனால் இந்தியா பேட்டிங் சரிவடைந்தது என்று கூறுவது மீண்டும் வங்கதேசத்தின் திறனை ஒப்புக் கொள்ளாததற்கு சமமே. //\nஅதனால் தான் இந்தியா சரிவடைந்தது என்று யாரும் சொல்லவில்லை.\nவாய்க்கொழுப்பில் கூறிவிட்டு இவ்வளவு இலகுவாக ஆட்டமிழந்ததைத்தான் விமர்சித்தார்கள்...\n//சேவாக் கூறியது போல் நேற்று இந்தியா விக்கெட்டுகளை இழக்காமல் 500 ரன்களைக் குவித்திருந்தால்... சேவாக் கூறியது சரியானது என்று இந்தப் பத்திரிக்கையாளர்கள் கூறுவார்களா\nஅப்படி நேரடியாக ஒரு அணியை மட்டமாக செய்தி எழுத மாட்டார்கள், எனினும் வெசாக் அன்றைய போட்டியில் நிறைய ஓட்டங்கள் எடுத்திருந்தால் 'Sehwag melts 'Ordinary' Bangladesh' அப்படி இப்படி எதுவும் எழுதிருப்பார்கள்.\nஆனால் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள், செவாக் இந்தக் கருத்தினை கூறிய மறுகணமே அதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பின என்பதையும், இந்திய அணி இலகுவாக விக்கற்றுக்களை இழந்ததால் அந்த எதிர்ப்பு அதிகரித்ததே தவிர அதனால் தான் எதிர்ப்பு வந்ததென்பது அல்ல.\n//பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் அறுவையாகி வருவதால் அதனை உயிரூட்ட இதுபோன்ற கூற்றுகளைக் கூறுவது என்பது எல்லா அணிகளுக்குமான வழக்கமாக உள்ளது. //\nஅப்பொழுது இயன் சப்பல் 'இந்திய அணி முதலாம் இடத்திற்கு நிரந்தரமான அணியல்ல' என்று கூறியதையும் கிறிக்கற்றுக்கு உயிரூட்டும் கருத்தாக எடுத்திருக்கலாமே\nஎதற்கு டோணி விழுந்தடித்து 'This is not fair' என்று கண்ணீர் விட்டார்\n//சச்சின் டெண்டுல்கரும் இதற்கு கடுப்பாக வேண்டிய தேவையில்லை. //\nசெவாக் சொன்னது பிழை என்று அவருக்குத் தெரியும். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் நண்பரே...\n//சரி விட்டுவிடுவோம். வங்கதேச அணியை கிரிக்கெட் அணிகள் மட்டுமல்லாது, இன்று வரிந்து கட்டிக் கொண்டு சேவா‌க்கை குறைகூறும் பத்திரிக்கைகள் இதற்கு முன்னர் எவ்வளவு கேவலமாக எழுதியுள்ளன என்பதை அந்தப் பத்திரிக்கைகள் மறக்கலாம். //\nவிமர்சகர்கள் வேறு, வீரர்கள் வேறு.\nவிஜயை மொக்கையர் என்று விமர்சகர்கள் சொல்லலாம், ஆனால் அதையே அஜித் சொல்ல முடியுமா\nரஜினியைப் பார்த்து கமல் 'ரஜினிக்கு நடிக்கத் தெரியாது' என்று சொன்னால்\nரஜினிக்கு நடிக்கத் தரியாது என்று விமர்சகர்கள் சொல்வதில்லையா\nஉங்களுக்கு விளங்கவில்லையா அல்லது விளங்காதது போல் நடிக்கிறீர்களா\n// அடுத்த டெஸ்ட் போட்டிதான் அந்த மெல்போர்ன் டெஸ்ட். ஆஸி. பந்து வீச்சாள‌ர்களுக்கு படையல் நடத்தி தேநீர் இடைவேளையின் போது 195 ரன்களைக் குவித்தார். //\nஇங்கு செவாக் ஓட்டங்கள் பெறுவது பற்றிப் பிரச்சினை இல்லை, ஒரு அணித்தலைவராக செவாக் தெரிவித்த கூற்றுத் தான் பிழையானது.\nசெவாக் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று பொதுவாக அனைவரும் ஏற்றுக் கொள்வர்.\nநீங்கள் சொன்ன அந்தப் போட்டியில் அவுஸ்ரேலிய அணி இலகுவாக 9 விக்கற்றுக்களால் வெற்றி பெற்றதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.\n(இரண்டாவது இனிங்ஸ் இல் செவாக் பெற்றது 11 ஓட்டங்கள்.\nபொன்ரிங் முதல் இனிங்ஸ் இல் 256 மற்றும் இரண்டாம் இனிங்ஸ் இல் ஆட்டமிழக்காது 31. ஆகவே செவாக்கை விட அந்தப் போட்டியில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வீரர் இருக்கிறார். ஆகவே சாதித்தாகச் சொல்ல முடியாது.)\nபின்னூட்டம் போடுறாங்களா இல்லாட்டி பதிவு போடுறாங்களா யம்மாடியோவ் எம்புட்டு பெரிய பின்னூட்டம்....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇளையவர்கள் வருகிறார்கள் கவனம் .. 19 வயதுக்குட்பட்ட...\nஜனாதிபதி தேர்தல் - சில சந்தேகங்கள்\nமக்கள் தலைவன் மகிந்த வாழ்க\nஇளைஞர் உலகக்கிண்ணம் & இன்னும் சில கிரிக்கெட் விஷயங...\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nதேர்தலும் சேவாக்கும் த்ரிஷாவும் நானும்..\nலோஷனுக்கு விருது.. சச்சினுக்கு நன்றி..\nதசாப்தத்தின் தலைசிறந்த வீரர் பொன்டிங்..\nடாக்கா,ச���்கா & இலங்கையா கொக்கா\nசிங்கக் கதை இரண்டும், சில கிசுகிசுக்களும்\nவேட்டைக்காரன் - விஜய் டொம்மா\nசமரவீர(ம்) - வென்றது இலங்கை\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து ��ார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/da-from-july-2016-in-7th-pay-commission.html", "date_download": "2018-10-17T02:37:38Z", "digest": "sha1:5CMZQMSINBKFJQD4QJYADEXYT4WOMUPZ", "length": 7182, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "DA from July 2016 in 7th pay Commission is 2% or 3%", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8366/", "date_download": "2018-10-17T03:00:54Z", "digest": "sha1:HTEXYXDIHGHBRP6FN7PLT2XNAVPRGRR7", "length": 9415, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே வந்த பிரதமர் மோடி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு | Tamil Page", "raw_content": "\n4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே வந்த பிரதமர் மோடி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nகடந்த 4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றத்துக்கு வருகைதர உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்றுத்தாக்கல் செய்தார்.\nஆம்ஆத்மி கட்சியின் போட்டி எம்எல்ஏ கபில் மிஸ்ரா டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக இதேபோன்ற மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததையடுத்து, மோடிக்கு எதிராக இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:\nகடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாகவே 19 நாட்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவ்வாறு வந்தபோதிலும் சிலமுறையே மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அரசின் மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் போதும், 5 முறை தனது அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போதும், நன்றி தெரிவிக்கும் தீர்மானித்தின் மீது 6 முறையும், சிறப்பு விவாதத்தின் மீது 2 முறையும் மோடி பேசியுள்ளார்.\nஅதேசமயம், பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் தான் சார்ந்திருக்கும் பாஜக கட்சி சார்பில் நடந்த 800 பேரணிகளில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.\nநாட்டில் நிலவும் பல முக்கியப் பிரச்சினைகளின் போதும், அதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, வங்கி மோசடி, பசு குண்டர்கள் அட்டூழியம், பெண்கள் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் மீது மோடி கருத்து தெரிவிக்க எதிர்க்கட்சிகள் வலியுற��த்தியபோது அவர் மவுனியாகவே இருந்துவிட்டார்.\nமன் கி பாத் நிகழ்ச்சியில் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் பேசும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. நாடாளுமன்றத்தில் உள்ள அவரின் அலுவலகத்துக்கு வரும் மோடி, அவைக்கு வருவதில்லை. ஆதலால், நீதிமன்றம் தலையிட்டு, பிரதமர் மோடி முறையாக நாடாளுமன்றத்துக்கு வருகைதர உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறேன்.\nஇவ்வாறு சஞ்சய் சிங் தெரிவித்தார்.\n#me too: பெண் கவிஞை என் கற்பை சூறையாடி விட்டார்… திருட்டு பயலே இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டு\nலோன் வழங்க படுக்கையறைக்கு அழைத்த வங்கி மேலாளருக்கு உருட்டுக்கட்டை அடி: வீடியோ\nஇளம் மொடலை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த மாணவன் கைது\nவலி வடக்கில் இராணுவம் விடுவித்த இடங்களில் விகாரைகளும், புத்தர் சிலைகளும்\n‘காணாமல் போனவர் பற்றிய தகவலில்லாதவரின் மனதில் சமாதானம் குடிகொள்ளாது’: ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் சம்பந்தர்\nசட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதளவில் இலங்கை வீழ்ச்சியடைந்து விட்டது\nபாதாள உலககுழுவின் இரண்டு பேர் சுட்டுக்கொலை\nஹாசினி சாமுவேல் -srilankan model\nகடைசியில் ஜாமீனில் வந்து நடிகையை திருமணம் செய்த பிரபல நடிகரின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-MzQyNzk1OTY=.htm", "date_download": "2018-10-17T02:48:35Z", "digest": "sha1:BQ54VKXUYITUW2666UNORWYW45V6JS77", "length": 7856, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - இலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 762 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 33 ]\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தா��ா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\nபட்டையை கிளப்பும் காலா Official Teaser\nGraphics வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் Mockups\n சூப்பர் சிங்கரை கலாய்த்த - சீமான்\nஏட்டிக்கு போட்டியாக பாடல் பாடி அசத்திய இளைஞன் யுவதி\nமர்மங்கள் நிறைந்த இளவரசி டயானாவின் மரணம்\nதங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணாக்கள்\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/12516", "date_download": "2018-10-17T03:22:06Z", "digest": "sha1:H44JGCJJQZLYP5FEDRKRSNABTAY3XDRX", "length": 3957, "nlines": 94, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பிறைக்கு என்னுடைய வாழ்த்துக் கவிதை - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பிறைக்கு என்னுடைய வாழ்த்துக் கவிதை\nஅதிரை இணைய வானில் என்றும்\nஅதிராப் பிறை எங்கள் அதிரை பிறை\nதுடிப்புடனே வளரும் பெரும் மாற்றம்\nநான்காம் ஆண்டுகள் கடந்த சாதனை\nநானிலமும் செய்திகள் கூறும் இதனை\nஅதிரை பிறையின் இணைய முகம் பார்த்து\nஅமெரிக்கா நியூ யார்க்கில் அதிரையர்களின் உற்சாகமான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் [படங்கள் இணைப்பு]\nதோஹாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/13083", "date_download": "2018-10-17T03:43:12Z", "digest": "sha1:GB7FZHR6GCUOZUV636JOGXWG6G3FDJXB", "length": 6728, "nlines": 88, "source_domain": "adiraipirai.in", "title": "அப்துல் கலாம் மரணம்-குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅப்துல் கலாம் மரணம்-குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\n‘பாரத ரத்னா’ ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் வஃபாத்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை\nமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ ஆலி ஜனாப் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள், இன்று (27.07.2015 திங்கட்கிழமை) மாலை மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM) மாணவர்களிடத்தில் நடைபெற்ற கருத்தரங் கில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். பிறகு மருத்துவமணயைில் சேர்க்கப்பட்ட கலாம் அவர்கள், தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்கு வயது 84.\nஅன்னாரின் வரலாற்றுச் சுருக்கம் இணைப்பில் காண்க…..\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், மாணவ செல்வங்கள் மற்றும் இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்\nஉலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nகுவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (31.07.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.\nஅப்துல் கலாம் குறித்து அதிரை கலாம் அவர்களின் கவிதை\nகல்வி & ���ேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/33180", "date_download": "2018-10-17T04:02:28Z", "digest": "sha1:GNR6JGTSZMFZEL3XWZBUALEV6JAZYCJY", "length": 3755, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "8000 பதிவுகளை கடந்தது உங்கள் அதிரை பிறை! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\n8000 பதிவுகளை கடந்தது உங்கள் அதிரை பிறை\n நமது அதிரை பிறை இணையதளம் துவங்கியதில் இருந்து இன்றுடன், 8000 பதிவுகளை பதிந்துள்ளோம். நல்லவற்றை ஆதரத்து, தவறுகளை சுட்டிக்காட்டி, எங்கள் வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாக இருந்து அதிரை, வெளியூர், வெளிநாடு நேயர்கள், முகநூல் நண்பர்கள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதிரை மக்களின் போராட்டத்தையடுத்து, 500 பேருக்கு 4000 வழங்க ஒப்புக்கொண்டது கனரா வங்கி\n இஸ்ரேலை காப்பாற்ற களமிறங்கிய பாலஸ்தீன்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/events/03/168351?ref=category-feed", "date_download": "2018-10-17T03:39:23Z", "digest": "sha1:O63LEWDN2DOL4PF5YJ5TXFQPSIPHNXWO", "length": 5996, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்பர் சுவாமி மகாசக்தி பூஜை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்பர் சுவாமி மகாசக்தி பூஜை\nநுவரெலியா- கொட்டகலை ஹரிங்டன் தோட்டத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்பர் சுவாமி மகாசக்தி பூஜை ஆரம்பமாகியுள்ளது.\nகுறித்த பூஜை இன்று காலை ஹரிங்டன் தோட்ட பொது மக்களின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியது.\nஇந்த ஜயப்பர் பூஜையைத் தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி மஞ்சம்மா தேவி பூஜையும், ஜனவரி 1ஆம் திகதி கரும்புசாமி பூஜையும் இடம்பெறவுள்ளது.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/02/05/", "date_download": "2018-10-17T03:15:59Z", "digest": "sha1:ZOAT32PUTEJIS3Z7REPORGZK7ARKD6HM", "length": 11842, "nlines": 80, "source_domain": "canadauthayan.ca", "title": "February 5, 2018 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nமயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது\n30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வைத்தியசாலையை ,இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.வலி. வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதான இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. பின்னர் குறித்த வைத்தியசாலையை இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று முன்தினம் புதன்கிழமை உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை…\nவவுனியாவில் கொலை வழக்கொன்றில் 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி\nவுனியா –ஸ்ரீராமபுரத்தில் ஒருவரைக் கொலை செய்த 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரனால் மரண தண்டனை விதித்து கடந்த செவ்வாய்கிழமையன்று தீர்ப்பளிக்கப��பட்டது.2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.கொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சட்ட மா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இரண்டாம் , மூன்றாம் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முதலாவது பிரதிவாதிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து,…\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கான எழுத்துமூல ஆவணம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது\nயாழ்ப்பாண “வலம்புரி” தினசரியின் ஆசிரிய தலையங்கம் கூறுகின்றது தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாப னத்தை வெளியிடுகின்ற நடைமுறை இப் போது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது.உண்மையில் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது, குறித்த அரசியல் கட்சியின் அல்லது சுயே ட்சைக் குழுவின் கொள்கைகளை, செயற் பாட்டை, நோக்கத்தை இலக்காக எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும்.சுருங்கக்கூறின் ஒரு கொள்கைப் பிரகட னத்தின் அமுலாக்கத்தை விபரிப்பதாகவே தேர்தல் விஞ்ஞாபனம் அமைய வேண்டும்.ஆனால் இப்போது தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தேர்தல் முடிந்த கையோடு கைவிடப் படுவதாகிவிட்டது.தேர்தலில் வெற்றி பெற்றால் அவ்வளவு தான் தேர்தல் விஞ்ஞாபனம் மறந்து போய் விடும். ஆக, இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு சம்பிரதாயம் என் பதைக் கடந்து…\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/video_main.asp?news_id=154400&cat=32", "date_download": "2018-10-17T03:44:43Z", "digest": "sha1:LMNG3XGIN3LVBGSAJCNBXO3SSW73ZZLN", "length": 31421, "nlines": 691, "source_domain": "dhinamalar.info", "title": "வைரமுத்துவிடம் விசாரணை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » வைரமுத்துவிடம் விசாரணை அக்டோபர் 12,2018 18:00 IST\nபொது » வைரமுத்துவிடம் விசாரணை அக்டோபர் 12,2018 18:00 IST\nநடிகர் நானா படேகரில் தொடங்கி மத்திய அமைச்சர் அக்பர், கவிஞர் வைரமுத்து என பிரபலங்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு குழு அமைக்கிறது. மீ டூ ஹேஷ்டேகில் குவிந்து கொண்டிருக்கும் அனைத்து புகார்களையும் விசாரித்து தீர்வு காண நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மகளிர் மேம்பாடு அமைச்சர் மேனகா அறிவித்தார். பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்த புகார்களை தயவு தாட்சண்யம் பாராமல் விசாரிக்க வேண்டியது அவசியம் என்றார், மேனகா. இதனிடையே, வைரமுத்து மீது சின்மயி புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது.\nஅரசு கல்லூரியில் பாலியல் தொல்லை\nகிரண்பேடி மீது சபாநாயகரிடம் புகார்\nகிருஸ்துவ போதகர் மீது புகார்\nகாவலர் மீது பெண் புகார்\nவைரமுத்து மறுமுகம்: சின்மயி அம்பலம்\nவைரமுத்து மீது மேலும் புகார்கள்\nபாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது\nபாலியல் தொல்லைகளுக்கு புகார் தெரிவிக்க இன்னொரு வழி\nமகளிர் கோ கோ போட்டி\nபுகார் அஞ்சல் அட்டை வெளியீடு\nதமிழக அரசின் தப்பு கணக்கு\nபாலியல் பிஷப் முல்லக்கல் நீக்கம்\nபாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது\nகாமெடி நடிகர் கருணாஸ் கைது\nபாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'\nமகளிர் கால்பந்து: என்.பி.ஆர். சாம்பியன்\nகோர்ட் விசாரணை டிவியில் பார்க்கலாம்\nதமிழக டாக்டருக்கு கூகுள் கவுரவம்\nஅமைச்சர் முயற்சி மாணவர்கள் மகிழ்ச்சி\nடில்லியில் விவசாயிகள் மீது தடியடி\nமூடிய அறையில் நிர்மலாவிடம் விசாரணை\nவனக்காவலர் மீது நடவடிக்கை தேவை\nஅரசு பள்ளியில் கே.ஜி., வகுப்பு\nபாலியல் தொழிலின் கூடாரமா புதுச்சேரி..\nசுகாதாரம் காக்க மகளிர் குழுவுக்கு அழைப்பு\nசேலம் டூ சென்னைக்கு கூடுதல் விமானம்\nஆந்த்ராக்ஸ் நோய் இல்லையாம் : அமைச்சர்\nகூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது\nநினைவுக்கு வந்த ஜெ., கண்கலங்கிய அமைச்சர்\nஅமைச்சர் மாபா பேசுவது வேடிக்கை: எச்.ராஜா\nமாரத்தான் பரிசு தரலை : புகார்\nதாயின் சடலத்தின் மீது அகோரி பூஜை\nNo Parking புகார் செய்தால் பரிசு\nஅமைச்சர் கூட்டத்தில் அதிகாரிகள் 'வீடியோ கேம்'\nபள்ளியில் புகுந்து மாணவிகள் மீது வெறித்தாக்குதல்\nஅரசு மருத்துவமனையில் ' கொசுக்கடி' இலவசம்\nவெளியேறிய தொழிலாளர்களுக்கு குஜராத�� அரசு அழை\nதொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்\nராகிங் புகார்: 3 பேர் மீது வழக்கு\nசிறுமி பாலியல் கொலை : மூவருக்கு தூக்கு\nமகளிர் வாலிபால் : பாத்திமா கல்லுாரி சாம்பியன்\nசபரிமலை போராட்டத்திற்கு தயார் : நடிகர் சுரேஷ்கோபி\nஅமைச்சர் என்கிட்ட குறையை சொல்றார் : தினகரன்\nஅரசு பள்ளி மாணவியின் நூல் நீர் பாசனம்\nஅரசு போலி சீல்கள் 3 பேர் கைது\nபுஷ்கரவிழாவை புறக்கணிக்கிறது அரசு : பொன் ராதா\nபெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது\nவிடுதலை எதிர்த்து மனு; 4 ஆண்டுக்கு பின் விசாரணை\nநடிகர் விஜய்க்கு மாலை போடுவேன் : பொன் ராதா\nஅரசு பஸ் ஓட்டிய குரங்கு ; டிரைவர் சஸ்பெண்ட்\nஜாமீனில் வந்தவர் மீது சிறை அருகே குண்டு வீச்சு\nயூ டர்ன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்: நடிகர் ஆதி\nதமிழ் பேசறது ரொம்ப கஷ்டமா இருக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா\nஇந்து கடவுள்கள் மீது அவதூறு மோகன் சி. லாசரஸ் மீது வழக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nமீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்\nவைரமுத்து கிரீடத்தில் மேலும் 2 முள்\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nதண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nவெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nதாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா\nஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்\nதியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு\nசபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்\nபெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருவின் குற்றம் கமல் : அமைச்சர் பகீர்\nவைரமுத்து கிரீடத்தில் மேலும் 2 முள்\nதண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை\nதாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா\nதிறக்கப்படாத சுரங்கப்பாதை: மாணவர்கள் போராட்டம்\nகடல் மணலை கொள்ளை அடித்த கும்பல்\nகுவியுது கூட்டம் திணறுது நெல்லை\nடி.ஆர்.பி.,யில் இனி முறைகேடு நடக்காது\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு\nபெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்\nஆசிரியர்களுக்கு பிரத்யேக ப��ிற்சி மையம்\nமீனவர்களுக்கு 60 லட்சம் அபராதம் : இலங்கை அட்டூழியம்\nவிமான இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு\nதிருடிய சிலைகள் ரோட்டோரம் மீட்பு\nபோதையில் குழந்தை கொன்ற தந்தை கைது\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nதியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு\nசபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்\n99 % பெண்கள் மலை ஏற மாட்டார்கள்\nசிக்னலுக்கு ஏன் இந்த கலர்\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஇந்திரா சவுந்தரராஜன் நிகழ்த்தும் குருபெயர்ச்சி சொற்பொழிவு\nஇந்திரா சவுந்தரராஜன் நிகழ்த்தும் குருபெயர்ச்சி சொற்பொழிவு\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nகால்வாய் உடைப்பு ;களமிறங்கிய விவசாயிகள்\nமழையால் அழுகும் சின்ன வெங்காயம்\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nவெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nமாஸ்டர்ஸ் தடகளத்தில் அசத்தும் அதிகாரி\nமீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்\nமலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் உலா\nபெரியநாயகி அம்மனுக்கு கெஜலெட்சுமி அலங்காரம்\nஎனக்கு சரத்குமார் வில்லனாக ஆசை\nராட்சசன் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஆண் தேவதை - திரைவிமர்சனம்\nஎழுமின் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-17T04:21:30Z", "digest": "sha1:OZLLQXOUQSL2DD7B3GTMYAJH3JZHSRJN", "length": 5478, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "தேவதர்ஷினி | இது தமிழ் தேவதர்ஷினி – இது தமிழ்", "raw_content": "\nபத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி...\nசங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்\nமாளிகை போன்ற வீட்டுக்குள் இருக்கும் பாசக்கார ஆவி, ‘இது...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு ��� ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/3661-ungal-noolagam-jun17/33321-2017-06-22-03-56-28", "date_download": "2018-10-17T04:06:14Z", "digest": "sha1:KJ2XSW72WL7O5BMFG64C5J56MNM5V7PB", "length": 32436, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "கிருத்துவ தேவ சபையில் சாதிய பேதம்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூன் 2017\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nகாவிப் பாசிசமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் வாழ்வும்\nஇந்துக்களும் அவர்களது சமூக உணர்வற்ற தன்மையும்\nநீடாமங்கலம் சாதியக் கொடுமை-நூல் ஆய்வரங்கம்\nஉடுமலைப்பேட்டை சங்கர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதீண்டாமை பிரச்சினையின் மூலங்கள் - இணையான வழக்குகள்\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nஎச்சில் தொட்டி தொடர் கதை - 18\nகல்வி உரிமை முழக்கமே காமராசர் வாழ்த்து\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 22 ஜூன் 2017\nகிருத்துவ தேவ சபையில் சாதிய பேதம்\nஇந்தியாவின் அரசியல் அதிகாரத்தை, மதத்தின் அடிப்படையில் கைப்பற்ற வலதுசாரி சக்திகள் வலுவாகப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் தருணம் இது. மதத்திற்குள் வலுவாக மறைந் திருக்கும் சாதியம்தான், பாரத அரசியலின் அடிப் படை அலகு என்பதையும், மதத்திற்குள் சாதிய சமத்துவத்தை வளர்த்தெடுக்க வர்க்க பார்வை யுடன் கூடிய நடவடிக்கைகள்தான் உதவும் என்பதுடன், அதுவே எதிர்கால விடுதலையை நோக்கி நகர்த்தும் காரணியாக இருக்கும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதைத்தான் இந்நாவலும் பிரதிபலிக்கிறது.\nபாரத மக்களில் 2.7ரூ (1.55ரூ கத்தோலிக்கர்கள்) மட்டுமே பின்பற்றும் மூன்றாவது பிரதான மதமான கிருத்துவமும், இந்த மேற்கண்ட போக்கிற்கு விதிவிலக்கல்ல. மதத்தின் ஊடாக சாதிய சமத்துவத்துக்காகப் போராடும் அனைத்துப் போராட்டமுமே வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி தான் என்றாலும், அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் நமது வரலாற்றை மீள்ஆய்வு செய்து அதன் மூலம் கிடைக்கும் தரவுகள் மூலம் யார் மேலும் யாரும் அதிகாரம் செலுத்தாத மீள்வெளிக்குள் செல்ல வேண்டும் என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது.\nநம்மிடம் இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப, தமிழக சூழ்நிலைக்கு ஏற்ப, சாதிய தேசங்களாக பிளவுண்டு கிடக்கும் மத தேசியத்திற்குள் மானுடத்தை முன்னெடுத்துச் செல்ல, எந்தவித திட்டவட்ட மான சூத்திரமும் இல்லை; கடலுக்குள் குதித்து நீந்தக் கற்றுக்கொள்வதைப் போல, நாம்தான் இந்திய மற்றும் தமிழக சூழ்நிலைக்கு ஏற்ப, வழிமுறைகளையும் தீர்வுகளையும் கண்டடைய வேண்டும் என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது.\nஇந்தியாவில் 35ரூக்கும் குறைவான மக்களே பின்பற்றும் மதமாக கிருத்துவம் இருந்தாலும், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், அருணாசல பிரதேசம் போன்ற மாவட்டங்களில் பெரும்பான்மையானவர்கள் பின்பற்றும் மதமாக அது திகழ்கிறது. இது தவிர்த்து கேரளம், கோவா, அந்தமான் நிகோபர் தீவுகளில் கணிசமானவர்கள் கிருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். கேரள மக்கட்தொகையில் 18ரூ பேர் மட்டுமே பின்\nபற்றி கேரளத்தின் மூன்றாவது பிரதான மதமாக கிருத்துவம் திகழ்ந்தாலும், மற்ற ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ளதைக் காட்டிலும், கேரளத்தில் கிருத்துவர்கள் அதிகம் உள்ளனர். தமிழகத்தில் 6ரூ மக்கள் கிருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள்.\nஇந்தியாவில் சாதிய புள்ளிவிவரத்தை ஆய்வு செய்தால், நமக்கு ஒரு உண்மை புரியும். இந்து மதத்தில் உயர்சாதியினர் 26ரூ-மும், தலித் மக்கள் 31.3ரூ-மும் உள்ளனர். ஆனால் கிருத்துவ மதத்தில் உயர்சாதியினர் 33.3ரூமும், தலித் மக்கள் 41.8ரூ-மும் உள்ளனர்.\nதமிழ்நாட்டிலுள்ள கத்தோலிக்கச் சபைகளில் தலித்துகள் 65ரூ உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகவேதான் தமிழக கிருத்துவ சபைகளை தலித் கிருத்துவ சபைகளாக கையளித்துச் செல்லுங்கள் என்ற கோஷங்கள் எழுகின்றன.\nகத்தோலிக்கத் துறவற சபைகளில் ஒன்றான சேசு சபை 16-ஆம் நூற்றாண்டு முதலாகவே தமிழகத்தில் செயற்பட்டு வருகிறது. தமிழில் தேம்பாவணி இயற்றிய இத்தாலியைச் சார்ந்த வீரமாமுனிவர் இச்சபையைச் சேர்ந்தவர்தான். அந்தக் கண்ணியின் தொடர்ச்சிதான் மாற்கு என்றழைக்கப்படும் மாற்கு ஸ்டீபன்; மீள்வெளி என்ற இந்நாவலின் ஆசிரியர்.\nஇடுகாடு மற்றும் சுடுகாடுகள் அமைப்பதிலும் ஈமச்சடங்கு நடத்துவதிலும் நிகழும் சாதிய பாகு பாடுகளை முன்நிறுத்த மாற்கு எழுதிய நாவல்தான் ‘சுவர்கள்’; உத்திரமேரூரில் தேவாலயத்திற்குள் நடக்கும் தீண்டாமைக் கொடுமையைப் பற்றி பேசியதுதான் அவரது ‘யாத்திரை’ நாவல்; தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்க புரத்தில் தலித்துகள் மேல் தொடுக்கப்பட்ட அரசு வன்முறைக் கொடுமையை கண்முன் கொண்டு வந்தது ‘மறியல்’ நாவல்; தென்னாற்காடு எறையூரில் தலித்துகள் இரண்டாம் நிலை கத்தோலிக்கர்களாக நடத்தப்படும் உண்மையை உலகுக்குப் படம் போட்டு காண்பித்தது அவரது ‘மறுபடியும்’ நாவல்; தென் மாவட்டங்களில் சாதிய அடிப் படையில் மறைமாவட்டம் பிரிக்கப்பட்டது குறித்து, அவரது ‘எப்படியும்’ நாவல் பேசுகிறது.\nயூதர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட சமாரியப் பிரிவு பெண்மணியிடம் யேசு நீர் வாங்கி அருந்தினார். இந்த மரபு மீறல்தான் யேசுவின் தனித்த அடை யாளம். அந்த மரபைப் பின்பற்றி படைப்பாக்கத்தில் மாற்கு செய்யும் மீறல்கள்தான், அவரது தனித்த அடையாளம்.\nயாத்திரை நாவல் வந்து இருபத்தைந்து வருடமாகி விட்டது. அதில் பேசப்பட்ட விஷயங் களை இன்னும் பரந்த தளத்தில் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே அதன் நீட்சியாக 25 வருடங்களுக்குப் பிறகு, மீள்வெளி நாவலை எழுத வேண்டிய அவசியம் மாற்குக்கு ஏற்பட்டுள்ளது.\nமீள்வெளிக்கு முன் அவர் எழுதிய நாவல்கள், லகான் போட்ட குதிரையைப் போல ஒற்றைப் பாதையில் பயணிக்கக் கூடியவை. ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை இலக்காகக் கொண்டு செல்லும் வண்ணம் எழுதப்பட்டவை.\nஆனால், மீள்வெளியில் ஒரு பரிணாம மாற்றம் ஏற்பட்டுள்ளது. மீள்வெளி வாழ்க்கையின் பல தளங்களில் விரிந்து படர்கிறது. வாழ்க்கையின் பல கோணங்களை பல வெளிகளை, பரந்துபட்டுப் பார்க்கும் மனப்பக்குவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்த மீள்வெளி முயல்கிறது.\nமீள்வெளி இரண்டு பாகங்களைக் கொண்டது. முதற்பாகம் யாத்திரை நாவலின் நீட்சி. அதன் இரண்டாம் தளத்தில்தான் மாறுபட்ட தளத்தில் நாவல் தனது பிரயாணத்தை நடத்துகிறது.\nமாற்கு நாவல் யதார்த்தத்தை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும் எனக் கருது கிறார். ஆனால், அதே சமயம் பாதிக்கப்பட்டவர் களுக்குப் பரிந்து பேசும் அறவியல் பார்வையுடன் படைப்பாளி இருக்க வேண்டும் எனக் கருதுகிறார். பரிந்து பேசினால் மட்டும் போதாது. பாதிக்கப் பட்டவர்கள் எத்திச���யில் செல்ல வேண்டும் என்பதையும் படைப்புச் சுட்டிக் காட்ட வேண்டு மென மாற்கு விரும்புகிறார்.\nமாற்கு எப்போதும் மாற்றுக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். மாற்றுக் கருத்துகளின் அடிப்படையில் நடக்கும் உரையாடல்கள் விவாதங்கள் நமது சிந்தனையையும் செயற்பாட்டையும் கூர்மைப் படுத்தும் என மாற்கு உறுதியாக நம்புகிறார்.\nநாம் வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் வித்தி யாசம் தெரியாத சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆரோக்கியமற்ற வீக்கத்தை, சமத்துவமற்ற வீக்கத்தை வளர்ச்சி என பேதமையாக நினைத்து வருகிறோம் என மாற்கு கருதுகிறார். இயற்கையோடு இணை வதும், அதைப் பாதுகாத்துப் பேணுவதும், இயற் கையை வளர்த்து எடுப்பதும்தான் வளர்ச்சி என மாற்கு கருதுகிறார்.\nமீள்வெளி இரண்டு பாகங்களாக எழுதப் பட்டுள்ளன. முதல் பாகம் 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. யாத்திரையின் நீட்சி முதற்பாகம் எனப் பார்த்தோம். அதில் இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்து ஆண்டுகளைத் தலித் ஆண்டுகளாக அறிவித்து பத்து அம்சத் திட்டங்களின் மூலம் தலித் வாழ்க்கையை முன்னேற்றுவது என்று ஆயர்கள் அறிவிக்கவே நடத்த வேண்டிய போராட்டங்கள் பேசப்படுகிறது.\nஅதன்படி கத்தோலிக்கப் பள்ளிகளில் விகிதா சாரப்படி தலித் கத்தோலிக்கர்களுக்கு வேலை அளிக்க வேண்டும். கத்தோலிக்கப் பள்ளிகளில் தலித்துகள் படிப்பதற்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். குருவானவராக தலித் சமூகத்தில் இருந்து வருவதற்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். இப்படிப் பல அம்சங்கள் அந்தப் பத்து அம்சங்களில் இருந்தது.\nஆனால், அதை நடைமுறைப்படுத்தாமல் போன போது, அதை வலியுறுத்தி நடத்திய சாகும் வரை உண்ணாநோன்பு போராட்டம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அதற்கு வழிகாட்டி யாக இருந்த அந்துவான் தனது தேவ சபைப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்.\nபோராட்டத்தின் முன்னணி வீரர்களான செல்லையா, வேளாங்கண்ணி, கபிரியேல் ஆகியோரது வாழ்க்கைகளும் இப்போராட்டத்தினூடே பேசப் படுகிறது. கபிரியேல் எப்படி நீர்த்துப் போகிறான் என்பதும் பேசப்படுகிறது.\nஇரண்டாம் பாகம் 15 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. வாழ்க்கையைப் பல கோணங் களில் சிந்தித்து இருக்கும் அத்தனைச் சாத்தியங் களையும் பயன்படுத்தி முன்னேறுவது எப்படி என்ற போராட்டம் இரண்டாம் பாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது.\nகுலதெய்வ வழிபாட்டில் இருந்து உரம் பெற்று, தலித் புனிதர்களை உருவாக்கி சக்தி பெற்று தங்கள் விடுதலையைத் தாங்களே வழிநடத்தும் மார்க்கம் குறித்து இந்த இரண்டாம் பாகத்தில் நாவல் பேசுகிறது. இரண்டாம் பாகத்தில் பல அகப் பூர்வமான வினாக்கள் எழுப்பப்பட்டு, அதற்கான தீர்வுகள் முயற்சிக்கப்படுகின்றன. இலத்தைக் குளம் கிராமத்தில், பிச்சைமுத்துவும் வேளாங் கண்ணியும் குட்டை மரத்தானுக்கும் ஞானத் துக்கும் திருவிழா எடுத்து, ஒரு கூட்டு கம்யூனை உருவாக்க முயலும் திசை நோக்கி நாவல் நகர்கிறது. அங்கு இயற்கை வேளாண்மை நடக்கிறது. கம்யூன் களாக வாழும் போது, தனிநபர்களுக்கான வேலைப் பளு குறைகிறது என்பது உணர்த்தப்படுகிறது. சமூகத்திற்கும் இயற்கைக்கும் உள்ள உறவு வளர்கிறது. ஆண் - பெண் உறவுகள் இயல்பாக உள்ளது. குடும்பத்திற்கான அவசியம் உள்ளதா என்பது பரிசீலிக்கப்படுகிறது. மக்கள், தொலைக் காட்சி போன்ற ஊடகப் பிடிகளில் இருந்து விடு பட்டு, நமது புராதன விளையாட்டுகளைக் கண்டு பிடித்து, மனமகிழ்வுக்கு அதைப் பயன்படுத்து கிறார்கள். இது பரிணாமப் பாதை.\nபஞ்சமி நிலத்தை மீட்கப் போராடி உயிர்நீத்த ஜேம்ஸ் பீட்டரில் இருந்து துவங்கி, அவரது நண்பர் சவரியின் நடவடிக்கை என்று இன்னொரு தளத்தில் நாவல் நகர்கிறது. இமானுவேல் சபையின் அங்கமாக செயற்பட்ட தலித் கிருத்துவ இயக்கத்தினர் அந்துவானின் வழிகாட்டுதலின் பேரில் தலித் கோரிக்கைகளை வென்றெடுத்தனர். அந்துவான் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதும், இமானு வேல் சபைக்கும் தலித் கிருத்துவ இயக்கத்தினருக்கும் இருந்த உறவு பெரும் சேதம் அடைந்தது. இயக்கத்தினர் சபைகளின் சொத்துகளைக் கைப்பற்றி, கம்யூன் அமைப்பது பற்றித் திட்டமிட்டனர். அது புரட்சிப் பாதை.\nஇயற்கை வேளாண்மை, இயற்கையை நோக்கிச் செல்லுதல், தளைகளில் இருந்து விடுபடுதல், இந்துக்களும் கிருத்துவர்களும் இணைந்து வாழும் தலித் கிராமம் எனப் பல சாத்தியங்கள் குறித்து இந்நாவல் அலசுகிறது.\nஇயற்கையை நோக்கித் திரும்பும் புதிய ஆன்மீகத்துக்கு மதம் தடையாக இருப்பதில்லை என இந்நாவல் கருதுகிறது. இப்புதிய ஆன்மீகம் சாதியத் தடைகளை வென்று கடந்து செல்லும் என்று நாவல் நம்புகிறது.\nஉலக கத்தோலிக்க எண்ணிக்கையில் சரி பாதியினர் லத்தீன் அமெரிக்காவில் உள்ளனர். அங்கு உருவான புதிய இறையியல் சிந்தனைதான் விடுதலை இறையியல். அது அங்கி அணிந்த பல கலகக்காரர்களை உருவாக்கியது. தமிழகத்தில் அப்படிப்பட்ட சூழல் உருவாகவில்லை என்றாலும், தீண்டாமைக்கு எதிராக அப்படிப்பட்ட குரல் கிருத்துவ தேசியத்திற்குள் ஒலிக்க வேண்டிய அத்தியாவசியம் உள்ளது.\nஅதற்கான கட்டியம்தான் இந்த மீள்வெளி.\n16 (142), ஜானி ஜான்கான் சாலை,\nஇராயப்பேட்டை, சென்னை - 600014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2016/11/", "date_download": "2018-10-17T03:42:12Z", "digest": "sha1:HHVOUU5MB6NNXYJDIVOZKQBG2KLMG33I", "length": 16171, "nlines": 123, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: November 2016", "raw_content": "திங்கள், 28 நவம்பர், 2016\n‘ஊ... லலால்லா... ஓஹூ... லலலால்லா...’ என்று தமிழ் சினிமாவின் கனவுக்காட்சிகளில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து டூயட் பாடுவார்களே... இளையராஜாவின் படு அருமையான பாடலுக்கு அவர்கள் ஆடுகிற அந்த இடம், எந்த இடமாக இருக்கும் இளையராஜாவின் படு அருமையான பாடலுக்கு அவர்கள் ஆடுகிற அந்த இடம், எந்த இடமாக இருக்கும் ராமநாதபுரம் நோ. நிச்சயமாக இருக்காது. படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்து ஊட்டியோ, கொடைக்கானலோ, மூணாறோ... அல்லது சுவிஸ் தேசமாகவோ அந்த கட்டிப்பிடி லொகேஷன் இருக்கும். சரிதானே லொகேஷன் எதுவாகவும் இருக்கட்டும். அதில் இருக்கிற ஒரு பொதுவான ஒற்றுமையை கவனித்ததுண்டா லொகேஷன் எதுவாகவும் இருக்கட்டும். அதில் இருக்கிற ஒரு பொதுவான ஒற்றுமையை கவனித்ததுண்டா ஹீரோவும், ஹீரோயினும் காதல் செய்து பாட்டுப்பாடுகிற காரியத்துக்கு தேர்ந்தெடுக்கிற இந்த இடம் 89.99 சதவீதம் மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பாகவே இருக்கிறதே... ஏன் மக்கா ஏன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nஞாயிறு, 20 நவம்பர், 2016\nயாமம், நாழிகை... இந்த வார்த்தைகளெல்லாம் கேள்விப் பட்டதுண்டா சாண்டில்யன் கதை படித்தவர்கள் ‘ஓ... யெஸ்’ என்று கை உயர்த்துவார்கள். ‘புரவியில் புயலெனச் சீறிப் பறந்த மந்திரிகுமாரி, இரு நாழிகைப் பொழுதில் அரச விதானத்தையடைந்தாள்...’ - என்றெல்லாம் வரிகளைப் போட்டு எழுதினால் தான், சரித்திரக் கதைக்கு, சரித்திர எஃபெக்ட் கிடைக்கும். இல்லையா சாண்டில்யன் கதை படித்தவர்கள் ��ஓ... யெஸ்’ என்று கை உயர்த்துவார்கள். ‘புரவியில் புயலெனச் சீறிப் பறந்த மந்திரிகுமாரி, இரு நாழிகைப் பொழுதில் அரச விதானத்தையடைந்தாள்...’ - என்றெல்லாம் வரிகளைப் போட்டு எழுதினால் தான், சரித்திரக் கதைக்கு, சரித்திர எஃபெக்ட் கிடைக்கும். இல்லையா இந்த யாமம், நாழிகை என்பவை வெற்று அலங்கார வார்த்தைகளல்ல. அதற்குப் பின்புலத்தில் இருக்கிறது நேர அறிவியல்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதன், 16 நவம்பர், 2016\n‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ - இதுதாங்க சூழல் அறிவியல்\nகாட்டுக்குள் புகுந்த காதல்ஜோடி யானைகளை, காவல் காத்த இளவட்டப் பையன், கவண் கல்லை வீசி அடித்து விரட்டிய குறிஞ்சி சாகசத்தை கடந்தவாரம் படித்து விட்டு நிறைய நண்பர்கள் ஆச்சர்யப்பட்டிருந்தார்கள்.\n‘‘பள்ளிக்கூடத்தில படிக்கும் போது... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை...ன்னு மொட்டை மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணிட்டோம் சார். அர்த்தம் புரியலை. திணையியல் என்பது இவ்வளவு பெரிய சூழல் அறிவியல்னு (Environmental Science) தெரியாம போயிடுச்சே. நம்ம தமிழ் இலக்கியங்கள் சொல்லியிருக்கிறதை ஃபாலோ பண்ணுனாலே போதும். உலகம் தப்பிச்சிடும் சார்...’’ என்று மூணாறில் இருந்து கடிதம் வந்திருந்தது.\nகுறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த கடிதம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nஞாயிறு, 6 நவம்பர், 2016\nஎன் மேல் விழுந்த மழைத்துளியே\nதிருக்குறளில் இருந்து இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம்.\n‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\n- பள்ளிக்கூடத்தில் விளக்கம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். மறந்து போனவர்களுக்காக... ‘‘பெய்ய வேண்டிய நேரத்தில் ஒழுங்காக மழை பெய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்... அது, எவ்வளவு பெரிய கடலானாலும் சரி. தனது தன்மை மாறி கெட்டு விடும்,’’ - இது வள்ளுவர் வாய்ஸ். இன்றைய சயின்ஸ் இதை ‘அப்சல்யூட்லி ரைட்’ என்று உறுதி செய்கிறது. ஒழுங்காக மழை பெய்து, மழை நீர் கடலைச் சென்று சேர்ந்தால் மட்டுமே நிலத்தில் உள்ள தாதுக்கள் கடலில் கலக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கு போதிய போஷாக்கு கிடைக்கும். மழை குறைந்தால்... கடல் வளம் குறைந்து, மீன்வளம் குறையும். இயற்கை ஒன்றுக்கொன்று கண்ணி கோர்த்து வைத்திருக்கிறது. ஒரு கண்ணி விலகினாலும் எல்லாம் போச்சு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்���து உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topjokes.in/language/tamil/page/3/", "date_download": "2018-10-17T02:45:49Z", "digest": "sha1:K6JNJCQXDONFTSXCWBWBBW7EGWXRQQA7", "length": 9471, "nlines": 258, "source_domain": "topjokes.in", "title": "tamil Archives - Page 3 of 38 - TopJokes.in", "raw_content": "\nவிஜய்யை பற்றி சின்ன வரலாறு :-\n22 வருடம் தமிழ் சினிமா வாழ்க்கை..\n57 படங்கள் 40 வெற்றி 11 தோல்வி படங்கள்.. 6 சாதாரண படம் 15 படங்கள் 200 நாட்களுக்கு மெல் ஒடீயுள்ளது.. 12 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசுல் செய்தது.. அதில் 192 கோடி துப்பாக்கி படம் தான் முதலில் உள்ளது..\n28 பாடல் பாடியுள்ளார் அனைத்தும் வெற்றி பெற்றது..\n6 விஜய் டீவி விருதுகள்.. 1 டாக்டர் பட்டம்.. 2 அடுத்த சூப்பர் ஸ்டார் விருது.. 1 கலைமாமணி விருது.. பொதும் இன்னும் அதிக விருது வாங்கியுள்ளார்..\nசிறந்த Dancer,Fighter,Singing,Sentiment, Love,Dialouge Delivery,Comedy, இதுமட்டுமில்லங்க இவர் செய்ற உதவிய மற்ற நடிகர்கள் மாதிரி சொல்லிகாட்டவெ மாட்டார்.. தலகணம் இல்லாத ஆளு.. இவருக்கு தமிழ்நாட்டீல் மட்டுமே 6.26 கோடி ரசிகர் பட்டாளமமே உள்ளது.. அதுமட்டுமின்றி கெரளாவில் நம்பர் 1 இவர்தான்.. தலைவன் ஒருவனே தளபதி மட்டுமமே…\nஇப்போது புரிகிறதா தளபதியின் POWER…\nஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே\nநான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன்\nசொன்னான்… டேய்… நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான்.\nகஜினி முகமது பதினேழு முறை\nகாலியாயிடுச்சு. நீ நேத்து நாயர்\nதன் மகனை பொறியியல் கல்லூரி ஒன்றில‌ சேர்த்த தந்தை, முதல்வர் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த பியூனிடம் பேச்சு கொடுக்கிறார்.\nதந்தை : “இந்த கல்லூரி எப்படி என் மகன் எதிர்காலம் எப்படி இருக்கும் என் மகன் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஇது அனைத்திந்திய ஆண்டி ஸ்லீப் (Anti Sleep) கூட்டமைப்பின் அதிகாலை சேவை.\nஎங்கள் நோக்கம் அடுத்தவர்களின் தூக்கத்தை கெடுப்பது. நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8420/", "date_download": "2018-10-17T03:42:56Z", "digest": "sha1:KYZEWG2XB7YXEBSJZ7GA54JWQVGC4UCJ", "length": 4403, "nlines": 99, "source_domain": "www.pagetamil.com", "title": "கோலமாவு கோகிலா படத்தின் ஒரே ஒரு ஊரில் சாங் வீடியோ! | Tamil Page", "raw_content": "\nகோலமாவு கோகிலா படத்தின் ஒரே ஒரு ஊரில் சாங் வீடியோ\nடி.எம்.எஸ் இற்கு பதிலாக என்னையே பாடச்சொன்ன எம்.ஜி.ஆர்: இளையராஜா நினைவுகள்\nஅஜித்திற்கு உதவ ஓடிச் சென்ற ரசிகர்களிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்\nவில்லன் நடிகர் மீதான பாலியல் புகாரை விலக்கிய கவர்ச்சி நடிகை\nவடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு\nகடற்கரை கரப்பந்தில் உடுப்பிட்டி பெண்கள் சம்பியன்\nமுள்ளிவாய்க்காலிற்கு அணிதிரண்டு வாருங்கள்: முதலமைச்சர் பகிரங்க அறிவிப்பு\nபௌத்தத்தில் அக்கறை கொண்ட விஜயதாஸ ராஜபக்ச என் நெருங்கிய நண்பர்: சுமந்திரன் ஓப்பன் ரோக்\nபிரபாகரன் யாரென்பது மக்களிற்கு தெரியும்\nஇந்திராகாந்தி படுகொலை தருணம்: சோனியாவும் ராஜிவும் சண்டையிட்டது ஏன்\nஉசைன்போல்ட்டை விட வேகமாக ஓடிய தோனி\nலீக் ஆனது சர்க்கார் வீடியோ: அதிர்ச்சியில் படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/how-to-use-anti-virus-fully.html", "date_download": "2018-10-17T02:57:20Z", "digest": "sha1:NGHRT4MP7S4PK3BSMU3V52CA5LJICIUL", "length": 4754, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "Anti virus புரோகிராமை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome antivirus Anti virus புரோகிராமை முழுமையாக பயன்படுத்துவது எப்படி\nAnti virus புரோகிராமை முழுமையாக பயன்படுத்துவது எப்படி\nஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் அதை மறந்துவிடக் கூடாது. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை அப்டேட் செய்திட வேண்டும். அப்போதுதான் அண்மைக் காலத்தில் வந்த வைரஸ்களைக் கண்டறிவ தற்கான புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்பட்டு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மேம்படுத்தப்படும்.\nஎனவே நீங்கள் ஸ்கேன் செய்வதாக இருந்தால் முதலில் இன்டர்நெட் இணைப்பு பெற்று உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று அப்டேட் செய்திடவும். அதன்பின் ஸ்கேன் செய்திடவும்.\nமுதலில் உங்கள் ஆண்டிவைரஸ் புரோகிராமினை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். வழக்கமாக டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் இதன் ஐகான் இருக்கும். இதனை டபுள��� கிளிக் செய்தால் இந்த புரோகிராம் திறக்கப்படும். ஐகான் இல்லையா ஸ்டார்ட் கிளிக் செய்து புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் பட்டியலில் ஆண்டி வைரஸ் புரோகிராமைக் காணலாம். அங்கு கிளிக் செய்திடலாம்.\nஇது திறந்தவுடன் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் மெயின் பக்கத்தில் நீங்கள் இருப்பதைக் காணலாம். இதில் இந்த புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏதுவான பிரிவுகள் இருக்கும். அனைத்தையும் பார்த்து ஸ்கேன் செய்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.\nஸ்கேன் டேபைக் கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட டிரைவ் அல்லது அனைத்து டிரைவ்களையுமா எனத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கும். அனைத்து டிரைவ்களையும் அல்லது முழு கம்ப்யூட்டரையும் ஸ்கேன் செய்திடும் வசதியினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே ரிபோர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.\nAnti virus புரோகிராமை முழுமையாக பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/history/04/176060", "date_download": "2018-10-17T04:20:27Z", "digest": "sha1:3NWZCBREY54LUAQ3XJMWAOFKAU4DUBL6", "length": 19496, "nlines": 177, "source_domain": "www.manithan.com", "title": "நீடிக்கும் கிளியோபாட்ராவின் மரண மர்மங்கள்! கருப்பு பேரழகியை பற்றி பலர் அறியாத ரகசியங்கள்..? - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nநீடிக்கும் கிளியோபாட்ராவின் மரண மர்மங்கள் கருப்பு பேரழகியை பற்றி பலர் அறியாத ரகசியங்கள்..\nவரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.\nகிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஆங்கில படங்களில் காண்பிக்கப்படுவதை போல கிளியோபாட்ரா வெள்ளை நிறத்துடையாள் அல்ல.\nஎகிப்திய அழகியான கிளியோபாட்ரா கருப்பு பேரழகி. அவளின் அழகில் மயங்கி ஷேக்ஸ்பியரின் நாயகன் ஜூலியஸ் சீசர் ஓர் பிரம்மாண்ட அரண்மனையே கட்டினான்.\nஅவளது கட்டழகும், கவர்ச்சியும் கண்டு மயங்காத ஆண் விழியே கிடையாது என்று பல வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன. அந்த வகையில் எகிப்திய அழகி கிளியோபாட்ரா பற்றிய தகவல்களை காணலாம்.\nஎகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர்.\nஆனால் 12ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள்.\nதனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.\n14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18-வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13ம் தால மியை திருமணம் செய்துகொண்டாள்.\nஎகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.\nஎகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள்.\nமுதல�� சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.\nகாதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.\nமீண்டும் தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப் பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.\nஇந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண்டாள்.\nஇந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை பிடிக்கப்பட்டனர்.\nசிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.\nவாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.\nசற்று நேர மரண போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோ பாட்ரா அதை விரும்பவில்லை.\nஅவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது.\nஓபி யம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார் செபர்.\nஎகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஅமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன் நாடுகளை இணைக்கும் கொழும்பு மாநாடு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:43:33Z", "digest": "sha1:NLZUGTP3XQVS6BYW5RJWLGJNHBV5ICOT", "length": 20299, "nlines": 170, "source_domain": "www.yaalaruvi.com", "title": "இலங்கை செய்திகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇன்று மாலை நடைபெற்ற உயர்மட்��� கலந்துரையாடல்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 16/10/2018\nயாழ்.மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரும் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான உயா்மட்ட கலந்துரையாடல் இன்று மாலை யாழ். மாவட்ட...\nகூட்டமைப்பு மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்துள்ளது\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 16/10/2018\nகடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்ததுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற...\nசிறுவர்கள் இருவர் திருடும் காட்சி அம்பலமானது\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nகந்தளாய் பகுதியில் உள்ள தனியார் கடைகளில் சிறுவர்கள் இருவர் திருடும் காட்சி அருகில் இருந்து சீ.சீ.ரி.வி கெமராக்களில் பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்களினால் கடையில் இருந்து...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nயாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் பட்டப்பகலில் முச்சக்கரவண்டியில் யுவதி ஒருவரை கடத்தி சென்றுள்ளனர். கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்தி யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்திச்...\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nஇலங்கை செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\nவீதியோரத்தில் ஆடைகள் இல்லாது நின்ற இருவர், வீதியில் பெண் ஒருவர் வருவதைக் கண்டதும் தலை தெறிக்கத் தப்பியோடியுள்ளனர். வவுனியா வடக்கு புளியங்கும் முல்லைத்தீவு பிரதான வீதியில் சன்னாசிப்பரந்தனுக்கு முன்பாகவுள்ள காட்டுப் பகுதி வீதியோரத்தில் ஆடைகள்...\nதுப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேர்ந்த கதி\nஇலங்கை செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\nஇலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்ட��ள்ள தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்களுக்கும் தலா 60 லட்சம் அபராதமும் மூன்று மாதம் சிறை தண்டனையையும் இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில்...\nஅசையா விவசாய மக்களுக்கு மரியாதை (படங்கள்)\nஇலங்கை செய்திகள் யாழருவி - 16/10/2018\nஅரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலஞ்சென்ற விவசாய மக்களை கௌரவம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முள்ளாமுனை அரசடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. ஆயித்தியமலை கமநல...\nடிப்பர் வாகனச்சாரதிக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கை செய்திகள் யாழருவி - 16/10/2018\nவவுனியாவில் டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி உயரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று (16) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. வவுனியா மணிப்புரம் பகுதிக்கு தனது டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிச் சென்ற செட்டிகுளம் வீரபுரம் பகுதியைச்...\nசிங்கள மக்கள் ஆதரவு கொடுத்தால் அரசியல் கைதிகள் விடுதலையாவார்களா\nஇலங்கை செய்திகள் யாழருவி - 16/10/2018\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு சிங்கள மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சிங்கள மக்களின் ஆதரவு பெறப்பட்டால்...\nதமிழ் மக்களின் பிரச்சனைகளை அரசு நிறைவேற்றத் தவறியுள்ளது\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 16/10/2018\nசிறைகளிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் பலவற்றை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதால் வரவு செலவுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதாக இருந்தால் அது தொடர்பில் பாராளுமன்றத்திலுள்ள தமிழ்த்...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வே���ி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/05/blog-post_17.html", "date_download": "2018-10-17T03:45:06Z", "digest": "sha1:IS5X7QMDIVLREQ2PJWHKTHK342URAMJ2", "length": 24941, "nlines": 318, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: மருதமுத்து...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்��ித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nமருதமுத்து, சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் அறிமுகமானான். எங்கள் ஊரைச் சேர்ந்தவன், ஆனாலும் அங்குதான் முதன் முதலாய் பார்த்தேன். கால் ஊனத்துடன் நிறைய மன தைரியத்துடன்.\nலேர்னிங் சிஸ்டத்தில் ஸ்போகன் க்ளாஸ் போகும்போது அவன் வேலை செய்துகொண்டிருந்த அசோக் பில்லர் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சென்றும் பார்த்தேன். நன்றாக கவனித்தான், எல்லோரிடமும் அறிமுகம் செய்து வைத்து சந்தோஷப்பட்டான், சமையலறையில் வேலை.\n'ஓட்டல்-ல சாப்பிடக்கூடாதுன்னா, செய்யறத பார்த்தீங்கன்னா அவ்வளவுதான்' அனுபவத்தில் சொன்னான். அதன்பின் வாரா வாரம் ரூமிற்கு வந்துவிடுவான், நிறைய பேசிக்கொண்டிருப்போம். சினிமாவில் டைரடராகவேண்டும் என்பது அவனது கனவு. கதை சொல்லு மருதமுத்து என சொல்லிவிட்டால் போதும், உடனே ஆரம்பித்துவிடுவான்.\n'அண்ணா ஹீரோயின் பணக்கார வீட்டுப்பொண்ணு, ரோட்டுல நடந்து போய்கிட்டிருக்குது'\n'சும்மா கேளுங்கண்ணா, அப்போ அங்க ஒரு ஐஸ்கிரீம் கடை இருக்கு. ஒரு ஐஸ்கிரீமை காசு கொடுத்து வாங்கி கீழப்போட்டு மிதிக்குது'\nஅதன் பிறகு சினிமா சினிமா என்றே இருந்தான். கடைசியில் எங்கள் ஊரிலேயே ஒரு அரிசிக்கடை வைத்ததாய் கேள்விப்பட்டேன், அப்படியே எல்.ஐ.சி. ஏஜன்டாகவும் இருப்பதாய் பார்த்தபோது சொன்னான்.\nசரியாய் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தெருவில் சென்று கொண்டிருந்தவன் என்னைப் பார்த்ததும் வீட்டிற்கு வந்தான். நலம் விசாரிப்புக்குப்பின் 'சினிமா கனவு என்ன ஆச்சு' எனக் கேட்டதற்கு\n'அதெல்லாம் கானல் நீர்னா. நமக்கு தேவையில்லை, சரிப்படாது' என சொல்லி முன்பை விட இன்னும் மன உறுதியாய் சென்றான். ஆ���ாலும் அதற்காக அவன் இழந்தது எத்தனையோ பொன்னான வருடங்களை.\nஎன் தம்பியிடம் பேசும்பொழுது நடந்த உரையாடல் அப்படியே கீழே...\n'அண்ணா உனக்கு மருதமுத்துவை தெரியுமா\n‘ஆமா, தெரியும். என்ன விஷயம்\n‘நேத்து சாயங்காலம் சூசைட் பண்ணிக்கிட்டான்’\n‘காமாலை, சுகர். நாட்டு வைத்தியத்த மட்டும் செஞ்சிக்கிட்டிருந்தான். கால்ல தண்ணி சேர ஆரம்பிச்சிடுச்சி. ரெண்டு நாளுக்கு முன்னால தறிக்கு வந்து இங்க வேலை பாக்குற எல்லா பசங்ககிட்டயும் பேசிக்கிட்டிருந்தான். எல்லாத்துகிட்டேயும், கண்டிப்பா நாம பாப்போம்னு ஒரு மாதிரியா அழுத்தி சொல்லிட்டு அவன் ஃபிரண்ட் கூட சைக்கிள்ல போயிட்டான்’\n‘ஊரையெல்லாம் சுத்தி பார்த்துட்டு, படிச்ச ஸ்கூல், கோவில் ஒவ்வொரு ஃப்ரண்ட் வீட்டுக்கும், அதிகமா அவர் இருக்கிற லைப்ரரின்னு எல்லா இடத்துக்கும் போயிருக்கான். அவனோட அம்மா பேர்ல எல்லா பேங்க் அக்கவுண்ட்டயும் மாத்தி, பணம் தர வேண்டியது, கொடுக்கவேண்டியது எல்லாத்தையும் செட்டில் பண்ணியிருக்கான்.’\n‘அவங்க தெருவில இருக்கிற பசங்களுக்கெல்லாம் நல்லா படிக்க சொல்லி அட்வைஸ் பண்ணியிருக்கான். எல்லாருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுத்திருக்கான். கடைசியா மதியம் ஒரு மணி வாக்குல பக்கத்து வீட்டுல இருக்கிற அவன் ஃபிரண்ட கூப்பிட்டு முக்கியமான வேலையா வெளியே போகனும், இப்ப தூங்கப் போறேன், நாலு மணிக்கு எழுப்பிவிடுன்னு சொல்லிட்டு காதுக்குள்ள மருந்த ஊத்திக் கிட்டு படுத்துட்டான். நாலு மணிக்கு பார்த்தா கட்டில்ல செத்துக்கிடக்கிறான்’\nகேட்டு என் மனது என்னவோ போல் ஆகிவிட்டது இதுதான் வாழ்க்கையா என. தற்கொலை கோழைத்தனமான முடிவு, சட்டென உணர்ச்சி வேகத்தில் எடுக்கக்கூடியது என எண்ணியிருந்த எனக்கு எனக்கு அதன் இன்னொரு பரிமாணமும் புரிந்தது.\nமருதமுத்து, அடுத்த பிறவியிலாவது குறைவின்றி பிறந்து உனது எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றி எல்லாம் சாதிக்கவும், உனது ஆன்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன்\n: இட்ட நேரம் : 7:49 AM\n20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nபாவம் மருதமுத்துவுக்கு உடலில் ஊனம், தன் நம்பிக்கையில் ஊனம், பொருளாதாரத்தில் ஊனம், அவர் தேர்ந்தெடுத்த தொழிலும் ஒரு ஊனமான தொழிலே.\nவாழ்கையில் சிலருக்கு வழிகாட்டுதல் தேவையில்லை, தாமாகவே முன்னேறி விடுவார்கள். சிலருக்கு வழிகாட்டுதல் மிக அவசியம் தேவை. இருந்தால் அவர்களும் ஏதாவது ஒரு நிலைக்கு வந்துவிடுவர். ஆனால் பாவம் மருதமுத்து. இரண்டுமே இல்லாமல் போய்விட்டார்.\nஅனுதாபங்கள். ஆனால் அவரின் முடிவு, மிக தீர்க்கமாக யோசித்து எடுக்கப்பட்டது போல் தோன்றுகிறது.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமருதமுத்துவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்\nமருத முத்து ... :)\nநீங்களும் Learning Systems Inc ல ஆங்கிலம் கத்துகிட்டீங்களா நான் Ignatious Silva வின் ஆரம்பகால மாணவர்களில் ஒருத்தன் (1990-1993), அவர் மகன் சுனில் சில்வாவின் personality Development வகுப்புகளும் அருமை.\nமருதமுத்துவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..\nஅப்புறம் பிரபா.. ரொம்ப சூசைட் செய்துக்கிறவங்களைப் பத்தியே எழுதற மாதிரி இருக்கு.. ப்ளீஸ் கொஞ்சம் மாத்திக்குங்களேன்.. ஜஸ்ட் எ ரெக்வெஸ்ட்.\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே பிரபாகர்\nமருதமுத்து உடல் ஊனத்தையும் மீறி மனதிடம் உள்ளவராகவே தான் இருந்து வந்திருக்கிறார் என்று புரிகிறது. அதனாலோ என்னவோ அவரது விபரீத முடிவு அதிர்ச்சியாகவும் சற்றுப் புதிராகவும் இருக்கிறது. நல்ல பகிர்வு\n'மருதமுத்து' மனதைப் பாதித்த மற்றொரு இடுகை பிரபா.\nநண்பர் மருதமுத்துவின் வாழ்வை பற்றிய கட்டுரை படித்தேன். மௌனமாய் அழுதுகொண்டிருக்கிறேன்...\nசாதிக்க துடிக்கும் இளைஞர்கள் ஏன் சினிமாவை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. யார் ஒருவர் கடவுள்,சினிமா,மது இவைகளுக்கு அடிமையாகிறார்களோ அவர்களை மாற்றுவது கடினம். எந்த ஒரு சூழ்நிலையிலும் மரணத்தை நாம் தேடிபோகக்கூடாது... நம்பிக்கைதான் வாழ்க்கை. தன்மீது நம்ப்பிக்கை வையுங்கள்..வாழ்ந்து காட்டாலாம் நான்கு பேருக்கு உதாரணமாக....\nமருத முத்து பாவம். மீ பாவம். அவ்வ்வ்.\nஉயிரின் மதிப்பு அறிந்து இருந்தால்.......ம்ம்ம்ம்.......\nஊரில் இருந்த போது சொல்லியிருக்கிறீர்கள் அண்ணே..\nஎன்னுடைய பார்வையில, இது கோழைத்தனமான முடிவு சார்..\nபிரச்சனையில்லா , ஒரு மனுஷனை காட்டுங்க பார்ப்போம்...\nஉங்களின் கதைகள் (அனுபவம்) கொஞ்சம் சிந்திக்கத் தூண்டுகிறது.\n(ஆனாலும் , பெரும்பாலான ‘கதாபாத்திரங்க’ளைக் கொன்று குவி���்பதில் அப்படியென்ன ஆர்வம் பிரபா\nபதிவை வாசித்து முடித்து பல நிமிடங்கள் கடந்துபோகியும் இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து மீளாதவனாய் இருக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி \nவருத்தத்தை பதிவதைத்தவிர வேறு வழியில்லைங்கண்ணே...\nஆனாலும் எத்தனப்பேரு இந்தமாதிரி இருக்காங்க பாருங்க......கோழைத்தனமா இயலாமையா... என்ன சொல்ல....\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:37:25Z", "digest": "sha1:QBOJHJMEHDAFM7NQLMQRJ7ZVWKOR3WOU", "length": 9718, "nlines": 85, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு பிரவீன் நிர்மலன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரவீன் நிர்மலன் அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், நல்லூர் கல்வியங்காட்டைச் சேர்ந்த நிர்மலன் உமா(கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், பிரியங்கா, ராகுல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வடிவேல், மனோரஞ்சிதம்(ஏ.ஏயனiஎநட யனெ ளுழளெ- ஊழடழஅடிழ) தம்பதிகள், காலஞ்சென்ற இராசையா மற்றும் சரோஜா(சிந்து- கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும், லோகன் மாலதி(ஊயn றுநளவ வுசயnளிழசவ- கனடா), பவளகாந்தன் சபாரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும், மாதவன் தேவகி(இலங்கை), முகுந்தன் தாரனா(இலங்கை), ரவீந்திரன் செல்வமலர்(கனடா), கணேசமூர்த்தி பவானி(கனடா), தனஞ்செயன் பத்மினி(கனடா), ரமேஷ் குமுதினி(கனடா), பார்த்திபன் துரோபதா(கனடா), ந���னீதன் -ஜீவா (கனடா), பஸ்டோன் லோகா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், பாஸ்கரன் வசுமதி(கனடா), ஜெயக்குமார் வளர்மதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும், இலங்கையில் வசிக்கும் அர்ச்சனா நித்தியானந்தம், தர்சனா, ஹம்சனா, திவ்யானி, கவிஷ்ணவி, கனடாவில் வசிக்கும் மவ்யன், ஹனுசியன், துளசி, கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல், கவின், நிலா, கீரன், காயத்திரி, அர்ஜுன், கோபிகா, வருண், காவியா, கீர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், கனடாவில் வசிக்கும் மயூரன், மயூரி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜனனி, வருணி, கனடாவைச் சேர்ந்தவர்களான ஹரிணி, கிரீஷன், அரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மனோன்மணி சபாரத்தினம்(கனடா), செல்வமணி தர்மரத்தினம்(கனடா), யோகநாதன் ரதி(இலங்கை), மயில்வாகனம் ராணி(இலங்கை), அரியமலர்(இலங்கை) ஆகியோரின் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் ஆகஸ்ட் 12ம் திகதி, 2017 அன்று சனிக்கிழமை மாலை 5.00 தொடக்கம் 9.00 மணிவரையும் மறுநாள் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 தொடக்கம் மதியம் 10.30 வரையும் Chapel Ridge Funeral Home, located at 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு முற்பகல் 10.30 தொடக்கம் 12.30 மணி வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்ற பின்னர் பிற்பகல் 12.30 மணியளவில் Highland Hills Crematorium, 12492, Woodbine Avenue Gormley, Ontario, L0H 1GO என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nநிர்மலன் — கனடா : 647 378 7390\nவடிவேல் — இலங்கை : 94 112 437 602 கைத்தொலைபேசி:\t94 777 458 486\nPosted in மரண அறிவித்தல்\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/page/293/", "date_download": "2018-10-17T04:08:27Z", "digest": "sha1:U4DEBCLEC6EKQTHFM6DMS5DKOUSGNPRS", "length": 15768, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை செய்திகள் Archives - Page 293 of 298 - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரையில் நில வேம்பு கசாயம் வினியோகம்… இஸ்லாமிய கல்வி சங்கம் ஏற்பாடு…\nகீழக்கரையில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் தலைதூக்கியுள்ளது. அதற்கு நிவாரணமாக கீழக்கரை நகராட்சி சார்பாக பல தினந்தோறும் பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் கீழக்கரை நகராட்சி […]\nகீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..\nகீழக்கரையில் உள்ளமூடப்படாத சாக்கடை வாருகால் மூடிகளால் முதியவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறார்களும், வழிப்போக்கர்களும் சாக்கடையில் விழக்கூடிய சூழல் பல இடங்களில் உள்ளது. இதனால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் மட்டுமல்லாமல் […]\nசென்னை தானிஷ் பொறியியல் கல்லூரி உருவாக்கிய கணித மேதைகள்..\nதமிழகத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் முன்னனி கல்லூரிகளில் Dhaanish Ahmed College of Engineering முக்கியமான ஒன்றாகும். அக்கல்லூரியின் சார்பாக கடந்த நான்கு வருடமாக மாவட்டம் முழுவதிலும் +2 முதல் பிரிவு மாணவர்களுக்கு Younger ramanujam என்ற […]\nகீழக்கரையில் களை கட்டிய கரும்பு வியாபாரம்.. நேற்று இரவு முதல் களை கட்டிய பொங்கல் குதூகலம்..\nகீழக்கரையில் பொங்கல் கொண்டாட்டத்தின் ஆரம்பம் நேற்று முதல் தொடங்கியது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கரும்பைக் கட்டு கட்டாக வாங்கி செல்வது அனைவருடைய எண்ணத்திலும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் தருவதை காண முடிகிறது. இத்தருணத்தில் திருவிழா […]\nஜல்லிக்கட்டு … தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் இன்று அதிகமாக பேசப்படும் வார்த்தை இதுதான்… பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் வீதியில் இறங்கி போராடி […]\nவஃபாத் அறிவிப்பு நடுத்தெரு ஜூம்மா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தம்பி நெய்னா பிள்ளை தெருவில் வசிக்கும் மர்ஹீம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மகனும் சாய்பு இபுராஹிம் அவர்களின் சகோதரரும் க.மு அஹமது இபுராஹிம், […]\n2017ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வுகள் அறிவிப்பு.. மாநிலத் தேர்தலால் ஒரு வாரம் தாமதமாக ஆரம்பம்..பெற்றோர்கள் மாணவர்களுக்கு பயன் தரும் குறிப்புகள் சில..\nநேற்று (09-01-2017) 2017ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வு கால அட்டவனை வெளியிடப்பட்டது. பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பம் ஆகும் இந்த தேர்வு இந்த முறை பல […]\nபுனித ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி…\nஅறிவிப்பு நம் கீழக்கரை நகரில் இருந்து *ஹஜ் கமிட்டி* மூலமாக புனித ஹஜ் பயணம் செய்ய நிய்யத் வைத்து இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு, *கீழக்கரை மக்கள் களம்* சார்பாக இலவசமாக விண்ணப்பமும், வழி காட்டுதல்களும் […]\nகீழக்கரையில் தொடரும் கருவேல மர வேட்டை.. களத்தில் இறங்கிய “இஸ்லாமிய கல்விச் சங்கம்”.. முகநூலில் ஆதரவு திரட்டும் “கீழை நியூஸ்”\nகருவேல மரங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மிக முக்கியமான மாவட்டம் இராமநாதபுர மாவட்டம்தான் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு திரும்பும் இடம் எல்லாம் கருவேல மரத்தின் ஆக்கிரமிப்பைக் காண முடியும். ஆகையால் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் […]\nஇரத்த தான அறிவிப்பு …\nஅறிவிப்பு *இரத்தம் தேவை* இராமநாதபும் அரசு ருத்துவமமையில் அனுமதிக்க பட்டு உள்ள நோயாளிக்கு நாளை காலையில் *A- negative*(1unit) இரத்தம் தேவை படுகிறது. தகவல்பதிவு நேரம் 08/01/17 இரவு 10:30 இரத்தம் 9/01/17 காலையில் […]\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாட���யில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neydhal.blogspot.com/2010/01/i.html", "date_download": "2018-10-17T03:50:29Z", "digest": "sha1:NH4MQBYALWLXFKS6JTW4XFJ7IDA7PCTQ", "length": 9291, "nlines": 83, "source_domain": "neydhal.blogspot.com", "title": "பூக்கள் உதிரும் இரவு: அக நிலம் I", "raw_content": "\nஇடுகையிட்டது ராஜரத்தினம் நேரம் முற்பகல் 12:21\nவாழ்கையின் வேட்கை எதில் அடங்குகிறது ஒரு உயிரியல் மாணவனாக என்னை கேட்டால் வாழ்கையின் அர்த்தம் உண்ணுவதும் இனத்தை பெருக்குவதும் மட்டுமே..\nஆனால் மானுடம் இதையும் மீறி தன இருத்தலுக்கு அர்த்தம் கற்பிக்க காலம் தோறும் முயன்று வருகிறது.. உண்பது புணர்வது இதையும் மீறி அல்லது இதன் நீட்சிகளை தன் வாழ்தலுக்கான வேட்கையை எடுத்து புதுப்பித்து வருகிறது.\nஅர்த்தங்கள் வேட்கைகள் இவற்றின் சட்டகங்கள் மாறினாலும் காலத்தின் தூசி படாமல் அவற்றின் ஆதாரம் எப்போதும் அப்படியே தான் உள்ளது.. அகம் தன்னை நிறுவ, தன்னை மகிழ்விக்க, தான் சோர்ந்து விடாமல் இருக்க, தன்னை பெருக்க ஓயாமல் முயன்று கொண்டே இருக்கிறது..\nஅகத்தின் விதிகள் இயற்கையின் ஆதி விதிகளுக்கு மாறுபட்டவை அல்ல.\nகட்டுக்கடங்காத சுயநலமும் குரூரமும் கொண்டது அது. எத்தனை சமூக ஒழுக்க நியதிகள் புனிதங்கள் மதங்கள் முயன்றாலும் அவற்றை உடைத்து மீறி திமிறி செல்வது அகம். காடும் மலையும் விலங்கும் மணலும் சூறைக்காற்றும் என அலைக்கழியும் மனம் மனிதனின் இருத்தலின் சான்று. அவனது அர்த்தம்.\nகாலம் தோறும் கலைகள் அகத்தை ஆசுவாசப்படுத்த அதன��� ப்ரதி பிம்பத்தை தேடி அலைந்தன. அகம் பக்தியானது,கவிதையானது, nநிறமானது, நடனமானது..\nதில்லையில் ஆடும் சிவன் ப்ரபஞ்சத்தின் உருவம் மட்டும் அல்ல அவன் என் அகத்தின் உருவமும் கூட.\nஅகத்தை அதன் போக்கில் வெளிப்படுத்த தமிழிலக்கியம் நிலத்தை உருவகமாக்கியது. நிலம் நிகழ்வுகளின் மாபெரும் வெளி. மோதும் காற்றுக்கு பொங்கும் கடலுக்கு பாயும் காட்டாற்றுக்கு அலையும் விலங்கிற்க்கு நிலம் வெளி.\nஎன் அகம் நிலமன்றி வேறென்ன சங்க இலக்கியம் நிலமாய் அகத்தை கட்டமைத்தது. அகத்தின் தனிமையை அது தேம்பி அழும் விசும்பலின் வலியை ஆயிரம் வார்த்தைகளை கொண்டு நிரப்பவில்லை. இரவின் இருளில் கொல்லையில் எருதின் சலிப்பான கழுத்தசைவில் சிணுங்கும் மணியோசை போதும் அதை சொல்ல.. ஒரு முழு நிசப்தத்தை அறுக்கும் அந்த மெல்லிய ஒலி தனிமையில் தவிப்பவன் மட்டுமே கேட்கும் ஒலி. இது போதும் ஒரு உன்னத கவிதைக்கு.\nசங்கப் பாடல்கள் அனைத்தும் இத்தகு குறீயீடுகள் நிரம்பியவை. மனிதன் இயற்கையின் ஒரு துண்டு என்று குறியீடுகளால் மீண்டும் மீண்டும் சலிக்காமல் வலியுறுத்தி வாசிப்பவனை அதை தரிசித்து ஏற்றுக் கொள்ள நிர்பந்திப்பவை.\nஆம்.. சங்க இலக்கியம் முழுதும் படிக்கவில்லை நான். அகம் சார்ந்த கவிதைகள் குறிப்பாக குறுந்தொகை தொகுப்பு மட்டுமே படித்துக்கொண்டு இருக்கிறேன். பேரிலக்கியங்கள் மட்டுமே தரக் கூடிய மௌனம், தவிப்பு அகம் சார்ந்த இக்கவிதைகள் என்னுள் நிரப்பின.\nஇரவு முழுவதும் விழித்து தவித்து முனகிய எந்த ஒரு எளிய ஜீவனும் சங்கப்பாடல்களை ஒதுக்க முடியாது. அவை அத்தனை நெருக்கமானவை, அந்தரங்கமானவை.\nநல்ல இலக்கியம் ஒரு வாசகனுள் மாபெரும் அனுபவமாய் மலரும் .\nசங்க இலக்கியம் என்னுள் மலர்த்திய அனுபவங்களை என் வலைப்பூவில் பகிர ஆசை.\n16 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:21\n21 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:50\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆதி மொழி என் மொழி\nஆதி இனம் என் இனம்\nஅகநிலம் -II மாமழை வீழ்ந்தென, அருவி.\nஅவதார்-- ஒளிரும் புல் நுனியின் அறிவியல்\nஆயிரத்தில் ஒருவன் – கனவு காமம் குருதி\nராஜராஜசோழன் குறித்த டிஸ்கவரி ஆவணப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2009/03/blog-post_12.html", "date_download": "2018-10-17T03:25:51Z", "digest": "sha1:INF3JHT62X2VPXDUTAWL3ZNAKVV6RBD6", "length": 8910, "nlines": 162, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: வரவேற்பு", "raw_content": "\nகோவைப் புத்தகத் திருவிழாவின் அன்றைய நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. மேடையில் ஒருவர் முழங்கிக்கொண்டிருந்தார். மைக்கின் முன்னால் திமிரான உடல் மொழியுடன் ஆணவமான நடையில் பேச்சு தொடர்ந்தது. பக்கத்தில் இருந்தவரிடம் 'யார் சார் இவர்' என்றேன். 'யாருன்னு தெரியல... ஆனா தானாமுனா ஆளுன்னு தெரியுது' என்றார் அவர்.\nபேச்சினூடாக 'ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது', 'அரசியல் எனக்குப் பிடிக்கும்' போன்ற தலைப்புகளில் புத்தகம் எழுதி இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. சரிதான் எவனோ சலம்பல் எழுத்தாளன் என்று ஏகமனதாக முடிவெடுத்து இடத்தைக் காலி செய்தேன்.\nஅரங்கில் வாங்கிய 'உயிர்மை' இதழில் அந்த எழுத்தாளரின் பத்தி இருந்தது. எழுத்து வடிவில் எது இருந்தாலும் வாசிக்கும் வழக்கம் இருந்ததால் அதையும் படித்தேன். பரவாயில்லை... பேச்சை விட எழுத்து நன்றாகத்தான் இருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.\nஅடுத்தடுத்த மாதங்களில் நான் தவறாது படிக்கும் பத்திகளில் ஒன்றாகிவிட்டது. அதிலும் 'எழுத்தைப் பின் தொடர்தல்' என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இணக்கமானதாகவும் இருந்தது. பிறகு, ச. தமிழ்ச்செல்வன் என்ற பெயர் என் அபிமான எழுத்தாளர்களின் பெயர்களுள் ஒன்றானது.\nபின்னொருநாள் எழுத்தாளர் பாமரனைச் சந்திக்கப் போயிருந்தேன். அவர் ஒரு ஆஜானுபாகு இளைஞனைக் காட்டி 'இவரு யாருன்னு' தெரியுதா என்றார். நான் முகத்தைப் பார்த்துவிட்டு 'அசப்பில் தமிழ்ச்செல்வன் மாதிரி இருக்காருல்ல...' என்றேன். இது அவரது மகன் என்று பதில் வந்தது.\nதமிழ்ச்செல்வன் என்றவுடன் இதெல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக நினைவுக்கு வருகிறது. இனி அவரது எழுத்துக்களை ஓசியிலும் படிக்கலாம். வாசகன் என்ற உரிமையை எடுத்துக்கொண்டு உரையாடலாம். ச. தமிழ்ச்செல்வனுக்கு பத்தொன்பது கேள்விகள்னு பகிரங்க பதிவு போடலாம். அணானியாய் வந்து அசிங்க பின்னூட்டங்கள் போட்டு விட்டு ஓடிவிடலாம். ஆஹா எத்தனை வசதிகள் இருக்கிறது.\n//வாசகன் என்ற உரிமையை எடுத்துக்கொண்டு உரையாடலாம். ச. தமிழ்ச்செல்வனுக்கு பத்தொன்பது கேள்விகள்னு பகிரங்க பதிவு போடலாம். அணானியாய் வந்து அசிங்க பின்னூட்டங்கள் போட்டு விட்டு ஓடிவிடலாம். ஆஹா எத்தனை வசதிகள் இருக்கிறது.//\nதமிழ்ச்செல்வன் ப்ளாக்கை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி செல்வேந்திரன்.\nகங்குலி - இந்திய கிரிக்கெட்டின் நவீன முகம்\nவாசிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...\nசரிவுப் பாதையில் புத்தக விற்பனை\nசெம்மலர், கல்கி மற்றும் நான்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/rat-killed-for-stealing-bread-from-house-in-china-117112400051_1.html", "date_download": "2018-10-17T03:56:18Z", "digest": "sha1:KCZFTRLY5R6MVXYHVKSJKUVBSZLKDPGV", "length": 10290, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரெட் திருடிய எலியை மது உற்றி கொலை செய்த சீனர்!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரெட் திருடிய எலியை மது உற்றி கொலை செய்த சீனர்\nவீட்டில் திருடிய எலியை, சீனர் ஒருவர் அதன் வாயில் மது ஊற்றி கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசீனாவில் உள்ள பெய்ஜிங்கில் வீட்டில் திருடிய எலியை மிகவும் வித்தியாசமான முறையில் கொலை செய்துள்ளார். பிரெட் திருடிய குற்றத்திற்காக எலி ஒன்று மிகவும் மோசமான வகையில் கொலை செய்துள்ளார்.\nபிரெட் திருடி எலியை கட்டிவைத்து, மதுவை கொடுத்துள்ளார். எலிக்கு போதை ஆனதும் அதனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுமை படுத்தி பின் மெதுவாக கொலை செய்துள்ளார்.\nமேலும் அவர் அந்த எலியின் மீது தீ முட்டி அதனை கொன்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nகந்து வட்டி கொடுமை - குரல் கொடுத்த கமல்ஹாசன்\nகந்துவட்டி கொடுமை: கமல் மெளனம் ஏன்\nஹேக்கர்கள் கைவரிசையை ஒப்புக்கொண்ட உபர் நிறுவனம்; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nசூட்டைக் கிளப்பும் ‘திருட்டுப்பயலே 2’ டிரெய்லர் இன்று ரிலீஸ்\nசூட்டைக் கிளப்பும் ‘திருட்டுப்பயலே 2’ டிரெய்லர் இன்று ரிலீஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53553-topic", "date_download": "2018-10-17T02:52:43Z", "digest": "sha1:Q5WA6PPQFWMD3FVZEJ5NVM4RL6UJ4Z4P", "length": 21734, "nlines": 264, "source_domain": "usetamil.forumta.net", "title": "கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீட���யோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nகவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\nஉனக்கு என்ன கவலை ....\nஇருந்தாலும் தோள் மீது ....\nதோள் மீது சாய்ந்துகொள் ....\nஎன் தோள் உன் ....\nஇதய சுமையை இறக்கும் ....\nஇதய சுமையை தாங்கும் ....\nநான் உன் உயிர் நட்பு .....\nஉன் அத்துனை சுமைகளையும் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\nஎவனே நட்பில் செய்த ....\nஇந்த உலகில் உண்மை ....\nநட்பை அள்ளி வழங்க ....\nஉன்னத நட்பு நிறைய ....\nஉண்மை நட்பை இழந்து ....\nஉலகையே வெறுத்து விடாதே ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\nநட்பை விட தூரத்தில் ...\nசொல்ல முடியாதே தவிர ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\nஉலகுக்கு ஒளி தரும் .....\nஉயிருக்கு ஒளி தரும் ....\nநட்பே நீ மட்டும் .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\nஅனுபவத்தால் வந்த கவி ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\nதென்றல் காற்றின் சுகம் .....\nஅர்த்தமுள்ள கவிதை சுகம் ....\nஅறியாத பொருள் இதம் .....\nகலையாத கனவு இன்பம் ....\nஉன் அணையாத நட்பில் ....\nநாம் மழைத் துளி அல்ல...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/158773", "date_download": "2018-10-17T03:56:56Z", "digest": "sha1:5PJK5ZR6UQ4TJUL4GHWBIEMOHSQXBOHD", "length": 5028, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம் - Daily Ceylon", "raw_content": "\nகுடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்\nகுடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் நேற்று ஆரம்பித்த தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (18) காலை 9 மணியளவில் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன மற்றும் குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(அ)\nPrevious: கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை – மீட்க நடவடிக்கை\nNext: அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் மஹிந்தவுடன் பேச்சு\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169683/news/169683.html", "date_download": "2018-10-17T03:38:33Z", "digest": "sha1:JZBR4JPYJMXQRQJ57BKUUNTLSBZYQ6EG", "length": 9344, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "உறவின்போது பெண்களுக்கு உணர்ச்சி அதிகமானால் என்ன செய்வார்கள்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉறவின்போது பெண்களுக்கு உணர்ச்சி அதிகமானால் என்ன செய்வார்கள்\nஉடலுறவில் ஆண்கள் தான் தங்களுடைய முழு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவார்கள். பெண்கள் தங்களுக்குள்ளாகவே வைத்துக்கொள்வார்கள் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். அது ஓரளவு உண்மை தான்.\nபெண்கள் தங்களுடைய மனதில் உள்ளதை குறிப்பாக, உடலுறவு சார்ந்த விஷயங்களை வெளிக்காட்டுவதில்லை தான்.\nஆனால் அவர்களுக்கு உணர்ச்சி அதிகரித்துவிட்டதை அவர்களுடைய சில நடவடிக்கைகள் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அப்படி உணர்ச்சிப் பெருக்கின் மிகுதியால் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள். என்னவ���ல்லாம் செய்ய வேண்டும்\nகாதல் கடி என்பது எப்போதுமே சுகமான விஷயம் தான். தன்னுடைய காதலின் மேலும் காதலனின் மேலும் அவர்களுக்கு இருக்கும் அன்பின் மிகுதியை வெளிக்காட்டும் தருணங்களில் அதுவும் ஒன்று. அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செல்லமாகக் கடிப்பது அப்போது பேரானந்தமாக இருக்கும். ஆனால் உடலுறவுக்குப் பின், அந்த இடத்தைப் பார்க்கும்போதெல்லாம் அதனுடைய வலி தெரிய ஆரம்பிக்கும்.\nபெண்கள் ஆண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக நெருக்கி அணைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் ஆணின் முதுகுப் பகுதியில் வைத்து அழுத்தி, இரண்டு கை நகங்களாலும் அவர்களுடைய முதுகை அப்படியே கீறி விட்டால் இருவருக்குமே இன்பம் அதிகரிக்கும். ஆனால் என்ன அவருக்கு கீறல் ஏற்பட்டால் சரி, காயம் உண்டாகும் அளவுக்கு வன்முறையில் ஈடுபடாதீர்கள்.\nகாது மடல்களில் உணர்ச்சியைத் தூண்டும் நரம்புகள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு காது மடல்களில் லேசாக வருடிக் கடித்துவிட்டால் உணர்ச்சிப் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிடும். ஆனால் அதையும் மென்மையாகத்தான் கையாள வேண்டும்.\nகாது மடல்களைக் எப்படி கவ்விக்கொண்டு கடித்தீர்களோ அதேபோல், ஆண்களுடைய மணிக்கட்டுப் பகுதிக்கு மேல் உள்ள கை மற்றும் புஜங்களில் பற்களால் கடித்து உணர்ச்சியைத் தூண்டிவிடலாம். ஆனால் என்ன மென்மையாகக் கடியுங்கள். உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை இந்த இடத்தில் தட்டி எழுப்பிடாதீர்கள்.\nதயவுசெய்து கட்டிலில் படுக்கச் செல்லும்போது குத்தும்படியான நகைகளை அணியாதீர்கள். அது மகிழ்ச்சியாக இருக்கும்போது ஆங்காங்கே உரசினால் இருவருக்குமே எரிச்சல் உண்டாகும்.\nவித்தியாசமான பொசிசன்களை முயற்சி செய்தால் உங்களுடைய பாதுகாப்பு அவசியம். வெறும் தரையிலோ அல்லது சொரசொரப்பான இடத்திலோ, கட்டிலின் முனைப்பகுதிகளிலோ மிக கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு பின்பு வலியால் அவதிப்படுவீர்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=235df1eef5c816c6c0885e348a9c9229", "date_download": "2018-10-17T03:55:09Z", "digest": "sha1:7WF2ZOWX2QL7WAVOI4X6CUNGYBIY7IFM", "length": 18327, "nlines": 645, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது...\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nவெயிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி \nநிலம் (1) - நிலத்தை திருட முடியுமா\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nState Bank of India - கணக்கு பற்றிய உதவி\nஅறிந்த மிருகம் அறியாத கதை-2—கர்ஜனையில்...\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nநான் முதல்ல, நீ கடைசில\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nஏவுகணை நாயகன் 🌹🌹🌹🌹🌹🌹 - கேப்டன் யாசீன் 9500699024 . 🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்துல் கலாம்\nபுதிய 2019 கவாசாகி Z900 விசுவல் மாற்றங்களுடன் ஏற்கனவே வெளியாகியுள்ள மாடலில் இருந்து சிறிய மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்களில் மெக்கனிக்கல் ரீதியாக எந்த மாற்றமும்...\nமசீராட்டி நிறுவனம் 2018 மை மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 2.25 கோடி ரூபாய் விலையாகும். (எக்ஸ் ஷோ ரூம் பான்-இந்தியாவில்). மேம்படுத்தப்பட்ட...\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது...\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது. Source:...\nகலைமகளாம் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரக���் வைத்தோ வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து ஆயுத பூஜை செய்து வணங்குகிறோம். உயிர் உள்ளவற்றிலும்,...\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/245.html", "date_download": "2018-10-17T03:15:26Z", "digest": "sha1:NYQ6NUYCCHLOQLR2RBLZN2O2Y5KETNMC", "length": 6643, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 245 பேர் கைது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 245 பேர் கைது\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 245 பேர் கைது\nதேர்தலுடன் தொடர்புடைய பல்வேறுபட்ட சட்ட மீறல்கள் தொடர்பில் 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்க்கின்றனர் .\nதேர்தல் சட்ட மீற்ல்கள் தொடர்பில் 89 சுற்றிவலைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.\nகுறித்த சுற்றி வலைப்பின் போது 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அடுத்து 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .\nபொதுத் தேர்தல் தொடர்பில் இத வரை 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉல���த்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ganesh-venkatram-may-be-the-winner-big-boss-048328.html", "date_download": "2018-10-17T04:07:32Z", "digest": "sha1:BTB3NDHFNKIIQFJNNVUFLEMVM46QUULK", "length": 10925, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லாமே ஃபிக்ஸ்டு: கணேஷ் வெங்கட்ராம்தான் பிக் பாஸ் வின்னராமே! | Ganesh Venkatram may be the winner of Big Boss - Tamil Filmibeat", "raw_content": "\n» எல்லாமே ஃபிக்ஸ்டு: கணேஷ் வெங்கட்ராம்தான் பிக் பாஸ் வின்னராமே\nஎல்லாமே ஃபிக்ஸ்டு: கணேஷ் வெங்கட்ராம்தான் பிக் பாஸ் வின்னராமே\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 'போரடிக்கிறது' என்ற நிலையைத் தாண்டி, கடுப்பாகவும் அருவருப்பாகவும் உள்ளது என்று சொல்லும் நிலைக்குப் போய்விட்டது.\nடாஸ்க் என்ற பெயரில் உள்ளே நடக்கிற விஷயங்கள் மகா கேவலமாக உள்ளதாக பலரும் கமெண்ட் அடித்துள்ளனர்.\nஇந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் வரை தாக்குப் பிடித்து தங்கி, நிகழ்ச்சியை வெல்லப் போவது யார் என்பது குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.\nஇந்த வீட்டில் இதுவரை எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், ஹாயாக இருப்பவர் கணேஷ் வெங்கட்ராம்தான். அவருக்கு எந்த நெருக்கடியுமே இல்லை. அதிகம் சாப்பிடுகிறார் என்ற சாதாரண குற்றச்சாட்டைத் தவிர, எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை. இப்போது 74 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராகக் காட்டப்படுவார் என்று தகவல் கசிந்துள்ளது.\nபிக் பாஸ் வீட்டில் ஆரம்பப் பங்கேற்பாளர்களில் இன்னும் அந்த வீட்டில் தொடர்ந்து தங்கியிருப்பவர்கள் சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் வையாபுரி ஆகிய நால்வர்தான். ஆரம்பத்தில் தங்கியிருந்த பெண் பங்கேற்பாளர்கள் மொத்தமும் வெளியேறிவிட்டனர். அவர்களில் ஆர்த்தி, ஜூலி ஆகியோர் மட்டும் மீண்டும் திரும்பியுள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:08:54Z", "digest": "sha1:2NHLWY2EJ42GP3NYTLY4V5WCKOHGPNVP", "length": 10218, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "சுந்தர் சியுடன் இணையும் சிம்பு – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News சுந்தர் சியுடன் இணையும் சிம்பு\nசுந்தர் சியுடன் இணையும் சிம்பு\n‘அட்டாரின்டிகி தரெடி’ படத்தை இயக்குநர் சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்கிறார். இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.\nசிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nசிம்புவின் படத்தில் இணைந்துள்ள இரு முக்கிய நடிகர்கள் இவர்களா\nசெக்க சிவந்த வானம் பட நடிகையின் படுகவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே- புகைப்படத்தை பாருங்க அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nஇயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபிகினி உடையில் படுகவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ள நிகேஷா படேல்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-300-hs-point-shoot-digital-camera-red-price-p2n14.html", "date_download": "2018-10-17T03:43:50Z", "digest": "sha1:Y3AQA7F2AXU3LPQRTSRTOODY4ZCLFMZ4", "length": 18303, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோ���்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 28 - 105 mm\nஅபேர்டுரே ரங்கே f/2.0 - f/5.3\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nசிங்க் டெர்மினல் 1/2000 Sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் இஸ்ஸ் 300 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/07/3.html", "date_download": "2018-10-17T03:48:32Z", "digest": "sha1:O63KXD35HH4TPP35F2RTGCHBAT5VAPL3", "length": 20179, "nlines": 316, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: எங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nகேபிள் அண்ணாவின் புத்தகம் - பிரபாகர்...\nபேருந்தில் காதல் - முறிந்த நட்புக்கள்...\nஎங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்\nபோகாதே, போகாதே கேபிள் அங்கிள்....\nசிங்கை பதிவர் சந்திப்பு விவரங்கள்...\nசிங்கை பதிவர் சந்திப்பு...கொஞ்சம் தகவல் - புகைப்பட...\nஎண்ணச்சிதறல்கள்... - மார்ச் முதல் வார வெள்ளி...\nநாடகப்பணியில் நான் - 88\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஎங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்\nவகை : அனுபவம்..., எங்கேயோ படிச்சது... | author: பிரபாகர்\nஊர்ல அந்த மூனு பேருக்கும் வியாக்கியானம் பேசறதுதான் வேலை. அவங்களுக்கு ஒரு குறை இருந்துச்சி, அது தூரத்துல இருக்கிறத சரியா பாக்க முடியாது.\nஎப்பவும் ஒருத்தரவிட இன்னொருத்தர் பெரிய ஆளுன்னு வியாபிக்கிறதுல மும்மரமா இருப்பாங்க. உதாரணமா பாத்தீங்கன்னா, ஒரு நாளு ஒருத்தர் 'அதோ மலையில வெள்ளை கலர்ல யானையை தெரியுது' ன்னு சொன்னாரு.\nஇன்னொருத்தர் உடனே, 'ஆமா அதுக்கு கருப்பா ரெண்டு தந்தம் இருக்குது' ன்னாரு'. மூனாவது ஆளு 'கரெக்ட், நெத்தியில பாருங்க புள்ளியா கருப்பா ஒரு மச்சம் கூட இருக்கு' ன்னாரு.\nஇப்படியெல்லாம் பேசினாலும் படு விவரமான ஆளுங்க. இவங்களுக்கு தெரியாத ஊர் விஷயமே இருக்காது. நுனி விரல்��� வெச்சுருப்பாங்க.\nஊர்ல இருக்கிறவங்களுக்கு கண்பார்வை பத்தி அரசல் புரசல தெரியும், ஆனா கேக்க பயம். ஏதாச்சும் அதப்பத்தி கேக்கப்போனா அவங்களோட மைனஸ் பாய்ண்ட எடுத்துவிட்டு பேச விடாம செஞ்சிடுவாங்க.\nஉதாரணமா ஒருத்தர் ஏதோ கேக்கப்போக , 'உன் கொழுந்தியாளுக்கு பக்கத்து தெருவில இருக்கிறவனோட தொடர்பாமே' ன்னு கேக்க அதுக்கப்புறம் கேட்டவரு அங்க இருந்திருப்பாருங்கறீங்க\nஊருக்காரங்களுக்கு இவங்களுக்கு எப்படி மணி கட்டறதுன்னு தெரியல. ஆனா தானாவே அதுக்கான சமயமும் வந்துச்சி.\nமுப்பது வருஷத்துக்கு அப்புறமா சிவன் கோவில புதுப்பிச்சி கும்பாபிஷேகம் நடத்த இருந்தாங்க. விழாவ நல்லா சிறப்பா செஞ்சி கோபுர உச்சில ஒரு கல்வெட்டு பதிக்க இருந்தாங்க.\nஇதுதான் சமயம்னு, எல்லார் முன்னாடியும் கல்வெட்டில இருக்கிறத படிச்சு கண் பார்வை கூர்மைன்னு நிரூபிக்கனும்னு மூனு பேரும் முடிவு பண்ணினாங்க.\nமொத ஆளு சிற்பி வீட்டுக்கு போனாரு. நைசா சிற்பிகிட்ட கல்வெட்டில என்ன எழுதியிருக்குன்னு சொல்லு நூறு ரூபா தர்றேன்னு கேட்டாரு. சிற்பி நூற வாங்கிட்டு 'சிவமயம்' னு எழுதியிருக்கேன்' னு சொன்னாரு.\nகொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டாவது ஆளு வந்தாரு. சிற்பி 'வாய்யா கல்வெட்டில என்னா எழுதியிருக்கிறேன்னு தெரியனுமா' ன்னாரு.\nதிகைச்சி போய் பாக்க, 'இல்ல இப்போதான் ஒருத்தர் கேட்டுட்டு போறாரு' ன்னாரு. இரு நூறா கொடுத்து, 'வேற எதாச்சும் எழுதியிருந்தா சொல்லு' ன்னு கேட்க,\n'மேல பொடிசா 'ஓம்' னு எழுதியிருக்கேன்' னு சொன்னாரு.\nஅதே மாதிரி மூனாவது ஆளும் பணம் கொடுத்து கல்வெட்டில கீழ இருக்கிற 'சிற்பி சோமு' ங்கறத தெரிஞ்சிட்டாரு.\nகும்பாபிஷேகம் நல்லபடியா முடிஞ்சது. எல்லாத்தையும் கை தட்டி மொத ஆளு கூப்பிட்டாரு.\n'இங்க பாருங்க, என்னோட கண் பார்வை பயங்கற கூர்மைன்னு நிரூபிக்கிறேன்' னு சொல்லிட்டு,\nமேல உத்து பாத்துட்டு, 'ஆகா என்ன அழகா சிவமயம்னு எழுதியிருக்கு' ன்னு சொல்லிட்டு கன்னத்துல போட்டுட்டாரு.\nரெண்டாவது ஆள், 'அதென்னா பெருசா, அதுக்கு மேல சின்னதா ஓம்னு எழுதியிருக்கு பாருங்க' ன்னாரு.\nமூனாவது ஆள், 'அட போங்கப்பா இதெல்லாம் பெருசா, எல்லத்துக்கும் கீழ பொடிசா சிற்பி சோமுன்னு அழகா எழுதியிருக்கு' ன்னு சொன்னாரு.\nஊர்மக்கள் ஆச்சர்யப்பட்டு பலமா கை தட்டி, 'உங்களோட கண்பார்வை பயங்கர கூர்மைன்னு ��த்துக்கறோம், ஆனா ஒரு விஷயம், அந்த கல்வெட்ட அங்க இன்னும் பதிக்கவே இல்ல' ன்னாங்க...\nகொஞ்சம் மாறுதல்களோட மீள் பதிவு..\n: இட்ட நேரம் : 2:08 PM\n9 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nநன்றி அண்ணன்...உங்க பின்னூட்டத்த கவனிக்காம அந்த பதிவையே டெலிட் பண்ணிட்டேன்..கூடிய சீக்கிரம் பார்ப்போம் அண்ணேன்..\nநீங்க பெரிய மனுஷன் அண்ணேன்...\n//எங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்//\nநான் இங்கேயே படிச்சது தான்... ரொம்ப நாளைக்கு முன்னாடி...\nபையன் போட்டோ எல்லாம் கலக்கலா இருக்குது... :-)\nவெளியூரு நீ எங்க ராசா இருக்கே\nசார்.. நிசமாவே நீங்க பிரபாகர்தானா\nநன்றி அண்ணன்...உங்க பின்னூட்டத்த கவனிக்காம அந்த பதிவையே டெலிட் பண்ணிட்டேன்..கூடிய சீக்கிரம் பார்ப்போம் அண்ணேன்..\nநீங்க பெரிய மனுஷன் அண்ணேன்...\n//எங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்//\nநான் இங்கேயே படிச்சது தான்... ரொம்ப நாளைக்கு முன்னாடி...\nபையன் போட்டோ எல்லாம் கலக்கலா இருக்குது... :-)\nவெளியூரு நீ எங்க ராசா இருக்கே\nசார்.. நிசமாவே நீங்க பிரபாகர்தானா\nநன்றி பட்டா, சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2016/06/justice-leaguean-introduction.html", "date_download": "2018-10-17T02:46:56Z", "digest": "sha1:GAGE5UQ4TZRJLLS5Q7E7IHZYYEYFC4AC", "length": 17447, "nlines": 178, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "Justice League:An introduction(ஜஸ்டிஸ் லீக்:ஓர் அறிமுகம்) | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\nஓய்வு நேரங்களை பலரும் பல விதமாக செலவிடுவார்கள்.சிலர் நிறைய வாசிப்பார்கள்,சிலர் திரைப்படங்களைப் பார்ப்பார்கள்.பலருக்கு ஓய்வு நேரம் என்பதே கிடையாது.இன்னும் மிகச் சிலருக்கு அத்தனை மணித்துளிகளுமே ஓய்வு நேரம்தான்.ஆனால் என் போன்றோருக்கு ஓய்வு நேரம் என்பது சற்றே மாறுபட்டது.புத்தகங்களை வாசிக்கும் அதே நேரத்தில் ஓவியங்களையும் ரசிக்க முடிந்தால்...... ஆம், காமிக்ஸேதான்.எனக்கு மட்டுமல்ல,உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ப்பவர்களுக்கும் ஓய்வு நேரத்தை கழிப்பதற்கு இதுதான் சிறந்த வழி.இந்த பொழுது போக்கினை தொழிலாகப் பயன்படுத்தி ஆண்டிற்கு ஆயிரமாயிரம் கோடிகளை சம்பாதிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன.அதில் ஒன்றுதான் DC எனப்படும் Detactive Comics.இன்னும் அழகாகச் சொன்னால் காமிக்ஸ் நிறுவ���ங்களிலேயே முதன்மையானதும் மூத்ததுமான நிறுவனம்தான் இந்த DC.\nஇந்த காக்கி சட்டை காரருக்கும் காமிக்ஸுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு.மெல்கம்,1890ல் கீரின்வில்லி என்னும் ஊரில் பிறந்தார்.பிறந்த நான்கு ஆண்டுகளிலேயே தனது தந்தையைப் பறிகொடுத்தார்.மெல்கமின் தாய் தன் குடும்பத்தின் நிலைமை கருதி தனது புதல்வர்களுடன் நியுயோர்க்கில் குடியமர்ந்தார்.அங்கே அவருக்கு ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.பின்நாட்களில் பெண்களுக்கான ஒரு பத்திரிகையை திருமதி.வீலர் ஆரம்பிக்கவும் இதுவே காரணமாக அமைந்தது.நாட்கள் கடந்தன.திருமதி.வீலர்,திருமதி நிக்கோல்ஸனாக மறுமணம் புரிந்தார்.அன்றுமுதல் தனது மாற்றாந்தந்தையின் பெயரும் மெல்கமின் பெயரில் இடம்பிடிக்கலானது.சிறுவன் மெல்கம் தனது பால்ய பருவத்தை குதிரை பண்ணைகளில் கழிக்கலானான்.குதிரைச் சவாரியில் கைதேர்ந்தவனானான்.1917ல் அமெரிக்க இராணுவத்தில் இணைந்த மெல்கம்,படையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதினார்.1925ல் இவர் வீலர்-நிக்கோல்ஸன் என்னும் பெயரில் பதிப்பகம் ஒன்றை தொடங்கினார்.அதில் அவ்வப்போது காமிக்ஸ் ஸ்ஃடிரிப்களையும் வெளியிட்டார்.சுயமாக ஒரு காமிக் பதிப்பு நிறுவனத்தை நிறுவுவதே இவரது கனவாக இருந்தது.1934ல் ஓர் இலையுதிர் காலப்பகுதியில் National Allied Publications(நேஷனல் அலைட் பப்ளிகேஷன்ஸ்)என்னும் பெயரில் ஒரு காமிக் பதிப்பகத்தை தொடங்கினார்.இவரது இந்த நிறுவனமே பின்நாட்களில் உரிமைமாற்றம் செய்யப்பட்டு டிடெக்டிவ் காமிக்ஸ் என்னும் பெயரில் செயற்படலானது.1937ம் ஆண்டில் தான் முதன்முதலில் டிடெக்டிவ் காமிக்ஸின் பேனரில் புத்தகங்கள் வெளியாகத் துவங்கின.1939ல் பேட்மேனின் வருகையுடன் DCயின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது(அன்றுமுதல் இன்றுவரை டீசியின் விற்பனையை ஏற்றத்தில் வைத்திருக்கும் முக்கியமான நாயகன் பேட்மேன்தான்).\nஉலகின் முதல் சூப்பர் ஹீரோ என அறியப்படும் சூப்பர் மேனை படைத்தவர்கள் DC காமிக்ஸ் நிறுவனத்தினரே.சூப்பர் மேனது கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஸ்டான் லீ(மார்வல் காமிக்ஸ்) அவர்கள் தோர்,கேப்டன் அமெரிக்கா மற்றும் இன்ன பிற பாத்திரங்களை வடிவமைத்தார்.(சூப்பர் மேனை வைத்து கேப்டன் மார்வல் என்னும் கதாபாத்திரத���தை காப்பியடித்ததாகக் கூறி மார்வல் நிறுவனத்தினர் மீது வழக்கு ஒன்று கூட தாக்கல்படுத்தப்பட்டது).\n1939ல் மார்வல் நிறுவனத்தினரின் வருகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பிரபல்யமும் DCயினது விற்பனையை சற்றே தள்ளாடச் செய்தது.சூப்பர் ஹீரோக்களை மட்டும் வைத்து கொண்டு காலம் தள்ள முடியாது என உணர்நத இவர்கள் பல்வேறு வகைகளிலான(விஞ்ஞானப் புனைவு,காதல்,உண்மை சம்பவங்கள்) சித்திரக்கதைகளை வெளியிட்டனர்.இந்த முயற்சி வெற்றியளிக்கவே 1956ல் இவர்களது மிகமுக்கியமான கதாபாத்திரங்களுள் ஒன்றான ஃபிளாஷை ரீபூட் செய்த கையோடு மீண்டும் சூப்பர் ஹீரோக்களை களமிறக்கத் தொடங்கினர்.மார்வல் தக்க வைத்திருக்கும் சந்தையை கைப்பற்றும் பொருட்டு இவர்கள் கையாண்ட உத்திதான் சூப்பர் ஹீரோக்களை குழுவாக இணைந்து அதீத சக்தி கொண்ட வில்லன்களோடு சண்டையிடச் செய்வது.\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nRic Hochet(ரிப்போர்ட்டர் ஜானி):இருளின் தூதர்கள்\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துல���ின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/6_27.html", "date_download": "2018-10-17T03:26:04Z", "digest": "sha1:SXYVZ7IYE7GVY3ZFFWMGT3H464PGHAQB", "length": 20615, "nlines": 568, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "தனிமனிதன் எனும் பிரமை (6)", "raw_content": "\nதனிமனிதன் எனும் பிரமை (6)\nநமது உடல் நமது கட்டுப்பாட்டில் முழுக்க இருக்கிறது என்பது கூட ஒரு கற்பிதம் தானே என ஆதர்ஷிடம் கேட்டேன்.\nஒரு காலத்தில் தலித் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என ஒடுக்குமுறை நிலவியது. இன்றும் ஆடைக் கட்டுப்பாடு, ஆடை ஒழுக்கம் சார்ந்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. இங்கு என்ன உடை அணிய வேண்டும், உடலை எப்படி முன்னிறுத்த வேண்டும் என்பதில் கூட அடிப்படையான உரிமையே நமக்கு இல்லையே (இது குறித்து பூக்கோ செய்துள்ள ஆய்வுகளை அறிவோம்.)\nநம் உடல் நம் கட்டுப்பாட்டில் உள்ளதென்றால் ஏன் “கௌரவக் கொலைகள்” நடக்கின்றன ஏன் சதா நாம் தாக்குப்படுவோம் எனும் அச்சத்துடன் பெண்கள் இருக்கிறார்கள் ஏன் சதா நாம் தாக்குப்படுவோம் எனும் அச்சத்துடன் பெண்கள் இருக்கிறார்கள் ஏன் லாக் அப் சித்திரவதைகள், கொலைகள் நடக்கின்றன ஏன் லாக் அப் சித்திரவதைகள், கொலைகள் நடக்கின்றன நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு லுங்கியோ நைட்டியோ அணிந்து கொண்டு போக முடியுமா நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு லுங்கியோ நைட்டியோ அணிந்து கொண்டு போக முடியுமா அலுவலகத்தில் படுத்துக் கொண்டு வேலை செய்ய முடியுமா அலுவலகத்தில் படுத்துக் கொண்டு வேலை செய்ய முடியுமா திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது நீங்கள் உட்கார்ந்திருக்க முடியுமா\nதொடர்ந்து சூழ்நிலையும், மருந்துகளும், பல்வேறு ��ுதுப்புது உணவுகளும் நம் உடம்பை உருமாற்றிக் கொண்டே இருக்கின்றன. நமது கணிசமான மரபணுக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு நம் உடம்பில் நுழைந்த நுண்ணுயிர்களின் கொடை என ஒரு ஆய்வுக் கட்டுரையில் முன்பு படித்தேன். அதன் படி பௌதிகமாய் கூட நமது உடம்பே அநேகமாய் நுண்ணுயிர்களால் ஆனதே. நமது குடலில் உள்ள நுண்ணியிர்கள் நமது மூளையின் போக்கையே கட்டுப்படுத்துகின்றன; அவை சுரக்கும் ரசாயனங்களே மனச்சோர்வுக்கு காரணம் என்று சமீபத்தைய ஆர்வுகள் தெரிவிக்கின்றன.\nநம் உடல் எதுவாக இருக்க வேண்டும் என நாம் ஒரு வரைவை எழுதுகிறோம். சமூகமும் பிற காரணிகளும் மற்றொரு வரைவை எழுதுகின்றன. இரண்டுக்குமான மோதலும் அடுத்து சமரசமும் ஏற்படுகிறது. அந்த சமரசம் தான் இப்போது நமது இப்போதைய உடல். தொடர்ந்து தேய்ந்து வளரும் நிலவு போன்ற நமது உடல்.\nஅதே போல் சமூக வெளியில் நிகழும் பல்வேறு உரையாடல்களுக்கு / உறவாடல்களுக்கு ஒரு மையம் தோன்றுகிறது. அதுவே நமது தனிமனித அடையாளம். நமது சுயம்.\nஒரு மரக்கிளையில் பத்து குரங்குகள் திரும்பி அமர்ந்திருக்கின்றன. நமக்கு பத்து வால்கள் மட்டும் தெரிகின்றன. நெளியும் வால்கள். (அவ்வால்களே குரங்குகள் என நாம் கூறக் கூடாது.) இந்த வால்களே நமது சுயம். அப்படி என்றால் குரங்குகள் நமது மொழி. இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் மொழி. இதைப் படிக்கையில் உங்களுக்குள் ஏற்படும் சலனங்களே நெளியும் வால்கள். இச்சொற்களைப் படிக்கையில் உங்கள் “சுயங்கள்” நீள்கின்றன, வளைகின்றன, நெளிகின்றன. தாமே அத்தனையையும் செய்ததாய் படித்து முடித்த பின் கற்பனை செய்கின்றன. திரும்பி இருக்கும் குரங்கை மறக்கின்றன. அது தான் தனிமனிதன் எனும் உங்கள் பிரமை\n(நன்றி: தீராநதி, ஆகஸ்ட் 2017)\nLabels: இலக்கியம் உளவியல் சமூகம் தத்துவம் தனிமனிதன்\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/10/blog-post_66.html", "date_download": "2018-10-17T03:54:41Z", "digest": "sha1:S24ZFXJBCMCTZEV4MGKHJFUDLD3FRKIU", "length": 15934, "nlines": 583, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "என்னவொரு அதிர்ஷ்டம் – மம்தா காலியா", "raw_content": "\nஎன்னவொரு அதிர்ஷ்டம் – மம்தா காலியா\nஒரு ஆபாசமான மத்திய வயது ஆணால்\nமோசமான உடல் நாற்றம் கொண்ட\nசெக்ஸ் உணர்வற்று விரைத்துப் போயிருக்கலாம்.\nஆனால் அப்படியேதும் எனக்கு நிகழவில்லை\nLabels: கவிதை மம்தா காலியா மொழியாக்கம்\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/31/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A-1123925.html", "date_download": "2018-10-17T03:46:54Z", "digest": "sha1:UDAFZNHE3UWO43TSJB2SUDJX2PTLWRWD", "length": 6717, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த டைகர் ஏர் விமானத்தில் கோளாறு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nசிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த டைகர் ஏர் விமானத்தில் கோளாறு\nBy dn | Published on : 31st May 2015 01:35 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சி விமான நிலையத்துக்கு வந்த டைகர் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப் கோளாறினால்,சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.\nவெள்ளிக்கிழமை நள்ளிரவு சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த டைகர் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப் கோளாறு ஏற்பட்டது. இதனால் திரும்பி சிங்கப்பூருக்கு 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லவேண்டிய இந்த விமான ரத்தானது.\nஇதனால் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகள் தனியார் ஹோட்டலில் தங்க வைப்பட்டனர். இதற்கிடையே அந்த விமானத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு சனிக்கிழமை நள்ளிரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11800/", "date_download": "2018-10-17T04:10:07Z", "digest": "sha1:333UEQ5XERFESUPMKVQDOJJ22YNDY6WX", "length": 8897, "nlines": 106, "source_domain": "www.pagetamil.com", "title": "வவுனியாவில் சிறுமி கர்ப்பம்: மூடி மறைக்கிறதா வைத்தியசாலை நிர்வாகம்? | Tamil Page", "raw_content": "\nவவுனியாவில் சிறுமி கர்ப்பம்: மூடி மறைக்கிறதா வைத்தியசாலை நிர்வாகம்\nவவுனியாவில் சிறுமியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள போதும், பொறுப்பான அதிகாரிகள் அதை கண்டும் காணாமலும் விட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று பற்றிய ஆதாரங்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது. சிறுமியின் பெற்றோரும், அதிகாரிகளும் இந்த பாரதூரமான சம்பவத்தை மூடிமறைக்க முயல்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.\nபதினாறு வயதிற்கும் குறைவான வயதில் கருத்தரித்து, தற்போது நான்கரை மாத கர்ப்பிணியாக சிறுமியொருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nவவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த சிறுமியொருவரே துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். 2002.05.16ம் திகதி பிறந்துள்ள இந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட அசாதாரண மாற்றத்தை தொடர்ந்து, கடந்த வாரம் வவுனியா வைத்தியசாலையில் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார். அப்போது அவர் 22 வாரங்கள் கர்ப்பவதியாக இருப்பது தெரிய வந்தது.\nதற்போது 16 வயதும் 2 மாதங்களும் பூர்த்தியாகியுள்ளார். வைத்தியசாலையில் வழங்கப்பட்ட கர்ப்பவதி குறிப்பேட்டில் வரும் 11ம் மாதம் அவரது பிரசவ திகதி குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி நோக்கினால், இந்த வருட ஆரம்பத்தில்- அவரது பதினைந்தாவது வயதில்- கர்ப்பம் தரித்திருக்கிறார்.\nகுறித்த சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் தற்போது மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிவதாக பெற்றோரால் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது குறித்த முறையான விசாரணைகளோ, உறுதிப்படுத்தல்களோ நடக்கவில்லை.\n16வயதை பூர்த்தி செய்யாமல் அந்த சிறுமி கர்ப்பம் தரித்திருந்த போதும், வவுனியா வைத்தியசாலை அதிகாரிகளால் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிற்கோ, பொலிசாருக்கோ சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.\nசிறுமியின் விவகாரத்தை வைத்தியசாலை ஏன் மூடி மறைக்கிறது இதுவரை ஏன் உரிய அதிகாரிகளிற்கு அறிவிக்கப்படவில்��ை இதுவரை ஏன் உரிய அதிகாரிகளிற்கு அறிவிக்கப்படவில்லை இந்த மௌனத்தின் பின்னால், சிறுமியின் எதிர்காலம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.\nவிக்கிக்கு டிசம்பர் 10; டெனீஸ்வரனிற்கு பெப்ரவரி 11\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘லொக்’ பண்ணிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nஉயிரிழந்த இளைஞர் மதுபோதையில் இருந்தாரா: மருத்துவ அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா\nஉல்லாசமாக இருந்த செலவையும் மாகாணசபையிடம் கேட்ட டெனீஸ்வரன்… அதிகாரிகளிற்கு தடைபோட்ட பிரதம செயலாளர்: லேட்டஸ்ட்...\nமேலும் சில சு.க உறுப்பினர்கள் மஹிந்த பக்கம்\nபிரபல நடிகை நிர்வாணமாக குளிக்க தங்கை வீடியோ எடுத்து லீக் செய்தார்\nஇரண்டாவது கல்யாணத்தால் நடிகைக்கு கொலை மிரட்டல்\nதகர டப்பா மூஞ்சி: இரவு முழுவதும் அழுத விஜய்\nகிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் போராட்டம்\nகாயமடைந்த சொர்ணத்தின் கடைசி கணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8143/", "date_download": "2018-10-17T03:06:49Z", "digest": "sha1:KONWUOHP7IFPXQYQMWPDSECS56RFFJPJ", "length": 8146, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "‘பாவப்பட்ட பணத்தில்’ 963 ரூபாவை காணவில்லை: இது முட்டாள்களின் வேலையாம்! | Tamil Page", "raw_content": "\n‘பாவப்பட்ட பணத்தில்’ 963 ரூபாவை காணவில்லை: இது முட்டாள்களின் வேலையாம்\nவடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கு வழங்குவதற்காக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் திரட்டிய “பாவப்பட்ட பணத்தில்“ 963 ரூபாவை காணவில்லையென பொலிசார் கூறியுள்ளனர்.\nமாணவர்களால் தவராசா வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடப்பட்ட “பாவப்பட்ட பணத்தில்“ 6 ஆயிரத்து 37 ரூபாவே இருந்ததாக கூறியுள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தன்னால் வழங்கப்பட்ட 7,000 ரூபாவை சி.தவராசா அண்மையில் திருப்பி தருமாறு கோரியிருந்தார்.\nஇதையடுத்து கிழக்கு பல்கலைகழக மாணவர்கள், ஒவ்வொருவரிடமும் தலா ஒரு ரூபா வீதம் பொதுமக்களிடம் சேகரித்து, அந்த பணத்துடன் யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.\nமாணவர்கள் வருவதையறிந்து தவராசா கொழும்பிற்கு சென்றுவிட்டார். இதனால் தவராசாவை சந்திக்க முடியாத மாணவர்கள், அவரது வீட்டு வாசலில் “பாவப்பட்ட பணத்தை“ பையில் வைத்து கொளுவிவிட்டு சென்றனர்.\nஇது பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிசார் அந்த பணத்தை எடுத்து சென்றனர். பொலிஸ் நிலையத்தில் வைத்து பாவப்பட்ட பணத்தை எண்ணிப்பார்த்தபோதே, 963 ரூபா குறைவாக இருந்தது தெரியவந்தது.\nஇதேவேளை, பாவப்பட்ட பண விவகாரம் குறித்து தவராசா கருத்து தெரிவித்தபோது- “இது சில முட்டாள்களின் செயல். இதைக்கண்டு அச்சமடைய போவதில்லை. இதைப்பற்றி அலட்டிக்கொள்ளப் போவதுமில்லை“ என எகத்தாளமாக குறிப்பிட்டுள்ளார்.\nபணத்தை கேட்ட எதிர்க்கட்சி தலைவர்\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘லொக்’ பண்ணிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nயாழில் குடும்ப பெண்ணை அடித்துக் கொன்ற ரௌடிகளிற்கு விளக்கமறியல்\nவலி.வடக்கு பிரதேசசபை கடை குத்தகையில் என்ன நடந்தது\nஒன்றரை வயது குழந்தையின் ஆணுறுப்பை துண்டித்த தாய்\n7.6 மில்லியன் டொலர் விவகாரம்:மகிந்தவுக்கு எதிராக FCIDயில் முறைப்பாடு\n600 பொலிஸாரை கொன்ற கருணாவுக்கு பதவி… பிரபாகரனை ​கொன்ற பொன்​சேகாவுக்கு சிறையா\nவாடகை வீட்டுக்காக போலி கணவர்: உண்மையை போட்டுடைத்த நடிகை நிலானி\nநந்திக்கடல் முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம்: 5000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம்\nஅக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்\n“பொலிஸில் முறையிட்டால் அடுத்தநாள் அதிக கொள்ளையர்கள் வருகிறார்கள்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/archive/web/2018/07/20/", "date_download": "2018-10-17T02:50:14Z", "digest": "sha1:BBD4QA4IUBKCAZUVJDD3WEBODHIDFPJG", "length": 30103, "nlines": 274, "source_domain": "tamil.thehindu.com", "title": "Indhu Archive News - இந்து தமிழ் திசை", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 16, 2018\nவணிகம் உலகம் ஆனந்த ஜோதி இலக்கியம் இந்தியா சிறப்புக் கட்டுரைகள் தொழில்நுட்பம் தலையங்கம் தமிழ் சினிமா இந்து டாக்கீஸ் இளமை புதுமை க்ரைம் வீடியோ தமிழகம் வீடியோ விளையாட்டு வலைஞர் பக்கம் நடிகைகள் செய்தியாளர் பக்கம்\nவரலாற்றில் இல்லாத சரிவு: டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nவணிக நூலகம்: உச்ச கட்ட செயல்திறன்\nவதந்தி பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் திட்டம்\nஅனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச வை-பை வசதி: ரயில்வே அமைச்சர் தகவல்\n‘இடியட்’ என்று கூகுளில் தேடினால் யார் படம் வரும் தெரியுமா\nஅமெரிக்காவுக்கு வருகை தர புதினுக்கு ட்ரம்ப் அ���ைப்பு\nதென்கொரிய முன்னாள் அதிபருக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை\n - ட்ரம்பை விமர்சித்து டைம்ஸ் வெளியிட்ட அட்டைப் படம்\nஇஸ்ரேல் யூத நாடாக பிரகடனம்: புதிய சட்டம் நிறைவேற்றம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஉலக மசாலா: சுவாரசியமான காதல்\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 40: அடியேன் நடுவில் இருவரும்\nதெய்வத்தின் குரல்: அப்பா குரு என்றால் குருவும் அப்பாதான்\nவிவிலிய மாந்தர்கள் 02: ஆசையின் அடையாளம்\nஆன்மா என்னும் புத்தகம் 12: நீங்கள்தான் அந்த அற்புதம்\nபுத்தரின் சொற்கள்: யார் சக்கரவர்த்தி\nவில்வமும் துளசியும் இணைந்த பூக்குடலை\nபார்த்திபன் கனவு 39: கடற் பிரயாணம்\nஇது கட்டிப்பிடித்தல் அல்ல; மோடிக்கு ராகுல் அளித்த ‘ஷாக்’: சிவசேனா பளீர் கருத்து\nகண்ணடித்த விவகாரம்; ப்ரியா வாரியருடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்\n'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படம் என்று நினைத்தாரா: பிரதமரைக் கட்டிப் பிடித்த ராகுல் காந்திக்கு ஹர்சிம்ரத் கவுர் கண்டனம்\n1984 சீக்கியர் படுகொலை; நாட்டின் கும்பலாக அடித்துக் கொல்லப்பட்ட ஒரே பெரிய சம்பவம்: ராஜ்நாத் சிங்\nஏழைகளின் உணவுப் பாதுகாப்புக்கு உணவுப் பொருட்களை சேமிப்பது அவசியம்: மத்திய இணை அமைச்சர் சி.ஆர்.சவுத்ரி\n''இஸ்லாமாபாத் அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவை வீட்டுக்கு திருப்பி அனுப்புவார்கள்''\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்த ராகுல்: இந்தியில் தெளிவில்லாததால் பாஜகவினர் சிரிப்பலை\nஇளம் பெண்ணை அடைத்து வைத்து 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்: வேலை தருவதாக கூறி நடந்த அவலம்\nஆப்பிள் தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சிறுவன் உடல் கண்டெடுப்பு: குப்வாரா நகரில் இன்று கடையடைப்புப் போராட்டம்\nஆட்சியை இழந்துவிடுவோம் என்ற மோடி, அமித் ஷாவின் பயம் கோபமாக மாறி இருக்கிறது : ராகுல் காந்தி காட்டம்\nஎன் கண்ணைப் பார்த்து பேச மறுக்கிறார்; மோடியிடம் உண்மையில்லை: ராகுல் காந்தி விளாசல்\nமாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் மத்திய அரசு: மக்களவையில் அதிமுக புகார்\n2ஜி வழக்கில் கனிமொழி சிறைவாசம்: மக்களவையில் சுட்டிக்காட்டிய சுப்ரியா சுலே\nகட்டி அணைத்த ராகுல்: கைகுலுக்கி வாழ்த்து சொன்ன மோட���\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதாய்ப்பாசத்துக்கு இணையில்லை: 7 மாதங்கள் சுயநினைவற்று கோமாவில் இருந்த தாயை குணப்படுத்திய பச்சிளம் குழந்தை\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1,484 கோடி: 4 ஆண்டுகளில் 84 நாடுகளுக்குப் பயணம்\nஇனி 5 முறைக்கு மேல் ‘ஃபார்வேர்டு’ செய்ய முடியாது: வதந்திகளைத் தடுக்க ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் கிடுக்கிப்பிடி\nநம்பிக்கையில்லா தீர்மானம்; மக்களவையில் விவாதம் தொடங்கியது: பிஜூ ஜனதாதளம் வெளிநடப்பு - மாலை 6:00 மணிக்கு வாக்கெடுப்பு\nஅன்று குப்பைக் காகிதம் பொறுக்குபவரின் மகன்; இன்று எம்பிபிஎஸ் மாணவர் - வறுமையிலும் சாதனை\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து மக்களவையில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: பாஜக மூத்த தலைவர்கள் நம்பிக்கை\nஹாரங்கி அணையில் முதல்வர் குமாரசாமி சமர்ப்பண பூஜை: த‌மிழகத்துக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nமாணவர்களுடன் சாப்பிட்ட பின்னர் உடல் நலம் பாதிப்பு- உடுப்பி சிரூர் மடாதிபதி மர்ம மரணம்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு எதிர்ப்பு\nஎன்ன சொல்கிறது ‘பெட்டரிட்ஜ்’ விதி\nபொருளியலில் மார்ஷலின் ‘மும்மைக் கோட்பாடு’\nதமிழ்நாட்டு மீன்கள் தமிழ்நாட்டிலேயே கிடைத்தால் பிரச்சினையே இல்லை\nசெயலி புதிது: பாட்காஸ்ட் பத்திரிகை\nதகவல் புதிது: இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் வசதி\nதளம் புதிது: பயணிகளுக்கான வரைபட சேவை\nவருமான வரிச் சோதனைகள்: மக்களின் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்\nமதுரையில் சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’ இசை வெளியீடு\nஜூலை 23-ல் இசை: செப்டம்பரில் வெளியாகவுள்ளது ‘சாமி ஸ்கொயர்’\n“கட்டாயப்படுத்தி தான் சிம்பு எனக்கு ஊட்டிவிட்டார்” - விஜய் சேதுபதி\nசூர்யா - ���ே.வி.ஆனந்த் படத்திலிருந்து விலகியது ஏன் - அல்லு சிரிஷ் விளக்கம்\n'கஜினிகாந்த்' வெளியீட்டு தேதி மாற்றம்: ஆகஸ்ட் 3-ல் வெளியாகிறது\n‘பொன்.மாணிக்கவேல்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் முகில் விளக்கம்\nஒரு தலைவன் எங்கே உருவாகிறான்- ‘அண்ணனுக்கு ஜே’ இயக்குநர் ராஜ்குமார்\nபிரேசில் பட விழா: உணர்வுகளின் ஆடுகளம்\nசி(ரி)த்ராலயா 27: இந்திக்குப் போன சிரிப்புப் படம்\nஹாலிவுட் ஜன்னல்: மிரட்டும் சுறா\nதிரைப் பார்வை: விபத்தை வென்று விளையாடு\nகோடம்பாக்கம் சந்திப்பு: இசையிலிருந்து நடிப்பு\nதிரைப் பார்வை: ஜனநாயகத்தின் பயணிகள்\nராகயாத்திரை 14: கண்களும் கவி பாடுதே\nஅலசல்: இது வெண்ணிலா பகடிக் குழு\nமும்பை கேட்: முன்னணியில் ஆலியா\n - விஜய் சேதுபதி பேட்டி\nயூடியூப் சேனல்களைத் தேடலாம் வாங்க\nஎங்கள் சாய்ஸ்: ரம்யா’ஸ் 5\nபேசும் படம்: அழகியல் 'கிளிக்'\nவெல்லுவதோ இளமை 14: தீயா வேலை செய்\nஅனுபவம் புதுமை 14: அஞ்சாதே\nஉலக இமோஜி தினம்: இமோஜிக்கள் பெருகும் உலகம்\nவாட்ஸ் அப் கலக்கல்: சிறுநீர் பாசனமா\nதன்னம்பிக்கையால் ஓடத் தொடங்கிய கால்\nஇரவு வாகன சோதனையில் எஸ்.ஐ.யின் அத்துமீறல்; கல்லூரி மாணவருக்கு லத்தி அடி; மருத்துவமனையில் அனுமதி\n‘சரி சரி சண்டை போடாதீங்க ஏட்டய்யா’; மாமூல் தகராறில் ஈடுபட்ட போலீஸாரை மணல் திருடும் நபர் சமாதானப்படுத்திய காட்சி: வைரலாகப் பரவும் வீடியோ\nஎந்த பட்டப் படிப்பாக இருந்தாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகலாம்..'' - 'சிவில் தேர்வு பயிற்சியாளர்' சபரிநாதன்\nIAS, IPS வெல்வது சாத்தியமா குழப்பங்களும் தீர்வுகளும்.. - வழிகாட்டுகிறார் சிவகுரு IAS\n'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி\nபாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய தொழிலதிபர் எரித்துக் கொலை: வேலைக்காரப் பெண்ணும் காதலனும் கைது\nராமேசுவரம் அருகில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் போராளிக்குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல்கள் 25 நாட்களுக்குப் பின்னர் அகற்றம்\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்\nஇலங்கையில் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் மனித உதவி தேடி வந்த யானை\nதமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன் கூட்டியே முடித்தது ஏன்\nமீண்டும் தீவிர அரசியலுக்கு வருவேனா\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nதஞ்சாவூர் அருகே மது போதையில் மனைவி, மகன்களை கொலை செய்த கணவன்: முன்னாள் எம்எல்ஏக்களின் மகனுக்கு போலீஸார் வலைவீச்சு\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு; பாஜகவிடம் மண்டியிட்டு ஆதரிக்க வேண்டிய அவலநிலை: திருநாவுக்கரசர் சாடல்\nசத்துணவுப் பணியாளரை மாற்றக் கோரி மிரட்டல்; ஆதிக்க சாதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்\nபுகையிலை குறித்த நடிகர் விஜய் சேதுபதியின் சர்ச்சை கருத்து: பசுமைத் தாயகம் கண்டனம்\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குழந்தையை கண்காணிப்பதில் தந்தையின் பங்கும் முக்கியமானது: ஸ்டாலின்\nமேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: அணையிலிருந்து 20,000 கன அடி நீர் திறப்பு\nநீட் தேர்வு; மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்ற கொடூர சிந்தனை: ராமதாஸ்\nமேட்டூர் அணை நீர் கடைமடைப் பகுதி வரை செல்ல தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: வாசன்\nஉயர் நீதிமன்றத்தில் வழக்கு கட்டுகள் மாயம்: டிஜிட்டல் மயமே தீர்வு- சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு கருத்து\nபள்ளிகளில் எதிர்பாராத விபத்துகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்- தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு\nமாணவர்கள் தாக்கியதில் மாணவி கோமா நிலை: போக்ஸோ சட்டத்தில் 3 பேர் கைது\nபெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க கேரளா எதிர்ப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் தமிழக அதிகாரிகள் உறுதி\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்: அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி உறுதி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 37 ஆக உயர்வு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n‘ஆன்லைன்’ தேர்வு அடுத்த நிலைக்கு உயர்கிறது: டி.என்.பி.எஸ்.சி.\nபேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைக்கவில்லை; இன்று லாரிகள் வேலைநிறுத்தம் தொடக்கம்: மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகி தகவல்\nதமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: மேட்டூர் அணையை திறந்துவைத்த பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநயன்தாரா படத்தில் டான்ஸ் ஆடும் பிஜிலி ரமேஷ் - மேக்கிங் வீடியோ\n‘சித்திரை மாச வெயிலா உன் பார்வை’ பாடல் வீடியோ\n‘அம்மா மேல சத்தியம்’ பாடல் மேக்கிங் வீடியோ\n‘தமிழ்ப்படம் 2’ லேட்டஸ்ட் டீஸர்\nஹோட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ: சேவை பிடித்துப்போனதால் வாரி வழங்கினார்\nஎன்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை: நெய்மர்\nபுதிய சாதனை; 200 ரன்கள் அடித்த பாக். வீரர் பக்கர் ஜமன்: ஜிம்பாப்வேவுக்கு 400 ரன்கள் இலக்கு\nஉத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் வீரரை சேர்க்க லஞ்சம்- ராஜீவ் சுக்லாவின் உதவியாளர் மீது குற்றச்சாட்டு\nநெட்டிசன் நோட்ஸ்: நாடாளுமன்றத்தில் ராகுலின் உரை - சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nநமிதா புரமோத் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவழிகாட்டிய அறிவுக் கண்: கல்லூரி முதல்வரான பார்வையற்றவர்\nபினராயி விஜயன் முடிவு எத்தகையது\nசபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தெரிவித்துள்ளது....\nஉறுதியின் வெளிப்பாடு வேறு வழியில்லாதது மத நம்பிக்கை எதிர்ப்பு\n'First Man' - செல்ஃபி விமர்சனம்\n'ஆண் தேவதை'- செல்ஃபி விமர்சனம்\nஉலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14031051/Echo-of-price-fall-farmers-affected-by-tomato-cultivation.vpf", "date_download": "2018-10-17T04:09:37Z", "digest": "sha1:GHBPPKLA6K4KOUEA2S7B4FX4LSMAC3FL", "length": 13924, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Echo of price fall: farmers affected by tomato cultivation || விலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்பு + \"||\" + Echo of price fall: farmers affected by tomato cultivation\nவிலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்பு\nவிலை வீழ்ச்சி எதிரொலியால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:15 AM\nதேனி, குன்னூர், அம்மச்சியாபுரம், அரப்படித்தேவன்பட்டி, திருமலாபுரம், நாகலாபுரம், ஸ்ரீரெங்கபுரம், தர்மாபுரி, பூமலைக்குண்டு, தாடிச்சேரி, சீலையம்பட்டி, பாலார்பட்டி, உப்புக்கோட்டை, குச்சனூர் உள்பட தேனி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யும் தக்காளி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை, மதுரை, திண்டுக்கல் பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nவெளிமாவட்ட வியாபாரிகள் தேனிக்கு வந்து விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக வாங்கிச் செல்கின்றனர். ஆனால், தக்காளி விலை தற்போது வீழ்ச்சி அடைந்து உள்ளது. சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.4 முதல் ரூ.7-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் தோட்டங்களில் தண்ணீர் தேங்கி, தக்காளி பழங்களில் அதிகம் நீர்கோர்த்து விடுகிறது. இதனால் பழங்கள் செடிகளிலேயே வெடித்து வீணாகி வருகிறது.\nவெடிக்காத பழங்களை பறித்தாலும் பெட்டிகளில் அடுக்கும் போது அதிகம் சேதம் அடைந்து விடுகிறது. இதனால், தக்காளிகளை சாலையோரமாக விவசாயிகள் கொட்டி விடுகின்றனர். விலை வீழ்ச்சி ஒருபுறம், மழையால் பாதிப்பு மற்றொரு புறம் என தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.\n1. பொறையாறு பகுதியில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்\nபொறையாறு பகுதியில் சம்பா சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\n2. குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்\nகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதையொட்டி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.\n3. ஒரு கிலோ தக்காளியின் விலை 50 லட்சம்\nஒரு நாட்டில், ஒரு கிலோ தக்காளியின் விலை, அந்நாட்டுப் பணத்தில் 50 லட்சம் என்றால் நம்புவீர்களா\n4. தண்ணீர் பற்றாக்குறையால் கடைமடை பகுதியில் கேள்விக்குறியாகும் தென்னை சாகுபடி விவசாயிகள் விரக்தி\nதண்ணீர் பற்றாக்குறையால் கடைமடை பகுதியில் தென்னை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. தென்னை மரங்கள் பட்டுப்போவதை தடுக்க முடியாமல் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.\n5. திருமருகல் அருகே முடிகொண்டானாறு சட்ரஸ் இரும்பு தடுப்பு பலகை உடைந்தது; வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்\nதிருமருகல் அருகே முடிகொண்டானாறு சட்ரஸ் இரும்பு தடுப்பு பலகை உடைந்து கடலுக்கு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n4. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/3697-periyar-muzzkham-jan-2017/34455-2018-01-17-06-40-57", "date_download": "2018-10-17T03:17:52Z", "digest": "sha1:MVI5F64HSGB224CWOZLBDUTFR45U7OSN", "length": 28139, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜன���ரி 2018\nஅறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா\nரோகித் வெமுலாவை மீண்டும் மீண்டும் கொல்லும் பார்ப்பன பாசிசம்\nபுதிய கல்விக் கொள்கையும் சமூகநீதி அழிப்பும்\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு\n“நான் பிறந்த ஜாதிதான் எனக்கு மோசமான விபத்து”\nதிருமணங்களில் பெண்ணின் சம்மதத்தையும், சுயவருமானத்தையும் கட்டாயமாக்கு\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nஅம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டமும் இந்துமத வெறியர்களின் கொட்டமும்\nநாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2018\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2018\nசேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்\nசமூக நீதி மறுக்கப்பட்டு, கல்வி வேலை வாய்ப்புகளை இழந்து, இருண்ட எதிர்காலம் நோக்கிச் செல்லும் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஊட்டி, அவர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தயார் செய்யும் பரப்புரை இயக்கங்களைத் தொடங்க சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவு செய்தது. கல்லூரிகள் மாணவர் விடுதிகளில் இந்த ஆபத்துகளை ஆதாரங்களோடு விளக்கும் வெளியீடு, துண்டறிக்கைகளை தயார் செய்து, மாணவர்களிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இந்த செயல் திட்டத்துக்கு கழகப் பொறுப் பாளர்கள் முழுமையாக அனைத்து உதவிகளை யும் வழங்குவது எனவும் தலைமைக்குழு முடிவு செய்தது.\n29122017 வெள்ளியன்று, சேலம் விஜய ராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப் பட்டத் தீர்மானங்கள்.\nசமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர் காலத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மத்திய தொழி���ாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தமிழ் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தியா சராசரியைவிட அதிகமாகிவிட்டது என்றும், வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததே காரணம் என்றும் கூறியுள்ளது\nஇந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுப் பணி நியமனங் களுக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலத்தினரும், நேபாளம், பூட்டான் நாட்டவரும், வெளிநாடுகள் பலவற்றிலிருந்து நிரந்தரமாக குடியமரும் நோக்குடன் இந்தியா வந்துள்ளோரும் - தமிழ்மொழி தெரியா தோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது\nதமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பிற மாநிலத்தவர் களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளது (தற்போது தேர்வில் நடந்த ஊழல்கள் காரணமாக தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளது)\nதமிழ்நாடு நுழைவுத் தேர்வை இரத்து செய்து, தனக்கான சமூகநீதிக்கொள்கையைப் பின்பற்றி வந்த நிலையில், மத்திய அரசு சிபிஎஸ் பாடத்திட்டத்தின் கீழ், நுழைவுத் தேர்வைத் திணித்து, மாநில அரசுப் பாடத் திட்டத்தின் கீழ் பயின்றுவரும் 85ரூ மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது\nகடந்த பல ஆண்டுகளாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வையும், மண்டல அளவில் நடந்து வந்த முறையை இரத்துசெய்து இந்திய அளவில் பொதுத் தேர்வுமுறையை நுழைத்து, தமிழ்நாட்டு மத்திய அலுவலகங்களில் தமிழர்கள் எண்ணிக்கையை மிக மோசமான அளவுக்குக் குறைத்துவிட்டது\nமேலும், இந்தியா விடுதலை பெற்றதாகக் கூறப் பட்டதன் பின்னர் 45 ஆண்டுகள் மத்திய அரசுப் பணி களில் இட ஒதுக்கீடு இல்லாதிருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு, தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் பாதியளவான 27ரூ வழங்கப்பட்டு, 24 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதில் பாதியளவு கூட நிரப்பப்படாத நிலையே உள்ளது\nதமிழ்நாட்டின் நீண்ட நெடுங்காலமாக பின்பற்றப் பட்டு வந்த சமூக நீதிக் கொள்கைகளால் ஓரளவேணும் பலன்பெற்று முன்னேறிவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும், இளையோரும் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை விளக்கி துண்டறிக்கை, சிறுவெளியீடு களுடன் தமிழகம் முழுதும் கல்விக் கூடங்களிலும், விடுதிகளிலும் சந்தித்து செய்திகளைப் பரப்பவும், அணி திரட்டுவதுமான முன்னெடுப்புகளைத் செயல் படுத்தவுள்ள தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்ச் சமூகத்தை செயலவை கோருகிறது\nமத்திய பாஜக ஆட்சி தனது அதிகாரக் கொடுங் கரங்களால் தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் நேரிடையாகத் தலையிடுவதும், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அஇஅதிமுக அரசு பாஜக ஆட்சிக்குப் பணிந்து போய் தமிழகத்தின் உரிமைகளை பறித்துக் கொள்ள அனுமதிப்பதும் நடைபெறுவது மிக இயல்பான ஒன்றாகிவிட்டது. தமிழ்நாட்டில் பாஜகவின் நிழலாட்சி நடப்பது போன்ற நிலை உருவாகி விட்டது. தமிழக ஆளுநர், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தன்னை கருதிக் கொண்டு, ஆளுநருக்கு உரிய சம்பிரதாயங்களை உதறி விட்டு மாவட்டம் மாவட்டமாக பயணம் செய்து மக்களைச் சந்திப்பதும், மாவட்ட அரசு அலுவல்களை ஆய்வு செய்வதுமாக இயங்கி வருகிறார். மக்கள் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வர இயலாத பாஜக, இத்தகைய அதிகார அத்துமீறல்களால் தமிழ்நாட்டின் சமூக தனித்துவத்தை அழித்தொழித்து - இந்துத்துவ கொள்கைகளை செயல்படுத்த களங்களை உருவாக்கி வருவது வன்மையான கண்டனத்துக்குரிய தாகும். தமிழ்நாட்டின் நலனில் அக்கறையும் கவலையும் உள்ள அனைத்து கட்சிகள், இயக்கங்கள் இந்த அதிகார அத்துமீறலுக்கு எதிரான கண்டனங்களையும், இயக்கங்களையும் நடத்த முன்வரவேண்டும் என்று இந்த செயலவை கேட்டுக் கொள்கிறது\nஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம்\nஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டதைப் பார்த்த இந்த நிலையிலாவது ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தினை உடனடியாக இயற்றவேண்டும் என தமிழக அரசினை இந்த செயவை வலியுறுத்துகிறது\nகல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் வகையிலான கல்வி உதவ��த் திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 1,50,000 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.\nஆனால் இந்த ஆண்டு கல்வி உதவித் தொகையைக் குறைத்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதே வேளை, சுயநிதிக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவானது, கடந்த ஆண்டு பொறியியல் பட்டப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 40 ஆயிரமாக இருந்த கல்வி கட்டணத்தை 50 ஆயிரமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் 70 ஆயிரமாக இருந்த கல்வி கட்டணத்தை 85 ஆயிரமாகவும் உயர்த்தியுள்ளது\nஇந்த சூழலில், அரசு கல்வி உதவித் தொகையை ரூ 50000 ஆகக் குறைத்து அறிவித்துள்ளதால், மீதமுள்ள ரூ 35 ஆயிரத்தை மாணவர்களே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது\nஎனவே தமிழ்நாடு அரசு, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்ததைப் போல முழுகல்வி கட்டணத்தையும் தொடர்ந்து வழங்க உரிய ஆணைகளை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது\nதொடர் வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படமா\nஇந்தியாவை மதசார்பற்ற நாடு என இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே கூறப்பட் டுள்ளது. ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக அரசு அலுவலகங்களை ஆக்கி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது\n1992ஆம் ஆண்டில் மத்திய அரசில் வீற்றிருந்த காங்கிரஸ் ஆட்சியில், நாடாளுமன்ற குழு சமூக கலவரங்களைப் பற்றி ஆய்ந்து, அரசு அலுவலகங்களிலும், இடங்களிலும் குறிப்பிட்ட மத சின்னங்களை வரைவதும், கருத்துக்களை பொறிப்பதும், மத வழிபாடுகள் நடத்துவதுமே முதன்மைக் காரணமாக அமைகிறது என சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் உள்துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவ்வாறான செயல்பாடுகளைத் தடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் கண்டிப்பான சுற்றறிக்கையை அனுப்பியது\nஆனால் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் அரசு அனுமதித்துள்ள டாக்டர் அம்பேத்கர் படத்தை அகற்றிவிட்டு, ச��்கராச்சாரி படத்தை வரைந்த சட்ட விரோத நடவடிக்கையை மாற்றி, மீண்டும் அம்பேத்கர் படத்தை பழையபடி வைத்த காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நால்வரை சிறைப்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கையை திராவிடர் விடுதலைக் கழக செயலவை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக அரசு உடனடியாக வழக்கைத் திரும்பப் பெறுவதோடு, சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தொடர்வண்டித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=8eb01e465b87c28076564343872567be", "date_download": "2018-10-17T04:24:49Z", "digest": "sha1:C7ABMSY7DZM2BQEF5VLBO6RSEQIUOXI5", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்���ம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிரா���் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மி���்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெர���னா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவ��களில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/02/gg/", "date_download": "2018-10-17T03:19:10Z", "digest": "sha1:PVIHA7GRTDN2SACPTND47T7JRZ5CF3VG", "length": 7515, "nlines": 133, "source_domain": "serandibenews.com", "title": "Government Gazette அரச வர்த்தமாணி – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎமது தகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும்\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nசெப்தெம்பர் மாத வர்தமாணிகள் Gazette September 2017\nவட மாகாணம். சுகாதார சேவை, வாசிகசாலை, முன்பள்ளி ஆசிரியர், இன்னும் பல பதவி வெற்றிடங்கள்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்ம���க்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29690", "date_download": "2018-10-17T04:18:56Z", "digest": "sha1:BHPXEPUSQQF25ON6C4OTRHBO44AIL4LP", "length": 7507, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "திமுகவில் பதவிக்காக மட்", "raw_content": "\nதிமுகவில் பதவிக்காக மட்டும் இருக்கின்றனர்: மு.க.அழகிரி புகார்\nஎன்னோடு இருப்பவர்கள் பதவிக்காக இல்லை. ஆனால், திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காக இருக்கின்றனர் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.\nமதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பிஎம். மன்னன் மகள் திருமண விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.\nஇந்த விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அழகிரி, பின்னர் பேசியது: மன்னன் அரசு பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து, பிறகு கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தவர். தனது உழைப்பால் துணை மேயர் ஆனவர்.\nஅவர் பதவி பெறும் எண்ணத்துடன் என்னோடு இல்லை. ஆனால், இப்போது திமுகவில் இருப்பவர்கள் பதவியை எதிர்பார்த்து மட்டுமே இருப்பவர்கள். அடுத்த ஆண்டு தேர்தல் வரும்போது, எத்தனை பேர் அங்கு இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் எனத் தெரியும். இதை நான் நிச்சயமாகச் சொல்கிறேன்.\nஇதுகுறித்து பேசவே கூடாது என நினைத்தேன். அடுத்த ஆண்டு பேசலாம் எனக் கருதினேன். ஆனாலும், என்னை விட மாட்டேன் என்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச��சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_160036/20180614110339.html", "date_download": "2018-10-17T03:12:22Z", "digest": "sha1:4YWMXZHMRI4IM7TQIFQFVMRD765WISSO", "length": 7248, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4வது யூனிட் பழுது", "raw_content": "தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4வது யூனிட் பழுது\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4வது யூனிட் பழுது\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் இயங்காததால் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் உள்ளன. தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்டுகளில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் அவ்வப்போது யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபடுகிறது.\nஇந்நிலையில், 4வது யூனிட் மின்மாற்றி பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3வது யூனிட் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 யூனிட்டுகள் இயங்காததால் மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழுதை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 1வது, 2வது மற்றும் 5வது யூனிட்கள் இயங்கி வருகின்றன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவி‌ஷம் கொடுத்து சிறுமி கொலை: தந்தை தற்கொலை முயற்சி - தூத்துக்குடியில் பரிதாபம்\nஜஸ்டின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரண நிதி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பு துவக்க விழா\nஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் : தூத்துக்குடியில் காங்கிரஸ் செயலாளர் பேச்சு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்\nமாநில உரிமைகளை அதிமுக அரசு மீட்டெடுத்துள்ளது : அமைச்சர் கடம்பூர் ராஜு\nகுலசை தசரா 6ஆம் நாள் விழா: மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2017/07/15.html", "date_download": "2018-10-17T03:35:21Z", "digest": "sha1:TKXBE6XXBABHJUB4YPUIIHZMWXSBSKQV", "length": 20419, "nlines": 202, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: மணிமேகலை 15", "raw_content": "\nதன் தந்தையால் கைவிடப்பட்ட ஆபுத்திரன் அயலூர் சென்றான். அவ்வூரில் மழைபொய்த்துப் பல ஆண்டுகள் ஆகியிருந்தால், எங்கும் வெப்பம். அனல் வீசிக் கொண்டிருந்தது. பாதி மக்கள் ஊரைவிட்டு பிழைப்பதற்காக வழி தேடி வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.\nஉழவை நம்பியவர்கள் நிலத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் வானத்தை எதிர்பார்த்துக் கிடந்தனர். எலும்பும் தோலுமாய் இருந்தவர்களைப் பார்த்து ஆபுத்திரனுக்குக் கண்ணீர் பெருகியது. பசிப்பிணிக் கொடுமை அங்குக் கோரத் தாண்டவமாடியது. ஆபுத்திரனும் அம்மக்களோடு மக்களாய் உண்ண உணவின்றிப் பல நாள்கள் பட்டினி கிடந்தான். பட்டுப்போன மரங்களில் ஏதாவது காய்த்திருக்காதா எனத் தேடியலைந்தான்.\nபசி பசி என்ன கொடிய சாபம் இஃது இதற்கு ஏதோ ஒரு வடிவில் விமோசனம் கிடையாதா இதற்கு ஏதோ ஒரு வடிவில் விமோசனம் கிடையாதா பசியோடு உயிர்வாழ்வதை விட மாண்டுபோவது மேல். இந்தத் துன்பத்துடிப்பிற்கிடையே, ஏதோ எப்போதோ கொஞ்சம் உணவு கிடைத்தது உண்ண ஏதாவது கிடைத்தபோது ஏழை எளியவர்க்குக் கொடுத்துத் தானும் உண்டான். சில நாள்கள் பிறருக்குக் கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடந்தான்.\nஅவ்வூர் தெய்வம் சிந்தாதேவி. சிந்தாதேவியின் க���விலில்தான் ஆபுத்திரன் தங்கியிருந்தான். வறுமை தாண்டவமாடியதால் கேட்பாரற்று பாழடைந்து கிடந்த அக் கோயிலைப் பராமரித்தான். அந்தத் தெய்வத்தின் முன் விழுந்து அம்மக்களின் துயர் நீக்க வேண்டிக் கதறினான். மாய்ந்தான்.\nதன் வறுமையைப் பொருட்படுத்தாது பிறரின் நலனிற்காகக் கண்ணீர் விட்டு மாயும் அவனின் நிலை கண்டு, சிந்தாதேவிதெய்வமே நெஞ்சம் கசிந்தது. விதியையும், இந்திரன் இட்ட அவ்வூர் சாபத்தையும் புறந்தள்ளி அவனுக்காக உதவ முன் வந்தது. எதிரில் தோன்றியது.\nதிடீரென்று தன் கண் எதிரில் தோன்றிய பெண்ணைக் கண்டதும் ஆபுத்திரன் திடுக்கிட்டுப் போனான்.\n“நான்தான் நீ நாள்தோறும் தொழும் இக்கோயில் தெய்வம் சிந்தாதேவி”\nஆபுத்திரன் தான் காண்பது கனவா நனவா என்று தெரியாமல் விழித்தான்.\nகருணைக்கண்களால் அவனை நோக்கிய அத்தெய்வம்,”உன் கருணைக்குப் பரிசளிக்கவே நான் இங்கு வந்தேன்.” என்றது.\n“பல ஆண்டுகளாய் உன்னைத் தொழும் இம்மக்களின் நிலை கண்டு இரங்காமல் இவ்வூரைச் சாராத எனக்காக இரங்கியது ஏன் தாயே\nஅதற்கு அவள் “இவ்வூர் மக்கள் செல்வச் செழிப்பின் மிகுதியால் தெய்வத்தை மறந்தனர். தன் உழைப்பினால்தான் தாங்கள் பெருவாழ்வு வாழ்வதாக எண்ணி கோயில்களைப் புறக்கணித்தனர். இவர்களின் செருக்கடக்கவே இந்திரன் மழையைப் பொய்க்க வைத்தான்.” என்று பதில் அளித்தாள் .\nஅந்தச் சீற்றத்தின் நியாயம் அவனுக்கு விளங்கவில்லை.\n உழைப்பதற்குரிய பலனைப் பெறுவது இயல்புதானே இதில் இந்திரனின் கோபம் எதற்காக இதில் இந்திரனின் கோபம் எதற்காக மக்களைக் காக்க வேணடிய தெய்வமே அவர்களை வருத்துவதா மக்களைக் காக்க வேணடிய தெய்வமே அவர்களை வருத்துவதா தன்னை வணங்கினால்தான் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று ஒரு கடவுள் நினைக்கலாமா தன்னை வணங்கினால்தான் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று ஒரு கடவுள் நினைக்கலாமா தன்னை வணங்கவில்லை என்பதற்காக மழையைப் பொய்க்கவைக்கலாமா தன்னை வணங்கவில்லை என்பதற்காக மழையைப் பொய்க்கவைக்கலாமா\n“ஆபுத்திரா நீ கேட்பது சரிதான். ஓர் உண்மையை நீ அறிய வேண்டும்.செல்வம் பெருகும்போது பணிவு வேண்டும். சக மனிதர்களை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். ஆணவம் கொண்டு தவறான வழிகளில் ஈடுபட்டு நாட்டிற்கே கேடு விளைவிப்பது எப்படிச் சரியாகும் மன்னனும் போகங்களில�� ஈடுபட்டு மக்களை மறந்தான். மக்களும் அவன் வழியைப் பின்பற்றினர். செல்வத்தை யாரும் நல்வழிக்குப் பயன்படுத்தவில்லை. விளைநிலங்களைச் சீரழித்து ஆடம்பரமான கேளிக்கைக் கூடங்களையும், உயர்ந்த மாட மாளிகைகளையும் கட்டினர். நடனத்திற்கும் இசைக்கும் கொடுத்த மரியாதையை உடல் உழைப்பிற்குக் கொடுக்க மறந்தனர். மன்னனே இலவச மதுசாலைகளைத் ஊரெங்கும் திறந்தான். செல்வச் செழிப்பினால் மக்கள் ஒழுக்கத்தை மீறினர். மழை பொய்த்தபோது, உழைப்பை மறந்த மக்கள் எங்கோ சொர்க்கம் இருப்பதாக எண்ணி அதைத் தேடிச் சென்று, சொந்த ஊரைவிட்டு ஓடி ஒளிந்தனர். எஞ்சியிருப்பது உடல் உழைப்பை நம்பிய மக்கள் தான்.”\nஓடி ஒளிந்தவர் போக மீதி இருந்த உழைப்பாளிகள் மீது அவன் பரிவு திரும்பிற்று. “அதற்காக இந்திரன் மழையைப் பொய்ப்பித்தானா எஞ்சிய இந்த மக்களுக்காகவாவது மழையைப் பெய்வித்திருக்கலாமே “என்று கேட்டான்.\n“இந்திரனின் சாபம் சரியென்று நான் சொல்ல வரவில்லை. செல்வம் பெருகும் போது அதை நல்வழியில் செலவிடுவதற்காகவும், மக்களை ஒன்றுபடுத்துவதற்காகவுமே ஆலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டதே, தான் என்ற ஆணவத்தை மறந்து எல்லா மக்களும் ஒன்று பட்டு ஊர் கூடி தங்களின் உழைப்பின் பலனைப் பகிர்ந்து கொள்வதற்காகவே.”என்று சிந்தாதேவி பதில் அளித்தாள்\nஅந்தப் பதிலை அவன் மனம் ஏற்கவில்லை.\n“அம்மா தாங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்திரன் மக்களைத் தண்டிக்கட்டும். வேணாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் தண்டிப்பதற்கும் ஓர் எல்லை வேண்டுமல்லவா பனிரெண்டு ஆண்டுகளாய் இந்த மண்ணில் மழையைப் பெய்விக்காமல் இருப்பது அந்த இந்திரனின் ஆணவத்தையல்லவா காட்டுகிறது பனிரெண்டு ஆண்டுகளாய் இந்த மண்ணில் மழையைப் பெய்விக்காமல் இருப்பது அந்த இந்திரனின் ஆணவத்தையல்லவா காட்டுகிறது” என்று மீண்டும் கேட்டான்\n“தாங்கள் கூட இந்திரனின் சாபத்திற்குப் பயந்து தான் இம்மக்களுக்குக் கருணை காட்டவில்லை. அப்படித்தானே தாயே \n“அப்படியல்ல ஆபுத்திரா. இந்த வறுமை சூழலிலும் இம்மக்கள் மாறவில்லை. யாரும் யாருக்காகவும் மனம் கசியவில்லை. இவர்களின் வறுமை இவர்களைச் செம்மைப்படுத்தவில்லை. தாங்கள் செய்த தவறுகளைக் கண்டு இவர்கள் மனம் திருந்தவில்லை. நீ ஒருவன்தான் இவர்களுக்காக மனம் கசிந்தாய். பிறருக்காக வருந்திய உன் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மண்ணில் முதல் துளியாக விழுந்திருக்கிறது.”\n‘உன் கருணைக்காகவாவது இம்மக்களுக்கு உதவலாம் என்று நினைத்தேன். உன்னால் இந்த நாடு செழிக்கும் நாள் விரைவில் வரும். இந்த மக்கள் உன் வாழ்விலிருந்து பாடம் கற்பார்கள். உன் மனதில் பெருகும் வற்றாத கருணையைப் போல, வற்றாது உணவு வழங்கியபடி இருக்கும் அட்சயப்பாத்திரமான அமுதசுரபி இதோ பெற்றுக் கொள். இதைக் கொண்டு அம்மக்களின் பசியாற்று. இம்மக்களின் மீதான இந்திரனின் சாபம் ஏன் என்பதை நீயே விரைவில் புரிந்து கொள்வாய்”என மனமுவந்து அளித்தது.\nஆபுத்திரன் கையில் அப்பாத்திரத்தைப்பெற்ற போது அளவிலா மகிழ்ச்சியடைந்தான். புண்ணித்திருவுருவே தன் கையில் பாத்திரமாக வந்ததைப் போல அகம் மகிழ்ந்தான். சிந்தாதேவியைத் விழுந்து விழுந்து வணங்கினான். சுற்றி வந்து ஆனந்த கூத்தாடினான். ஆனந்தக் கண்ணீர் பெருக அளவிலா நெகிழ்ச்சியோடு பாத்திரத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான். [தொடரும்]\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nமுனைவர் பட்ட -ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள்\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/142808", "date_download": "2018-10-17T03:12:10Z", "digest": "sha1:F2YQTJOWYCEAPYFTXVQYDRRTPPSJLHZW", "length": 21521, "nlines": 87, "source_domain": "www.dailyceylon.com", "title": "இறுதி பஸ்ஸையும் தவறவிட்டால்... - Daily Ceylon", "raw_content": "\n– ஆதில் அலி சப்ரி –\nநாட்டில் புதியதோர் அரசியலமைப்பொன்றிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முழுப் பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் கருத்துக்களைத் திரட்டும் ஆணைக்குழுவொன்று தாப��க்கப்பட்டு- பொது மக்கள், சிவில் சமூகத்தின் கருத்துகள் திரட்டப்பட்டு, தொடர் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இடைக்கால அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது. இடைக்கால அறிக்கை மீதான ஐந்து நாட்கள் விவாதத் தொடரொன்றும் பாராளுமன்றில் நடைபெற்றது.\nபுதியதோர் அரிசியலமைப்பல்ல. திருத்தமும் அல்ல. அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன்மீதான விவாதங்கள் தொடரும் போதே, நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பொன்று வேண்டாமென்று கோஷங்கள் எழுவதற்காக மக்கள் பிழை யாக வழிநடத்தப்பட்டனர்.\n2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசியலமைப்பைத் தயாரித்தவர்கள், தற்போது பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் பாரிய எதிர்ப்புக்களை முன்வைக்காதவர்கள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் வினைத்திறனுடன் இயங்குபவர்கள், பாராளுமன்றத்திற்கு வெளியில், பொது மக்கள் மத்தியில் புதியதோர் அரசியலமைப்பை பூதாகரமாக காட்ட முற்படுகின்றதன் அரசியல் பின்னணி என்ன அரசியலமைப்பு விடயத்தில் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதென்ன அரசியலமைப்பு விடயத்தில் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதென்ன என்பதைப் பற்றி சுருக்கமாக நோக்குவோம்.\n2015 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட மக்கள் அங்கீகாரத்தால் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர முடியுமா என்ற கருத்து முரண்பாடு தொடர்கின்றன. மக்கள் வாக்கெடுப்புக்கு இட்டுச் செல்லாத அரசியலமைப்பு மாற்றமொன்றே தேவை, 2015 மைத்திரி பெற்ற மக்கள் ஆதரவால் முழுமையான புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவந்து, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக இல்லாதொழித்து, பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பலத்துடன் மக்கள் வாக்கெடுப்பொன்றுக்கும் சென்றே அரசியலமைப்பொன்றை நிறைவேற்ற வேண்டுமென்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி அணியினரிடையே இரு கருத்துகள் நிலவுகின்றன. இவ்விரு சாராருமே புதியதோர் அரசியலமைப்புக்கு ஆதரவானவர்கள்.\nவேறு சிலர்- இலங்கையின் வழக்கப்படி, வரலாறு ரீதியாகவும் எம்மவர்கள் செய்துவந்த பணியை அரசியலமைப்பு விடயத்திலும் சிறப்பாக மேற்கொள்ள முற்படுகின்றனர். வரலாற்று ரீதியாக தொடர்ந்த தவறுகளை இவர்கள் தொடர்கின்றனர். அரசியலமைப்புக்கு கைவைக்க கூடாது, அரசியலமைப்பில் எவ்வித மாற்றமும் தேவையில்லை, அதிகாரப் பகிர்வு தேவையில்லை, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, பௌத்த மதத்துக்கு ஆபத்து போன்ற இனவாத கோசங்களுடன் மக்களை தவறான பாதையில் செலுத்துகின்றனர்.\nதெற்கில் அரசியலமைப்பு விடயத்தை பூதாகரமாக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு ஈடாக வடக்கிலும் எதிர்க்கும் கூட்டமொன்று இல்லாமல் இல்லை. பாராளுமன்றத்தில் இப்போது கலந்துரையாடப்படும் விடயங்களில் தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது, தீர்வு கிடைக்காது என்ற கோசத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா குழுவினரை தமிழர்களுக்கு துரோகமிழைத்தவர்களாக காட்ட முற்படுகின்றனர்.\nஎது எவ்வாறிருப்பினும் முழுப் பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்படும்போது மௌனித்திருந்தவர்கள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவொன்று தாபிக்கப்பட்டு, அரசியலமைப்பொன்றுக்கான செயன்முறையில் இணக்கம் காணப்பட்டு, வழிநடத்தல் குழுவில் அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றபோது, பாராளுமன்றத்துக்கு வெளியே அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுவது போலி நாடகமாகும்.\nபுதிய அரசியலமைப்பொன்றே வேண்டாமென்று கூச்சலிடும் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான\nதினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு வழிநடத்தல் குழு செயற்பாடுகளில் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். பாராளுமன்றத்துக்கு வெளியே எதிராக செயற்படுகின்றனர். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக் கதிரைக்கு கொண்டுவரும் நாடகமே தவிர வேறில்லை.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியைத் தவிர ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய ஹெல உருமய, சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என அனைத்து கட்சிகளுமே தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை வெளியிடாது மௌனம் காப்பது பௌத்த மகா சங்கத்தினர், பொது எதிரணியினர், பொதுமக்கள் அரசியலமைப்பை சந்தேக கண்கொண்டு பார்க்க காரணமாக அமைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் இச்செயற்பாட்டின் பின்னால் மறை கரங்கள் செயற்படுவதில்லை என்பதை ந��லைப்பாட்டை வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டும்.\nஅரசியலமைப்பு இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின்போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும், கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் தாண்டி ஒவ்வோர் கட்சிகளில் உள்ள தனி உறுப்பினர்களின் நிலைப்பாடுகளும் முரண்படும் சந்தர்ப்பங்களை கண்டுகொள்ள முடிந்தது.\nநாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன தற்காலிகமாகவேனும் இணைந்து ஆட்சியில் உள்ள காலப்பகுதி இதுவாகும். இவ்விரு கட்சிகளும் 2020ஆம் ஆண்டு வரை இணைந்து பயணிக்கவுள்ளதாகவே கூறிக்கொள்கின்றன. இரு கட்சிகளுக்குமிடையே பனிப்போரொன்றும் தொடர்கின்றது. இணக்கப்பாட்டு அரசியல் எவ்வளவு காலம் தொடருமென்பது கேள்விக்குறியே. இணக்கப்பாட்டை முரண்பாடாக்க முடியுமான அனைத்து முயற்சிகளையும் பொது எதிரணி மேற்கொண்டு வருகின்றது.\nஅவ்வாறிருக்கையில் புதியதோர் அரசியலமைப்புக்கான அல்லது அரசியலமைப்பு திருத்தத்திற்கான மூன்றில் இரண்டு பலத்தை பாராளுமன்றத்தை பெற்றுக்கொள்வதற்கான இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். இதனை இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவின் வார்த்கைகளில் கூறுவதென்றால், நாட்டின் இனப் பிரச்சினையை தீர்த்து, அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதற்கான இறுதி பஸ் இதுவாகும்”. உண்மையில், இதன் பின்னர் எந்தவோர் தேர்தல் முறையில், அது விகிதாசார அல்லது புதிய தேர்தல் முறையாக இருந்தாலும் எந்தவோர் கட்சியும் மூன்றில் இரண்டு பலம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகாது.\nஅரசியலமைப்பு விடயத்தில் இதுவரை காலமும் விடாப்பிடியாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களின் கருத்து எதுவாக இருந்தாலும் புதியதோர் அரசியலமைப்பு விடயத்தில் பலம் பெரும் கட்சிகள் இரண்டுடனும் கலந்துரையாடல்களினூடாக ஒன்றுபட தயாராகவுள்ளதற்கான சமிக்ஞைகளை காட்டியுள்ளனர்.\nநாட்டின் எதிர்காலம், முன்னேற்றம், இனப் பிரச்சினைக்கான தீர்வு, மனித உரிமைகள் என்ற கோணத்தில் பார்க்கும் போது அனைவருமே புதிய அரசியலமைப்பொன்று தேவை என்பதை உணர்ந்துள்ளனர். புதிய அரசியலமைப்புக்காக வினைத்திறனுடன் செயற்படவும் தயாராகவுள்ளனர். பல விடயங்களில் கருத்தொற்றுமையும் நிலவுகின்றது. முரண்பாடான விடயங்கள் ��ுறித்து மாத்திரமே கலந்துரையாடப்பட வேண்டும். இந்நிலையில் அரசியலமைப்பொன்றை உருவாக்க முயற்சிப்பவர்கள் பிளவுபடுத்த முற்படும் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகிவிடக்கூடாது.\nஇதனால் நன்மையடைவதும், அரசியல் இலாபமீட்டுவதும் புதிய அரசியலமைப்பொன்று அல்லது திருத்தம் தேவை, அதிகாரப் பகிர்வு தேவை, தேர்தல் முறையில் மாற்றம் தேவை, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் மாற்றம் தேவை என்பவர்கள் அல்ல. மாறாக, மீண்டுமொரு முறை நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் இனவாதிகளே.\nஇனப் பிரச்சினை உட்பட நாட்டின் எதிர்கால நலனுக்கு அரசியலமைப்பொன்று வேண்டுமென்று முனைப்புடன் செயற்படும் பிரிவினரிடையே ஏதாவ\nதோர் சிறிய விடயத்தில் முரண்பாட்டை தோற்றுவித்து, முழு முயற்சியையும் தோல்வியடையச் செய்வதில் இனவாதிகளும், இழந்த பலத்தை மீண்டும் பெற்று ஆட்சிபீடமேற தவமிருப்பவர்களும் குறியாயுள்ளனர். ஒன்றுபட முடியுமான விடயங்களில் ஒன்றுபட்டு, 100வீதம் முழுமையான அரசியலமைப்பொன்று இல்லாவிடினும், சிறந்த நேரத்தில் சிறந்த அரசியலமைப்பொன்றை வென்றெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\nவயிற்றுப் பசிக்கு தொடைப் பகுதி இறைச்சிதான் வேண்டுமென்ற தீர்மானத்தில் அனைவரும் தொடர்ந்தால் பட்டினியால் மாயவேண்டியதுதான். (ஸ)\n– ஆதில் அலி சப்ரி –\nPrevious: வெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஹட்டனில் விபத்து\nNext: பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\n சமூக கண்ணோட்டத்தை மாற்றும் ஹன்சனியின் கதை\nபங்கரகம்மன: முஸ்லிம் பூர்வீகக் கிராமம்\nMEEDS : ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/158775", "date_download": "2018-10-17T03:54:33Z", "digest": "sha1:4DBUCD6W5JDBJCUPIHPXVYPQTILDWE33", "length": 6783, "nlines": 91, "source_domain": "www.dailyceylon.com", "title": "அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் மஹிந்தவுடன் பேச்சு - Daily Ceylon", "raw_content": "\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் மஹிந்தவுடன் பேச்சு\nஅரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (20), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, 16 பேரில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினர்ருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nஅதன் பின்னர், தினேஸ் குணவர்தன, வாசு���ேவ நாணாயக்கார போன்ற, பாராளுமன்றத்தில் எதிரணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதமது குழுவினர், மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த யாப்பா, எதிர்வரும் 26ஆம் திகதி முதல், பல கூட்டங்களை நடத்த எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் இதன் முதலாவது கூட்டம், மாத்தறையில் நடத்தப்படவுள்ளதாகவும், குறிப்பிட்டார்.\nநாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, அதற்கான காரணிகளை, உரிய நிபுணர்களைக் கொண்டு, பொதுமக்களிடம் விளக்குவதே, தமது கூட்டங்களின் நோக்கமெனவும், லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.(ச)\nPrevious: குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்\nNext: பியகம தொகுதிக்கான ஸ்ரீ ல.சு.க.யின் புதிய அமைப்பாளர் நியமனம்\nஇவர்கள் அனைவரும் ஒன்று நந்திக்கடலில் விழ வேண்டும் இல்லாவிட்டால் மகிந்த ராஜபக்ச வுடன் தான் சொர்ந்து கெள்ள வேண்டும்\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_475.html", "date_download": "2018-10-17T02:47:33Z", "digest": "sha1:QGSP5QCY3HSOPP6IRYHJB55DD7UWDNR2", "length": 18183, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஒரு போராளியின் மெளன மரணம்!", "raw_content": "\nஒரு போராளியின் மெளன மரணம்\nஒரு போராளியின் மெளன மரணம்\nஅறுபதுகளில் கீழத்தஞ்சை மண்ணில் செங்கொடி இயக்கத்தின் போராட்டங்கள் உச்சக் கட்டத்தில் இருந்தபோது அதன் அனைத்து இயக்கங்களிலும், களப்போராட்டங்களிலும் முன்நின்ற தோழர்களில் ஏ.ஜி.கே என்றழைக்கப்பட்ட தோழர் ஏ.ஜி.கஸ்தூரி ரெங்கனும் ஒருவர்.1932-ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள அந்தணப்பேட்டை எனும் கிராமத்தில் நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் ஏ.ஜி.கே. பிறந்தார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது துணைவேந்தராக இருந்த சர். சி.பி. இராமசாமி அய்யருடன் ஏற்பட்ட மோதல���ல் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவர்.மாணவராக இருந்த காலத்திலேயே 1952 முதல் திராவிடர் கழகத்தில் மிகவும் ஈடுபாடுகளும், தொடர்பும் கொண்டிருந்தார். பின்னர் கிராமப்புறங்களில் திராவிடர் கழக விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி சங்கமாக்கினார்.கிராமப்புறங்களில் திராவிடர் கழக விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி சங்கம் வைத்ததால் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த நிலப்பிரபுகளும், திராவிடர் இயக்கத்தைச் சார்ந்த நிலபிரபுக்களும் ஏ.ஜி.கே. மீது பகைகொண்டார்கள். விவசாயத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் வீடுகளைக் கொளுத்தினர்.ஏ.ஜி.கே. விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி சங்கமாக்கும் செய்தியை நிலபிரபுக்கள் ஈ.வெ.ரா. பெரியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இது குறித்து ஏ.ஜி.கே.யை அழைத்து நேரில் எதுவும் பேசாமல் \"மிராசுதார்களுக்கும், கஸ்தூரிரெங்கனுக்கும் நடக்கும் சண்டையில் திராவிடர் கழகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை' என்று நிலப் பிரபுக்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் அறிவித்து விடுகிறார்.பெரியார் பேசிய பிறகு கஸ்தூரி ரெங்கன் மீது நிலப்பிரபுக்களின் தாக்குதல் தீவிரமடைந்தது.இந்த நிலையில் தன்னையும், திராவிட விவசாயத் தொழிலாளர்களையும் நிலப்பிரபுக்களிடமிருந்து காப்பாற்ற 1962-இல் கஸ்தூரி ரெங்கன் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்கிறார். மார்க்சீய சித்தாந்தத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த கஸ்தூரிரெங்கன் 1964-இல் மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டார்.இக்காலக் கட்டத்தில் நாகை பகுதியில் கம்யூனிஸ்ட்களையும், செங்கொடியையும் அழிப்பதற்காகவே நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒரு சங்கத்தை நிலபிரபுக்கள் உருவாக்கினார்கள்.நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தொடக்க விழாவுக்கு நடிகர் சிவாஜி கணேசன் நாகைக்கு அழைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.கீழத்தஞ்சை மாவட்ட நிலப்பிரபுக்கள் இந்த சங்கத்தின்கீழ் அணித்திரண்டனர். செங்கொடி இயக்கத்தைக் குறி வைத்தனர். கஸ்தூரி ரெங்கனை குறிவைத்த நிலப்பிரபுக்கள் இவர் மீது போட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளைச் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் நீதிமன்றத்திலேயே கிடப்பார் ஏ.ஜி.கே.வெண்மணி கோரச் சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஆண்டு 1969-இல் ஏ.ஜி. கே.யின் சொந்த கிராமமான அந்தணப்பேட்டையில் மூன்று பேர் கொல்லப்படுகின்றனர். ஏ.ஜி.கே.க்கும் இந்த முக்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால் இவரைப் பழிவாங்க காத்திருந்த நிலப்பிரபுக்கள் கூட்டம் இந்த கொலை வழக்கில் ஏ.ஜி.கே.யை முதல் எதிரியாக சேர்க்கிறது. இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. பின்னர் ஏ.ஜி.கே.யின் அரசியல் வாழ்க்கை தடம் மாறுகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த தொடர் பெருமுயற்சியின் காரணமாக தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு தண்டனை முடிந்து வெளிவருகிறார்.தான் இருக்கும் இடத்தை போராட்டக்களனாக மாற்றுவதில் ஏ.ஜி.கே. கை தேர்ந்தவர். ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த காலத்தில் சிறைக்காவலர்களின் கொடுமைகளையும், சிறைச்சட்டங்களையும் கடுமையாக எதிர்த்த ஏ.ஜி.கே. 1973-இல் சிறையில் இருந்தவாறே சிறைப்படுத்தப்டோர் நல உரிமைச் சங்கம் எனும் சங்கத்தை தம்முடன் சிலரைச் சேர்த்து ரகசியமாக உருவாக்கினார்.உரிமைக் குரல் எனும் கைப்பிரதியை துவக்கி பல்வேறு சிறைக் கைதிகளுக்கும் ரகசியமாக சுற்றுக்குவிட்டார்.சிறைக்கைதிகள் மட்டுமல்ல, சிறைக்காவலர்களுக்கும் நிர்வாக ரீதியாக ஏராளமான கொடுமைகள். இதற்காகவும் ஏ.ஜி.கே. சிறையில் போராடினார். சிறைக்காவலர்களுக்கு வருகின்ற மெமோக்களுக்கு ஏ.ஜி.கே. பதில் எழுதித் தருவார். மேல்முறையீட்டு விளக்கங்கள் எழுதித் தருவார். அதனால் சிறைக்காவலர்களும் ஏ.ஜி.கே.யை நேசித்தனர்.ஏ.ஜி.கே.யை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றினர். அங்கே செவ்வொளி எனும் கைப்பிரதியை தொடங்கினார். சிறையில் இவர் நடத்திய போராட்டத்தின் பயனாக ஏராளமான சிறைச் சட்டங்கள் திருத்தப்பட்டன. இன்று நடைமுறையிலுள்ள பல சிறைச்சட்டச் சீர்திருத்தங்கள் ஏ.ஜி.கே. சிறைக்குள் நடத்திய போராட்டங்களின் விளைவாய் கிடைத்தவை என்றால் மிகையல்ல.ஏ.ஜி.கே.யின் சிறை வாழ்க்கை சுவாரசியம் நிறைந்ததும் படிப்பினை தருவதுமாகும். சிறையிலா வெளியிலா என்பதல்ல பிரச்சனை. சூழலைப் புரிந்துகொண்டு அதில் நம்மை பொருத்திக்கொண்டு சமூக மாற்றத்திற்கு உழைப்பதுதான் போராட்டம் என்று ஏ.ஜி.கே. சொல்வார்.திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் எடுத்துள்ள ராமையாவின் குடிசை என்கிற ஆவணப் படத்தில் வெண்மணி கோர நிகழ்வுகளையும், செங்கொடி இயக்கத்தை ஒடுக்க கீழத்தஞ்சை நிலப்பிரபுக்கள் கையாண்ட கொடிய அடக்குமுறைகளையும் ஏ.ஜி.கே. சரியாக விவரித்துள்ளார்.60 ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை. அதில் 24 ஆண்டுகள் சிறை வாழ்க்கை என 84 ஆண்டுகள் வீர வாழ்வுக்குப் பின் 11.8.2016-இல் ஏ.ஜி.கே. மரணமுற்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173834/news/173834.html", "date_download": "2018-10-17T03:52:17Z", "digest": "sha1:OAORGEVAYNNSLFEYO5JLRIPHIRXU27AZ", "length": 6278, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நிவின் பாலியின் வரலாற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநிவின் பாலியின் வரலாற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்..\nஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’.\n‘காயம்குளம் கொச்சுண்ணி’, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்த ஒருவரை பற்றிய படம். இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.\n1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நிவின் பாலி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nப்ரியா ஆனந்த் கொச்சுண்ணியின் மனைவியாக நடிக்கிறார். பாபி, சஞ்சய் ஆகியோர் இந்த படத்திற்கு திரைக்கதை எழுத ‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் இந்த படத்தை இயக்குகிறார்.\nபினோத் பிரதான் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்குசு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA3ODExNzc5Ng==.htm", "date_download": "2018-10-17T02:42:44Z", "digest": "sha1:VUBDFZKTIT3TZI7Y3HTKX2L654EJU4BF", "length": 14842, "nlines": 145, "source_domain": "www.paristamil.com", "title": "உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டி இன்று! யாருக்கு வெற்றி வெளியாகிய தகவல் - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்க���\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஉலக கோப்பை கால்பந்து: முதல் போட்டி இன்று யாருக்கு வெற்ற��� வெளியாகிய தகவல்\nரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ரஷியா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை கணித்துள்ளது.\nஉலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ரஷியாவில் தொடங்க உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு.\n2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.\nஇந்த முறை உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள அந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்துள்ளார்.\nஇந்நிலையில், இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ரஷியா - சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என அசிலிஷ் கணித்துள்ளது. அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும்.\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமலிங்கவின் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்து வீரர்..\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மலிங்கா எங்களின் ஆட்டத்தை மாற்றிவிட்டார் என்று\nசனத்திற்கு 14 நாள் கால அவகாசம்...\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை\nஇங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை அணி\nஇங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 31\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 500 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா\nசின்மயின் பாலிய���் புகாரில் சிக்கிய லசித் மாலிங்க...\nபிரபல தென்னிந்திய பாடகி சின்மயி அண்மை காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சமூக ஊடகங்கள்\n« முன்னய பக்கம்123456789...342343அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/1747-2/", "date_download": "2018-10-17T03:00:49Z", "digest": "sha1:HYZM6EAFT4TYK6ST4NIZ5VQTO6OXKTX3", "length": 5754, "nlines": 49, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "| Tamil Diaspora News", "raw_content": "\n[ October 2, 2018 ] தமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\tஅண்மைச் செய்திகள்\n : JS Tissainayagam\tஅண்மைச் செய்திகள்\n[ September 21, 2018 ] அமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \n[ September 10, 2018 ] இப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார்.\tஅண்மைச் செய்திகள்\n[ September 8, 2018 ] சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.\tஅண்மைச் செய்திகள்\nதமிழர்களுக்கு சம்ஷடி தேவை இல்லை என்று சுமந்திரனின் அறிக்கையின் வீடியோ ஆதாரம். ஆனால் சமீபத்தில் சுமந்திரன் தனது உண்மையான அறிக்கையை மறைக்க தனது காலி அறிக்கையை சுழற்றி மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றி, புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்திகள்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nமரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்\nசமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர் October 2, 2018\nஅமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \nஇப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார். September 10, 2018\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும். September 8, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/04/dmk.html", "date_download": "2018-10-17T03:49:21Z", "digest": "sha1:WP4RIBMBF4GCUBFHVGIZJSPVEX7BDAEV", "length": 10098, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இனி தி.மு.க. ஆட்சிதான் | dmk will win the coming assembly election in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழகத்தில் இனி தி.மு.க. ஆட்சிதான்\nதமிழகத்தில் இனி தி.மு.க. ஆட்சிதான்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமக்கள் செல்வாக்குடன் தமிழகத்தில் தி.மு.க.மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அமைச்சர் கோ.சி.மணிபேசினார்.\nதிருவண்ணாமலையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், நான் அதிக ஊர்கள், கிராமங்களுக்குச் சென்றுமக்களைச் சந்திப்பவன். 4 வது முறையாக தமிழகத்திற்கு முதல் அமைச்சராக வந்துள்ள கலைஞர் மீண்டும் 5 வதுமுறையாக அவரேதான் முதல் அமைச்சராக வருவார்.\nமக்கள் செல்வாக்கு தி.மு.க.வுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் அதிகமாக உள்ளது. இன்று பல திட்டங்களைவகுத்துள்ள அவர் மனதில் இன்னும் பல திட்டங்கள் உள்ளது.\nதமிழகத்தில் கடந்த 96 ம் ஆண்டுக்கு முன் குடிநீர் வசதி, சாலை பராமரிப்பு போன்ற திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது சிமென்டு சாலைகள், தெருக்கள் அமைக்கும் போது ஆதிதிராவிடர்கள் இருக்கும்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரணம் அவர்கள் அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோல் போக்குவரத்து வசதியும் இந்தஆட்சியில்தான் செய்யப்பட்டுள்ளது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் ம��ட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2011/11/blog-post_25.html", "date_download": "2018-10-17T03:46:35Z", "digest": "sha1:U62PMM3BPHO5XEVPYOR62NALWLKQZILD", "length": 30232, "nlines": 218, "source_domain": "www.ariviyal.in", "title": "செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா? | அறிவியல்புரம்", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா\nஇந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பலருக்கும் செவ்வாய் கிரகத்தைக் கண்டால் ஆகாது. செவ்வாய் தீங்கு விளைவிக்கின்ற கிரகம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். செவ்வாய் கிரகத்தைப் பிடிக்காது என்பதால் செவவாய்க் கிழமையைக் கூட ஒதுக்கிவிடுவார்கள். அக்கிழமையில் புதிய முயற்சிகளைத் தொடங்க விரும்ப மாட்டாகள். ஆனால் வானவியல் நிபுணர்களுக்கும் விண்வெளித் துறையினருக்கும் செவ்வாய் மிகவும் வேண்டப்பட்ட கிரகமாகும்.\nநீல நிறத்தில் உள்ளது பூமியின் சுற்றுப்பாதை.\nசிவந்த நிறம் செவ்வாயின் சுற்றுப்பாதை.\nடெலஸ்கோப் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அதிகம் ஆராயப்பட்ட கிரகம் செவ்வாய் தான். வாய்ப்பான சமயத்தில் செவ்வாய் கிரகத்தை விடிய விடியத் தொடந்து ஆராய்ந்து கொண்டே இருக்கலாம். மனிதன் வேறு ஒரு கிரகத்துக்கு போக விரும்பினால செவ்வாய் கிரகம் ஒன்றுக்குத் தான் செல்ல முடியும். ஆகவே தான் வேறு எந்த கிரகத்தையும் விட செவ்வாய்க்குத் ஆளில்லா விண்கலங்கள் நிறைய அனுப்பப்பட்டன. இப்போது கியூரியாசிடி விண்கலம் அனுப்பப்படுகிறது.\nமற்ற கிரகங்களை விட செவ்வாயைப் பற்றித் தான் நிறைய நூல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களும் செவ்வாயைப் பின்புலனாக வைத்து நிறைய திரைப்படங்களை எடுத்துள்ளனர்.\nசூரிய மண்டலத்தில் பூமியும் செவ்வாயும் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளில் அமைந்துள்ளன. இரவு வானில் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாயும் ஒன்று. வானவியலின்படி செவ்வாய் இப்போது சிம்ம ராசியில் உள்ளது. நீங்கள் அதிகாலை நான்கு மணி வாக்கில் எழுந்து வானைப் பார்த்தால் செவ்வாய் கிரகம் தலைக்கு மேலே தெரியும். சிவந்த நிறத்தில் ஒளிப்புள்ளியாகத் தெரியும். அதன் நிறத்தை வைத்துத் தான் அக்கிரகத்துக்கு செவ்வாய் என்று நமது முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர்.\nவடிவத்தில் செவ்வாய் கிரகம் பூமியை விடச் சிறியது. செவ்வாய் கிரகத்தில் மலைகள் உள்ளன. வட்ட வடிவ���் பள்ளங்கள் நிறைய உள்ளன. நதிகள் ஓடிய தடங்கள் உண்டு. ஆனால் நதிகள் இல்லை. செவ்வாய் கிரகம் வெறும் பொட்டல். உயிரினம் ஏதுமில்லை.\nவலது புறம் உள்ளது செவ்வாய்.\nசெவ்வாய் கிரகத்தில் உள்ள அவிந்து போன எரிமலை எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமானது. சூரிய மண்டலத்திலேயே இது தான் மிக உயரமான சிகரமாகும்.\nபல்வேறு காரணங்களால் மனிதன் புதன் கிரகத்தில் அல்லது வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தில் போய்க் குடியேற முடியாது. சந்திரனும் ஒத்து வராது. சந்திரனில் பகல் என்பது இரண்டு வாரம். இரவும் அப்படித்தான். இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகத்தில் பகல் என்பது 12 மணி நேரமே. இரவும் அதே போலத்தான். தவிர,செவ்வாய் கிரகத்தில் காற்று மண்டலம் உள்ளது. சந்திரனில் இல்லை.\nஸ்பிரிட் ஆய்வுக்க்லம் எடுத்த படம்.\nபூமியின் காற்று மண்டலத்தில் நாம் சுவாசிப்பதற்கு மிக அவசியமான ஆக்சிஜன் வாயு 21 சதவிகித அளவுக்கு உள்ளது. செவ்வாயில் ஆக்சிஜன் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு. கார்பன் டையாக்சைட் 95 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நவீன தொழில் நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி செவ்வாயின் கார்பன் டையாக்சைடிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்துப் பயன்படுத்தலாம். தவிர, பெரிய பசுமைக் குடில்களை அமைத்து அவற்றுக்குள் செடி கொடிகளை வளர்த்தால் ஆக்சிஜன் கிடைக்கும்.\nதரை சிவப்பாக உள்ளதைக் கவனிக்கவும்.\nசெவ்வாய் கிரகத்தில் என்றோ பெரிய நதிகள் ஓடியதற்கான அடையாளங்கள் உள்ளன என்றாலும் இன்று செவ்வாயில் தண்ணீர் இல்லை. எனினும் செவ்வாயின் வட துருவப் பகுதியில் நிலத்துக்கு அடியில் உறைந்த நிலையில் - பனிக்கட்டி வடிவில் - நீர் உள்ளதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.\nஆகவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேற முடியும். எனினும் வெளிக்காற்று நுழைய முடியாத, அத்துடன் வலுவான கூரை கொண்ட, கூட்டுக்குள் தான் வாழ இயலும். செவ்வாயின் காற்று மண்டலம் அடர்த்தியானது அல்ல என்பதால் சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரக்கூடிய ஆபத்தான கதிர்களிலிருந்து பாதுகாப்பு தேவை. ஆகவே தான் இப்படி கூட்டுக்குள் வாழ்ந்தாக வேண்டும்.\nகூட்டுக்குள் தான் வாழ வேண்டும் . படம் : நாஸா\nபூமி நல்ல அடர்த்தியான காற்று மண்டலத்தைப் பெற்றுள்ளது என்பதால் அக்காற்று மண்டலம் ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. அத்துடன் விண்வெளியிலிருந்து வந்து விழும் விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்ததும் உராய்வு காரணமாகத் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இப்படியான பாதுக்காப்பை செவ்வாயின் காற்று மண்டலம் அளிக்காது.\nசெவ்வாயில் காற்று மண்டலத்தின் அடர்த்தியைத் திட்டமிட்ட முறையில் செயற்கையாக அதிகரிக்க முடியும் என்றும் காற்று மண்டல ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்க முடியும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு Terraforming என்று பெயர். இதற்கான பல வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. இவையெல்லாம் அறிவியல் ரீதியில் சாத்தியமே. செவ்வாயின் வட துருவப் பகுதியிலிருந்து தண்ணீரைப் பெற்றுக் கொள்வதும் சாத்தியமே என்று கூறப்படுகிறது.\nசெவ்வாய் கிரகத்தில் மேலும் இரு பிரச்சினைகள் உள்ளன். பூமியில் உள்ளது மாதிரியில் அங்கு வெயில் கிடையாது. குளிர், கடும் குளிர் என இந்த இரண்டைத்தான் காண முடியும். சில சமயங்களில் செவ்வாயில் புழுதிப் புயல் தோன்றும். வானமே தெரியாது. கிரகம் முழுவதையும் சூழ்ந்து வீசுகின்ற இப்புயல பல வாரங்களுக்கு நீடிக்கும்.\nமாற்றியமைத்தால் இப்படி காட்சி அளிக்குமாம்\nஇவை அனைத்தையும் சமாளித்து செவ்வாயில் வாழ முடியலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர் .எவ்விதமான கூடாரங்கள் தேவை, ஆக்சிஜனை எப்படி உற்பத்தி செய்து கொள்வது, செடி கொடிகளை எவ்விதம் வளர்ப்பது என பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நடைமுறை சாத்தியமான திட்டங்கள் ஏட்டளவில் தயாரிக்கப்பட்டுத் தயாராக உள்ளன. தனியார் துறை நிபுணர்களும் பல திட்டங்களை தீட்டியிருக்கிறார்கள்.\nசெவ்வாயில் திட்டமிட்ட ரீதியில் மககளைக் குடியமர்த்த வேண்டும் என்று கூறும் தனியார் அமைப்புகள் பல உள்ளன. Mars Society, Red Colony போன்றவை அவற்றில் அடங்கும். செவ்வாயில் மனிதன் குடியேறுவதானால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறி கடந்த காலத்தில் எண்ணற்ற கட்டுரைகள் வெளியாகியுள்ளன. நிபுணாகள் எழுதிய பல நூல்களும் வெளியாகியுள்ளன். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நோக்கில் தான் செவ்வாய் கிரகம் மேலும் மேலும் விரிவாக ஆராயப்படுகிறது.\nசெவ்வாய்க்குச் செல்வதற்கான ராக்கெட்டுகளையும் விண்கலங்களை உருவாக்கி மற்ற ஏற்பாடுகளையும் செய்வதானால் பல லட்சம் கோடி ரூபாய் தேவை. இப்போதுள்ள நிலையில் அமெரிக்காவால் ��ட்டுமே செவ்வாய்ப் பயணத் திட்டத்தை மேற்கொள்ள இயலும். அமெரிக்காவுக்கு பல நிதிப் பிரச்சினைகள் இருக்கும் போது செவ்வாய்ப் பயணத் திட்டத்துக்கு இப்போது அவசரம் ஏதுமில்லை தான்.\nஆனால் நாட்டின் கௌரவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்று நினைத்தால் செலவு அம்சம் பெரிதாகத் தெரியாது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (இப்போதைய ரஷியாவையும் மற்றும் பல நாடுகளையும் உள்ளடக்கிய பெரிய நாடு) இடையே கடும் போட்டியும் விரோதமும் நீடித்து வந்தது. அப்போது சோவியத் யூனியன் விண்வெளியில் மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்தி உலகை அதிசயிக்க வைத்தது. அவ்வித நிலையில் அமெரிக்கா மீதான மதிப்பு குறையலாயிற்று.\nஅக்காலகட்டத்தில் தான் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சாதனை நிகழ்த்துவோம் என அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1961 ஆம் ஆண்டில் சபதம் ஏற்றார். சோவியத் யூனியனை மிஞ்ச வேண்டும் என்ற வேகத்தில் அமெரிக்க அரசு பெரும் பணத்தை ஒதுக்கிய போது அமெரிக்க சட்டமன்றம் உற்சாகத்துடன் அனுமதி அளித்தது. நாட்டு கௌரவமே முக்கியம் என்று கருதி மக்களும் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு பெரும் பணம் செலவிடப்படுவதை ஆட்சேபிக்கவில்லை.\nஆனால் இப்போதுள்ள நிலையில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்குப் பெரும் பணம் ஒதுக்குவதை அமெரிக்க சட்டமன்றமோ, அமெரிக்க மக்களோ ஆதரிக்க மாட்டார்கள். அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.\nசீனா இப்போது விண்வெளித் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. வருகிற ஆண்டுகளில் சீனா செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பப்போவதாக அறிவித்தால் உடனே அமெரிக்கா வீறு கொண்டு எழுந்து சீனாவை முந்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செவ்வாய்ப் பயணத் திட்டத்தை அவசர அடிப்ப்டையில் மேற்கொள்ள முற்படலாம்.\nசெவ்வாய் கிரகம் பற்றிய தொடரின் மற்ற பதிவுகள்:\nசெவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி\nசெவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்\nபிரிவுகள்/Labels: சூரிய மண்டலம், செவ்வாய் கிரகம்\nஎல்லோரும் சந்திரனுக்கோ,செவ்வாய்க்கோ குடிபோகப்போகிறேன் என்று சொல்லி விட்டால் பூமியில் யார் வாழ்வது.புதிய நிலம் தேடும் ஆட்கள் சந்திரப்பிரியர்களாகவும்,செவ்வாயில் வடை சுடுபவர்களாகவும் இருக்கட்டும்.அடிச்சுகிட்டே சண்டை போடுவதற்கும்,சீக்கிரமா ஜனத்தொகை பெருக்கும் பூமிக்கு இடம் நிரப்ப மிஞ்சியவர்கள் இருக்கட்டும்:)\nஒரு தொழில் செய்தால் லாபம் இல்லாமல் யாரும் செய்ய முன் வரமாட்டர்கள் ஆனால் அமெரிக்காவிற்கு இதனால் என்ன பயன் மேலும் இதில் செலவழித்த பணத்தை எப்படி மீண்டும் பெரும்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nஉத்தரகண்டில் நிகழ்ந்த இமாலயத் தவறு\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nகாஸ்மிக் ஆண்டு என்றால் என்ன\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபதிவு ஓடை / Feed\nகடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள...\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா\nசெவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்\nசெவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி\nசந்திரன் பற்றிய 40 ஆண்டுக் கால மர்மத்துக்கு விடை\nநியூட்ரினோவுக்கு மீண்டும் வெற்றி; ஐன்ஸ்டைன் தோற்று...\nசூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் தூக்கி எறியப்பட...\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nGIS தினம் பற்றித் தெரியுமா\nயந்திர ஆடை போர்த்திய மனிதன்\nரஷியாவைப் பிடித்துள்ள செவ்வாய் ‘தோஷம்’\nகாற்றிலிருந்து நீரைப் பிழிந்து பயிர்களுக்கு நீர்ப்...\nஇந்தியாவின் காடுகளில் புலிகளின் போராட்டம்\nமாஸ்கோவில் உட்கார்ந்து கொண்டு செவ்வாய்க்கு ‘சென்றவ...\nயார் வேண்டுமானாலும் விண்வெளிக்குச் செல்லலாம்\nபச்சத் தண்ணீரும் லகு நீரும்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/16172601/1157341/Delhi-man-pretends-to-be-doctor-in-AIIMS-for-5-months.vpf", "date_download": "2018-10-17T04:08:20Z", "digest": "sha1:MRD3N54CEKD63OGBROC6CQ3T3F4QHAPN", "length": 17086, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்டம் வாங்காமலேயே டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக நடித்த வசூல் ராஜா || Delhi man pretends to be doctor in AIIMS for 5 months", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்டம் வாங்காமலேயே டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக நடித்த வசூல் ராஜா\nடெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் கடந்த 5 மாதங்களாக டாக்டராக பவணி வந்த வாலிபரின் மருத்துவ ஞானம் தொடர்பாக போலீசார் வியப்பை வெளியிட்டுள்ளனர்.\nடெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் கடந்த 5 மாதங்களாக டாக்டராக பவணி வந்த வாலிபரின் மருத்துவ ஞானம் தொடர்பாக போலீசார் வியப்பை வெளியிட்டுள்ளனர்.\nடெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம் போலீசிடம் சிக்கியுள்ளார்.\nவெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் சகிதம் தினமும் ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஆஜராகும் அத்னான் குர்ராம் அனைவரிடமும் தன்னை ஒரு பயிற்சி டாக்டர் என அறிமுகப்படுத்தியுள்ளார். பயிற்சி டாக்டர்களிடம் தான் ஒரு முதுகலை மாணவர் என அறிமுகமாகியுள்ளார். 2 ஆயிரத்திற்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் அங்கு இருப்பதால் அவரின் மீது அங்கு யாருக்கும் சந்தேகம் வரவில்லை.\nடாக்டர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, பயிற்சி டாக்டர்களின் வாட்ஸ் அப் குரூப் உள்ளிட்���வற்றிலும் அத்னான் குர்ராம் இருந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அனைத்து பயிற்சி டாக்டர்கள் பங்கேற்ற மராத்தான் போட்டி மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ளது. அங்கும் அத்னான் குர்ராம் ஆஜராகியுள்ளார். அப்போது, மற்ற டாக்டர்கள் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். குர்ராமின் பதிலில் சந்தேகம் அடைந்ததை அடுத்து அவர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.\nஇதனை அடுத்து, குர்ராம் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி, “குர்ராமின் மருத்துவ ஞானம் எங்களுக்கு வியப்பை அளிக்கிறது. தன் மீது எந்த சந்தேகமும் வராத வண்ணம் அவர் நடந்து கொண்டுள்ளார். மருத்துவர்கள் கூடவே எப்போதும் இருப்பதை குர்ராம் விரும்பியுள்ளார்” என தெரிவித்தார்.\nபீகார் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட குர்ராம் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஸ்டெதஸ்கோப், வெள்ளை கோட் அணிந்து பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். எந்த குற்ற பிண்ணனியும் இல்லாத குர்ராம் எதற்காக டாக்டராக நடித்து வந்தார் என்பது தொடர்பாக விசாரித்துவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #TamilNews\nஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் ஆட்சியர் வினய் ஆய்வு\nராமநாதபுரத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு\nயூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nஆந்திராவில் பழுதாகி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி\nசர்வர் பிரச்சனையால் உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதிருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கடைசி நேரத்தில் பயணம் ரத்து\nஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது யூடியூப்\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதொழில்நுட்ப குறைபாடு - உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் மத்திய அரசு தலையிடாது - தர்மேந்திர பிரதான்\nஒருநாள் போட்டியில் 571 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளூர் ஆஸ்திரே��ியா அணி சாதனை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/2569-.html", "date_download": "2018-10-17T04:24:04Z", "digest": "sha1:I2PMAVQZ5MZDU5VBL4EPQIGZL5R5JTOM", "length": 6488, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "உங்கள் நண்பர் புகைத்தால் உங்களுக்கு மரணம் நிச்சயம்! |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nஉங்கள் நண்பர் புகைத்தால் உங்களுக்கு மரணம் நிச்சயம்\nபுகையின் மூலம் வரும் நோய்களே தற்போதைக்கு ஏற்படும் மிகப்பெரும் பொதுமக்களை தாக்கும் நோய்கள் என உலக சுகாதார நிறுவனம்(WHO) அறிவித்துள்ளது. இந்தியாவில் 5 மில்லியன் நபர்கள் புகைப்பழக்கத்தால் இறக்க, 1 மில்லியன் மக்களோ; புகைப் பிடிபவர்களுக்கு அருகில் நின்ற காரணத்தாலே இறக்கின்றனர் என்கிறது GDB-யின் அறிக்கை. 20 முதல் 30 நிமிடங்கள் புகைப்பவருக்கு அருகில் நிற்பதால், ரத்தக்கட்டி ஏற்பட்டு மாரடைப்புக்கு அது வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nமிகவேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்: ஜிடிபி 7.9%ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/om-namah-shivaya/", "date_download": "2018-10-17T03:54:19Z", "digest": "sha1:YW677AMTL4CMJAL5KN6UJAMTYLLVGYJB", "length": 23307, "nlines": 122, "source_domain": "aanmeegam.co.in", "title": "மகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah shivaya", "raw_content": "\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah shivaya\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற வார்த்தை | om namah shivaya\nமன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்ல ‘ஓம் நம சிவாயா’ என்ற வார்த்தையை மனதினிலேயே சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.\nஇந்த நாமம் ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உங்கள் உள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளி கொணரும் பிராண நாமம். ‘ஓம் நம சிவாயா’-இது வேதத்தின் இருதயம். நம்மை புனிதப்படுத்தும் சப்தம். நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது வார்த்தை ஜால பேச்சல்ல. வாழ்வின் உண்மை.\n‘ஓம் நம சிவாயா’- நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளது. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.\n* ந-நிலம், * ம-நீர், * சி-அக்னி, * வா-காற்று, * ய-ஆகாயம் சிவபிரான் பஞ்ச பூதங்களின் அதிபதி. இந்த மந்திரம் அண்ட சராசரங்களின் கருப்பையான சிவபிரானின் அருளினைப் பெற்றுத்தரும். இந்த கருப்பையில் இருந்���ே அனைத்தும் வெளி வருகின்றன. பின்னர் அதனுள்ளே செல்கின்றன. அப்பேர்பட்ட அதிசக்தியான சிவபிரானை வணங்குவது தான் ‘நம சிவாய’.\n* இந்த மந்திரம் மனிதன் மனதில் இருக்கும் அனைத்து பயங்களையும் நீக்கும்.\n* மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.\n* மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.\n* வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.\n* 108, 1008 என ஆரம்பித்து பின் இந்த நாமத்தினை தனது மூச்சாக மாற்றி வாழ்பவர்கள் இன்றும் கணக்கற்றோர் உள்ளனர்.\nமேற்கூறப்பட்ட அனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவை.\nவிஞ்ஞான ரீதியாக தியானமும் மந்திரம் சொல்வதும்.\n* கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.\n* ‘ஓம்’ என்ற வார்த்தை மன அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சை முறையாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.\n* ‘ஓம்’ ஜபிப்பது உயர் ரத்த அழுத்தத்தினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஇந்து மத பிரிவினருக்கு யோகா பயிற்சி மூலம் ‘ஓம் நம சிவாய’ ஜபிக்க வைப்பது உயர் ரத்த அழுத்த சிகிச்சையாக அளிக்கப்படுகின்றது.\nபொதுவில் நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது.\n* மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள்.\nமந்திரங்கள் பிரிவிலும், தனிப்பட்ட முறையிலும் ‘ஓம் நம சிவாய’ மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது.\nஇத்தனை பெருமைகள் கூடிய, சக்தி கூடிய ‘சத்யம், சிவம், சுந்தரமாய்’ விளங்கும் சிவ பிரானை நாம் வழிபடுகின்றோம். உண்மையே இறை சொரூபமாய் கொண்ட அழகு சிவபிரானை நாம் வணங்குகின்றோம். பூரணத்துவம் கொண்டவரை நாம் வணங்குகின்றோம்.\nஇவரை அன்றாடம் நொடிக்கு நொடி சிந்தையில் கொண்டு வணங்குபவர்கள் இன்றும் ஏராளம். ஆயினும் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, கார்த்திகை சோமவாரம் இவையெல்லாம் அனைத்து இந்துக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரியை பொறுத்த மட்டில் மாத சிவராத்திரி என ஒவ்வொரு மாதமும் சிறப்பு பெற்றாலும் மகா சிவராத்திரி விழா வருடந்தோறும் மிக மிக சிறப்பாக நமக்குத் தெரிந்து பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகின்றது.\nமகா சிவராத்திரி பற்றி பல புராண குறிப்புகள் உள்ளன. குறிப்பாக ஸ்கந்த புராணம், லிங்க புராணம், பத்ம புராணம் இவைகளைக் கூறலாம். இந்த குறிப்பிட்ட நாளன்று சிவ பிரானின் இறை நடனம் நிகழ்வதாகக் கூறப்படுகின்றது. வட மாநிலங்களில் இந்நாளை சிவ, பார்வதி திருமண நாளாகக் கொண்டாடுகின்றனர். ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என நாம் பக்தியின் காரணமாக நம்மோடு இறைவனை வைத்துக் கொண்டாலும், பாரதம் முழுவதிலும் மற்றும் பாரத தேசத்தினைத் தாண்டியும் சிவ வழிபாடு அதே பக்தியோடு நடைபெறுகின்றது. ‘சிவ ராத்திரி’ இருளையும், அறியாமையும் விட்டு வெளி வருதல் என்று பொருள் கூறப்படுகின்றது.\nஒரே ஒரு நாள் விழா என்றாலும் அது எத்தனை சிறப்பு பெற்று விளங்குகின்றது. எத்தனை முக்கியத்துவம், பெறுகின்றது என்று பார்ப்போம். சிவராத்திரி அன்று காலை பொழுதிலிருந்தே பழமோ, பாலோ மட்டும் எடுத்துக் கொண்டு விரதத்தினை அனுஷ்டிப்பவர்கள் அநேகர். காலையிலேயே சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேக பூஜையில் கலந்து கொள்வர்.\nபால், பன்னீர், சந்தனம், தயிர், தேன், சர்க்கரை, வில்வ இலை, நெய் என தன்னால் இயன்றவைகளை அளிப்பர். பூஜை செய்து வீடு வந்து அன்றைய இரவு பூஜைக்குத் தயார் செய்வர். சுத்த மண்ணால் லிங்கம் செய்து நெய்யால் அபிஷேகம் செய்பவர்களும் உண்டு. முதலில் சிவ வழிபாடு பற்றின சங்கல்பம் செய்து பிள்ளையார் பூஜை செய்ய வேண்டும். இவை செய்யும் பொழுது சாமி அறையில் கோலமிட்டு விளக்கேற்றி, ஊதுவத்தி, சாம்பிராணி காட்டி, சந்தன, குங்குமம் இட்டு, பூ, மாலை சாற்றி வெற்றிலை, பாக்கு, தேங்காய், முடிந்த பழங்கள் வைத்து பூஜிக்க வேண்டும்.\nகணபதி பூஜை முடித்த பின்பு நந்தி பூஜை செய்யுங்கள். அதன் பின்னரே சிவ பூஜை ஆரம்பிக்கு. கோவில்களில் கால பூஜை நடக்கும். வீடுகளில் சிவ புராணம், சிவநாமம் ஜெபிப்பர். வீட்டில் பூஜை செய்பவர்கள் இருக்கும் அனைத்து சாமி படங்களுக்கும் சிறிது பூ வைத்து சந்தன, குங்குமம் இட்டு அனைத்து தெய்வங்களுக்கும் நைவேத்தியம் செய்யுங்கள். அதுவே முறை. இரவு முழுவதும் விழித்திருந்து செய்வர். இவை அனைத்தும் அவரவரர் பொருளாதார நிலை, உடல்நிலை, மனநிலையினை பொறுத்ததே. அமைதியாய் தியானத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ நாமத்தினை மனதினுள் உச்சரிப்பதும் மிக உயர்ந்தது. உன்னதமானது.\nஇத்தனை உயர்வால் நாம் செய்யும் சிவ பூஜையினை லிங்க வடிவில் வழிபடுவதினையே மிகவும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிதம்பர நடராஜ நடன வடிவமும் சிறப்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ரூபம் என்பது முக்கியமல்ல. ரூபத்தினால் அவரை வசபடுத்த முடியாது. எங்கும் எதிலும் நிறைந்திருக்கும், முதலும், முடிவும் இல்லாத பிரபஞ்சத்தை தன்னுள் கொண்ட சக்தி. சக்தியின் ஒரு பாதி என்றாலும் சக்தியே சிவன்தான். இந்த எல்லையிலா சக்தியே சிவம் என்பதால்தான் சிவ வழிபாடு மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகின்றது.\nசிவபிரான் நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கை பாடங்களாக சில செய்திகள் கூறப்படுகின்றன. சிவபிரானை ‘ஆதியோகி’ என வழிபடும் முறையும் இங்குள்ளது.\n* சிவபெருமான் அழிப்பவர். தீயவைகளை அழிப்பவர். எது வந்தாலும் தீமைகளை சகிக்காதே.\n* எப்பொழுதும் அமைதியாய் இரு.\n* உலகில் நிலையற்ற பொருள் மீது ஆசைவைக்காதே. அவரது ஆடை, தோற்றமே இதனைக் கூறிவிடும். நிச்சயமற்ற இந்த உடல் மீதும், பொருட்கள் மீதும் பற்று வைக்காதே.\n* அழிவுப் பூர்வமானவைகளை கட்டுப் படுத்தி வைக்கத் தெரிய வேண்டும். கொடும் வி‌ஷத்தினையே தன் தொண்டையில் காலத்திற்கும் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் அல்லவா.\n* தனது வாழ்க்கைத் துணைக்கு சம உரிமை கொடுங்கள். அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் சொல்லும் உண்மை இதுவே. ஆக ஆசைகள் இன்றி இருத்தலே சிறந்தது. ஆசை அழிவினைத்தரும்.\n* அகங்காரத்தினை அடக்குவதே திரிசூலம்.\n* தவமும், தியானமும் கர்ம வட்டத்திலிருந்து நம்மை நீக்கி உயர்த்தும்.\nமேலும் சிவபிரானின் அவதாரங்களாக 19 அவதாரங்கள் கூறப்படுகின்றன.\n* பிப்பலாத் அவதாரம்: தாதிஷி முனிவருக்கு மகனாய் பிறந்தார். இவரது தந்தை இவர் பிறக்கும் முன்பே வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிப்பலாத் வளர்ந்த பின் சனிதோ‌ஷம் தன் தந்தை வெளியேற காரணம் என்று அறிந்து சனிபகவானை சபித்தார். பின்னர் அவரே 16 வயது வரையுள்ள சிறுவர்களை சனிபகவான் எந்த தொந்தரவும் செய்யகூடாது என கூறி அருளினார். எனவேதான் பிப்லாத் ரூப சிவனை வழிபட்டால் சனிதோ‌ஷம் நீங்கும் என்பர்.\n* நந்தி அவதாரம்: சிவ பிரான் நந்தி பகவானாக இந்தியாவின் பல இடங்களில் வழிபடப்படுகின்றார்.\n* வீரபத்ர அவதாரம்: அன்னை சதி தீயில் குதித்தபின் சிவபிரான் மிகுந்த கோபம் கொண்டார். அவரது தலையிலிருந்து வீரபத்திரரும், ருத்ர காளியும் தோன்றினர். வீரபத்திரர் கோபமான கண்களும் மண்டை ஓடு மாலையும், பயங்கர ஆயுதங்களும் கொண்டவர். தக்‌ஷன் தலையினை கொய்தவர்.\n* பைரவர் அவதாரம்: பிரம்மனின் தலையை கொய்த அவதாரம். பிரம்மனின் தலையை கையில் கொண்டு 12 ஆண்டுகள் பிக்ஷாந்தேஷியாக இருந்தார். அனைத்து சக்தி பீடங்களையும் காத்தார்.\n* அஸ்வத்தாமா: துரோணச்சாரியாரின் மகனாகப் பிறந்தவர்.\nஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு புராண செய்தி இருப்பதால் ஒரு சில அவதாரங்களை கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளோம்.\n* சிவன், இந்துக்களின் மிக முக்கிய பொக்கி‌ஷ தெய்வம். சைவத்தின் உயர்நிலை. தீயதினை அழிப்பவர். சிவபிரானின் உயர் நிலை உருவமற்றது. எல்லையற்றது. ஆழ்நிலை கொண்டது. என்றும் மாறாதது. சுத்தப் பிரம்மம். எங்கும் நிறைந்த ஆதியோகி. கைலாயமலையில் இருப்பவர். எல்லாம் இவருள் அடக்கம்.\nஇவரை இந்த சிவராத்திரி நன்னாளில் வணங்கி நல்லன பெறுவோம்.\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் – sivarathri special\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம் | special pradhosham\nகார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள் மற்றும்...\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\n1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி\nGirivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் |...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம் | special pradhosham\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/06/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF--796285.html", "date_download": "2018-10-17T02:43:06Z", "digest": "sha1:D6BZV5T4JUTGRAHDSHI4NTNH7XYUC5PX", "length": 8500, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சமையல் செய்தபோது தீப்பற்றி பெண் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nசமையல் செய்தபோது தீப்பற்றி பெண் சாவு\nBy நத்தம் | Published on : 06th December 2013 12:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணாநகரை சேர்ந்தவர் அப்துல் குலாம். இவருடைய மனைவி நிலபர் நிஷா (40). புதன்கிழமை வீட்��ில் சமையல் செய்தபோது நிலபர் நிஷாவின் சேலையில் தீப்பற்றியது. அப்துல் குலாம் தீயை அணைக்க முயன்றார். அப்போது இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நிலபர் நிஷா உயிரிழந்தார். அப்துல்குலாம் சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரிதா பாலு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.\nபள்ளி வாகனம் மோதி போலீஸ்காரர் படுகாயம்\nகம்பம், டிச. 5: கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் சஞ்சீவி (32). இவர் தேவாரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். வியாழக்கிழமை மாலை கம்பத்திலிருந்து தேவாரம் காவல் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சென்றபோது, எதிரே வந்த பள்ளிக்கூட பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம். இந்த விபத்தில் போலீஸ்காரர் சஞ்சீவி படுகாயமடைந்தார்.\nவடக்கு காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்சா மற்றும் போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த சஞ்சீவியை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து பஸ் டிரைவர் தங்கபாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/dec/24/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2621029.html", "date_download": "2018-10-17T03:44:54Z", "digest": "sha1:2XFJBFP2KM5AFPUH3DZPZUTEPSUGP76Z", "length": 8171, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பேரூராட்சி குப்பை கிடங்குக்கு மாற்றுஇடம் தேர்வு செய்ய உத்தரவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nபேரூராட்சி குப்பை கிடங்குக்கு மாற்றுஇடம் தேர்வு செய்ய உத்தரவு\nBy DIN | Published on : 24th December 2016 09:32 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேளி கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து மாற்று இடம் தேர்வு செய்யுமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.\nதிருப்புவனம் பேரூராட்சி வார்டுகளில் தினமும் சேகரமாகும் குப்பைகளை வைகையாற்றை ஒட்டிய பகுதிகளில் கொட்டித் தீ வைக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திருப்புவனம் அருகே தேளி கிராமத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைக் கிடங்கு அமைத்து அதில் குப்பைகளை சேகரிக்க ஏற்பாடு நடந்தது.\nஇதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் குப்பைக்கிடங்கு அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பாக நடந்த சமாதானக் கூட்டத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க அதிகாரிகளிடம் தேளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பைக்கிடங்கு அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. இக் கூட்டத்தில் கிராம மக்கள், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திலும், குப்பைக்கிடங்கு அமைக்க கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாற்று இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க ஆட்சியர் மலர்விழி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8-1013167.html", "date_download": "2018-10-17T03:02:57Z", "digest": "sha1:QDAXH5QRAU63KRB6XBVHZ254TTNXK2FR", "length": 8758, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூர் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூர் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா\nBy பெரம்பலூர் | Published on : 16th November 2014 12:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூரில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nபெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார்.\nசெயலர் பி. நீல்ராஜ், துணைத் தலைவர்கள் சீ. கதிரவன், க. அனந்தலட்சுமி, இயக்குநர்கள் பி. மணி, பி. ராஜபூபதி, நிர்வாக அலுவலர் ஆர். ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவையொட்டி, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.\nபள்ளி முதல்வர் கே. சங்கீதா வரவேற்றார். மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்.\nபெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.\nவிழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டன. நர்சரி, பிரைமரி பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் கவியரசி, அபிலாசினி, சஜீவன், கிரிகேசவ், சுதேசினி, சிபானா பானு, தீபாஸ்ரீ, சமீரா, ராகவ்சரன், நிரஞ்சன், யாழினி, ப்ரிதிக், அனுஷா, சக்திவேல் ஆகியோர் பரிசு பெற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் காயத்ரி, செல்வா, நிவேதா, பாக்யலட்சுமி ஆகியோர் செய்தனர். தலைமை ஆசிரியர் கோமதி வரவேற்றார். கலைச்செல்வி நன்றி கூறினார்.\nபெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஆர��. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர். அங்கயற்கண்ணி முன்னிலை வகித்தார். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35081-case-filed-in-sc-against-padmavathi-movie.html", "date_download": "2018-10-17T03:34:28Z", "digest": "sha1:A24UZ22AA6L46I7643K3WIEB2RLROEBC", "length": 9450, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பத்மாவதி படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு | case filed in SC against padmavathi movie", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nபத்மாவதி படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nதீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ இந்தி திரைப்படம் வரும் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறா��� சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்பே படத்தை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு\n சமூக வலைதளங்களில் திடீர் சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \nஆதார் சிக்கல்: சிம் கார்டு வாங்க என்ன செய்யலாம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\n“அனைவரையும் சைவ உணவுக்கு மாற‌‌ உத்தரவிட முடியாது” - உச்சநீதிமன்றம்\nஎல்லோரையும் சைவத்துக்கு மாற சொல்றீங்களா \nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு\nரஃபேல் ஒப்பந்தம்: அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nRelated Tags : பத்மாவதி திரைப்படம் , உச்சநீதிமன்றம் , வழக்கு , Padmavathi movie , Supreme court\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு\n சமூக வலைதளங்களில் திடீர் சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/english/astrology-english/", "date_download": "2018-10-17T04:24:15Z", "digest": "sha1:URLSTUMGXGKPDLQNAUI3QWI7IYCP7DRW", "length": 17341, "nlines": 159, "source_domain": "bhakthiplanet.com", "title": "Astrology | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nSri Durga Devi upasakar, V.G.Krishnarau தமிழகத்தில் வரும் 17.10.2018 முதல் 01.01.2019 வரையிலான கிரக நிலைகளின்படி விட்டு,விட்டு மழை பெய்யும். சூரியன் 17.10.2018 அன்று துலா இராசியில் பிரவேசிக்கிறார். துலா இராசியில் சூரியன் நீச்சம் பெறுவதும், சூரியனோடு சுக்கிரன் இணைவதாலும் பெருத்த கனமழை 17.10.2018 to 18.11.2018வரை வர வாய்ப்புள்ளது. நீருக்கு அதிபதி சுக்கிரன் துலாவில் இருப்பது மிகுந்த பலம் அடைகிறது. ஆகவே கனமழை தமிழகத்தில் வர காரணமாகிறார் சுக்கிரன். அதுமட்டுமல்ல, ஜனவரி மாதம் அதாவது […]\nடிசம்பர் 2017-ல் சென்னைக்கு ஆபத்தா\nSri Durga Devi upasakar, V.G.Krishnarau. அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 2017-ல் சென்னைக்கு இயற்கை சீற்றங்களால் ஆபத்து என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். என்னுடைய ஜோதிட கணிப்புபடி டிசம்பர் 2017 கிரக நிலை பெரிய ஆபத்தை கொடுக்காது. சிம்ம லக்கினத்தில், அஸ்வினி நட்சத்திரம் மேஷ இராசியில் 2017 டிசம்பர் மாதம் பிறக்கிறது. மக்களை குறிக்கும் இடம் 5-ம் இடம். லக்கினத்திற்கு 5-ல் புதன், சனி இருக்கிறது. தன-லாபாதிபதி புதன், […]\nNov 14 2017 | Posted in Astrology,Bhakthi planet,English,Headlines,கட்டுரைகள்,கதம்பம்,செய்திகள்,ஜோதிட சிறப்பு கட்டுரைகள்,ஜோதிடம்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nநிலநடுக்கம், சுனாமி (அ) பெருவெள்ளம் ஏற்படுமா\nAstrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. உலகில் சில நாடுகள் நிலநடுக்கம், சுனாமியால் பாதிப்பு அடைய போகிறது என்பதை கிரக நிலைகள் காட்டுகிறது. தமிழகத்தில் இந்த சீற்றங்கள் ஏற்படுமா என பார்த்தால், சந்திரனின் சஞ்சாரத்தால் பெருத்த கனமழை, வெள்ளசேதம் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 31.10.2017 செவ்வாய் முதல் 05.11.2017 ஞாயிறுவரை கனமழை உண்டு என கூறி இருந்தேன். அப்படியே கிரகத்தின் சஞ்சாரத்தால் வந்து கொண்டு இருக்கிறது கனமழை. இந்த சந்திரன் சஞ்சாரம் […]\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018\nSri Durga Devi upasakar, V.G.Krishnarau. பொது பலன்கள் இராகு-கேது பெயர்ச்சி 27.07.2017 அன்று வியாழக்கிழமை 12.42 PM மணிக்கு இராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். கடக இராசிக்கு செல்லும் இராகு பகவான், என்ன மாதிரியான பலன்களை தர போகிறார் மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார் மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார் என்பதை 12 இராசிகாரர்களுக்கும் […]\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://book.ponniyinselvan.in/part-1/chapter-39.html", "date_download": "2018-10-17T03:09:16Z", "digest": "sha1:X45YGQRNCZ6GR3YE2G2YO72VVALEHEQL", "length": 62715, "nlines": 348, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 39 - உலகம் சுழன்றது! · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட���டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் ���ீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும��� ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்���ியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்த���யாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nமுதிய பிராயத்தில் தாம் கலியாணம் செய்து கொண்டது பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் பழுவேட்டரையர் அறிந்திருந்தார். அப்படி நிந்தனையாகப் பேசியவர்களில் குந்தவைப் பிராட்டியும் ஒருத்தி என்பது அவர் காதுக்கு எட்டியிருந்தது. ஆனால் குந்தவை என்ன சொன்னாள் என்பதை இதுவரை யாரும் அவரிடம் பச்சையாக எடுத்துச் சொல்லவில்லை. இப்போது நந்தினியின் வாயினால் அதைக் கேட்டதும் அவருடைய உள்ளம் கொல்லர் உலைக் களத்தை ஒத்தது. குப், குப் என்று அனல் கலந்த பெருமூச்சு வந்தது. நந்தினியின் கண்ணீர் அவருடைய உள்ளத் தீயை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்ய நெய்யாக உதவிற்று.\n அந்தச் ��ண்டாளப் பாதகி அப்படியா சொன்னாள் என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள் என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள் இருக்கட்டும்; அவளை…அவளை….என்ன செய்கிறேன், பார் இருக்கட்டும்; அவளை…அவளை….என்ன செய்கிறேன், பார் எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில் வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார் எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில் வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார் இன்னும்…அவளை…அவளை…..” என்று பழுவேட்டரையர், கோபாவேசத்தினால் பேச முடியாது தத்தளித்தார். அவர் முகம் அடைந்த கோர சொரூபத்தை வர்ணிக்க முடியாது.\nநந்தினி அவரைச் சாந்தப்படுத்த முயன்றாள். அவருடைய இரும்புக் கையைத் தன் பூவையொத்த கரத்தினால் பற்றி விரல்களோடு விரல்களை இணைத்துக் கோத்துக் கொண்டாள்.\n எனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கள் பொறுக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தகஜத்தின் மண்டையைப் பிளந்து இரத்தத்தைக் குடிக்கும் வலிமையுள்ள சிங்கம், கேவலம் ஒரு பூனையின் மீது பாய முடியாது. குந்தவை ஒரு பெண் பூனை. ஆனால் பெரிய மந்திரக்காரி. மாயமும் மந்திரமும் செய்துதான் எல்லோரையும் அவள் இஷ்டம் போல் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் அவளுடைய மந்திரத்தை மாற்று மந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். தங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுங்கள். இன்றைக்கே நான் இந்த மாளிகையை விட்டு வெளியேறுகிறேன்…” என்று கூறி மீண்டும் விம்மினாள்.\nபழுவேட்டரையரின் கோப வெறி தணிந்தது; மோக வெறி மிகுந்தது.\n ஆயிரம் மந்திரவாதிகளை வேண்டுமானாலும் அழைத்து வைத்துக்கொள். நீ போக வேண்டாம் என் உயிர் அனையவள் நீ என் உயிர் அனையவள் நீ அனையவள் என்ன உயிர் போய்விட்டால் அப்புறம் இந்த உடம்பு என்ன செய்யும்… இப்போதே என்னை நீ விலக்கி வைத்திருப்பது என்னை உயிரோடு வைத்துக் கொல்கிறது… இப்போதே என்னை நீ விலக்கி வைத்திருப்பது என்னை உயிரோடு வைத்துக் கொல்கிறது இத்தனை மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறாயே இத்தனை மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறாயே எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரக்கூடாதா எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரக்கூடாதா\n உங்கள் கையில் வாளும் வேலு��் இருக்கும்போது மந்திரம் எதற்கு பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டு விடுங்கள் மாயமந்திரங்களை பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டு விடுங்கள் மாயமந்திரங்களை தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும் தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும்\n நீ உன் பவள வாய் திறந்து ‘நாதா’ என்று அழைக்கும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது…உன் பொன் முகத்தைப் பார்த்தால் என் மதி சுழல்கிறது என் கையில் வாளும் வேலும் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் போர்க்களத்தில் பகைவர்களைத் தாக்குவதற்கு உபயோகிப்பேன். ஆனால் அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்தக் கொடி மண்டபத்தில் என்ன செய்வேன் என் கையில் வாளும் வேலும் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் போர்க்களத்தில் பகைவர்களைத் தாக்குவதற்கு உபயோகிப்பேன். ஆனால் அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்தக் கொடி மண்டபத்தில் என்ன செய்வேன் மன்மதனுடைய பாணங்களுக்கு எதிர்ப் பாணம் என்னிடம் ஒன்றுமில்லையே மன்மதனுடைய பாணங்களுக்கு எதிர்ப் பாணம் என்னிடம் ஒன்றுமில்லையே உன்னிடம் அல்லவா இருக்கிறது எனக்கு மந்திரம் எதற்காக என்று கேட்கிறாய் என் உடலையும் உயிரையும் ஓயாமல் எரித்துக் கொண்டிருக்கிறதே, அந்தத் தீயைத் தணிப்பதற்காகத்தான் என் உடலையும் உயிரையும் ஓயாமல் எரித்துக் கொண்டிருக்கிறதே, அந்தத் தீயைத் தணிப்பதற்காகத்தான் அதற்கு ஏதாவது மந்திரம் உனக்குத் தெரிந்திருந்தால் சொல்லு அதற்கு ஏதாவது மந்திரம் உனக்குத் தெரிந்திருந்தால் சொல்லு இல்லையென்றால், உன் பூ மேனியைத் தொட்டு மகிழும் பாக்கியத்தை எனக்குக் கொடு இல்லையென்றால், உன் பூ மேனியைத் தொட்டு மகிழும் பாக்கியத்தை எனக்குக் கொடு எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று கண்மணி உலகம் அறிய சாஸ்திர விதிப்படி நீயும் நானும் மணந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன ஆயினும் நாம் உலக வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை. விரதம் என்றும், நோன்பு என்றும் சொல்லி என்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருக்கிறாய். கரம் பிடித்து மணந்து கொண்ட கணவனை வாட்டி வதைக்கிறாய் ஆயினும் நாம் உலக வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை. விரதம் என்றும், நோன்பு என்றும் சொல்லி என்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருக்கிறாய். கரம் பிடித்து மணந்��ு கொண்ட கணவனை வாட்டி வதைக்கிறாய் அல்லது ஒரு வழியாக எனக்கு உன் கையினால் விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடு அல்லது ஒரு வழியாக எனக்கு உன் கையினால் விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடு\nநந்தினி தன் செவிகளைப் பொத்திக் கொண்டு, “ஐயையோ இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள் இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள் இன்னொரு முறை இப்படிச் சொன்னால், நீங்கள் சொல்லுகிறபடியே செய்துவிடுவேன். விஷத்தைக் குடித்துச் செத்துப் போவேன். அப்புறம் தாங்கள் கவலையற்று நிம்மதியாக இருக்கலாம் இன்னொரு முறை இப்படிச் சொன்னால், நீங்கள் சொல்லுகிறபடியே செய்துவிடுவேன். விஷத்தைக் குடித்துச் செத்துப் போவேன். அப்புறம் தாங்கள் கவலையற்று நிம்மதியாக இருக்கலாம்\n“இல்லை, இல்லை; இனி அப்படிச் சொல்லவில்லை. என்னை மன்னித்து விடு நீ விஷங்குடித்து இறந்தால் எனக்கு மன நிம்மதி உண்டாகுமா நீ விஷங்குடித்து இறந்தால் எனக்கு மன நிம்மதி உண்டாகுமா இப்போது அரைப் பைத்தியமாயிருக்கிறேன் அப்போது முழுப் பைத்தியமாகி விடுவேன்… இப்போது அரைப் பைத்தியமாயிருக்கிறேன் அப்போது முழுப் பைத்தியமாகி விடுவேன்…\n எதற்காகத் தாங்கள் பைத்தியமாக வேண்டும் என்றைக்கு நாம் கைப்பிடித்து மணந்து கொண்டோமோ, அன்றைக்கே நாம் இரண்டு உடம்பும் ஓர் உயிரும் ஆகிவிட்டோம். உயிரும் உயிரும் கலந்து விட்டன; உள்ளமும் உள்ளமும் சேர்ந்து விட்டன; தங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இங்கே என் இதயத்தில் எதிரொலியை உண்டாக்குகிறது. தங்கள் நெஞ்சில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் இங்கே என் அகக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. தங்கள் புருவம் நெரிந்தால் என் கண் கலங்குகிறது. தங்கள் மீசை துடித்தால் என் குடல் துடிக்கிறது. இப்படி நாம் உயிர்க்குயிரான பிறகு, கேவலம் இந்த உடலைப் பற்றி ஏன் சிந்தனை என்றைக்கு நாம் கைப்பிடித்து மணந்து கொண்டோமோ, அன்றைக்கே நாம் இரண்டு உடம்பும் ஓர் உயிரும் ஆகிவிட்டோம். உயிரும் உயிரும் கலந்து விட்டன; உள்ளமும் உள்ளமும் சேர்ந்து விட்டன; தங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இங்கே என் இதயத்தில் எதிரொலியை உண்டாக்குகிறது. தங்கள் நெஞ்சில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் இங்கே என் அகக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. தங்கள் புருவம் நெரிந்தால் என் கண் கலங்குகிறது. தங்கள் மீசை துடித்தால் என் குடல் துடிக்கிறது. இப்படி நாம் உயிர்க்குயிரான பிறகு, கேவலம் இந்த உடலைப் பற்றி ஏன் சிந்தனை மண்ணினால் ஆன உடம்பு இது; ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகபோகிற உடம்பு இது மண்ணினால் ஆன உடம்பு இது; ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகபோகிற உடம்பு இது\n உன் கொடுமையான வார்த்தைகளைக் கேட்டு என் காது கொப்புளிக்கிறது” என்று பழுவேட்டரையர் அலறினார். மேலும் அவள் பேச இடங்கொடாமல் பேசினார்: “மண்ணினால் ஆன உடம்பு என்றா சொன்னாய்” என்று பழுவேட்டரையர் அலறினார். மேலும் அவள் பேச இடங்கொடாமல் பேசினார்: “மண்ணினால் ஆன உடம்பு என்றா சொன்னாய் பொய் தேன் மணம் கமழும் உன் கனி வாயினால் அத்தகைய பெரும் பொய்யைச் சொல்லாதே உன் உடம்பை மண்ணினால் செய்ததாகவா சொன்னாய் உன் உடம்பை மண்ணினால் செய்ததாகவா சொன்னாய் ஒருநாளும் இல்லை. உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிரம்மதேவன் மண்ணினாலும் செய்திருக்கலாம், கல்லினாலும் செய்திருக்கலாம். கரியையும் சாம்பரையும் கலந்து செய்திருக்கலாம். ஆனால் உன்னுடைய திருமேனியைப் பிரம்மா எப்படிச் செய்தான் தெரியுமா ஒருநாளும் இல்லை. உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிரம்மதேவன் மண்ணினாலும் செய்திருக்கலாம், கல்லினாலும் செய்திருக்கலாம். கரியையும் சாம்பரையும் கலந்து செய்திருக்கலாம். ஆனால் உன்னுடைய திருமேனியைப் பிரம்மா எப்படிச் செய்தான் தெரியுமா தேவலோகத்து மந்தார மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்களைச் சேகரித்தான்; தமிழகத்துக்கு வந்து செந்தாமரை மலர்களைப் பறித்துச் சேகரித்தான்; சேகரித்த மலர்களைத் தேவலோகத்தில் தேவாமிர்தம் வைத்திருக்கும் தங்கக் கலசத்தில் போட்டான். அமுதமும் மலர்களும் ஊறிக் கலந்து ஒரே குழம்பான பிறகு எடுத்தான். அந்தக் குழம்பில் வெண்ணிலாக் கிரணங்களை ஊட்டினான். பண்டைத் தமிழகத்துப் பாணர்களை அழைத்து வந்து யாழ் வாசிக்கச் சொன்னான். அந்த யாழின் இசையையும் கலந்தான். அப்படி ஏற்பட்ட அற்புதமான கலவையினால் உன் திருமேனியைப் படைத்தான் பிரம்மதேவன்…”\n ஏதோ பிரம்மாவுக்குப் பக்கத்தில் இருந்து பார்த்தவரைப் போல் பேசுகிறீர்களே இந்த வர்ணனைகளுக்கெல்லாம் நான் ஒருத்திதானா அகப்பட்டேன் இந்த வர்ணனைகளுக்கெல்லாம் நான் ஒருத்திதானா அகப்பட்டேன் தங்களுடைய அந்தப்புரத்தில் எவ்வளவோ பெண்ணரசிகள் இருக்கிறார்கள்; இராஜ குலங்களில் பிறந்தவர்கள். எத்தனையோ நீண்ட காலமாக அவர்களுடன் இல்லறம் நடத்தியிருக்கிறீர்கள். என்னைத் தாங்கள் பார்த்து இரண்டரை ஆண்டுதான் ஆகிறது தங்களுடைய அந்தப்புரத்தில் எவ்வளவோ பெண்ணரசிகள் இருக்கிறார்கள்; இராஜ குலங்களில் பிறந்தவர்கள். எத்தனையோ நீண்ட காலமாக அவர்களுடன் இல்லறம் நடத்தியிருக்கிறீர்கள். என்னைத் தாங்கள் பார்த்து இரண்டரை ஆண்டுதான் ஆகிறது…” என்று நந்தினி சொல்வதற்குள், பழுவேட்டரையர் குறுக்கிட்டார். அவருடைய உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சி வெள்ளத்தை வார்த்தைகளின் மூலமாகவாவது வெளிப்படுத்திவிட விரும்பினார் போலும். அவரைப் பற்றி எரிந்த தாபத்தீயைச் சொல்மாரியினால் நனைத்து அணைக்க முயன்றார் போலும்.\n என் அந்தப்புரத்து மாதர்களைப் பற்றிச் சொன்னாய். பழமையான பழுவூர் மன்னர் குலம் நீடித்து வளர வேண்டும் என்பதற்காகவே அவர்களை நான் மணந்தேன். அவர்களில் சிலர் மலடிகளாகித் தொலைந்தார்கள். வேறு சிலர் பெண்களையே பெற்றளித்தார்கள். ‘கடவுள் அருள் அவ்வளவுதான்’ என்று மன நிம்மதியடைந்தேன். பெண்களின் நினைவையே வெகு காலம் விட்டொழித்திருந்தேன். இராஜாங்கக் காரியங்களே என் கவனம் முழுவதையும் கவர்ந்திருந்தன. சோழ ராஜ்யத்தின் மேன்மையைத் தவிர வேறு எந்த நினைவுக்கும் இந்த நெஞ்சில் இடமிருக்கவில்லை. இப்படி இருக்கும்போதுதான் பாண்டியர்களோடு இறுதிப் பெரும் யுத்தம் வந்தது. வாலிபப் பிராயத்துத் தளபதிகள் பலர் இருந்தபோதிலும் என்னால் பின்தங்கி இருக்க முடியவில்லை. நான் போர்க்களம் சென்றிராவிட்டால், அத்தகைய மாபெரும் வெற்றி கிடைத்தும் இராது. பாண்டியர் படையை அடியோடு நாசம் செய்து மதுரையில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு கொங்கு நாடு சென்றேன். அங்கிருந்து அகண்ட காவேரிக் கரையோடு திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் காடு அடர்ந்த ஓர் இடத்தில் உன்னைக் கண்டேன். முதலில் நீ அங்கு நிற்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணை மூடித் திறந்து பார்த்தேன். அப்போதும் நீ நின்றாய். ‘நீ வனதேவதையாக இருக்க வேண்டும்; அருகில் சென்றதும் மறைந்து விடுவாய் என்று எண்ணிக் கொண்டு நெருங்கினேன். அப்போதும் நீ மறைந்து ���ிடவில்லை. ‘புராணக் கதைகளிலே சொல்லியிருப்பது போல், சொர்க்கத்திலிருந்து சாபம் பெற்றுப் பூமிக்கு வந்த தேவ கன்னிகை அல்லது கந்தர்வப் பெண்ணாயிருக்க வேண்டும்; மனித பாஷை உனக்குத் தெரிந்திராது என்று எண்ணிக் கொண்டு நெருங்கினேன். அப்போதும் நீ மறைந்து விடவில்லை. ‘புராணக் கதைகளிலே சொல்லியிருப்பது போல், சொர்க்கத்திலிருந்து சாபம் பெற்றுப் பூமிக்கு வந்த தேவ கன்னிகை அல்லது கந்தர்வப் பெண்ணாயிருக்க வேண்டும்; மனித பாஷை உனக்குத் தெரிந்திராது’ என்று எண்ணி கொண்டு, ‘பெண்ணே’ என்று எண்ணி கொண்டு, ‘பெண்ணே நீ யார்’ என்று கேட்டேன். நீ நல்ல தமிழில் மறுமொழி கூறினாய். ‘நான் அநாதைப் பெண்; உங்களிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைக் காப்பாற்றுங்கள்’ என்றாய். உன்னைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துக் கொண்டு வந்தபோது என் மனம் எண்ணாததெல்லாம் எண்ணியது. உன்னை எங்கேயோ, எப்போதோ, முன்னம் பார்த்திருப்பது போலத் தோன்றியது. ஆனால் நினைத்து நினைத்துப் பார்த்தும் எங்கே என்று தெரியவில்லை. சட்டென்று என் மனத்தை மூடியிருந்த மாயத்திரை விலகியது; உண்மை உதயமாயிற்று. உன்னை இந்த ஜன்மத்தில் நான் முன்னால் பார்த்ததில்லை. ஆனால் முந்தைய பல பிறவிகளில் பார்த்திருக்கிறேன் என்பது தெரிந்தது. அந்தப் பூர்வ ஜன்மத்து நினைவுகள் எல்லாம் மோதிக் கொண்டு வந்தன. நீ அகலிகையாக இந்த உலகில் பிறந்திருந்தாய்; அப்போது நான் தேவேந்திரனாக இருந்தேன். சொர்க்கலோக ஆட்சியைத் துறந்து ரிஷி சாபத்துக்கும் துணிந்து உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். பிறகு நான் சந்தனு மகாராஜனாகப் பிறந்திருந்தேன். கங்கைக் கரையோடு வேட்டையாடச் செல்லுகையில் உன்னைக் கண்டேன்; பூலோகப் பெண்ணைப் போல் உருக்கொண்டிருந்த கங்கையாகிய உன்னைக் காதலித்தேன். பிறகு ஒரு காலத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் நான் கோவலனாய்ப் பிறந்திருந்தேன்; நீ கண்ணகியாக அவதரித்திருந்தாய். என் அறிவை மறைத்த மாயையினால் உன்னைச் சில காலம் மறந்திருந்தேன். பிறகு மாயைத் திரை விலகிற்று. உன் அருமையை அறிந்தேன். மதுரை நகருக்கு அழைத்துச் சென்றேன். வழியில் உன்னை ஆயர் குடியில் விட்டு விட்டுச் சிலம்பு விற்கச் சென்றேன். வஞ்சகத்தினால் உயிரை இழந்தேன். அதற்குப் பழிக்குப் பழியாக இந்தப் பிறவியில் மதுரைப் பாண்டியன் குலத்தை நாசம் செய்து ��ிட்டுத் திரும்பி வரும் போது உன்னைக் கண்டேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கண்ணகி நீதான் என்பதை உணர்ந்தேன்\nஇப்படிப் பழுவேட்டரையர் முற்பிறவிக் கதைகளைச் சொல்லிக் கொண்டு வந்தபோது நந்தினி, அவர் முகத்தைப் பார்க்காமல் வேறு திசையை நோக்கிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் முகத்தில் அப்போது தோன்றிய பாவ வேறுபாடுகளைப் பழுவேட்டரையர் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால், அவர் தொடர்ந்து பேசியிருப்பாரா என்பது சந்தேகந்தான்.\nமூச்சு விடுவதற்காக அவர் சற்று நிறுத்தியபோது, நந்தினி அவரைத் திரும்பிப் பார்த்து, “நாதா தாங்கள் கூறிய உதாரணங்கள் அவ்வளவு பொருத்தமாயில்லை. எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன. வேண்டுமென்றால், தங்களை மன்மதன் என்றும் என்னை ரதி என்றும் சொல்லுங்கள் தாங்கள் கூறிய உதாரணங்கள் அவ்வளவு பொருத்தமாயில்லை. எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன. வேண்டுமென்றால், தங்களை மன்மதன் என்றும் என்னை ரதி என்றும் சொல்லுங்கள்” என்று முன்போல் முகமலர்ந்து புன்னகை செய்தாள்.\nபழுவேட்டரையரின் முகம் அப்போது மகிழ்ச்சியினாலும் பெருமையினாலும் மலர்ந்து விளங்கியது. எவ்வளவு அவலட்சணமான மனிதனாயினும், தான் காதலித்த பெண்ணினால் ‘மன்மதன்’ என்று அழைக்கப்பட்டால் குதூகலப்படாதவன் யார் என்றாலும், தற்பெருமையை விரும்பாதவர் போல் பேசினார்:\n உன்னை ரதி என்பது மிகவும் பொருத்தமானதுதான். ஆனால் என்னை ‘மன்மதன்’ என்று சொல்லுவது பொருந்துமா உன் அன்பு மிகுதியினால் சொல்கிறாய் உன் அன்பு மிகுதியினால் சொல்கிறாய்\n என் கண்களுக்குத் தாங்கள் தான் மன்மதன். ஆண் பிள்ளைகளுக்கு அழகு வீரம். தங்களைப் போன்ற வீராதி வீரர் இந்தத் தென்னாட்டில் யாரும் இல்லை என்பதை உலகமே சொல்லும். அடுத்தபடியாக, ஆண்மை படைத்தவர்களுக்கு அழகு தருவது அபலைகளிடம் இரக்கம். அந்த இரக்கம் தங்களிடம் இருப்பதற்கு நானே அத்தாட்சி. இன்ன ஊர், இன்ன குலம் என்று தெரியாத இந்த ஏழை அநாதைப் பெண்ணைத் தாங்கள் அழைத்து வந்து அடைக்கலம் அளித்தீர்கள். இணையில்லாத அன்பையும் ஆதரவையும் என் பேரில் சொரிந்தீர்கள். அப்படிப்பட்ட தங்களை நான் வெகு காலம் காத்திருக்கும்படி செய்ய மாட்டேன். என்னுடைய விரதமும் நோன்பும் முடியும் காலம் நெருங்கி விட்டது…” என்றாள்.\n என்ன விரதம், என்ன நோன்பு என்பதை மட்டும் வெளிவாகச் சொல்லிவிடு எவ்வளவு சீக்கிரம் முடித்துத் தரலாமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துத் தருவேன் எவ்வளவு சீக்கிரம் முடித்துத் தரலாமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துத் தருவேன்” என்றார் பழுவூர் அரசர்.\n“தன்னைக் காட்டிலும் மன்மதன் வேறு இல்லை என்று எண்ணியிருக்கும் இந்தச் சுந்தர சோழருடைய சந்ததிகள் தஞ்சைச் சிம்மாசனத்தில் ஏறக்கூடாது. தற்பெருமை கொண்ட அந்தக் குந்தவையின் கர்வத்தை ஒடுக்க வேண்டும்…”\n அந்த இரண்டு காரியங்களும் நிறைவேறி விட்டதாகவே நீ வைத்துக் கொள்ளலாம். ஆதித்தனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் பட்டம் கிடையாது. மதுராந்தகனுக்கே பட்டம் கட்ட வேண்டும் என்று இந்த ராஜ்யத்தின் தலைவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள்…”\n” ‘எல்லாரும்’ சம்மதித்து விட்டார்களா உண்மைதானா” என்று நந்தினி அழுத்தமாகக் கேட்டாள்.\n“இரண்டு மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள். கொடும்பாளூரானும், மலையமானும், பார்த்திபேந்திரனும் நம்முடன் என்றும் இணங்க மாட்டார்கள். அவர்களைப் பற்றிக் கவலையில்லை…”\n“ஆயினும் காரியம் முடியும் வரையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதானே\n“அதற்குச் சந்தேகம் இல்லை. எல்லா ஜாக்கிரதையும் நான் செய்து கொண்டு தான் வருகிறேன். மற்றவர்களின் முட்டாள்தனத்தினால் பிசகு நேர்ந்தால்தான் நேர்ந்தது. இன்றைக்குக் கூட அத்தகைய பிசகு ஒன்று நேர்ந்திருக்கிறது. காஞ்சியிலிருந்து வந்த ஒரு வாலிபன் காலாந்தகனை ஏமாற்றி விட்டுச் சக்கரவர்த்தியைச் சந்தித்து ஓலை கொடுத்திருக்கிறான்…”\n தங்கள் தம்பியைப் பற்றி தாங்கள் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவருக்குச் சாமர்த்தியம் போதாது என்று நான் சொல்லவில்லையா\n“இந்த விஷயத்தில் அசட்டுத்தனமாகத்தான் போய் விட்டான் ஏதோ நம் அரண்மனை முத்திரை மோதிரத்தை அந்த வாலிபன் காட்டியதாகச் சொல்கிறான் ஏதோ நம் அரண்மனை முத்திரை மோதிரத்தை அந்த வாலிபன் காட்டியதாகச் சொல்கிறான்\n“ஏமாந்து போனவர்கள் இப்படித்தான் ஏதாவது காரணம் சொல்லுவார்கள் ஏமாற்றிய அந்த வாலிபனைப் பிடிக்க முயற்சி ஏதும் செய்யவில்லையா ஏமாற்றிய அந்த வாலிபனைப் பிடிக்க முயற்சி ஏதும் செய்யவில்லையா\n கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் வேட்டை ஆரம்பமாகி விட்டது எப்படியும் பிடித்து விடுவார்கள். இதனாலெல்லாம் நம்முடைய காரியத்துக்கு ஒன்றும் பங்கம் வந்து விடாது. சக்கரவர்த்தி காலமானதும் மதுராந்தகன் சிம்மாசனம் ஏறுவது நிச்சயம்….”\n என்னுடைய விரதம் என்னவென்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்தும் காலம் இப்போது நெருங்கி வந்து விட்டது…”\n அதைச் சொல்லும்படி தான் நானும் கேட்கிறேன்..”‘\n“மதுராந்தகன் – அந்த அசட்டுப் பிள்ளை – பெண் என்றால் பல்லை இளிப்பவன் – அவன் பட்டத்துக்கு வருவதினால் என்னுடைய விரதம் நிறைவேறி விடாது…”\n நிறைவேற்றி வைக்க நான் இருக்கிறேன்…’\n என் சிறு பிராயத்தில் ஒரு பிரபல ஜோசியன் என் ஜாதகத்தைப் பார்த்தான். பதினெட்டுப் பிராயம் வரையில் நான் பற்பல இன்னல்களுக்கு உள்ளாவேன் என்று சொன்னான்…”\n“பதினெட்டுப் பிராயத்துக்குப் பிறகு தசை மாறும் என்றான். இணையில்லாத உன்னத பதவியை அடைவேன் என்று சொன்னான்…”\n அந்தச் ஜோசியன் யார் என்று சொல்லு அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்.”\n“இன்னும் அந்தச் ஜோசியன் கூறியது ஒன்று இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா\n“என்னைக் கைபிடித்து மணந்து கொள்ளும் கணவர், மணிமகுடம் தரித்து ஒரு மகா சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து அடிபணிந்து ஏத்தும் சக்கரவர்த்தியாக வீற்றிருப்பார் என்று அந்தச் ஜோசியன் சொன்னான். அதை நிறைவேற்றுவீர்களா\nபழுவேட்டரையரின் செவியில் இவ்வார்த்தைகள் விழுந்ததும், அவருக்கு முன்னாலிருந்த நந்தினியும் அவள் வீற்றிருந்த மஞ்சமும் சுழன்றன. லதா மண்டபம் சுழன்றது. அந்த மண்டபத்தின் தூண்கள் சுழன்றன. எதிரே இருந்த இருளடர்ந்த தோப்பு சுழன்றது. நிலாக் கதிரில் ஒளிர்ந்த மர உச்சிகள் சுழன்றன. வானத்து நட்சத்திரங்கள் சுழன்றன. இருபுறத்து மாளிகைகளும் சுழன்றன. உலகமே சுழன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-10-17T03:49:25Z", "digest": "sha1:LNZ6XKU5ZV4XNQCKHIQJ3SCYLI4LW3PC", "length": 56560, "nlines": 586, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "வளைகுடா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசிரியா – ஒபாமா நலமா\nPosted on செப்ரெம்பர் 16, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nசிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ரா��வன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது\nஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.\nஇந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.\nஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.\nகொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…\nஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப���பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.\nஅதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, ஆயுதம், இரான், ஒபாமா, சண்டை, சிரியா, சேமநலம், திட்டம், பராக், பாதுகாப்பு, பெட்ரோல், போர், வளைகுடா, வாயு, Gas, Health, Healthcare, Insurance, iran, Obamacare, Petrol, Reserves, Syria, USA\nPosted on மே 27, 2008 | 3 பின்னூட்டங்கள்\nசமீபத்தில் படிக்க வேண்டும் என்று நூலகத்தில் முன்பதிவு செய்துவைத்துக் கொண்ட புத்தகங்களின் பட்டியல்:\nமக்கள் எடுக்கும் முடிவுகளில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்துவது எவ்வாறு\nமோசமான தேர்ந்தெடுப்புக்கு வழிவகுக்காமல், வாழ்க்கையில் வெற்றியும் சமூகத்திற்கு நன்மையும் கிடைக்கும் வழி செல்ல வைப்பது எப்படி\nசிரியானா, ட்ராஃபிக் மாதிரி உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை அறிந்து கொள்ள வேண்டுமா\nஇஸ்ரேலின் விலைமாதுக்கள் முதல் 93 மும்பை குண்டுவெடிப்புகள் வரை உள்ள தொடுப்பு\nஅமெரிக்காவில் பைபிள் பெல்ட் என்றழைக்கப்படும் டெக்சாஸ் சார்ந்த சுற்றுப்புறங்களில் இயங்கும் Fundamentalist Church of Latter Day Saints (FLDS) குறித்த பின்னணி\nகடவுள் நம்பிக்கைகளுக்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள உறவு\nமனித உரிமைகளும் மதங்களும் எங்கு உரசுகின்றன\nஉலக வெம்மையாக்கலும் தீவிரவாத ஆபத்துக்களும் – எவ்வாறு ஒப்பிடலாம்\nஇந்தியா & ஆப்பிரிக்கா: சுனாமி, ஏவியன் பறவை காய்ச்சல், ஒசோன் படலம் – பேராபத்து களங்கள்\nஉலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம் இருந்தும் அமெரிக்கா ஏன் எண்ணெய் மேலே மட்டும் சார்ந்திருக்கிறது\nஒவ்வொரு நாளும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதியாகிறது. இது அதிகாரபூர்வ தகவல். இதில் வெளியே தெரியாமல் மறைந்திருக்கும் செலவினங்கள் எவ்வளவு\nஆல் கோர் நோபல் பரிசு பேசுவதற்காக சுற்றுச்சூழல் குறித்து ஏட்டுச்சுரைக்காயாக கவலைப்படுகிறாரா\nபூச்சிக்கொல்லிகளை தடை செய்ததும் மலேரியா பரவியதும்\nஉணவுத் த���்டுப்பாடு x பயிர்களில் தயாரகும் எண்ணெய் – சாப்பாட்டு பஞ்சம்\nகுர்திஸ்தான் வலுப்பெறுவதை மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளை துருக்கி எந்நாளும் விரும்பாது.\nஇரானுக்கும் சிரியாவுக்கும் கூட குர்து பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தின் மீது நிறையவே பாசம் இருக்கிறது. இப்படியாகப் பட்ட சந்தர்ப்பத்தில் உள்ள அலசல்\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் ஜான் மெகெயின் குறித்த பின்னணித் தகவல்கள்\n கைதேர்ந்த அரசியல்வாதியாக எவ்வாறு ‘வெளிப்படையானவர்’ போல் வேஷம் கட்டுகிறார்\nஅமெரிக்காவின் அருகில் இருந்தாலும் ஆப்பிரிக்காவை விட பரம ஏழையாக இருக்கும் ஹைதி நாட்டின் மேலோட்டமான சரித்திரம்\nசமீபத்தில் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ழான் – பெர்ட்ரான்ட் ஆர்ட்டிசைட் குறித்த டைரிப் பதிவுகள்\nநவோமி க்ளெய்ன், சாய்னாத் என்று டிஸாஸ்டர் கேபிடலிசம் படிப்பவர்களுக்கு, மேலும் புரிதல்கள் கிடைக்கும்\nஅமெரிக்காவில் உழவர்களுக்கு கிடைக்கும் மானியங்கள், வரிவிலக்குகள் எவ்வாறு உலக சந்தையை பாதிக்கிறது\nமொத்த உணவு வர்த்தகத்திற்கு பல்லாயிரக் கணக்கான தயாரிப்பாளர்களும் கொள்முதலாளர்களும் இருந்தாலும் ஒரு கைக்குள் அடங்கும் இடைத்தரகர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள்\nஅல் க்வெய்தா, ஜிஹாத் எல்லாம் குழந்தைகளும் அறிந்த பெயராக ஆகுமுன் உள்ளே இருந்து உளவாளியான கதை\nஅலுவலில் உங்கள் இடம் எப்படி இருக்கிறது என்ன பொருட்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதை வைத்து வேலைக்கு ஏற்றவரா என்று அலசலாம்\nகாதலிப்பவரின் உண்மையான குணாதிசயங்கள் என்ன என்று உளவியல் ரீதியாக அறிவது எவ்வாறு\nவலைப்பதிவரின் எண்ணவோட்டங்கள் எப்படி என்பதை கேள்வி-பதில் போன்ற எளிய அலசல்களில், புறச்சூழலை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்\nஆப்பிரிக்கா ஏன் ஏழை நாடாகவே இருக்கிறது\nஜிம்பாப்வே போன்றோர் ஐம்பது கோடி மதிப்புள்ள நாணயம் அச்சிட்டாலும் இரண்டு அமெரிக்க டாலருக்கு ஒப்பாகுமளவு பணவீக்கம் எப்படி அரங்கேறுகிறது\nஅந்தக் காலத்தில் ட்விட்டர் இல்லை. அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா\nஎன்ன வார்த்தை சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதம் நிழலாடுவது இயல்பு\nபாராட்டிப் பேசுவதும் வெட்டிப் பேசுவதும் சுவாரசியமான உரையாடலுக்கு வசதிப்படாது\nஉங்களைப் பார்த��து மற்றவர் சிரித்தால் நேர்பட இயங்குகிறீர்கள் என்று அர்த்தம்\nசரித்திரத்தை ரொம்ப சேரியமாய் எடுத்துக் கொண்டு வாசித்தறிவது இயல்பு. பிரச்சினை செய்து பரபரப்புக்கு பதிவு போட விஷயம் தேடுவது வலை இயல்பு. இரண்டாவது பிரிவுக்கு ஏற்ற புத்தகம்\nசூடானில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிவரின் குறிப்புகள்\nதன் குடும்பம் கரையேற்றப்பட்ட பிறகும், பிறருக்காக மீண்டும் தாய்நாடு சென்று பணியாற்றிவரின் வரலாறு.\nதனி மனிதரால் என்ன செய்ய முடியும் என்பதற்கான விடை\nஅரசியல்வாதி பேச்சை கனகாரியமாக எடுத்து ஆராய்ந்து, ஓட்டைகளை நகைச்சுவையாக கட்சிப் பாகுபாடின்றி கோர்க்கும் புத்தகம்.\nஇவர்களின் முந்தைய புத்தகத்தின் ரசிகன் என்பதால், எமாற்றி இருக்க மாட்டார்கள்.\nஆணுறை அணியாமல் விலைமாதுக்கள் ஏன் உறவு கொள்கிறார்கள்\nகால்பந்தாட்ட பெனால்டி கிக்கில் எந்தப் பக்கம் அடிப்பது என்று பெக்கம் எப்படி முடிவெடுகிறார்\nதிருமணத்திற்கும் விவாகரத்திற்கும் இடையே உள்ள பொருளாதார அடிப்படை, கணக்கு என்ன\nபைபிளில் சொல்வது போல் பரீட்சார்த்தமாக வாழ்ந்த காலத்தின் அனுபவங்கள்\nபொய் சொல்லக்கூடாது, வதந்தி பேசக்கூடாது, அடுத்தவரின் பொருள் மேல் கண்வைக்க கூடாது என்று கர்ம சிரத்தையாக கடைபிடிக்க முடியுமா\nவாரத்தில் ஒரு நாள் வேலை பார்க்காமல் (அதாவது வலைப்பதியாமல்) வெறுமனே இருக்க முடியுமா\nஇலக்கியத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு கோனார் நோட்ஸோ க்ளிஃப் உரையோ உங்களுக்குத் தேவையா\nஎந்த உவமை வந்தாலும், குறிப்பால் உணர்த்தினாலும் தட்டையாக உணராமல், உள்ளே உறைந்திருக்கும் பொருளைப் (உள்குத்து) புரிந்து கொள்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது Amazon, அனுபவம், அமெரிக்கா, அமேசான், ஆய்வு, இராக், எண்ணெய், எம்பி3, ஒலி, கடவுள், தொழில்நுட்பம், நுட்பம், நூலகம், நூல், நேர்காணல், பணம், பாட்காஸ்ட், புத்தகங்கள், பேட்டி, பொருளாதாரம், மதம், வரப்பெற்றோம், வளைகுடா, வாசிப்பு, Books, Buy, History, Library, Read\nஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும் | தமிழ் சிறுகதைகள் பற்றி சமீபத்தில் வந்த புத்தகங்ககள்\nபொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்\nநாய்பால்: “ஒவ்வொரு எழுத்தும் அட்சர லட்சம் பெறுமாறு எழுதணும்”\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nகாலா என்னும் ராமர் –… இல் Pandian Ramaiah\nதயிர் வடை தரமணி இல் Aekaanthan\nதயிர் வடை தரமணி இல் Giri\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் தயிர் வடை தரமணி | Sn…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் தயிர் வடை தரமணி | Sn…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் Pandian Ramaiah\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் natbas\nஅமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத… இல் A. Sundararajan (@su…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் Snapjudge\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் natbas\nவறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \n - சாந்திபர்வம் பகுதி – 301\nஓய்வின் நகைச்சுவை 22 சந்தேகம் உள்ளே சந்தோஷம் வெளியே\nஅந்த வெப்பம் போதுமடி நான் துளிர்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-memes-rock-social-media-jan-1-050956.html", "date_download": "2018-10-17T03:20:19Z", "digest": "sha1:55WSS4AJTH6H2RHDGVZQLV6R5HVN7OOC", "length": 10895, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனிக்கட்சி துவங்கும் ரஜினி: தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது | Rajini memes rock social media - Tamil Filmibeat", "raw_content": "\n» தனிக்கட்சி துவங்கும் ரஜினி: தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது\nதனிக்கட்சி துவங்கும் ரஜினி: தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது\nசென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மீம்ஸ் போடுகிறார்கள்.\nதனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ரஜினிகாந்த் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து ஆளாளுக்கு மீம்ஸ் போட்டு அவரை கலாய்க்கிறார்கள்.\nகட்சி துவங்கி ஆட்சியை பிடிப்பது மேக்கப் போட்டுக் கொண்டு நடிப்பது அல்ல என்று விமர்சனம் எழுந்துள்ளது.\nதமிழகத்தில் தாமரை மலரும் என்று பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில் ஒருபோதும் அது நடக்காது என்று தமிழக மக்கள் செயலால் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியை பாஜகவின் பினாமியாகவே மக்கள் பார்க்கிறார்கள்.\nஇந்த கூவத்தை தூய்ம�� செய்ய வரும் கங்கைக்கு வாழ்த்துக்கள்- பிக் பாஸ் ஆர்த்தி. கூவத்தை விட கங்கை தான் ரொம்ப மோசம்னு இவளுக்கு எப்படி புரிய வைப்பேன்.\nஆன்மீகமும் அரசியலுமா...சர்க்கரை பொங்கலும் வடகறியும் மாதிரி இருக்கு...\nபிற மாநில மக்கள் தமிழகத்தை பார்த்து சிரிக்கிறார்கள் என்று ரஜினிகாந்த் கூறியதற்கு தான் இந்த மீம்ஸ்.\nமுதல் தடவையே 234 தொகுதியிலையும் நோட்டாவோட போட்டியா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/bigg-boss-tamil-first-new-promo-0n-15th-september-with-kamal-haasan-mumtaj-snehan/2201/", "date_download": "2018-10-17T03:27:50Z", "digest": "sha1:ROY2ZGNMGXD6XQD6GMQTXBJX3YEJEDX3", "length": 6085, "nlines": 146, "source_domain": "www.galatta.com", "title": "Bigg Boss Tamil First New Promo 0n 15th September With Kamal Haasan Mumtaj Snehan", "raw_content": "\nவிளையாட்டு நேர்மையாக இருக்கும்: கமல்ஹாசன் உறுதி\nவிளையாட்டு நேர்மையாக இருக்கும்: கமல்ஹாசன் உறுதி\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கலல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுவார். அதன்படி இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுகிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ஆடுகளம் சமதளமா இருக்கணும்,\nஅப்பதான் விளையாட்டு சுவாரஸ்யமாகவும், நேர்மையாகவும் இருக்கும் என கமல்ஹாசன் உறுதியாக கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் கலல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுவார். அதன்படி இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுகிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ஆடுகளம் சமதளமா இருக்கணும், அப்பதான் விளையாட்டு சுவாரஸ்யமாகவும், நேர்மையாகவும் இருக்கும் என கமல்ஹாசன் உறுதியாக கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nஅப்பதான் விளையாட்டு சுவாரஸ்யமாவும் நேர்மையாவும் இருக்கும்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதனுஷ் பற்றி சிம்பு இப்படி கூறினாரா \nபெண்கள் மீது கை வைப்பது தப்பு தான் - சித்தார்த் \nசர்க்காரின் புதிய சாதனை - சன் பிக்சர்ஸ் கருத்து \nஅமெரிக்க மார்க்கெட்டில் சர்க்கார் வியாபாரம் அமோகம் \nஅனிருத் அளித்த ரீசன்ட் அப்டேட் \nவிவசாயிகளுக்கு ஆதரவாக விளங்கும் கமல் ஹாசன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/thiruppavai/thiruppavai-pasuram-4-azhimazhaikanna/", "date_download": "2018-10-17T03:44:43Z", "digest": "sha1:PWHF64F5HR6FULZ6AACSRO762C2QB7WE", "length": 6929, "nlines": 87, "source_domain": "mylittlekrishna.com", "title": "திருப்பாவை பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Thiruppavai » திருப்பாவை பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா\nதிருப்பாவை பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா\nநாடெங்கும் மழை நீரை பெய்யச்செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்:\nதிருப்பாவை பாசுரம் 4 To READ\nமண்டல வர்ஷத்துக்குத் தலைவனான வருணதேவனே\nகடலில் புகுந்துநீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி\nஉள்ளசக்கரம்போல் மின்னலடித்து, அவனுடையசங்கம்போல் அதிர்ந்துமுழங்க\nஉன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசியபாணங்ள் போல் மழை பெய்து\nஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்\n← திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு\nதிருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த →\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nசது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2017/10/blog-post_9.html", "date_download": "2018-10-17T03:25:22Z", "digest": "sha1:WUJA32GYL4RFW2ZOIVAN2FSUSDUVQP2F", "length": 13622, "nlines": 50, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: கடவுளுக்கும் நமக்கும் என்ன மறைப்பு ?", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nதிங்கள், 9 அக்டோபர், 2017\nகடவுளுக்கும் நமக்கும் என்ன மறைப்பு \nகடவுளுக்கும் நமக்கும் என்ன மறைப்பு \nகடவுள் இயற்கை உண்மையான அருள் ஒளியாக உள்ளார்.கடவுளுக்கு உடம்பு கிடையாது .மறைப்பு கிடையாது இயற்கை விளக்கமாக உள்ளார்.எல்லா உயிர்களுக்கும் அன்பும்.தயவும் கருணையும் வழங்கிக் கொண்டே உள்ளார்.\nஅடுத்து என்றும் அழியாத மாறாத மறையாத இயற்கையான இன்பத்தை தந்து கொண்டே உள்ளார்.\nஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் \nஇயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலேஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.\nமேலே உள்ள பாடலில் கண்டபடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உள்ளார்.\nமனித தேகம் எடுத்த நாமும் அதே நிலைக்கு மாற வேண்டும். அப்படி மாற்றம் அடைவதற்கு பெயர் தான் \"\" கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்\"\"என்று வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்.\nஅதே அருட்பெருஞ்ஜோதி ஜோதிதான் இயற்கை உண்மையாக நம் சிரநடு சிம்மாதனத்தில் ஞான சிங்காதன பீடத்தில் அமர்ந்து உயிரையும்.உடம்பையும் இயக்குவதற்கு ஒளி வழங்கிக் கொண்டு உள்ளார்.ஜீவனை இயக்கிக் கொண்டு இருப்பதால் அதற்கு ஜீவ ஆத்மா என்று பெயர்.\nஇறைவனை காண்பதற்கும் இறைஅருளைப் பெறுவதற்கும் தடையாக இருப்பது உடம்பும் உயிரும் தான் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்.அதற்குப் பெயர்தான் ஆணவம்.மாயை.கன்ம்ம் என்பதாகும்.ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ள ஆணவம் என்னும் மறைப்பு. உயிர் என்னும் பிடிப்பு .உடம்பு என்னும் சுவர் இவைகள் மூன்றும் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன். இவற்றை அகற்ற வேண்டும். அகற்றினால் தான் கடவுள் நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்ள முடியும். இந்த கதவுகளை திறக்க மாற்ற எது தேவை என்றால் அருள் தேவை.அருள் பெறுவதற்கு. என்ன செய்ய வேண்டும் உயிர்கள் மேல் இரக்கம் தயவு என்னும் ஜீவ காருண்ய மயமாக மாற வேண்டும்.அடுத்து\nகடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மை அறிந்து அவரிடம் இடைவிடாத அன்பு என்னும் காதல் கொள்ள வேண்டும்.அன்பும் காதலும் களங்கம் இல்லாமல் இணையவேண்டும்.அந்த பேரானந்த இனைப்பினால் சேர்க்கையால் அருள் சுரக்கும் அந்த அருள் உயிரையும் உடம்பையும் ஒளிமயமாக மாற்றும்.ஒளிமயமாக மாறினால் மட்டுமே நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்பதை அருட் கண்களால் காண முடியும்.அந்த உண்மையைக் கண்ட வள்ளலார் கண்டேன் களித்தேன் களிப்புற்றேன் கலந்து கொண்டேன் என்கிறார்.\nமேலும் திருக்கதவை திறப்பதற்கு அவர் பதிவு செய்துள்ள பாடல் \nதிருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தேதிருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ\nஉருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ\nகருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தேகங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ\nசெருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசேசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.\nமேலே கண்ட பாடலில் இரவு பகல் அறியாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர்ச்சி பொங்க கட்டி பிடித்து . இணைந்து அருளைப் பெற்றுள்ளார். இதுதான் சத்விசாரம் என்பதாகும்.\nகணவன் மனைவி உறவு கொண்டால் உணர்ச்சி மோகத்தில் சுக்கிலம் வெளியே வருகிறது அப்போது கிடைக்கும் இன்பம் அபாரமானது.அவை கொஞ்ச நேரம் சுவைக்கலாம்.பிறகு மறைந்து விடும்.இதற்கு சிற்றின்பம் என்று பெயர்.\nஅவ்வாறே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் இணைந்து உணர்ச்சி பொங்க அனுபவித்து கிடைக்கும் இன்பம் அருட் சுகம் .அருள் இன்பம்.ஆன்ம சுகம் ஆன்ம இன்பம் என்று பெயர்...இதற்கு பேரின்பம் என்றும் பெயர்.அந்த இன்பம் அந்த சுகம் என்றும் அழியாது.அந்த ஆன்ம இன்ப லாபத்தைப் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்.பேரின்ப லாபம் என்னும் சுத்த பிரணவ ஞான தேகத்தைப் பெற்று.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வதுதான் மனித தேகத்தை பெற்ற ஜீவர்களின் வாழ்க்கையாகும்.\nஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை நீக்கி அருள் இன்பம். அருட் சுகம். பெறும் வழியைக் காட்டுவதுதான் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம். சுத்த சன்மார்க்கம் கற்றுத்தரும் கல்வி தான் சாகாக்கல்வி என்பதாகும்.\nவள்ளலார் கற்றுத் தந்த சாகாக்கல்வியைக் கற்று அருட்சுகம் பெற்று அருள் இன்பம் அடைந்து கடவுள் நிலை அறிந்து அம்மயமாவோம்.\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nகொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக.\nஅன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 9:28 0 கருத்துகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுத்த சன்மார்க்கம் என்றால் என்ன\nதலைமைச் சங்கம் எங்கு உள்ளது \nமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.வெளியீடு \nஅமுதம் உண்டவர்கள் என்றும் வாழ்வார்கள் \nசாதி.சமயம்.மதம் அற்ற சமுதாயம் வளர வேண்டும்\nசுத்த சன்மார்க்கம் என்பது என்ன \nசென்னை தீபம் அறக்கட்டளை அன்னதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163189/20180810173343.html", "date_download": "2018-10-17T03:38:59Z", "digest": "sha1:T46DAVGNZF4XEPUZ7VTOP6HUV4CWE3QL", "length": 7890, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு மெளனஅஞ்சலி ஊர்வலம்", "raw_content": "தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு மெளனஅஞ்சலி ஊர்வலம்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் கருணாநிதி நினைவு மெளனஅஞ்சலி ஊர்வலம்\nதூத்துக்குடியில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மெளன அஞ்சலி ஊர்வலம் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.\nதூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் மெளன ஊர்வலம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே அண்ணா சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலம், பழைய பேருந்து நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை, பெரிய பள்ளிவாசல், வழியாக பழைய மாநகராட்சி முன்பு நிறைவடைந்து. ஊர்வல முடிவில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் சேவியர், முருகன், பாஜக சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காங்கிரஸ் சார்பில் ஏபிசிவி சண்முகம், டேனியல்ராஜ், முரளி, மா.கம்யூனிஸ்ட் சார்பில் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் அழகுமுத்து பாண்டியன், ம.தி.மு.க. சார்பில் நக்கீரன் தேமுதிக சார்பில் ஆறுமுகநயினார் தமாகா சார்பில் கதிர்வேல், சமத்துவமக்கள் கழகம் சார்பில் அற்புதராஜ், ஆதிதமிழர் கட்சி மனோகர், மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் சொக்கலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், நக��� செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நகர,ஒன்றிய, மாவட்ட கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதசரா விழாவில் ஜாதி கோஷங்கள் எழுப்பினால் கடும் நடவடிக்கை : எஸ்பி எச்சரிக்கை\nதுப்பாக்கி உரிமங்களை டிச.31க்குள் புதுப்பிக்க உத்தரவு\nஅம்மா உடற்பயிற்சி கூடம்: அமைச்சர் திறந்து வைத்தார்\nவி‌ஷம் கொடுத்து சிறுமி கொலை: தந்தை தற்கொலை முயற்சி - தூத்துக்குடியில் பரிதாபம்\nஜஸ்டின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரண நிதி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பு துவக்க விழா\nஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் : தூத்துக்குடியில் காங்கிரஸ் செயலாளர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_143.html", "date_download": "2018-10-17T03:41:17Z", "digest": "sha1:SCOAZIMXP55AVL7IHDAZRUVYJN754KPM", "length": 10895, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜெர்மனியின் கெர்பர் பட்டம் வென்றார்", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜெர்மனியின் கெர்பர் பட்டம் வென்றார்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜெர்மனியின் கெர்பர் பட்டம் வென்றார்\nநியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அவர் செஸ் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை வென்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஏஞ்சலிக் கெர்பரும், 10-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர். இதில் முதல் செட்டை கெர்பரும் 2-வது செட்டை பிளிஸ்கோவாவும் கைப்பற்ற 3-வ��ு செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஏஞ்சலிக் கெர்பர் கடுமையாக போராடி 6-4 என்ற புள்ளிக்கணக்கில் இந்த செட்டைக் கைப்பற்றினார். இதன்மூலம் 6 3, 4 6, 6 4 என்ற செட்கணக்கில் கெர்பர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வென்றது குறித்து நிருபர்களிடம் கெர்பர் கூறியதாவது: ஒரே ஆண்டில் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. இதன்மூலம் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடிக்கவேண்டும் என்பது நான் சிறுவயதில் இருந்து கண்டுவந்த கனவாகும். அந்தக் கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. இன்றைய போட்டியில் 2-வது செட்டை இழந்தபோது சற்று பதற்றமாக இருந்தது. இருப்பினும் சமாளித்துக்கொண்டு ஆடினேன். இப்போட்டியில் பிளிஸ்கோவா சிறப்பாக ஆடினார். அவருக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு கெர்பர் கூறினார். இறுதிப் போட்டியில் தோற்ற பிளிஸ்கோவா நிருபர்களிடம் கூறும்போது, \"இன்றைய போட்டி கடுமையாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இருந்தபோதிலும் என்னால் முடிந்தவரை போராடினேன். 2-வது செட்டில் வெற்றிபெற்றதும் எனக்கு இப்போட்டியில் வெற்றி பெறலாம் என்ற தன்னம்பிக்கை வந்தது. ஆனால் கெர்பர் 3-வது செட்டில் சிறப்பாக ஆடி என்னிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டார். இறுதிப் போட்டியில் தோற்றபோதிலும் கடந்த 2 வாரங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி\" என்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/35945-ashwin-become-india-s-record-test-wicket-taker.html", "date_download": "2018-10-17T03:38:23Z", "digest": "sha1:BOPPRKMSJ2HC6WRED5456WQZVFED7WAF", "length": 9738, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய உலக சாதனை படைத்தார் அஸ்வின் | Ashwin become India's record Test wicket-taker", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nபுதிய உலக சாதனை படைத்தார் அஸ்வின்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான போட்டிகளில் 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்து��்ளார்.\nரவிச்சந்திர அஸ்வின் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சூழற்பந்து வீச்சாளர். 3 வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்கு அஸ்வின் சிறப்பான பங்காற்றி வருகிறார். வலக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் எதிரணி வீரர்களுக்கு கடுமையான சவால் அளிக்கக்கூடிய பந்துவீச்சாளர். இவரின் கேரம் பவுலிங் மிகவும் பிரபலமானது.\nநாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்தினார். இன்று நடைபெற்ற 3ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, அவர் 300 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். இதன்மூலம் குறைந்த போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற மைல்கல் சாதனையை இந்திய வீரர் அஸ்வின் எட்டினார்.\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 54வது டெஸ்ட் போட்டியில் 300வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nபிரபஞ்ச அழகி ஆனார் தென்னாப்பிரிக்க பெண்\nடிசம்பர் 1ல் வெளியாகும் ஓப்போ ஏ79: சிறப்பம்சங்கள் மற்றும் விலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\n“ஒரு ஆண் துணைகூட இல்லாமல் ஈழப் பெண்கள் தவிக்கிறார்கள்”- நேரடி ஆய்வு\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கி���து” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபஞ்ச அழகி ஆனார் தென்னாப்பிரிக்க பெண்\nடிசம்பர் 1ல் வெளியாகும் ஓப்போ ஏ79: சிறப்பம்சங்கள் மற்றும் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_443.html", "date_download": "2018-10-17T03:51:29Z", "digest": "sha1:BVSUYPEIGVKAKK2NCAY2XWO3CEAUAAPT", "length": 6888, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தேசிய பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவிப்பு. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் தேசிய பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவிப்பு.\nதேசிய பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவிப்பு.\nநாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளில் 110 அதிபர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உப்பாலி மாரசிங்க கூறியுள்ளார்.\nஅரச சேவைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய போட்டிப் பரீ���்சையொன்றை நடத்தி புள்ளிகள் அடிப்படையில் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/11/indians-protest-indian-team-to-tour.html", "date_download": "2018-10-17T03:22:24Z", "digest": "sha1:CUCQP25MEGMV25MP3GW4P3KH5QOSCFEZ", "length": 16227, "nlines": 99, "source_domain": "www.tamilfbnews.com", "title": "இந்திய அணி டூருக்கு தென்ஆப்பிரிக்க இந்தியர்கள் எதிர்ப்பு | Indians protest the Indian team to tour South Africa - Tamil Puthagam", "raw_content": "\nஇந்திய அணி டூருக்கு தென்ஆப்பிரிக்க இந்தியர்கள் எதிர்ப்பு | Indians protest the Indian team to tour South Africa\nஇந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஹாரூன் லார்கெட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தொடர் நடைபெறுமா என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் மீது தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து போட்டிகள் உறுதி செய்யப்பட்டன.\nஇந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் வெளிவரும் ஆங்கில பத்திரிகையில் வெளியான விநாயகர் கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார்ட்டூனில் 4 கைகளுடன் விநாயகர் இருப்பது போல வும், ஒரு கையில் கிரிக்கெட் பேட்டும், மற்ற 3 கைகளிலும் பணத்தை கொடுப்பது போன்றும் உள்ளது. விநாயகர் பீடம் முன்பு ஹாரூன் லார்க்கெட்டை தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் பலிகடா கொடுப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கார்ட் டூன் தென் ஆப்ரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதை கண்டித்து லெனாசியா நகரில் டவுட்டெங் தமிழ் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிகை வருத்தம் தெரிவிக்காததால் அதனை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.இந்து கடவுளை அவமதித்த கார்ட்டூனிஸ்ட் மன்னிப்பு கோர வேண்டும். மேலும் இந்திய தூதரை நேரில் சந்தித்து இந்��ியாவின் தென் ஆப்ரிக்க தொடரை ரத்து செய்ய வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nவெளிநாட்டு கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கவிதை - படிப்பதற்குள் கண் கலங்கிவிடும்\nமனைவியை பற்றி உருக வைக்கும் ஒரு கவிதை - மனம் தொட்ட கவிதை\nஆண்களே இதை 2 நிமிடம் செலவு செய்து படிக்கவும்... ஒவ்வொரு பெண்ணின் மனக்குமுரல் இதுவே\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார���கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nபடிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிக்க ஒரு கணவன் மனைவி ஜோக்\nபடிச்சுட்டு சிரிங்க பாஸ் ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு தங்குவகற்கு வ...\nஅப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்….ஒவ்வொரு ஆண்களும் தவறாமல் தவிர்க்காமல் படிக்க வேண்டிய பதிவு அதிகமாக பகிருங்கள்…\nஅப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்…. சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்…… மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்…… மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்……\nஇதையெல்லாம் செய்தால் போதும் தீராத செல்வமும் நிறைந்த மகிழ்ச்சியும் உங்கள் வீட்டிலேயே தங்கிவிடுமாம் …\nநமது பழக்கவழக்கங்கள் தான் நம்மை இந்த சமூகத்தில் எப்படிப்பட்டவர் என நிலைப்படுத்துகிறது. உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் எத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-21-05-2018-25-05-2018/145-216640", "date_download": "2018-10-17T02:38:37Z", "digest": "sha1:TZYQW2BNUVNOV3ORYR3HC7M5OYRJZOM4", "length": 10614, "nlines": 89, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 21.05.2018 - 25.05.2018", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 21.05.2018 - 25.05.2018\nபிராக் லங்கா ஃபினான்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு\nரூ. 524 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.\nடயலொக் அக்ஸியாடா, AIA இன்சூரன்ஸ் மற்றும் காகில்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும் S&P SL20 மறை பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. கொமர்ஷல் கிரெட��ட் அன்ட் ஃபினான்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, அக்சஸ் என்ஜினியரிங், டீஜே லங்கா, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், HNB அசூரன்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.\nநெஸ்லே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 249 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு டீஜே லங்கா மற்றும் டிஸ்டிலரீஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் கெப்பிட்டல் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.\nடிஸ்டிலரீஸ், லயன் பிரெவரி மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 652 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. R I L புரொப்பர்டி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, எயிட்கன் ஸ்பென்ஸ் மீது பதிவாகியிருந்தது. பிரவுண்ஸ் கெப்பிடல் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.\nடிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் காகில்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறைப் பெறுமதியையும் S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.3 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி, ஏசிஎல் கேபிள்ஸ், மெல்ஸ்டாகோர்ப், அமானா டகாஃபுல் லைஃவ், டீஜே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சிங்கபுத்ர ஃபினான்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.\nவாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.37% மற்றும் 0.22% சரிவைப் பதிவு செய்திருந்தன. தினசரி சராசரிப் புரள்வு ரூ. 525 மில்லியனாகப் பதிவாகியிருந்தது.\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 21.05.2018 - 25.05.2018\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/16429-.html", "date_download": "2018-10-17T04:27:48Z", "digest": "sha1:TE4SAMOIKVPKK677RAVMDULRDG3DBLZD", "length": 7017, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியப் பெருங்கடலில் புதைந்திருக்கும் புதிய கண்டம் |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nஇந்தியப் பெருங்கடலில் புதைந்திருக்கும் புதிய கண்டம்\n3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சிர்கான் எனும் கனிமம் ஒன்றை, புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மொரீசியஸ் தீவில் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பால், மொரீசியஸ் தீவு, ஏற்கனவே புதைந்த கண்டத்தின் மீது அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது. ஏனென்றால், மொரீஷியசில் இதற்கு முன் 9 மில்லியன் ஆண்டுகள் வயதை உடைய பாறைப் பகுதிகள் தான் கண்டறியப் பட்டிருந்தது. சிர்கான் கனிமத்தில் யுரேனியம், தோரியம் மற்றும் காரீயம் கலவைகள் அடங்கி உள்ளன. ஒருவேளை இந்த கண்டத்திலிருந்தே மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் பிரிந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ��்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nஒரே மரத்தில் 40 வகை பழங்கள் - அமெரிக்க கலை பேராசிரியரின் சாதனை\nசசிகலாவிற்கு எதிராக பிரச்சாரம் - 1.55 லட்சம் பேர் கையெழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:52:41Z", "digest": "sha1:FMIJAA7RKNPKU5B2GQ2JLMHXSSNPD6PC", "length": 14472, "nlines": 157, "source_domain": "www.yaalaruvi.com", "title": "இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்!!", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nஇலங்கை செய்திகள் இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்\nஇளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்\nஅம்பாறை மாவட்டம் திருக்கோயில் விநாயக���ுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n35வயதான பெண் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகடந்த திங்கட் கிழமை (11.12.2017) அன்று, நண்பகல் 12.00 மணியளவில் புவனேஸ்வரன் ரிஷ்வினி எனும் குறித்த இளம் பெண், திருக்கோயில் வைத்தியசாலைக்கு செல்வதாகச் சென்றுள்ளார்.\nஆனாலும் இவர் இதுவரையும் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பெண், வீட்டில் இருந்து வைத்தியசாலைக்குச் சென்றபோது சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார் என்று உறவினர்களால் கூறப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் தம்மால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்\nPrevious articleகுப்பி விளக்கில் படித்த போது கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்தோம்\nNext articleவினிதாவின் தற்போதைய நிலை இதுதான் (படம்)\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇன்று மாலை நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்\nகூட்டமைப்பு மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்துள்ளது\nசிறுவர்கள் இருவர் திருடும் காட்சி அம்பலமானது\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=150272", "date_download": "2018-10-17T04:33:21Z", "digest": "sha1:K46HJC6P4KXTD3OT2H7JGQUUNWHHAK7R", "length": 13986, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "விம்பிள்டன் டென்னிஸ் இறுதி – செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் கெர்பர் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்��ு வந்தது எப்படி\nவிம்பிள்டன் டென்னிஸ் இறுதி – செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் கெர்பர்\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.\nஇதில் 11-ம் நிலை வீரரான ஜெர்மனியின் கெர்பர் 25-ம் நிலை வீரரான அமெரிக்காவின் செரினா வில்லியம்சை எதிர்கொண்டார்.\nதொடக்கம் முதலே கெர்பர் சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.\nஇரண்டாவது செட்டிலும் கெர்பர் அதிரடியாக ஆடினார். செரினா வில்லியம்சால் அவரது ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனல கெர்பர் இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.\nஇறுதியில், 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nமகப்பேறுக்கு பின்னர் செரீனா வில்லியம்ஸ் கலந்து கொண்டுள்ள முதல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதுவாகும்.\nஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை நடால் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது,\nPrevious articleகோத்தபாய அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கு பொருத்தமானவர்\nNext articleசௌதி அரேபியா: ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமி��ீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2017/oct/17/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2791574.html", "date_download": "2018-10-17T03:12:26Z", "digest": "sha1:MJHIVCCHGVGTW5KVUUYZE45LJ3ROXKHP", "length": 7569, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சொத்துத் தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nசொத்துத் தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது\nBy DIN | Published on : 17th October 2017 03:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nஅச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆனைகுன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( 65). இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.\nஇவருக்கு முனியம்மாள், ராணி என இரு மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவி ராணிக்கு வாசுதேவன் (37), சஞ்சீவி (35) என இரு மகன்கள் உள்ளனர்.\nஇரண்டாவது மனைவி முனியம்மாளுக்கு குழந்��ைகள் இல்லை. இந்நிலையில், சொத்தில் தமக்குரிய பங்கை பிரித்துத் தரும்படி ராதாகிருஷ்ணனிடம் வாசுதேவன் திங்கள்கிழமை கேட்டுள்ளார்.\nஅதற்கு 4 ஏக்கர் நிலத்தின் மீது கடன் உள்ளதாகவும், அதனை சகோதரர்கள் இருவரும் கொடுத்துவிட்டால் சொத்தைப் பிரிக்கலாம் எனவும், ராதாகிருஷ்ணன் கூறினாராம். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த வாசுதேவன் அருகிலிருந்த கேஸ் சிலிண்டரை எடுத்துராதாகிருஷ்ணன் மீது அடித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதில் பலத்த காயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதகவலறிந்த ஒரத்தி காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் வாசுதேவனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஒரத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_609.html", "date_download": "2018-10-17T03:09:49Z", "digest": "sha1:YEECOXRQYJ2YLETGHCKUZ4CC4PKWHZMZ", "length": 10181, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "வாட்ஸ் அப்: தனி உரிமை பாதுகாப்பு-உயர் நீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nவாட்ஸ் அப்: தனி உரிமை பாதுகாப்பு-உயர் நீதிமன்றம் உத்தரவு\nவாட்ஸ் அப்: தனி உரிமை பாதுகாப்பு-உயர் நீதிமன்றம் உத்தரவு\nவாட்ஸ் அப் ஃபேஸ்புக்குடன் இணைந்த பிறகு, வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களின் தகவல்கள், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்கள் வெளியேற செப்டம்பர் 25ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. புதிய தனிநபர் கொள்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் கர்மன்யா சிங் சரீன், ஷ்ரேயா சேதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா தலைமையிலான அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ் அப் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த���த லுத்ரா, 'வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் அவர்களுடைய கணக்கை நீக்கிவிட்டாலோ அல்லது வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறிவிட்டாலோ அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் சர்வரில் இருக்காது. பதிவு செய்த தகவல் அதன் உரிமையாளருக்குச் சென்று சேராவிட்டாலும் சர்வரில் இருந்து அழிக்கப்பட்டுவிடும். புதிய என்கிரிப்ஷன் முறையால் 3ஆம் நபர் யாரும் இந்த தகவல்களைப் பார்க்க முடியாது'' எனக் கூறினார். இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைப்பதாகக் கூறினர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள், \"புதிய கொள்கை நடைமுறைக்கு, வரும் செப்டம்பர் 25ஆம் தேதிக்கு முன்பு வரை சர்வரில் பதிவான பயன்பாட்டாளர் தகவல்கள் எதுவும் ஃபேஸ்புக் உட்பட எந்த நிறுவனத்துடனும் பகிரக்கூடாது. மேலும் வாட்ஸ் அப் சேவையில் இருந்து வெளியேறுபவர்களின் தகவல்களை சர்வரில் இருந்து அழித்துவிட வேண்டும். வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம் சேவை தொடங்கியபோது இருந்த விதிமுறைகளைத் தொடர வேண்டும் என்று பயன்படுத்துவோரும் கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத��தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/150-218847", "date_download": "2018-10-17T03:22:42Z", "digest": "sha1:JWYEAXHF7JRRTD3VAJCZEJXPOLS7AWAN", "length": 6896, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || போதைப்பொருள் விற்றால் மரண தண்டனை", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nபோதைப்பொருள் விற்றால் மரண தண்டனை\nபோதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.\nமேற்படி அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில், புத்தசாசன அமைச்சில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புத்தசாச அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்ததாவது, குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கமைய நாட்டில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்தனர்.\nஅத்துடன் மாகாநாயக்க தேர்ர்களுக்கு இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா குறிப்பிட்டார்.\nஅண்மைக்காலமாக நாட்டில் போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக அமுல்படுத்தப்படும் போது, சட்டத்துக்கு பயந்து குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.\nஇன்று போதைப்பொருள் வர்த்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது போல எதிர்வரும் காலங்களில், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராகவும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் வகையில் நாட்டில் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nபோதைப்பொருள் விற்றால் மரண தண்டனை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-03-03-1841113.htm", "date_download": "2018-10-17T03:29:40Z", "digest": "sha1:WLICGLGA2MZM3YP7CDSITW3P3GO4QL6R", "length": 6963, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.! - Ajiththalaviswasam - தல அஜித்- விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.\nதல அஜித் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது விசுவாசம் படத்திற்காக நான்காவது முறையாக இணைந்துள்ளனர்.\nசமீபத்தில் விஸ்வாசம் திகில் கலந்த பேய் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, தற்போது இதற்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.\nவிஸ்வாசம் வீரம் படத்தை போல குடும்ப பின்னணியில் உருவாகும் படம், பேய் படம் அல்ல என கூறியுள்ளனர். மேலும் ஒரே கட்டமாக முழு ஷூட்டிங்கையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளார்களாம்.\n மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்\n▪ விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.\n▪ விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு கா��்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.\n▪ விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.\n▪ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா\n▪ தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா\n▪ அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kalakalappu2-nandita-swetha-30-11-1739748.htm", "date_download": "2018-10-17T03:49:24Z", "digest": "sha1:BFA2FNSB2W6KBGTQMPS6UBQX5MXTWNMA", "length": 7289, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா - Kalakalappu2Nandita Swetha - கலகலப்பு-2 | Tamilstar.com |", "raw_content": "\n`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா\nசுந்தர்.சி இயக்கி வரும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஇந்த கூட்டணியில் நடிகை நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை நந்திதா அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், `கலகலப்பு-2' கூட்டணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. சுந்தர்.சி-க்கு நன்றிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅவ்னி சினிமாஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, காசி, இந்தூர், புனே மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.\nஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா\n▪ யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா\n▪ பெரிய போராட்டத்தை சந்தித்து நடிகை ஆனேன்: ஸ்வேதா கய்\n▪ விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி\n▪ உள்குத்து திரைப்படம் நந்திதாவுக்கு மைல்கல்லாக அமையும்: நடிகர் தினேஷ்\n▪ இந்தி பட டைரக்டருடன் நடிகை ஸ்வேதா பாசு காதல்\n▪ செல்ஃபிக்கு நோ சொல்லும் நந்திதா\n▪ கவர்ச்சியாக நடித்து அலுத்து போய் விட்டது: சுவேதா மேனன்\n▪ ராதிகா ஆப்தேவிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்வேதா பாசு\n▪ ஸ்வேதா மேனன் படுகாயம் கால் எலும்பு முறிந்தது\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/20.html", "date_download": "2018-10-17T03:04:29Z", "digest": "sha1:VKLWYXQ6MBYAINYVIUF74APAU62NR6JC", "length": 10046, "nlines": 138, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "20.ஜின், ஜான், இபுலீஸையும் படைத்தது (இஸ்லாமியப்பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தம���ழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest இஸ்லாமிய நந்தவனம் 20.ஜின், ஜான், இபுலீஸையும் படைத்தது (இஸ்லாமியப்பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்\n20.ஜின், ஜான், இபுலீஸையும் படைத்தது (இஸ்லாமியப்பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்\nஒரு வலிமை மிக்க படைப்பையும்\nஅதிலிருந்து பெண் சாதியைப் படைத்து\nமாறிஜா என்று பெயரும் வைத்தான்\nமனிதனை வழிகெடுக்கும் ஒரு கூட்டம்\nஜின் இனம் பெருகி விட்டது\nகலப்புத் திருமணங்கள் செய்து கொண்டன\nபின் புத்தூன் குத்தூனா என்றும்\nஎங்கெல்லாம் நுழைந்து வாழ முடியுமோ\nஉயிருள்ள உடலிலும் ஒப்பாய் விட்டன\nமுதல் வானில் குடியிருக்கும் படியும்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/gadgets/03/169365?ref=section-feed", "date_download": "2018-10-17T02:44:55Z", "digest": "sha1:JDV24AG5P7IVLQZ2VO6JZP22NZC2AFVN", "length": 6863, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "விபத்துக்களில் இருந்து இடுப்பினை பாதுகாக்க இடுப்பு பட்டிகளில் காற்றுப்பைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிபத்துக்களில் இருந்து இடுப்பினை பாதுகாக்க இடுப்பு பட்டிகளில் ���ாற்றுப்பைகள்\nகார்களில் பயணிக்கும்போது ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாக்க காற்றுப் பைகள் (Air Bags) பயன்படுத்தப்படுவதை அறிந்திருப்பீர்கள்.\nஅதேபோன்று விபத்துக்களின்போது மனிதர்களின் இடுப்பை உடையாது பாதுகாப்பதற்காக புதிய இடுப்புப் பட்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இடுப்புப் பட்டியில் காற்றுப் கை இணைக்கப்பட்டுள்ளது.\nஇப் பைகள் விபத்து நடந்து 0.2 செக்கன்களில் செயற்பட ஆரம்பித்துவிடும்.\nஇதனால் இடுப்புக்களில் உண்டாகும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும்.\nவிசேடமாக பொருத்தப்பட்டுள்ள சென்சாரினை அடிப்படையாகக் கொண்டு குறித்த காற்றுப் பை செயற்பட வேண்டிய தருணங்கள் தீர்மானிக்கப்படுகின்றது.\nஇதன் விலையானது 800 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2018-10-17T02:59:36Z", "digest": "sha1:HXUKK5XMX2QNRXNFDAMBIKCXKIWQSK5H", "length": 15013, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "கிராம மட்ட மக்களுக்கான விசேட நடமாடும் சேவை", "raw_content": "\nமுகப்பு News Local News சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான விசேட நடமாடும் சேவை\nசர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான விசேட நடமாடும் சேவை\nசர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான விசேட நடமாடும் சேவை\nயாழ்ப்பாணம்; சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான விசேட நடமாடும் சேவை இன்று (24) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது\nநிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் “கிராமத்திற்கான தகவல் உரிமை” எனும் தொனிப்பொருளில் மக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், இந்த நடமாடும்சேவை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (24) நடைபெற்றுத.\nநடமாடும் சேவையினை நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திலகா ஜெயசுந்த பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.\nஇலங்கையில் கடந்த வருடம் சட்டமாக அமுலாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பயன்களை கிராம மட்டத்தில் உள்ளவர்கள் பெற்றுக்கொள்ளும் விதமாக இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்ளுதல்,ஊழலை தடுத்தல்,காணி தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளுதல், காணாமல் போனவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இறந்தவர்களின் விபரங்களை சமூக மட்டத்தில் உள்ளிடுதல் மற்றும் சகலரும் பெற்றுக்கொள்ளுதல் என்ற ஐந்து அம்சங்களை பிரதானமாக கொண்டு இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது\nகிராம மட்ட பொதுமக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள்,இளைஞர் யுவதிகள் என பெரும்பாலானவர்கள் இதில் பயனாளிகளாக கலந்துகொண்டதுடன் இவர்களுக்கு தகவல் உரிமைச்சட்டம் தொடர்பான விளக்கங்களை துறைசார் வல்லுனர்களான யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரகுராம் சட்டத்தரணி.கே.ஐங்கரன் மற்றும் கொழும்ப பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி பிரதீப் வீரசிங்க ஆகியோர் வழங்கினர்.\nஅரச தகவல் திணைக்களத்தின் இயக்குனர் சுதர்சன குணவர்தன நிதி மற்றும் ஊடக அமைச்சின் பிரதி செயலாளர் செல்வி சுதர்மா குணரட்ண, சேதிய ஊடக வலையத்தின் இயக்குனர் ஜெகத் லியனராசாச்சி யாழ் மாவட்டஅரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nசர்வதேச தகவல் அறியும் உரிமை\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது\nபொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் 3 பேர் கைது – 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளது\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/30329-modi-is-a-magician-who-makes-scamsters-disappear-rahul.html", "date_download": "2018-10-17T04:26:12Z", "digest": "sha1:QQRK73TED2NVU6QNVXJGT4I6P4HJHJAO", "length": 7963, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "மோசடிக்காரர்களை மாயமாக்கும் 'மேஜிக்காரர்' மோடி: ராகுல் | Modi is a magician who makes scamsters disappear: Rahul", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nமோசடிக்காரர்களை மாயமாக்கும் 'மேஜிக்காரர்' மோடி: ராகுல்\nதேர்தல் பிரச்சாரத்துக்காக மேகாலயாவில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் ம���டியை தாக்கி பேசினார்.\nசமீபத்தில் வெளியான பஞ்சாப் நேஷனல் வங்கி, நிரவ் மோடி மோசடி விவாகரத்தை வைத்து மத்திய அரசை தொடர்ந்து தாக்கி வரும் ராகுல் காந்தி, மோசடிக்காரர்கள் தொடர்ந்து மோடி அரசில் தப்பித்து வருவதாக குற்றம் சாட்டினார்.\n\"மோடி ஒரு மேஜிக்காரர். அவரது ஆட்சியில் மெகா ஊழல் மன்னன்கள் காணாமல் போகிறார்கள். லலித் மோடி, விஜய் மல்லையா தொடர்ந்து இப்போது நிரவ் மோடி. எல்லாம் திடீரென பல ஆயிரம் கோடி மோசடிக்கு பிறகு காணாமல் போகிறார்கள். பின்னர் மேஜிக் செய்தது போல, வெளிநாடுகளில் உதயமாகிறார்கள். கூடிய விரைவில், ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி மாயமாக்கி விடுவார்\" என்றார் ராகுல்.\n60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் வரும் 27ம் தேதி தேர்தல் வரவிருக்கிறது. 3 முறை தொடர்ந்து அங்கு ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் கட்சி, 4வது முறையும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு எப்போது கிடைக்கும் - பிரான்ஸ் நிறுவனம் பதில்\nசீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\nபார்வையற்ற குழந்தைகளின் நடனத்துக்கு மோடி பாராட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கிச் சண்டை\n13 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு ‘அல்வா’ கொடுத்த நடிகர் ராம்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanchiraghuram.blogspot.com/2011/08/blog-post_25.html", "date_download": "2018-10-17T02:49:32Z", "digest": "sha1:TL5FF5WYXB3LHNNZVL4STV2OBKQCSRGT", "length": 13357, "nlines": 108, "source_domain": "kanchiraghuram.blogspot.com", "title": "காஞ்சி ரகுராம்: அபராதம் - இது ரொம்ப ஓவர்!", "raw_content": "\nஅபராதம் - இது ரொம்ப ஓவர்\nஎன் கல்லூரிக் காலம் - 1993. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு மெல்ல துளிர்விட்ட காலம். டிஜிட்டல் லாஜிக் கேட்ஸ்-தான் எங்களுக்குப் பிரதான பாடம். அண்ட், ஆர், நாட் - லாஜிக் கேட்ஸ்-ஐ புரிந்து கொள்ளவே எங்களுக்குப் பல வகுப்புகள் தேவைப்பட்டது. யாரேனும் எக்ஸார், எக்ஸ்னார் என்று அடுத்த கேட்ஸ்-களைப் பற்றிப் பேசினால் அவன் பில் கேட்ஸ்-ஐ விட பெரிய பிஸ்தா\nஇரண்டு ராணி காமிக்ஸ் அளவு இருந்த லாஜிக் கேட்ஸ் புத்தகத்தைப் படிக்கவே சக மாணவர்கள் திணறும் போது, கல்லூரி லைப்ரரி-யிலிருந்து 'டிஜிட்டல் டேட்டா கம்யூனிகேஷன்ஸ்' என்று ஒரு நானூறு பக்க புத்தகத்தை நான் எடுத்துவர, நண்பர்களின் காது சிக்கு புக்கு ரயில் பிரபுதேவா கணக்காகப் புகைந்தது.\nஆஹா, இந்தப் புத்தகத்தை வைத்து கொஞ்சம் பந்தா பண்ணலாம் என நினைத்தேன். தினமும் கல்லூரியினுள் நுழையும் போது, பளபள அட்டையைக் கொண்ட இப்புத்தகத்தை தகத்தகாய கதிரவனின் கதிர்கள் பட்டுத் தெறிக்கும்படி கையிலேயே பிடித்துக் கொண்டு, அன்று புரிந்தோ புரியாமலோ மனனம் செய்த ஓரிரு வாக்கியங்களை வைத்து இல்லாத பொல்லாத வியாக்கியானங்களை அளந்து பொளந்து கட்டி எல்லாருடைய மண்டையையும் காய வைத்தேன்.\n“எச்செயலைச் செய்தாலும் முழுமையாக செவ்வனே செய்” என்று ஆன்றோர்கள் சொல்லிக் கொடுத்தார்கள் இல்லையா அதன்படி லைப்ரரி புத்தகத்தை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட பத்து நாளும் பந்தாவைத் தொடர கங்கணம் கட்டிக் கொண்டேன். துரதிஷ்டவசமாக பத்தாம் நாள் ஜூரம் அடிக்க லீவு எடுக்க வேண்டியதாகி விட்டது.\nஅடுத்த நாள் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நினைத்தே லைப்ரரிக்குச் சென்றேன். உடல் நலமில்லாததால் நேற்று திருப்பித் தர முடியவில்லை என நூலகரிடம் விளக்க, அவர் சரியென புத்தத்தை வாங்கிக் கொண்டார். “ஃபைன் சார்” என்றேன். “பாத்துக்கலாம்” என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். அடடா, எவ்வளவு நல்ல மனிதர் இவர்” என்றேன். “பாத்துக்கலாம்” என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். அடடா, எவ்வளவு நல்ல மனிதர் இவர் உடல் நலமில்லை என்று சொன்னால் எவ்வளவு கரிசனத்துடன் நடத்துகிறார் என மெய் சிலிர்த்தேன்.\nபாடங்கள் சூடுபிடிக்க, தேர்வுக��் நெருங்கிவர மீண்டும் லைப்ரரியிலிருந்து புத்தகம் எடுப்பதே மறந்து போனது. ஆண்டு தேர்வு மணியடிக்க, ஹால்-டிக்கெட் வாங்க முனைந்த போதுதான் நோ-ட்யூ சர்டிஃபிகேட்-இல் நூலகரானவர் ஒரு நாள் தாமதத்திற்கான அபராதத்தை நிரப்பியிருந்தது தெரிந்தது.\nஅபராதத்தை கல்லூரி வளாகத்தினுள் இயங்கும் ஒரு வங்கியின் கிளையில்தான் செலுத்த வேண்டும். வகுப்பை கட் அடித்ததற்கு ஃபைன், தேர்வில் முழுக்கு போட்டதற்கு ஃபைன், லேப்-இல் எதையாவது உடைத்ததற்கு ஃபைன் என பல காரணிகளால் க்யூ நீண்டிருந்தது.\nநான் ஃபைன் கட்ட நிற்பதும், செய்த முன்வினையும் (பந்தா) கல்லூரி முழுக்க பரவி விட்டது. (சில காரணங்களால் நான் பிரபலம். ஆனால் காரணத்தை இங்கே சொல்ல மாட்டேன்). கூட்டம் கூடி விட்டது. நான் கவுண்டரை நெருங்கும் போது தரதரவென என்னை இழுத்து வந்து, மீண்டும் க்யூவின் கடைசியில் நிற்க வைத்தார்கள். ஒரு முறையல்ல, இரு முறையல்ல... எட்டு முறை\nமதிய இடைவேளை குறுக்கிட, கவுண்டர் மூடப்பட்டது. அவசர அவசரமாய் உணவை முடித்து, முதல் ஆளாக வந்து கவுண்டரை கெட்டியாகக் கட்டிக் கொண்டேன். பின் வந்தவர்கள் என் இரு கால்களையும் தூக்கி தேர் வடம் போல இழுத்தார்கள். இன்னும் சில நொடிகள் கடந்தால் கவுண்டர் பெயர்ந்துவிடும். நல்லவேளை. மதிய ஷிஃப்டிற்கான கேஷியர் அம்மணி அங்கு வர அந்த இடமே கப்சிப்.\nநகருக்கு வெளியே இயங்கும் இந்த ஆண்கள் கல்லூரியில் அவர் மட்டுமே பூச்சூடுபவர். வகுப்பறையில் அலப்பறை செய்யும் மாணவர்கள் எல்லாம் கவுண்டரின் முன் நல்லொழுக்கம் பேணுவர். அதுவரை வாரப்படாத கேசங்கள் எல்லாம் சீப்போடு குலவிக் கொள்ளும். இஸ்திரி பெட்டியின் கதகதப்பை உணராத சட்டைகள் எல்லாம் எப்படியோ நேர் செய்யப்படும். அந்த அம்மணியின் புண்ணியத்தில் என் கால்கள் தரையிறங்கின.\nபெருமூச்சு விட்டு சலானையும், தொகையையும் நீட்ட, பூவிழியாள் தீவிழியாள் ஆனார். நான் வெட்கித் தலை குனிந்தேன். அருகில் இருந்தவர்கள் குபீரென எழுந்த சிரிப்பை அடக்க முயன்றனர். ‘டொம்’ என்று குத்தப்பட்ட ரிசீவ்ட் சீல்-இன் சப்தத்தில் அம்மணியின் கோபம் தெறித்தது. தள்ளி நின்றவர்கள் வாய்விட்டு அலறி கண்ணீர் மல்கிச் சிரித்தனர்.\nஇப்படி சலானை எல்லாம் நிரப்பி, கஜினி முகமது போல் படையெடுத்துப் போராடி, தீவிழி தாங்கி நான் கட்டிய ஒரு நாள் அபராதத் தொகை:\nLabels: அபராதம், அனுபவம், கம்ப்யூட்டர், கல்லூரி, நகைச்சுவை, புத்தகம், லைப்ரரி\nஇதை நான் எதிர்பார்க்கவே இல்லை..\nநேற்று நடந்தது போல சொன்ன விதம் அருமை\nரொம்ப ரசித்துப் படித்தேன். பாராட்டுகள் :)\nஉங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...\nபாடல் எழுதிய இறையிசை ஆல்பங்கள்\nஅம்பிகை பாலா, கார்த்திகை ராசா\nஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி\nசபரி மலை வா, சரணம் சொல்லி வா\nபாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.\nகுழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி\nஎழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்\nஹிப் ஹிப் ஹூர்ர்ர்ரே... ஹஸாரே\nஅபராதம் - இது ரொம்ப ஓவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/04/thiruther-wanting-repairs-sri-manavala.html", "date_download": "2018-10-17T03:06:05Z", "digest": "sha1:3QNBREFWOX2DBTJCGSUZBPJRZJYV5CFC", "length": 12565, "nlines": 245, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruther wanting repairs - Sri Manavala Mamunigal Sannathi, Sri Perumpudur", "raw_content": "\nதேர் இல்லாததால் பல்லக்கில் வீதி உலா: பக்தர்கள் வேதனை\nஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் கோவிலுக்கு சொந்தமான, திருத்தேர் சிதிலமடைந்துள்ளதால், சுவாமி உற்சவத்தில், தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் இல்லாததால், மணவாள மாமுனிகள் சுவாமி அவதார உற்சவத்தின் போது, பல்லக்கில் வீதி உலா நடத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது, மிகவும் பழமையானது.\nதேரோட்டம்: இக்கோவிலில், ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து, வைணவத்தை வளர்த்த ராமானுஜர், தன்னுடைய, 120வது வயதில் முக்தி அடைந்தார். அவருக்கு பின், அவர் விட்டு சென்ற சமூகப் பணியை, 80 ஆண்டுகள் மணவாள மாமுனிகள் செய்து வந்தார். ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு அருகில், மணவாள மாமுனிகள் சுவாமி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், பத்து நாட்கள் மணவாள மாமுனிகள் சுவாமி அவதார உற்சவம் நடைபெறும். பத்து நாள் உற்சவத்தில் ஏழாம் நாள், மணவாள மாமுனிகள் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அதற்காக, மணவாள மாமுனிகள் சுவாமிக்கு தனித்தேர் வடிவமைக்கப்பட்டது. இத்தேரில், மணவாள மாமுனிகள் வீதியுலா வந்தார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில���க்கு சொந்தமான தேர் பழுதானபோது, மணவாளமாமுனிகள் தேர், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிகள் வீதியுலாவிற்கு பயன்படுத்தப்பட்டது.\nபழுது: பாதுகாப்பின்மை, இயற்கை இடர்பாடு உட்பட, பல்வேறு காரணங்களால் தேர் சிதிலமடைந்தது. ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு, புதிய தேர் உருவாக்கப்பட்டது. மணவாளமாமுனிகள் கோவில் தேர் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டிலிருந்து, மணவாள மாமுனிகள், சுவாமி கோவிலுக்கு தேர் இல்லை. இதனால், தேர் உற்சவத்தன்று, மணவாள மாமுனிகள், பல்லக்கில் வீதியுலா வருகிறார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு, ஸ்ரீபெரும்புதூரில், 250 ஏக்கர் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், வீடுகள் உள்ளன. இவற்றின் மூலம் கோவிலுக்கு வருவாய் வருகிறது. இவ்வருவாய் மற்றும் பக்தர்கள் உதவியோடு, மணவாள மாமுனிகள் கோவில் தேரை சீரமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-10-17T04:11:12Z", "digest": "sha1:33GC63ZVEN5EDYNBVJQP2AJW2XYMNVYX", "length": 18590, "nlines": 509, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: மகன் எழுதிய கவிதை", "raw_content": "\nஎன் மகன் எழுதிய கவிதை இது.\nஇலட்சிய இட மடைந்தேன்; புது\nநண்பர்கள் படை புகுந்தேன்; எழில்\nமும்பையில் மனம் மகிழ்ந்தேன்; தனிக்\nகாட்டினில் தின மலைந்தேன்; புகழ்\nஉலகினில் நான் மிதந்தேன்; இரவினில்\nஇனம்புரியாயொரு தனிமையை நானுணர்ந்தேன்; என்\nநிலைதனை எடுத்துரைக்கத் தமிழினை நாடிவந்தேன்....\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 12:45 PM\nஎன்ன வரிகள்... ஒவ்வொரு வரிகளும் நன்றாக உள்ளது மகனுக்கு வாழ்த்துக்கள் ஐயா. இதை பகிர்ந்த தங்களுக்கு நன்றி\nசீர்மிகு செந்தமிழ்த்தேன் - நான்\nகம்பன் வீட்டுக் கட்டுத்தறி கவிபாட வேண்டிய நேரம் - இது\nஉங்கள் மகனுக்கு எனது வாழ்த்துகள்.\n உங்கள் மகன் மும்பையிலா இருக்கிறார்( நானும் தற்சமயம் மும்பையில் தான்) வாழ்த்துக்களை இளம் கவிஞருக்கு சொல்லுங்கள்\nஎங்கே வானவில்மனிதன் பக்கமே ஆளைக் காணோம்\nமகனுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லவும் என் பேரனும் ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூ துவங்கி இருக்கிறான்\nவணககம். தங்களின் வாழ்த்து எனக்கு உவப்பாக உள்ளது. நன்றிகள் பல.\nஅன்புள்ள துரை செல்வராஜ் ஐயா\nவணக்கம். தங்களின் தேன்தமிழ் சொற்களுக்கு நன்றிகள்.\nஅன்புள்ள வெங்கட் நாராஜ் அவர்களுக்கு,\nவணக்கம். உங்களை நினைக்கும்போதெல்லாம் உங்களின் வலைப்பக்கம் விளையாடும் இனிமையான பாட்டுக்களே நினைவுக்கு வரும். நன்றிகள் பல.\nவணக்க்ம். தொடர்ந்த பணிகள் . நிறைய செய்திகளைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். ஆனாலும் அவற்றை வெளியிட நேரம் இல்லை. ஏப்ரல் இறுதிவரை வகுப்பகள். அப்புறம் மே, சூன் இரண்டு மாதங்கள் விடுமுறைதான். எல்லா வலைப்பக்கமும் வருவேன். வானவில் பக்கம் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். தங்களின் வாழ்த்திற்கு நன்றிகள்.\nஅன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு,\nவணக்கம். தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றிகள்.\nவலைப்பக்கம் வரமுடியாமல் வருத்தமாக உள்ளது. தொடர்ந்து பல்வேறு பொறுப்புகள். பணிகள். நகரமுடியவில்லை. மே, சூன் இருமாதங்கள் விடுமுறை அப்போது தொட்ர்ந்து வலைப்பக்கம் வருவேன். நன்றிகள் பல.\nஅன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு,\nவணக்கம். தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றிகள்.\nவலைப்பக்கம் வரமுடியாமல் வருத்தமாக உள்ளது. தொடர்ந்து பல்வேறு பொறுப்புகள். பணிகள். நகரமுடியவில்லை. மே, சூன் இருமாதங்கள் விடுமுறை அப்போது தொட்ர்ந்து வலைப்பக்கம் வருவேன். நன்றிகள் பல.\nதிண்டுக்கல் தனபாலன் April 4, 2015 at 7:20 AM\nகம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பார்கள்\nநெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்\nஇயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளன வரிகள்... பாராட்டுக்கள்.\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிருந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nநீயும் அழகு நானும் அழகு... நீ மலர்ந்த பூ ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2018/02/", "date_download": "2018-10-17T02:38:01Z", "digest": "sha1:7XL3SM275AHSQ2NLGIYAERAJNPWFEO7V", "length": 15549, "nlines": 623, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்", "raw_content": "\nபனிமனிதர்கள் - ஆகா ஷாஹித் அலி\nகண்ணாடி வளையல்களின் கனவு - ஆகா ஷாஹித் அலி\nதில்லியின் ஒரு கலைந்த நினைவு - ஆகா ஷாஹித் அலி\nமதியத்தின் மீது மெல்ல சாய்ந்த படி - பாப்லோ நெருடா\nநமக்கு வாய்த்த அடிமைகள் திறமையாளர்கள்: KFCயில் இருந்து அதிமுக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வரை\nநிகனோர் பார்ரா: அர்த்தங்களைக் கொண்டு சூதாடியவன்\nநான் சாதி பற்றி யோசித்த போது நீங்கள் அதை எழுதி இருக்கிறீர்கள்\nநான்கு வர்ணங்கள் எனும் விசித்திரம் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/11/81.html", "date_download": "2018-10-17T04:09:49Z", "digest": "sha1:NZRE2UZ5BAIDWGU6BPPFKL7ZVBQEQJJZ", "length": 42056, "nlines": 359, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: வா... இந்தப் பக்கம்..... கூப்ட்டமாதிரி இல்லே? (இந்திய மண்ணில் பயணம் 81 )", "raw_content": "\nவா... இந்தப் பக்கம்..... கூப்ட்டமாதிரி இல்லே (இந்திய மண்ணில் பயணம் 81 )\nஅதுவரை இங்கே போகணுமுன்னு ஒரு திட்டமும் இல்லை. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வளாகத்தைப் பார்த்துட்டு மெயின் ரோடுக்கு வந்து சேர்ந்தால் 'இதோ இங்கே வா'ன்னு கூப்பிடறாப்போல கண்முன்னால் கடந்து போன பஸ் சேதி சொன்னதோ\nஎங்காத்து வேளுக்குடின்னு நான் பெயர் வச்சுருக்கும் எங்க தாம்பரம் ��த்தையைப் பத்தி துளசிதளத்தில் அப்பப்பச் சொல்லி இருக்கேன். நீண்டகால வாசக நண்பர்களுக்கு நினைவு இருக்கலாம். 'இந்த கும்பகோணம் போயிட்டு வந்தேன், சிதம்பரம் போனேன், சீரங்கம் போயிட்டு வந்தேன்'னு போய் வந்த கோவில் விவரங்களைச் சொல்லும்போது 'காட்டுமன்னார்குடி போகலையா'ன்னு எப்பவும் கேப்பாங்க. 'போணும். ஒருநாள் போவேன்'னு சொல்லி சமாளிச்சுருவேன். அது எங்கேயோ இருக்குன்னு ஒரு எண்ணம்.\nஇப்ப பஸ்ஸில் எழுதி இருந்ததைப் பார்த்ததும் காட்டுமன்னார்குடிக்கே போகலாமுன்னு தோணுச்சு. நம்மவரும் அவர் செல்லில் கூகுளாரைக் கேட்டுப் பார்த்துட்டு, ரொம்பப்பக்கம்தான், ஒரு பதினெட்டு கிமீ தூரமுன்னு சொன்னார்.\n சலோ.... ரெண்டுங்கெட்டான் நேரம். போட்டும்.... அங்கே போய் தேவுடு காத்தால் ஆச்சு \nகண்ணுக்கெட்டிய தூரம், போற வழியில் பசுமை\nதாம்பரம் அத்தைக்கு ஏன் இந்த ஊர் மேல் இவ்வளவு கரிசனம் பொறந்த ஊர்ப் பாசம். 'அங்கே கோவிலுக்குப் போனால் நாதமுனி ஸ்வாமிகள் எழுதுன ' 'ஆராவமுதே அடியேனுடலம் நின்பாயே......' தொடங்கி பத்துப் பாசுரம் ஒரு கல்வெட்டுலே செதுக்கிச் சுவரில் பதிச்சுருப்பாங்க. அதைக் கட்டாயம் பார்த்துட்டு வாங்க'ன்னும் சொல்வாங்க.\nஅதுலே அப்படி என்ன விசேஷம் முக்கியமான பல விசேஷங்கள் இருக்குன்னாலும்.... தாத்தா (தாம்பரம் அத்தையின் தகப்பனார்) கோவிலுக்குச் செய்த உபயம்னு ஒரு சின்ன விசேஷம் இருக்காமே அங்கே முக்கியமான பல விசேஷங்கள் இருக்குன்னாலும்.... தாத்தா (தாம்பரம் அத்தையின் தகப்பனார்) கோவிலுக்குச் செய்த உபயம்னு ஒரு சின்ன விசேஷம் இருக்காமே அங்கே அதான் அந்தப் பளிங்குக் கல்வெட்டு\nஇது மிகப்பெரிய விசேஷம்.... நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்\nஇன்றைக்கு நாமெல்லாம் கொண்டாடும் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் நமக்குக் கிடைச்சது...... எப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம்.\nஆதிகாலத்தில் இந்த ஊரின் பெயர் வீரநாராயணபுர சதுர்வேதமங்கலம்.\nபின்னே இப்போ ஏன் காட்டுமன்னார்கோவில்/ காட்டுமன்னார்குடி (மன்னார்குடின்னாவே பயமா இருக்குப்பா)னு சொல்றாங்க.\nகாட்டும் மன்னார் கோவில் என்பதுதான் காட்டுன்னு ஆகிப்போச்சு.\n (நம்ம புத்தி குறுக்காத்தானே வேலை செய்யும்\nஇந்த வீரநாராயணபுரம்தான் ஸ்ரீ நாதமுனி ஸ்வாமிகள் அவதரித்தத் திருத்தலம். இவருடைய தந்தை ஈஸ்வரபட்டர், இவருக்கு வச்ச பெயர் ரங்க���ாதன். கோவிலில் சாமி கைங்கர்யம். வாழ்க்கை இப்படிக் கடவுளோடு போய்க்கொண்டிருந்த சமயம், வேற ஊரில் இருந்து வந்த ஒரு பக்தர்கள் கூட்டம், திருவாய்மொழியில் பத்துப் பாடல்களை,\n'ஆராவமுதே, அடியேன் உடலம் நின்பால் அன்பாயேன்னு தொடங்கி, குருகூர்ச்சடகோபன் குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும், மழலைத் தீரவல்லார் காமர்மானேயநோக்கியர்க்கே'\nன்னு பாடறதைக் கேட்டார். ஓராயிரத்துள் இப்பத்து என்ற வார்த்தை , 'சட்'ன்னு மனசுக்குள் போய் பத்த வச்சுருச்சு.\n'இப்பப் பாடுன பாட்டில் உள்ள ஓராயிரத்துள் பத்து இதுன்னா பாக்கி தொளாயிரத்துத் தொன்னூறு எங்கே\n'நாங்க, எங்க ஊர் வழக்கபடி அந்தக் காலத்துலே இருந்து வழிவழியாப் பாடிக்கிட்டு இருக்கும் இந்தப் பத்துப் பாட்டுதான் தெரியும். இந்த ஓராயிரத்துள் இருக்கும் பாக்கியைப் பத்தித் தெரியாது. குருகூர் சடகோபன்னு இதுலே வர்றது பாருங்க. அந்தக் குருகூர்லே போய்க் கேட்டால் ஒருவேளை தெரியும்'னு சொல்லிட்டாங்க.\nதிருக்குருகூர்ன்னு ஒரு ஊர் இருக்குன்ற விவரம் கிடைச்சு அங்கே போனார். அங்கே இங்கேன்னு விசாரிச்சார். விவரம் சரியாக் கிடைக்கலை. அப்போ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்யர் ஒருவரைச் சந்திக்கிறார். 'ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எல்லாம் எக்கச்சக்கமா இருக்குன்னாலும், எங்கே யார்கிட்டே இருக்குன்னு ஒரு பிடியும் கிடைக்கலை. ஆனா என் குருநாதர் பாடுன பதினோரு பாடல்கள் இருக்கும் ஓலைச்சுவடி என்னாண்டை இருக்கு. அதுலே பெருமாளைப் பற்றி ஒன்னுமே இல்லை. எல்லாமே அவரோட குருவான நம்மாழ்வார் மேல் பாடுன பாட்டுக்கள்தான்'னார்.\n'கண்ணிநுண்சிறுத்தாம்பு'ன்ற தொகுப்பில் பாடல்கள். இதைமட்டும் பனிரெண்டாயிரம் முறை மனமுருகப்பாடினால் சாக்ஷாத் நம்மாழ்வாரே தரிசனம் தருவார்ன்னு நம்பிக்கை. நீ வேணுமுன்னால் முயற்சி செஞ்சு பாரேன்னார். (நம்ம நவதிருப்பதி தரிசனத்தில் ஆழ்வார் திருநகரியில் உறங்காப்புளின்னு திருப்புளி ஆழ்வார்ன்னு ஒரு புளியமரம் பற்றி எழுதுனது நினைவில்லாதவங்க கை தூக்குங்க)\nகோயில் தலவிருட்சமான இந்த மரத்தடியில்தான் நம்மாழ்வார் அவர்கள் தவம் செஞ்சாராம். அப்போதான் மதுரகவி ஆழ்வார் அவரைத் தேடிவந்து குருவாக ஏற்றுக்கொண்டார். குருவின்மேல் வச்ச அதீத பக்தியால் பாடுனதுதான் மேலே குறிப்பிட்டக் 'கண்ணிநுண்சிறுத்த��ம்பு' ........\nகண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்\nபண்ணி யபெரு மாயன்என் னப்பனில்\nநண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்\nஅண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.\nதிருப்புளி ஆழ்வார் முன் அமர்ந்து இடைவிடாது மூணு பகலும் மூணு இரவும் சேர்ந்தாப்புலே இந்தப் பாடல்களை பனிரெண்டாயிரம் முறை பாடினார் நம்ம ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள். பக்தியைப் புரிஞ்சுக்கிட்ட ஸ்ரீ நம்மாழ்வார் அவர் முன் தோன்றி,' என்ன வேணுமு'ன்னு கேட்க, அதுக்கு இவர்,\n' திவ்யப்பிரபந்தம் முழுசும் வேணும். அதுக்குப் பொருளும் சொல்லணுமு'ன்னு விண்ணப்பித்தார். அப்படியே ஆச்சு. நாலாயிரம் பாடல்கள் இருக்குன்ற விவரமே அப்பத்தான் தெரிஞ்சதுன்னும் சொல்லலாம்.\nஅதுக்குப்பிறகு வீரநாராயணபுரம் திரும்பிவந்த நாதமுனி ஸ்வாமிகள், மக்களுக்கு எல்லாம் திவ்யப்பிரபந்தத்தைச் சொல்லி, ராகத்தோடு பாட்டாகப்பாடி இறைவனை ஆடல்பாடலோடு வணங்கும் வழக்கத்தை உண்டாக்குனார், இதுதான் அரையர் சேவையா ஆகி இருக்காம். அரையர்கள் கையில் வச்சுருக்கும் தாளங்கள் கூட ஒன்னு நம்மாழ்வார், இன்னொன்னு நாதமுனிகள்னு சொல்றதும் உண்டு\nநாலாயிரம் பாடல்களில் நம்மாழ்வார் ஒரு ஆயிரம் பாடல்களும், (அதுக்கு மேலேயேன்னு கூகுளாண்டவர் சொல்றார்) திருமங்கை ஆழ்வார் ரெண்டாயிரம் பாடல்களும் மற்ற ஆழ்வார்கள் பத்துப்பேரும் சேர்ந்து ஒரு ஆயிரமும் பாடி இருக்காங்களாம்.\nமேலே சொன்ன கதை, நம்ம துளசிதளத்திலே எட்டு வருசங்களுக்கு முன்னால் எழுதுனது. முழுக்கதையைச் சொன்னது எங்க தாம்பரம் அத்தைதான். நேரம் இருந்தால் இங்கே எட்டிப் பாருங்களேன் :-)\nஇது இப்படி இருக்க, நாமெல்லாம் இப்போ நூத்தியெட்டு பித்துப்பிடிச்சுக் கிடக்கறோமே.... அப்படி நூத்தியெட்டு திவ்யதேசம் ஸேவிக்க முடியாத நிலைன்னா , இங்கே வந்து வீரநாராயணரை வணங்கினாலே நூத்தியெட்டு தரிசனம் செஞ்ச பலன் கிடைச்சுருமாம்\nவாங்க.... நாம் இப்படிக்கா போவோம்......\nஆழ்வார்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்ச கோவில்கள்தான் திவ்யதேசங்கள் என்ற பட்டியலில் வருது. ஆனால் அவுங்க எல்லோரும் எந்தெந்த கோவில்களைப் பற்றிப் பாடி இருந்தாங்கன்னு எப்படித் தெரியும் வெவ்வேற காலக் காட்டத்தில் வெவ்வேற இடங்களில் பாடின பாசுரங்கள் ஆச்சே....\nஇப்பதான் மேலே சொன்ன சம்பவத்தில் இருக்கும் ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள் வர்றார். அவர் முயற்சியாலும், நம்மாழ்வாரின் அருளாலும் அங்கங்கே சிதறி இருந்த பாசுரங்களின் தொகுப்பு கிடைச்சது. அதை வச்சுத்தான் இந்த நூத்தியெட்டு பட்டியலும் தயாராச்சு (காதைச் சுத்தி மூக்கைத் தொட்டுட்டேனோ (காதைச் சுத்தி மூக்கைத் தொட்டுட்டேனோ\nஆகக்கூடி நூத்தியெட்டுக்கு முன்னோடி நம்ம நாதமுனி ஸ்வாமிகள்தான். அவர் அவதரிச்ச புண்ணிய தலம் இந்த காட்டும்மன்னார்கோவில் என்பதால் இங்கே வந்தாலே நூத்தியெட்டு திவ்யதேசங்களைத் தரிசிச்ச பலன் கிடைச்சுரும் என்பது ஒரு ஆழ்ந்த நம்பிக்கை. நம்புனால்தான் சாமி\nஆச்சாரியப் பரம்பரையும் இவரில் இருந்தே ஆரம்பிச்சது. முதல் ஆச்சாரியர் இவர்தான்\nநாதமுனி ஸ்வாமிகள் முன்னிலையில்தான் ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நிதிக்கு முன்னே இருக்கும் மண்டபத்தில் கம்பராமாயணம் அரங்கேறியது அந்த மண்டபம் இதுக்குப்பின் கம்பர் மண்டபம் என்றே அறியப்படலாச்சு\nஇந்தக் காட்டுமன்னார்குடிதான் ஆளவந்தாரின் அவதார ஸ்தலமும் இவரும் ஆச்சார்ய பரம்பரையில் ரொம்பவே புகழ் பெற்றவர். பொறந்ததும் வச்ச பெயர் யமுனைத்துறைவன். (ஹைய்யோ.... என்ன அழகான பெயர், இல்லை இவரும் ஆச்சார்ய பரம்பரையில் ரொம்பவே புகழ் பெற்றவர். பொறந்ததும் வச்ச பெயர் யமுனைத்துறைவன். (ஹைய்யோ.... என்ன அழகான பெயர், இல்லை)இவருக்கும் நம்ம நாதமுனி ஸ்வாமிகளுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு தெரியுமோ)இவருக்கும் நம்ம நாதமுனி ஸ்வாமிகளுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு தெரியுமோ தாத்தாவும் பேரனும் ஆனா தாத்தா சாமிகிட்டே போன பின் ரொம்ப காலம் கழிச்சுத்தான் பேரன் பிறந்துருக்கார்\nஊருக்குள்ளே நுழைஞ்சுட்டோம். போஸ்டர் ஒன்னு கண்ணில் பட்டது ஒருபக்கம் மகிழ்ச்சியா இருந்தாலும்..... ஒரு பக்கம் துக்கம்தான். பெண் ஜென்மம் பிறக்கும்போதே போராட்டம்தானா ஒருபக்கம் மகிழ்ச்சியா இருந்தாலும்..... ஒரு பக்கம் துக்கம்தான். பெண் ஜென்மம் பிறக்கும்போதே போராட்டம்தானா\nகோவிலை நோக்கிப்போகும் வழியில் பூக்கடைகளில் சரஞ்சரமாய் மாலைகள். சரியான வழியில்தான் போறோமுன்னு உறுதியாச்சு. அதோ கோபுரம் தெரியதே மணி இப்போ ரெண்டே முக்கால். நாலு மணிக்குக் கோவில் திறக்கும்வரை என்ன செய்யலாம்.... தேவுடு காக்க வேண்டியதுதான்ன்னு நினைப்போட கோவில் வாசலுக்குப் பக்கம் வண்டியை நிறுத்தினா.........\n வாசலில் இருந்த பெரியவர், சீக்கிரமாப் போங்க. மூடிடப்போறாங்கன்னு சொல்றார் பெருமாளே.... பெருமாளேன்னு வேறொன்னையும் கவனிக்காமல் உள்ளே ஓடறோம்.\nகருவறையில் நின்ற கோலத்தில்... ஹைய்யோ.... என் பெருமாள் கூடவே தேவியர் ஆதிகாலத்தில் மரச்சிற்பமாக இருந்ததை பதிமூணாம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னர், சுதை உருவமா மாத்தி இருக்காராம்\nகண் நிறைய காட்சி கொடுத்துட்டார். தீர்த்தமும் துளசியும் கிடைச்சது. இன்னும் நல்லா ஊன்றிக் கவனிக்கத் தயார் ஆகும்போதே.... சரேல்னு திரை இழுத்துட்டார் பட்டர் ஸ்வாமிகள்\nவிக்கிச்சு நின்னேன். வெளியே வந்த பட்டர் ஸ்வாமிகள் , 'இனி நாலு மணிக்குத்தான் தரிசனம் என்றவர் கூடவே அஞ்சு மணி ஆனாலும் ஆகும். எல்லோரும் இப்பத்தான் கிளம்பிப்போனா. வர்றதுக்கு லேட் ஆகும் 'என்றார்.\nநாலுநாளாய் நடந்த பவித்ரோற்சவம் இன்றைக்கு முடிஞ்ச விவரம் கிடைச்சது. விழா முடிய இவ்ளோ நேரம் ஆகி, பனிரெண்டுக்கு நடை சாத்துவது இன்றைக்கு மூணு மணி ஆகியிருக்கு.\nகருவறையை பூட்டிக்கிட்டு விடுவிடுன்னு கிளம்பினார் பட்டர்பிரான். கையில் இருக்கும் கேமெராவைக் காமிச்சு அனுமதி உண்டான்னு கேக்கறதுக்கு முந்தியே.... வெளியே படம் எடுத்துக்கலாமுன்னு சொல்லி காலை வீசிப்போட்டுப் போயே போயிட்டார்.\nஉனக்காகத்தான் காத்திருந்தேன்னு பெருமாள் சொன்னாப்பல தோணல் எனக்கு. நினைப்புதான்....\nவலம் போகலாமேன்னு ஒரு சுத்து. எல்லா சந்நிதிகளும் மூடியாச்சு பாருங்க. ஏகாந்த வலம்தான் நமக்கு.\nநிதானமாக வலம் வந்தோம். ஆண்டாள் சந்நிதியில் 'தூமணி மாடத்து.... ' ஆச்சு.\nஒரு சுத்து முடிச்சு முன்பக்கக் கொடிமரத்தாண்டை வரும்போதுதான் கோவிலை மூட வேண்டிய ட்யூட்டியில் இருக்கும் காவல்காரர் நமக்காகக் காத்துருப்பதைக் கவனிச்சோம். அவ்ளோதான்.... நம்மவர் கிளம்பு கிளம்புன்னு அவசரப்படுத்தறார். நானும் இங்கே அங்கேன்னு நாலைஞ்சு க்ளிக்ஸ்.\nமுகப்பு மண்டபத்தாண்டை ராமருக்கு ஒரு ஜெயஸ்தம்பம். இதைப்போல ஒன்னு காசியில் பிர்லா மந்திர் தோட்டத்தில் பார்த்த நினைவு.\nஅவசரமா உள்ளே ஓடுனதால்.... இப்பதான் நிதானமா பலிபீடம், கொடிமரம் , சின்னதா ஒரு சந்நிதியில் இருக்கும் பெரிய திருவடி எல்லாம் ஸேவிச்சுக்கிட்டோம்.\nஅப்பதான் கல்வெட்டு ஞாபகம் வர்றது. எங்கேன்னு யாரை விசாரிக்க பெருமாள் இதுக்கும் பதில் ரெடி பண்ணிட்டார். கருடன் சந்நிதியாண்டை ஒரு பட்டர் என்னமோ தூக்கிண்டு வந்துக்கிட்டு இருந்தார். ஓடிப்போய் அவரைக் கேட்டேன்.\n அடடா.... நமக்குத் தெரியாமல் போச்சே....\n அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,\nநீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,\nசீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,\nஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே\nகோபுரவாசலுக்குள் நாம் நுழையும்போது நடக்கிடது பக்கம் கோவில் நந்தவனம். நம்ம வேளுக்குடி ஸ்வாமிகளின் கிஞ்சித்காரம் ட்ரஸ்ட் கவனிச்சுக்கறாங்க.\nராஜகோபுரத்தைப் பார்த்தாப்லே கோவிலுக்கு எதிரில் கொஞ்ச தூரத்தில் ஆஞ்சிக்குத் தனிச்சந்நிதி தனிக்கோவில்னும் சொல்லலாம். அருள்மிகு அனுக்ரஹ ஆஞ்சநேயர் திருக்கோவில் தனிக்கோவில்னும் சொல்லலாம். அருள்மிகு அனுக்ரஹ ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பிடு போட்டுட்டு ராம ராம ராம ராம சொல்லிக்கிட்டே கிளம்பினோம்.\nகோவில் திருக்குளம் பரவாயில்லாமல் சுத்தமாவே இருக்கு. நிறைய தண்ணீரும் கூட பக்கத்துலேயே புள்ளையார் கோவில் ஒன்னு. செங்கழுநீர் பிள்ளையார் ஆலயம்\n கொஞ்சம் பெரிய ஊரா இருக்கே.... இங்கே சாப்பிட எதாவது கிடைக்குமான்னு பாருங்கன்னு நம்ம சீனிவாசனிடம் சொன்னார் நம்மவர். பாவம் அவரும் பட்டினியா இருக்காரே...\nஹோட்டல் கிருஷ்ணவிலாஸ், கச்சேரித்தெரு. உள்ளே சுத்தம். ஐ மீன் படு சுத்தம் சாப்பிட ஒன்னுமே இல்லை. மத்யானம் சாப்பாடுக் கடை முடிஞ்சு இனி நாலு நாலரைக்குத்தான் ..... காஃபியாவது கிடைக்குமான்னால்.... இனிமேத்தான் டிகாக்‌ஷனே இறக்கணும். பால் வேற இன்னும் வரலை.\nஓ.... வாசலில் ஐஸ் க்ரீம் போர்டு இருக்கே.... அப்ப அதுவாவது...\nஎப்பவும் பயணத்தில் சிறு தீனி கொஞ்சம் வச்சுக்கறது உண்டு. ஆனால் அந்தப் பை ராயாஸ் அறையில் இருக்கு.\nகாலையில் சக்கரத்தாழ்வார் கொடுத்த தேங்காய் .... அதுவும் தானாம்....\nஅணைக்கரை வழியா கும்பகோணம் திரும்பறோம்.... இப்போ....\nவர்ற வழியெல்லாம் எப்படிக் கடைசி நிமிஷத்துலே காட்சி கொடுத்துட்டான்னு பேச்சுதான்\nPINகுறிப்பு: கோவிலில் எடுத்த படங்களை அங்கங்கே தூவிட்டேன். வரிசையில் இருக்காது.... மன்னிச்சு\nகாட்டுமன்னார்கோயில் பெருமாள் கோயில் சென்றதில்லை. உங்கள் பதிவு ஆவலை உண்டாக்கியுள்ளது. விரைவில் செல்வேன்.\nபுதிய தகவல்கள். மன்னார்குடி போயிர��க்கிறேன். காட்டுமன்னார்குடி தஞ்சையில் இருந்த காலங்களில் பஸ்ஸில் பெயர்ப்பலகையாய்ப் பார்த்திருக்கிறேன்\nஅப்பா அடிக்கடி செல்லும் கோவில்.....\nஸ்ரீமத் நாதமுனிகள் திருநட்சத்திரம் அன்று\nகாட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற உற்சவத்தில் அப்பா எடுத்த படங்கள் ...இங்கு இருக்கு.. https://anu-rainydrop.blogspot.in/2017/07/blog-post_17.html\nஇதுவரை நான் காட்டுமன்னார்கோவில் போனதில்லம்மா\n108 பூர்த்தியாகும் சமயம் உங்களுக்கு காட்டுமன்னார் கோவில் தரிசனமும் கிடைத்திருக்கிறது. நிச்சயம் சேவிக்கவேண்டிய தலங்கள் லிஸ்டில் உண்டு. தொடர்கிறேன்.\nநீங்க போய் வரும்போது அந்தக் கல்வெட்டு என்னன்னு பார்த்துட்டு வந்து சொல்லுங்க.\nகட்டாயம் ஒருமுறை தரிசிக்க வேண்டிய பெருமாள்தான் வீரநாராயணர்\nநாமும் ரெண்டு முறை மன்னார்குடி ராஜகோபாலனை தரிசனம் செஞ்சுருக்கோம். காட்டுமன்னார்குடிக்கு இதுதான் முதல்முறை.\nஅடுத்த பயணத்தில் இன்னொருமுறை போய் வரணும். பெருமாளை சரியாப் பார்க்கலைன்னு தோணல்...\nஅப்பாவுக்கு எங்கள் வணக்கங்களைச் சொல்லுங்கள்.\nஎல்லாத்துக்கும் வேளைன்னு ஒன்னு இருக்கேப்பா..... எனக்கு இப்பதான் வாய்ச்சது.\nகும்பகோணத்தில் ஒரு நாலு நாள் இருக்கும்படி ப்ளான் போடுங்க. நிறைய இடங்களைப் பார்த்துடலாம்@\nநாம் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வச்சால், அவரே வந்து நம் கையைப்பிடிச்சுக்கூட்டிப்போவார்னு எங்க அம்மம்மா சொல்வாங்க. அது உண்மைதான் போல\nநம்மையும் கூப்புட்டு தரிசனம் கொடுத்தாரேன்னு இருக்கு \nஅழகான படங்கள், அருமையான வர்ணனை.தொடர்கிறேன்.\nகாட்டு மன்னார் உங்களுக்கு தன்னைக் காட்டும் மன்னாரா இருந்ததும் பொருத்தம்தான்.\nசின்ன ஊர்கள்ள வேளை கெட்ட வேளைல எதுவும் கிடைக்கிறதில்ல. ஏன்னா அவங்களுக்கு பொதுவா ஒரு நாளைக்கு இவ்வளவு கூட்டம் வரும்னு கணக்கு வெச்சிருப்பாங்க. அதுக்கு கொஞ்சம் முன்னப்பின்ன தான் சமையலும் இருக்கும். புள்ளிருக்கும்வேளூர் போனப்போ இதே பிரச்சனை அனுபவிச்சிருக்கோம்.\nஎங்கள் ஊர் இருந்த கடலூர் மாவட்டம் என்றாலும் இங்கே சென்றது இல்லை. தமிழகத்திலேயே எத்தனை இடங்கள் இன்னும் செல்ல இருக்கிறது\nவா... இந்தப் பக்கம்..... கூப்ட்டமாதிரி இல்லே\nதந்தையைப் பின்பற்றிய தனயன்(இந்திய மண்ணில் பயணம் ...\nஅவள் பெயர் தெய்வநாயகி (இந்திய மண்ணில் பயணம் 79...\n (இந்திய மண்ணில் பயணம் ...\nகாசிக்குப் போகாமலேயே பாவத்தைத் தீர்க்கணுமா\nபெயருக்கும் ப்ரஸாதத்துக்கும் தொடர்பு இருக்கோ\nதாயின் மடியில் கொஞ்சநேரம்.... (இந்திய மண்ணில் ப...\nலலிதையும் ஸ்ரீதேவியும் பின்னே துள்ஸியும்.... (இந்...\n (இந்திய மண்ணில் பயணம் ...\n(இந்திய மண்ணில் பயணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/cinema/", "date_download": "2018-10-17T04:28:25Z", "digest": "sha1:277VZVGQQMSAG76N5Z5CKHJ6537YTG44", "length": 23704, "nlines": 159, "source_domain": "bhakthiplanet.com", "title": "சினிமா | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nசினிமா பிரபலங்களைத் தொடர்ந்து யூடியூப் பிரபலங்கள் போராட்டம்\nசென்னை : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது. சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி யூடியூப் பிரபலங்கள் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். தமிழகத்தில் மிகப் பிரபலமான யூடியூப் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அஸ்ஸோசியேசன் எனும் குழுவாக போராட்டம் நடத்த உள்ளனர். ‘நமக்கு அவசிய தேவையான தண்ணீர் மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல் போன்ற விஷயங்களுக்கு […]\nசிவகார்த்திகேயன் படத்தின் நாயகியாக நயன்தாரா\nசிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மேலும், இப்படத்தின் இசை மே மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து 24AM […]\nஅஜீத்தின் வேதாளம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஅஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் புதிய படத்திற்கு ‘வேதாளம்’ என்று தலைப்பிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் என இப்போது பாடல்களும் வெளியாகிவிட்டது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளுமா டோலுமா’ படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த பாடல் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பாடல் மேக்கிங் வீடியோவை இன்று வெளியிடப் […]\nபழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னை – பழம்பெரும் நடிகை மனோரமா நேற்று இரவு மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் உயிர் இழந்தார். தமிழ் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகை மனோரமா. அனைவராலும் ‘ஆச்சி’ என்று அன்புடன் அழைக்கப்படும் அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார். அவரது இயற்பெயர் கோபி சாந்தா. தனது சிறுவயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. முதலில் அங்கு சில நாடக கம்பெனிகளில் சேர்ந்து […]\nOct 11 2015 | Posted in Headlines,கதம்பம்,சினிமா,செய்திகள்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nசெல்வராகவன் படத்திலிருந்து வெளியேறிய திரிஷா\nசெல்வராகவன் இயக்கத்தில், சிம்பு கதாநாயகனாக நடிக்கும் படத்தினில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்த திரிஷா அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது திருமணம் நின்று விட்ட நிலையில் மீண்டும் நடிப்பில் மும்முறம் காட்ட துவங்கிய திரிஷா செல்வராகவன், சுந்தர் சி என அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். இதில் செல்வராகவனின் படத்திற்காக சிம்பு, திரிஷா, தாப்ஸி ஆகியோரை வைத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மே 11 படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தது. இந்நிலையில் தான் அவர் படத்திலிர���ந்து வெளியேறிவிட்டதாகவும் அந்த தேதிகளை கமல் ஹாசனின் […]\n“த்ரிஷா கல்யாணத்தை தடுத்து நிறுத்திய சில பெரிய மனிதர்கள்…” – அம்மா உமாவின் பேட்டி..\nபாராளுமன்றத்தில் தாக்கல் செய்தும் நிறைவேற்ற முடியாத மசோதாக்கள்.. அடிக்கடி வெளிநாடு பறக்கும் பிரதமர், நேபாளத்தின் நில நடுக்கத்தில் 7500 பேர் மரணம்.. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்ப வழக்கு இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு தமிழகத்தில் அனைவரையும் மண்டை காய வைத்திருக்கிறது. நடிகை திரிஷாவின் கல்யாணம் நின்று போன கதை. என்ன காரணத்தினால் கல்யாணம் நின்று போனதென்று சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலும் பொதுமக்கள் தங்களது மண்டையை உடைத்துக் கொள்வதாக பரபரப்பாக வந்த செய்திகளையடுத்து இன்றைக்கு திரிஷாவின் அம்மா உமா, ‘சினிமா […]\nMay 11 2015 | Posted in Headlines,கதம்பம்,சினிமா,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nமணிவண்ணனின் மகன் ரகு மீது தயாரிப்பாளரின் மகள் புகார்\nவிஜயகாந்த், சத்யராஜ், மோகன் நடித்த மணிவண்ணன் இயக்கத்தில் உருவான “நூறாவது நாள்” திரைப்படத்தை தன் அனுமதியின்றி மீண்டும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் மணிவண்ணன் மகன் ரகு மணிவண்ணன் மீது அப்படத்தயாரிப்பாளர் என்.எஸ். திருமாலின் மகள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார். Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 All Rasi palangal Click Here 2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here SANI PEYARCHI […]\nவாய் துடுக்கால் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர்\nகுற்றாலத்தில் “வஜ்ரம்” படப்பிடிப்பு நடந்தபோது சேட்டை செய்த குரங்குகளுக்கு தனது உதவியாளர் மூலம் மது கொடுத்ததாக ஒரு விழாவில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி பேசியது குறித்து அவரிடம் எஸ்.பி.சி.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 All Rasi palangal Click Here 2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here SANI PEYARCHI 2014 TO 2017 RASI […]\nநிஜ தாதாக்களே நடிக்கும் படம் ‘சபரன்’\nஇப்போதெல்லாம் படத்துக்குப் படம் தாதாக்களைப் பார்க்கிறோம். தாதாக்களாக புதுப்புது நடிகர்கள் நடிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நிஜ தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா அப்படி ஒரு படமாக உருவாகியிருப்பதுதான் ‘சபரன்’.இந்தப் படத்தை கதை எழுதி தயாரித்துள்ளது முதல் நடித்துள்ள நடிகர்கள் வரை பலரும் நிஜ தாதாக்கள்தான். தன்ஹா மூவீஸ் சார்பில் படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி என்பவர். இவர் கேரளாவில் பிரபல தாதா. பல நிழல் உலகம் இவருக்கு ஒளி உலகமாகத் […]\nFeb 26 2015 | Posted in கதம்பம்,சினிமா,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nதிரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி காலமானார்\nதிரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி உடல்நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த ஆர்.சி.சக்தி, 18 படங்களை இயக்கியுள்ளார். உணர்ச்சிகள், தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட இவரது படங்கள், மக்ளை பெரிதும் கவர்ந்தன. உணர்ச்சிகள் படத்தில், கமலஹாசனை,முதன்மை கேரக்டரில் அறிமுகப்படுத்தியவர் ஆர்.சி.சக்தியே ஆவார். ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம் படத்தையும், விஜயகாந்தை வைத்து மனக்கணக்கு படத்தையும் ஆர்.சி.சக்தி இயக்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர்.சி.சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் […]\nFeb 23 2015 | Posted in கதம்பம்,சினிமா,செய்திகள்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-10-17T04:08:21Z", "digest": "sha1:7KKFWTTW46IQOACFXLIY4PZMIXCXDYXZ", "length": 5641, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளைத்தல் (��ிருத்தக் கட்டுப்பாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருட்களில் கிளைத்தல் (ஆங்கிலம்: Branching) என்பது மூலத்தை படியெடுத்து அதை தனியாகப் மாற்றி, பின்னர் ஒன்றாக்கக் கூடியதற்கான செயற்கூறு ஆகும்.\nமென்பொருள் உருவாக்கத்தில் வழுக்களை நீக்கி ஒட்டுப் போடுதல், செயற்கூறுகளை வடிமைத்தல், பதிவுகளை வெளியிடல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு கிளைத்தல் அவசிமாகிறது. பலர் ஒன்றிணைத்து ஒரு பெரிய மென்பொருளை உருவாக்க கிளைத்தலும் ஒன்றாக்கலும் உதவுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/172901", "date_download": "2018-10-17T04:19:18Z", "digest": "sha1:SF3VMTUHPRCXYRCJT7UPTTJSCKA7GZQI", "length": 12124, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "வெறுப்பின் உச்சக்கட்டம்....தற்கொலைக்கு மனு கொடுத்த பெண்...நடந்தது என்ன? - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இரு��்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nவெறுப்பின் உச்சக்கட்டம்....தற்கொலைக்கு மனு கொடுத்த பெண்...நடந்தது என்ன\nகேரள மாநிலத்தில் செவிலியரான திருநங்கை தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.\nகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஸிஜி(51). திருநங்கையான இவர் நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சவுதி அரேபியாவில் செவிலியராக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் விசாவை புதுப்பிக்காததால் சவுதி அரசு ஸிஜியை நாட்டை விட்டு வெளியேற்றியது. இதனையடுத்து ஸிஜி கேரளாவில் வேலை தேடி வந்தார். ஆனால் ஸிஜிக்கு எந்த மருத்துவமனையும் வாய்ப்பளிக்கவில்லை.\nஇதனால் அவரது குடும்பத்தினர் ஸிஜின்யை வெறுத்தனர். இதனால் மனமுடைந்த ஸிஜி திருச்சூர் கலெக்டரை சந்தித்து, தான் தற்கொலை செய்துகொள்ள அனுமதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.\nஇதனையடுத்து அவரை சமாதானப்படுத்திய ஆட்சியர், அவருக்கு உதவுவதாக உறிதியளித்ததையடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/8585-.html", "date_download": "2018-10-17T04:24:24Z", "digest": "sha1:4Y3CBTZ7OBIJKZAGRU5UMMYDPWJYTPGE", "length": 7709, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "குழந்தைகளின் நடத்தையிலிருந்து அறிய வேண்டியவை - பாகம் 1 |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nகுழந்தைகளின் நடத்தையிலிருந்து அறிய வேண்டியவை - பாகம் 1\nகுழந்தை வளர்ப்பு என்பது ஒரு தனி கலை. நமது குழந்தைகள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து அவர்கள் சந்திக்கும் மனோரீதியான பாதிப்புகளை நாம் உணரலாம்: * உங்கள் குழந்தை தன் செயல்களை ரகசியமாய் செய்தால் நீங்கள் அது செய்யும் சிறிய தவறுகளையும் பெரிதாக்குகிறீர்கள் என பொருள். * உங்கள் குழந்தை அடிக்கடி கோபப்படுகிறது என்றால் அது உங்கள் பாராட்டிற்காக ஏங்குகிறது என அர்த்தமாம். * உங்கள் குழந்தை அதிக பயந்த சுபாவம் கொண்டதாய் இருந்தால், நீங்கள் அதன் தேவைக்கு முன்பே உதவி அவர்களின் சவால்களை சமாளிக்கும் திறனை முடக்குகிறீர்கள் என அர்த்தம். * உங்கள் குழந்தையிடம் அதிக பொறாமை குணம் தெரிகிறது என்றால் நீங்கள் அதனை அடிக்கடி மற்றவர்களோடு ஒப்பிடுகிறீர்கள் எனப் பொருள். * குழந்தை அதிகம் பொய் சொன்னால், அதனை நீங்கள் செய்த தவறுகளுக்கு அதிகமாய் தண்டித்துள்ளீர்கள் என அறியலாம். மேற்கூறிய குழந்தைகளின் செய்கைகளை உணர்ந்து நாம் நடப்போமேயானால் குழந்தை வளர்ப்பு என்பது நிச்சயம் பெற்றோருக்கு சுமையல்ல, சுகமே\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nவிவாகரத்து விஷயத்தில் சௌந்தர்யா விடாப்பிடி\nவிவாகரத்து பட்டியலில் இணைந்த ஹாலிவுட் மெகா ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t150-topic", "date_download": "2018-10-17T02:36:32Z", "digest": "sha1:6RDBM7YFSA36FLIGJDB7NNEDD2XFZDBF", "length": 3826, "nlines": 55, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "நம்ம 'தேவசேனா' அனுஷ்காவா இது?நம்ம 'தேவசேனா' அனுஷ்காவா இது?", "raw_content": "\nநம்ம 'தேவசேனா' அனுஷ்காவா இது\nசென்னை: அனுஷ்காவின் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டார் அனுஷ்கா. அதன் பிறகு யோகா, டயட், ஜிம் என்று எது எதையோ செய்தும் வெயிட் மட்டும் குறையவே இல்லை. அனுஷ்காவின் வெயிட் பிரச்சனை பாகுபலி 2 படத்திற்கு தலைவலியாக மாறியது.\nவெயிட் அனுஷ்காவை உடல் எடையை குறைக்குமாறு இயக்குனர் ராஜமவுலி கன்டிஷன் போட்டார். ஆனால் அனுஷ்காவால் முடியவில்லை. இதையடுத்து கிராபிக்ஸ் மூலம் அவரை ஒல்லியாக காட்டினார்கள். பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவுக்கு கிடைத்தது. ஆனால் வெயிட் பிரச்சனையால் அந்த வாய்ப்பை இழந்தார் அவர். அனுஷ்கா ஸ்பெஷல் டிரெய்னரை வர வழைத்து ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்கிறார். இத்தனை மாதங்களாக குறையாத எடை தற்போது குறையத் துவங்கியுள்ளது என்று கூறப்பட்டது.\nஅனுஷ்கா வெயிட்டை குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். ஸ்லிம்மான அனுஷ்காவின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது நம்ம அனுஷ்காவா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/13/case/", "date_download": "2018-10-17T04:04:07Z", "digest": "sha1:R2CMVO7PV3DGMEV5YHO4PXHKOP5ZHRRK", "length": 12977, "nlines": 127, "source_domain": "keelainews.com", "title": "புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பல பேர் மீது பரமக்குடியில் விதி மீறியதாக வழக்கு... - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பல பேர் மீது பரமக்குடியில் விதி மீறியதாக வழக்கு…\nSeptember 13, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11/09/2018ல் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் விதிகள் மீறி செயல்பட்டதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் இன்று (13.9.18) கூறினார். அவர் கூறுகையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைத்தன்று விதிகளை மீறி அஞ்சலி செலுத்த வந்ததாக 2017 இல் 105 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு விதிமுறைகளை கண்டறிய பரமக்குடி உள்பட 67 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.\nஇமானுவேல் சேகரன் நினைவிடத்தில் விதிகளை மீறி ஒலி பெருக்கி பயன்படுத்தியதாக வேந்தோணி வி ஏ ஓ தட்சிணாமூர்த்தி புகாரில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, ராமநாதபுரம் மாவட்ட செயலர் கதிரேசன், பரமக்குடி நகர் செயலர் புருஷோத்தமன், காட்டு பரமக்குடி ஜீவா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்டு பரமக்குடி வி ஏ ஒ செந்தில்குமார் புகாரில் பரமக்குடி கலாநிதி, யேசு துரை, வினோத் மணி மற்றும் சிலர் அனுமதியின்றி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் விளம்பர பதாகை வைத்ததாகவும், கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக எல் ஐ சி ஊழியர் (ஓய்வு) , காட்டு பரமக்குடி நந்தகுமார் புகாரில் மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேமரா பதிவுகள் அடிப்படையில் விதிமீறல் தெரிய வந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றார்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅரியலூரில் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு..\nவத்தலக்குண்டு காங்கிரஸ் பிரமுகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்..\nபூதக்கண்��ாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=95f37742ee57d76eac30d0da41d56569", "date_download": "2018-10-17T04:07:47Z", "digest": "sha1:ABSND4DEZQCTHLD5UEP7EA4UDVXTLMZP", "length": 30491, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்���ாங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவ��யல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/11/10_11.html", "date_download": "2018-10-17T03:02:56Z", "digest": "sha1:4WIDZSHFR3PVFXAVJYVXKDFZYWUZK5MD", "length": 14201, "nlines": 440, "source_domain": "www.padasalai.net", "title": "பொறியியல் படித்த 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபொறியியல் படித்த 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nபொறியியல் கல்லூரிகளில் படித்த 10 லட்சம் பேருக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.\nஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.\nநிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியர்களை தயார்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.\nஇதற்காக 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 73 ஆயிரம் பேருக்கு இதற்கான பயிற்சிகள் வரும் 13ம்தேதி தொடங்கப்படவுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கவுள்ளார். அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவதன் மூலமாக மாணவ, மாணவிகள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் 60 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.\nமேலும் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்குவதற்கு நிதியுதவியாக 100 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. 593 பொறியியல் கல்லூரிகளில் 10 லட்சம் பேர் படித்துள்ளார்கள். இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் படித்து முடிக்கும்போதே வேலைவாய்ப்புடன் கூடிய உத்தரவாதம் அளிக்கப்படும். பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து 7 பேர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். விழாவில், 347 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36111-p-chidambaram-to-comment-on-twitter.html", "date_download": "2018-10-17T03:03:00Z", "digest": "sha1:ZQS4HI743NRCQLTDQWVN6CTZ7BLPE7EK", "length": 8899, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இ‌வாங்கா பாராட்டுக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து! | P. Chidambaram to comment on Twitter", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஇ‌வாங்கா பாராட்டுக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து\nஇந்திய அரசு 13 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்து இருப்பதாக இ‌வாங்கா ட்ரம்ப் பாராட்டி பேசியதற்கு, முன்னாள் நிதி‌அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஐதராபாத்தில் நேற்று சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இ‌வாங்கா ட்ரம்ப், இந்திய அரசு 13 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்து இருப்பதாகவும் இது பெருமைக்குரிய செயல் என்றும் பாராட்டி பேசி இருந்தார். இதனை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅதில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக தான் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், இது 20‌04 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் சாதனை என்றும் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஹரஹர மகாதேவகி இயக்குநருடன் இணையும் ஆர்யா\nஊடக விவாதங்களில் பங்கேற்க தனிக்குழு: அதிமுக அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nதமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nநாளை முதல் தங்கப் பத்திர விற்பனை... அது என்ன தங்கப் பத்திரம்\nபாஜகவில் இணைந்தார் சத்தீஸ்கர் காங். மூத்த தலைவர்\nஅலுவலக கார்களின் தவறான பயன்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு புது நடவடிக்கை\n4 ரன்னில் அவுட்: கே.எல்.ராகுலை வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்��ு தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹரஹர மகாதேவகி இயக்குநருடன் இணையும் ஆர்யா\nஊடக விவாதங்களில் பங்கேற்க தனிக்குழு: அதிமுக அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_19.html", "date_download": "2018-10-17T02:39:39Z", "digest": "sha1:7STJWROD6W7BJ7U636Y4VSF7W5Y3UNKR", "length": 9698, "nlines": 78, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மனித உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல்! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் மனித உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல்\nமனித உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல்\nமனித உடலில் சிறுநீரகம் மற்றும் உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல் என பிரித்தானிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநர் சார்லாட் எல்வேஸ் அத தெரணவிடம் தெரிவித்தார்.\nஇலங்கையில் நபர்களிடம் இருந்து உடல் உறுப்புக்களை விலைக்கு கொள்வனவு செய்யும் மர்ம திட்டமொன்றில் பிரித்தானிய பிரஜைகள் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.\nமுகப்புத்தகத்தை (facebook) பயன்படுத்தி இந்த திட்டம் மிகவும் சூட்சமமாக முன்னெடுக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமாற்று சுற்றுலா என்ற திட்டத்தின் கீழ் உடல் உறுப்புக்கள் 75,000 டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டமானது சர்வதேச மனித உரிமை மீறில் என்பதுடன் மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும் பிரித்தானிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநர் சார்லாட் எல்வேஸ் அத தெரணவிடம் தெரிவித்தார்.\nஇலங்கையில் மனித உறுப்புகளை திருடி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் வலைத்தளம் இயங்குவதும் அதனுடன் ரசகசியமாக சில மருத்துவனைகள் தொடர்பு வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பிரபல தனியார் மருத்துவனையும் முன்னாள் இலங்கை அரசின் முக்கிய பிரமுகர் ஒருவரும் தொடர்புடையதும் தெரிய வந்துள்ளது.\nஇலங்கையில் மாத்தளை மற்றும் கண்டியில் செயல்பட்டு வரும் இந்த மனித உறுப்பு வர்த்தக வலைத்தளம் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகுறிப்பாக மனித உடலில் சிறுநீரகத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு விற்றுவருவதாக கூறப்படுகிறது.\nகுறிப்பாக வறுமையில் உள்ளோரிடம் பணத்தாசை காட்டி அவர்களுக்கு சொற்ப பணத்தை கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தை பெற்று பெரும் லாபத்திற்கு வெளிநாட்டில் விற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/12/blog-post_68.html", "date_download": "2018-10-17T03:07:20Z", "digest": "sha1:IRAYAUEHIKAQKX5KRP23ZYO4V7WUIKMP", "length": 7198, "nlines": 90, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉர���வகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கவிதை\nகவித்தீபம் பட்டத்தையும் , சான்றிதழை யும் பெறுகின்றார் -- தமிழ்நெஞ்சம் அமின்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2008/03/azhagiya-tamil-magan-2007/", "date_download": "2018-10-17T03:21:02Z", "digest": "sha1:GDJXDRYUPBJTJEFTFALJ4REWIMYA2QQK", "length": 2280, "nlines": 39, "source_domain": "venkatarangan.com", "title": "Azhagiya Tamil Magan (2007) | Venkatarangan's blog", "raw_content": "\nஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “அழகிய தமிழ் மகன்” கதை ஒரு பிதற்றல். இன்றைய நவின மருத்துவ உலகில் ஆள்மாரட்டத்தை கண்டுப்பிடிக்க கையெழுத்து போடுவார்களாம், ஓட்டப் போட்டி வைப்பார்களாம் எல்லாம் பிதற்றல். அப்பா அல்லது அம்மாவின் DNA (மரபணு)வை எடுத்து ஒரு நபரின் மரபணுவோடு ஒப்பிட்டு சோதனைச் செய்தால் உண்மை உடனே தெரியவரும்.\nஇந்த படத்திலும் முதல் பாதி நல்ல நகைசுவை, அதுவும் ஷ்ரியாவை (Shriya Saran) விஜய் (Vijay) அவரின் அம்மாவாக வரும் கீதாவிடம் அறிமுகம் செய்யும் காட்சிகள் சிரிப்பு வெடி. பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2017-oct-31/society-", "date_download": "2018-10-17T03:41:38Z", "digest": "sha1:EAX2YAZBK2RJEFPUNK3YXP6C2PZ2ORC7", "length": 19452, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - தீபாவளி மலர் - Issue date - 31 October 2017 - சமூகம்", "raw_content": "\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nதீபாவளி மலர் - 31 Oct, 2017\nபெண்களே உருவாக்கும் இளம்பிள்ளை சேலை\n“பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்கள்தான் குழந்தைகள்” - யூமா வாசுகி\nஎம்.ஜி.ஆர் - நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்\n“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி\n“ஓவியம் வரைவது தியானம் போன்றது\n“ரியோ கொடுத்த கிஃப்ட் என் லைஃப்டைம் ஃபேவரைட்\n“முதல் படத்திலேயே வெயிட்டான கேரக்டர்\n“பேய்னாலே இப்போ பயம் விட்டுப்போச்சு\nகம்பம் கார்த்திக் செலிபிரிட்டி போட்டோகிராபரான கதை\nபயிர்களுக்கு விருந்து... கால்நடைகளுக்கு கவசம்... மனிதர்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா\n“வருத்தப்படுபவனாக ஒரு கம்யூனிஸ்ட் வளர்க்கப்படுவதில்லை\nஆட்டையாம்பட்டி டு சிங்கப்பூர்... கைமுறுக்கின் கலக்கல் பயணம்\n“இந்திய மீன் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கிறது இலங்கை” - ஜோ டி குரூஸ்\nவரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்\nஉறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nபட்டாசு வெடிக்கும் உலகத் திருவிழாக்கள்\nஎங்கேயோ இப்ப மூன்று மணி\nசுருள்முடி சிங்கம் - அட்வான்ஸ் அழகப்பன் - சிரிப்பு சிம்பொனி... - ஒரு ஜாலி மீட்\n“என் வாழ்க்கையை மாற்றிய ஃபேஸ்புக்\n``மேக்அப் இல்லாமல் நடிக்கத் தயங்கினேன்\nDUNKIRK - டன்கிர்க் - வரலாற்றைத் திருப்பிப்போட்ட ஒரு திரைப்படத்தின் அசாதாரணமான வரலாறு\n“என் இனிய தமிழ் ரசிகர்களே...”\n“எனக்கு ���ல்லாருமே ரோல் மாடல்தான்” - அர்த்தனா பினு\nவீரம்... வேதாளம்... விவேகம்... விவசாயம்\n“விஜய்யின் போன்கால்; மகேஷ்பாபுவின் மெசேஜ்...”\nஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு\n“ஹீரோக்களின் நண்பன் நான்” - இது நடிகர் சதீஷின் கதை\n“இயக்குநராகணும்னு வந்தேன்... அதைத் தவிர எல்லா வேலையும் பார்த்துட்டேன்\n\"சினிமாவும் வாழ்க்கையும் வேற வேற\n“குந்தவை அல்லது நந்தினி கேரக்டர்ல நடிக்கணும்\nஇந்த வாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப்போல் சிக்கலானது\nகண்கொத்தும் பார்வை - கவிதை\nஉச்சிதக் காதல் - கவிதை\n‘ராம... ராம... ராம...’ தியாகராஜர் வேதம்\nபூம்புகாரின் காவல் தெய்வம்... சம்பாபதி தேவி\nநல்லனவெல்லாம் அருளும் தாண்டிக்குடி பாலமுருகன்...\nகரையேற்றி, செவிசாய்த்து, விமோசனம் கொடுத்த விநாயகர்\nஅழகான முருகனுக்கு அழகழகான மயூரங்கள்\n - டேஸ்ட்டி & ட்ரெடிஷனல்\nஉறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nபட்டாசு வெடிக்கும் உலகத் திருவிழாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153740", "date_download": "2018-10-17T04:23:38Z", "digest": "sha1:NUFY4JOGHBDZ3UGHC566B42GMPZ743IL", "length": 14209, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "பணம் பெரிதல்ல… வெளியேறினார் ஜனனி! பிக்பாஸின் கடைசி நேர ட்விஸ்ட்கள்- | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nபணம் பெரிதல்ல… வெளியேறினார் ஜனனி பிக்பாஸின் கடைசி நேர ட்விஸ்ட்கள்-\nஒரு வீடு பதினாறு போட்டியாளர்கள், நல்லவர் யார், கெட்டவர் யார் என்று வெளியான புரொமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் 2.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்க ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன்,\nயாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் உள்ளே சென்றார��கள். பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டு எவிக்‌ஷன் புராசஸ் தொடங்கி ஒவ்வொருவராக வெளியேறி, ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பின்னர் வந்த விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் இறுதிச் சுற்றுக்கு வந்த நிலையில், தற்போது இவர்களுக்குக் கிடைத்த ஓட்டுக்களின் அடிப்படையில் குறைவாக ஓட்டுக்கள் வாங்கிய ஜனனி வெளியேறியுள்ளார்.\nஇன்னும் சற்று நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிற எபிசோடில் ஜனனி எவிக்‌ஷனைக் காணலாம். முன்னதாக ரூ.10 லட்சம் பணத்தை உள்ளே அனுப்பி `இதை எடுத்துக்கொண்டு யாரேனும் வெளியேறுகிறீர்களா’ எனக் கமல் கேட்க, நாங்கள் பணத்துக்காக மட்டுமே ஷோவுக்குள் வரவில்லை என்றார்களாம் நால்வரும்.\nதொடர்ந்து இன்று இரவு கடைசி எவிக்‌ஷனாக விஜயலட்சுமி வெளியேறலாம் எனவும் தெரிகிறது. ஆக, நாளை ரித்விகா, ஐஸ்வர்யா இருவரும் ஃபைனலில் மோதுகிறார்கள்.\nPrevious articleதமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரி இருப்பார் ; எம்.கே.சிவாஜிலிங்கம்\nNext article‘தனுஷ் ஒரு கடவுள்’ – பாடகி சுசித்ரா ட்வீட். பின்னால் இருக்கும் பிரச்னை என்ன\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\n‘ஒருமித்த நாடு’ என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் – டக்ளஸ்\nபட்டப்பகலில் இளம்பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தல் ; யாழில் பரபரப்பு |\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியை���் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_160024/20180614082738.html", "date_download": "2018-10-17T03:50:34Z", "digest": "sha1:4JDFRXYOR3BODVDKSBAIRQR24YEAFFWD", "length": 7318, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் செயின்பறிப்பு", "raw_content": "\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் டூவீலரில் சென்ற இளம்பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி பிரையன்ட்நகர் 4வது தெரு பகுதியில் நேற்று முன் தினம் இரவு ஒரு இளம்பெண் தனது தோழியுடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் ஹெல்மெட் அணிந்த நபர் அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளார். அந்த பெண்கள் இருவரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் அருகில் வந்த அந்த நபர் அந்த இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துள்ளார்.\nஇதில் நிலைகுலைந்த அந்த இளம்பெண்கள் 2 பேரும் டூ வீலர் சரிந்து கீழே விழுந்தனர். இருப்பினும்அந்தப்பெண் செயினை பிடித்துக் கொண்டு, ஹெல்மெட் நபருடன் தொடர்ந்து போராடினார். ஆனால் அந்த செயினின் பெரும்பகுதி ஹெல்மெட் அணிந்த நபரிடம் சிக்கியது. அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்து தப்பியோடி விட்டார். பறிக்கப்பட்ட 3 பவுன் செயினின் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதசரா விழாவில் ஜாதி கோஷங்கள் எழுப்பினால் கடும் நடவடிக்கை : எஸ்பி எச்சரிக்கை\nதுப்பாக்கி உரிமங்களை டிச.31க்குள் புதுப்பிக்க உத்தரவு\nஅம்மா உடற்பயிற்சி கூடம்: அமைச்சர் திறந்து வைத்தார்\nவி‌ஷம் கொடுத்து சிறுமி கொலை: தந்தை தற்கொலை முயற்சி - தூத்துக்குடியில் பரிதாபம்\nஜஸ்டின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரண நிதி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பு துவக்க விழா\nஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் : தூத்துக்குடியில் காங்கிரஸ் செயலாளர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2015/nov/09/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2-1219017.html", "date_download": "2018-10-17T04:11:26Z", "digest": "sha1:ZV3L5SQXPXP7TXQTUZ4PVVVTI4H22LDK", "length": 6921, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy வேதாரண்யம் | Published on : 09th November 2015 03:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதலைஞாயிறு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nஅருந்தவம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). விவசாயி. இவரது மனைவி புனிதா (31). அதே பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பப் பிரச்னை தொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், புனிதா கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமன��யில் சேர்ந்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தலைஞாயிறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/blog-post_200.html", "date_download": "2018-10-17T04:00:37Z", "digest": "sha1:DKUJPDQFJIKDON6WT4QE3LSXYEREZB6R", "length": 13673, "nlines": 466, "source_domain": "www.padasalai.net", "title": "லைசென்ஸ் அபராதம் விவரம் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n👉லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.\n👉லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை\n👉பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)\n👉உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)\n👉ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 -\n👉நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர்) வாகனம் ஓட்டினால் ரூ.500 -\n👉ஒருவழிப்பாதையில் சென்றால் ரூ.100 -\n👉குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை\n👉ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300\n👉இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 ரூ.300\n👉ஓவர் ஸ்பீடு ரூ.400 ரூ.1000\n👉தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000\n👉ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500\n👉தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால் ரூ.100 ரூ.300\n👉பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500 ரூ.2500\n👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 ரூ.1000\n👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 ரூ.1000\n👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1000 ரூ.1000\n👉பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் ரூ.100 ரூ.300\n👉வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்கா விட்டால் ரூ.100 ரூ.300\n👉போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் ரூ.100 ரூ.300\n👉சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் ரூ.100 ரூ.300\n👉பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 ரூ.300\n👉அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றினால் ரூ.100 ரூ.300\n👉பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாகபதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு ரூ.500 ரூ.500\n👉பொய்யான தகவல் அளித்தால் ரூ.500 ரூ.500\n👉லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500 ரூ.500\n👉வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.1000 ரூ.2000\n👉அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்) ரூ.500 ரூ.500\n👉மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000 (அதிகபட்சம்) -\n👉நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36619-rk-nagar-bypoll-election-commission-leaves-vishal-guessing-rejects-nomination-again.html", "date_download": "2018-10-17T03:51:55Z", "digest": "sha1:JSHLUMQKZSEZZCGLMTBFE4U5UDBEXQDO", "length": 11211, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | RK Nagar bypoll: Election Commission leaves Vishal guessing, rejects nomination again", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nவிஷாலின் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக‌‌‌ நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. அப்போது விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nவேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் அலுவலகம் முன்பு விஷால் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமே இல்லை என்றும் தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார். இதனையடுத்து, மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் விஷால் வெளியிட்டார். இதனால் வேட்புமனு விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, இரவு 11 மணி அளவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், விஷால் அளித்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் மனுவை முன்மொழிந்தோரில் சுமதி, தீபன் ஆகியோர் விண்ணப்பத்தில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை என நேரில் ஆஜராகி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான முன்மொழிவோர் இல்லாத காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி அறிவித்திருக்கிறார்.\nவேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியே கூறினார்: விஷால்\nஅதிமுக-தீபா ஆதரவாளர்களிடையே மோதல்: கைகலப்பு நிலவியதால் பரபரப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nமீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் - விஷால்\nவிரைவில் தமிழகத்த��ல் மின்சார பேருந்துகள் \nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nமண்ணெண்ணெய் வாங்கி தருவதாக ரூ.5 லட்சத்துடன் வாலிபர் தப்பி ஓட்டம்\nமுல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு\n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியே கூறினார்: விஷால்\nஅதிமுக-தீபா ஆதரவாளர்களிடையே மோதல்: கைகலப்பு நிலவியதால் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_29.html", "date_download": "2018-10-17T03:53:51Z", "digest": "sha1:CAYG2VNTRELDFOPS2SIAQNUZKRQBGI3R", "length": 8135, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மோதல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம்! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ��ரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் மோதல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம்\nமோதல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம்\nகொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று எறியப்பட்டதன் பின் ஏற்பட்ட பிரச்சினையால் போட்டி கைவிடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய மோதல் குறித்து அத தெரணவிடம் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பிரகாஸ் பாஸ்டர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவீரர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போட்டியை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.\nஇரசிகர்கள் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nமோதல் இடம்பெற்ற பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த மோதலை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமோதல் பற்றி பள்ளிவாசல் நிர்வாகம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/172772?ref=rightsidebar-jvpnews", "date_download": "2018-10-17T04:19:04Z", "digest": "sha1:W7Z5VGYG3MCMMO5IQVBZGAOUD355JVO4", "length": 12733, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "நடிகர் ஸ்ரீகாந்த் மகனா இது? எப்படி இருக்கார் பாருங்களேன்! புகைப்படம் உள்ளே! - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nநடிகர் ஸ்ரீகாந்த் மகனா இது எப்படி இருக்கார் பாருங்களேன்\nநடிகர் ஸ்ரீகாந்த், 2002 தமிழில் வெளியான “ரோஜா” கூட்டம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றரவர்.\nரோஜா கூட்டம் படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். தமிழில் சாக்லேட் பாய் என்ற பெயரை எடுத்ததால் அந்த பெயரை மாற்ற பல வித்தியாசமான கதை களத்தில் நடித்து வந்தார். இருப்பினும் இவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடியது இல்லை.\nநடிகை ஸ்னேஹாவுடன் பல ஆண்டுகள் காதல் கிசுகிசுக்களில் விழுந்து வந்த ஸ்ரீகாந்த், பின்னர் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற தெலுகு குடும்பத்தை சார்ந்த வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர்.\nசமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது மகனுடன் விஷால் நடித்த “இரும்புத்திரை”படத்தை பார்க்க திரையரங்கம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது தனது மகனுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121624", "date_download": "2018-10-17T04:05:15Z", "digest": "sha1:6QLLOSUHJKLKV5TNSKTXQBDPVGFU7D54", "length": 13894, "nlines": 226, "source_domain": "dhinamalar.info", "title": "மயிலாப்பூர் கோவிலில் சிலை திருட்டு விசாரணை| Dinamalar", "raw_content": "\n3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 14\nயூ டியூப் செயல்பட துவங்கியது 4\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 21\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 11\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04 1\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் 6\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nமயிலாப்பூர் கோவிலில் சிலை திருட்டு விசாரணை\nசென்னை:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், புன்னைவனநாதர், ராகு மற்றும் கேது சிலைகள் மாயமாகி உள்ளன. கோவில் நிர்வாகிகள், விசாரணை வளையத்திற்குள் உள்ளனர். அவர்களிடம், ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், நேற்று இரண்டு மணி நேரம் விசாரித்தார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4/", "date_download": "2018-10-17T04:17:16Z", "digest": "sha1:2TDYE42JRL2ORXQ3OBXELXKSQVB7PVLA", "length": 8843, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) | இது தமிழ் சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)\nசென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)\n‘சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)’ முதல் முறையாக இவ்வருடம் மே 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா, சினிமா துறையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக நல்ல ஒரு மேடையையும், சிறந்த வாய்ப்புகளையும் உரிய திறமை உள்ளவர்களுக்கு வழங்கி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். 20-5-2014 அன்று மாலை ஆறு மணியளவில் வாணி மகாலில் நடைபெற உள்ள தொடக்க விழாவுடன் CWIFF 2014 துவங்கும்.\nஇவ்விழாவிற்கு 177 திரைப்படங்கள் உலக அளவில் 26 நாடுகளில் இருந்து வந்து குவிந்தன. இவை அனைத்தும் RKV திரையரங்கம், வடபழனியில் மற்றும் PVR திரையரங்கம், அமிஞ்சிக்கரையிலும் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திரையிடப்படும் .\nமொத்தம் நான்கு பிரிவுகளில் திரைப்படங்கள் வகுக்கப்பட்டன. அவை,\n2) விளம்பரப்படம் (ad film )\n4) முழுநீளத்திரைப்படம் (feature film).\nஇவற்றை மிகுந்த கவனத்துடன் பார்வையிட்டு தகுதியான படங்களைத் தேர்ந்தெடுத்தது மதனும், பெண் இயக்குநர்களான எஸ்.நந்தினியும் வி.பிரியாவும். இவர்களுடன் க்ரேசி மோகனும் பிரதாப் போத்தனும் ஆலோசகராக உள்ளனர். உலக அளவிலும் CWIFF பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் பட்கர், ஜெர்மன் நாட்டைச் சார்ந்த நடிகை தேனுகா கந்தராஜா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் CWIFF இல் பங்களித்துள்ளனர்.\nஇறுதியாக 25-5-2014 அன்று மாலை 6 மணி அளவில் விருது வழங்கும் விழா, எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் நடைபெற உள்ளது. வெற்றி வாகை சூடிய திரைப்படங்களுக்கு பரிசாக கோப்பை, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nPrevious Post“சச்சின் டெண்டுல்கரை நான் வியக்கேன்” Next Postவெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களா��� ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153895", "date_download": "2018-10-17T04:35:00Z", "digest": "sha1:KWR5JT52TA3PYI2J2X4X6XVMSADRPC3A", "length": 15340, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "முகர்ந்தாலே மரணம்;மாபெரும் சதி அம்பலம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nமுகர்ந்தாலே மரணம்;மாபெரும் சதி அம்பலம்\nஅமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு வந்த பார்சல் ஒன்றின் காரணமாக அந்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன்தான் உலகிலேயே பாதுகாப்பான ராணுவ தலைமையிடம் என்று அழைக்கப்படுகிறது.\nஅதேபோல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அடுத்து பெண்டகன்தான் அதிக வலிமை பொருந்திய இடம் ஆகும். இந்த நிலையில் இந்த பெண்டகனுக்கு விஷ பார்சல் ஒன்று வந்துள்ளது. இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு யாரோ விஷ பார்சல் அனுப்பி இருக்கிறார்கள்.\nஇந்த பார்சல் உள்ளே சிறிய அளவில் பவுடர் கொஞ்சம் இருந்துள்ளது. பார்க்க வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பவுடர் மிக மோசமான விஷம் ஆகும். இந்த பாய்சன், ரெசின் போன்ற ஒருவகை பாய்சன் ஆகும். இது ஆளை கொல்ல கூடியது.\nஇப்படி மொத்தம் இரண்டு பார்சல்கள் வந்துள்ளது. ஒன்று அமெரிக்க பாதுகாப்பு படையின் செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸுக்கும் இன்னொன்று அட்மிரல் ஜான் ரிச்சர்ட்சனுக்கும் வந்துள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்க ராணுவத்திலும், பாதுகாப்பு படையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள்.\nஇதன் காரணமாகவே இந்த சம்பவம் பெரிதாகி உள்ளது.\nஇந்த ரெசின் வகையான விஷங்களுக்கு உலகில் எங்கும் மருந்து கிடையாதாம். இதை குண்டுகளில் தடவி பயன்படுத்தலாம். ஊசியில் தடவியு���் பயன்படுத்தலாம். ஆனால் இந்த பார்சலில் இருந்த ரெசின் முகர்ந்து பார்த்தாலே மயக்கம் வர வரவைக்கும் பவுடர் வகையானது. இது 48 மணி நேரத்தில் உயிரையே பறிக்க வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த பிரச்சனையை மிகவும் பெரிதாக விசாரிக்க இருக்கிறது அமெரிக்க அரசு. இதற்காக ஏற்கனவே சிறப்பு விசாரணை குழுவை உருவாக்கி உள்ளது. இதை எந்த நாடு செய்திருக்குக்கும் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த வேலையை செய்து இருக்குமா என்று விசாரித்து வருகிறார்கள்.\nPrevious articleஅமெரிக்காவின் மிக உயரிய விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரை\nNext article`ஓடும் ரயிலில் இருந்து தவறிய பெண்’ – கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட் (வீடியோ)\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\n‘ஒருமித்த நாடு’ என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் – டக்ளஸ்\nபட்டப்பகலில் இளம்பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தல் ; யாழில் பரபரப்பு |\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறு��ிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/portal", "date_download": "2018-10-17T03:18:38Z", "digest": "sha1:H22MUCUCCDU3CD6P5BWH7PELI42LGEU7", "length": 1888, "nlines": 18, "source_domain": "usetamil.forumta.net", "title": "தமிழர்களின் சிந்தனைகளம் - Information", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/09/blog-post_3.html", "date_download": "2018-10-17T03:12:28Z", "digest": "sha1:4M7QQHGZ7MDJ7AYMJLIF7UEJPIPLEXI3", "length": 10361, "nlines": 71, "source_domain": "www.nisaptham.com", "title": "ப்ரேக் ~ நிசப்தம்", "raw_content": "\nஎதற்கெடுத்தாலும் சீறிக் கொண்டிருப்பதாகப்படுகிறது. என்னைத்தான் சொல்கிறேன். கடந்த சில நாட்களில் எழுதியதை வாசித்தால் அப்படித்தானிருக்கிறது. இங்கு அடுத்தவர்கள் பேசுவது பற்றியும் எழுதுவது பற்றியும் அவர்கள் செய்வதைப் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அடுத்தவர்களின் செய்கைகளைப் பற்றி பேசத் துவங்குவது ஒருவகையிலான மனநோயின் ஆரம்பப்படி. இங்கு பலருக்கும் அந்த நோய் இருக்கிறது. அதைத் தொடங்கிவிட்டால் பிறகு அது இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. மனதின் ஒரு பகுதியாகவே அந்த எண்ணம் மாறிவிடும். சிலருக்கு அடுத்தவர்களைப் பற்றி குசலம் பேசாவிட்டால் தூக்கமே வராது அல்லவா அப்படி. விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால் விமர்சனம் மட்டுமே எழுத்து இல்லை அல்லவா\nகொஞ்ச நாட்களாக கோபம் வருகிறது. வீட்டில் இருப்பவர்கள் மீது கோபப்படலாம். வெளியில் இருப்பவர்கள் மீது கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவரவருக்கு அவரவர் அரசியல், அவரவர் கொள்கை, அவரவர் பாதை. நமது பாதை சற்று குழம்பும் இடத்தில் இரு இடைவெளி எடுத்துக் கொள்ளலாம். எண்ணங்கள் திசை மாறுவதாகத் தெரிந்தால் அந்த இடத்திலேயே நங்கூரம் போட்டுவிடுவது நல்லது. காற்று வீசுவது நிற்கட்டும். பிறகு பயணத்தைத் தொடங்கலாம்.\nசில நாட்கள் அமைதியாக இருந்துவிடுகிறேன். இந்தச் சில நாட்களுக்கு ஃபேஸ்புக், ப்லாக் என்று எதுவும் வேண்டாம். இடையில் சில வேலைகள் இருக்கின்றன. ஒரு அயல்மொழி நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கியிருக்கிறேன். இப்பொழுது முதல் அத்தியாயம் முடிந்திருக்கிறது. ஆங்கிலத்தில் நானூறு பக்கங்கள். அதில் இரண்டு மூன்று அத்தியாயங்களையாவது முடிக்க வேண்டும்.\nவருகிற ஞாயிறன்று(செப்டம்பர் 07) பெங்களூரில் ஒரு சிறு இலக்கியக் கூட்டம் ஒன்றை நடத்தலாம் என்று திட்டம். காலை பத்தரை மணிக்கு கோரமங்களா YWCA அரங்கில். கோரமங்களா காவல் நிலையத்திற்கு அருகில் இந்த அரங்கு இருக்கிறது. நாவல் பற்றிய உரையாடல் ஒன்றை நிகழ்த்தலாம். முதல் கூட்டம் அல்லவா ஒரு மணி நேரத்திற்குள்ளாக முடிந்துவிடக் கூடும். வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.\nஅப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இன்றுதான் நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பத்தை மீண்டும் அனுப்பவிருக்கிறேன். தாமதமாகிவிட்டது. அறக்கட்டளையின் ரப்பர் ஸ்டாம்ப் வேண்டும், லெட்டர் பேட் வேண்டும், அறக்கட்டளையின் PAN Card வேண்டும் என்று நிறையக் கேட்டிருந்தார்கள். PAN Card இந்த வாரத்தில்தான் வந்து சேர்ந்தது. விண்ணப்பத்தை அனுப்பி வைத்தால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் கணக்கு எண் வந்துவிடும். வந்தவுடன் வேறு சில பள்ளிகளுக்கு நூலகங்கள் அமைத்துக் கொடுக்கும் வேலையை ஆரம்பிக்கலாம் என்று யோசனை இருக்கிறது. ஐந்து அல்லது பத்து கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கித் தரலாம். இந்த முறை புத்தகங்களின் பட்டியலை புதிதாகத் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. தகுத���யான பள்ளிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வேலைகள் எல்லாம் பாக்கியிருக்கின்றன. இப்படி எத்தனையோ உருப்படியான காரியங்கள் இருக்கின்றன. வங்கிக் கணக்கு வந்தவுடன் முதல் பதிவை எழுதுகிறேன். அதுவரைக்கும் ப்ரேக். நன்றி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:00:27Z", "digest": "sha1:O4OX6OHDRPYQK5T3HGY7B67YE2MPV6SJ", "length": 3786, "nlines": 38, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "வளங்கள் | Tamil Diaspora News", "raw_content": "\n[ October 2, 2018 ] தமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\tஅண்மைச் செய்திகள்\n : JS Tissainayagam\tஅண்மைச் செய்திகள்\n[ September 21, 2018 ] அமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \n[ September 10, 2018 ] இப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார்.\tஅண்மைச் செய்திகள்\n[ September 8, 2018 ] சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.\tஅண்மைச் செய்திகள்\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர் October 2, 2018\nஅமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \nஇப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார். September 10, 2018\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும். September 8, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=81099", "date_download": "2018-10-17T04:03:43Z", "digest": "sha1:WGR22D4SS6KO6DF6EONUGRBQHDL37PGO", "length": 1667, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "கே.பாலசந்தர் சார் கேட்டிருந்தா நடிச்சிருப்பேன்!", "raw_content": "\nகே.பாலசந்தர் சார் கேட்டிருந்தா நடிச்சிருப்பேன்\nபட்டிமன்றப் பேச்சாளராகவும், தனியார் வங்கி மூத்த துணைத் தலைவராகவும் இயங்கிவருபவர், பாரதி பாஸ்கர். சினிமா வாய்ப்பு குறித்து அவர் பேசுகையில் `பட்டிமன்ற உலகில் அடையாளம் பெற்றதும், எனக்கும் சினிமா வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் ஆர்வமில்லாததால் மறுத்துவிட்டேன். ஒருவேளை கே.பாலசந்தர் சார் என்னை நடிக்கக் கேட்டிருந்தால், நிச்சயம் நடித்திருப்பேன்' என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://en.calameo.com/books/00353053774ac4364d5f0", "date_download": "2018-10-17T02:59:31Z", "digest": "sha1:7XXODEDLHK6N5NBPUUMSMU3XX7AXPECF", "length": 3673, "nlines": 34, "source_domain": "en.calameo.com", "title": "Calaméo - Meedum Santhipom", "raw_content": "\n1 Neethu’s Meendum Santhipom ஥ீண்டும் சந்஡றப்பதரம்-9 யரஸ்டல் ஬ந்து பசர்ந்஡ ஢றப஬஡ர, ஡ன் ம஥த்த஡஦ில் தடுத்துக்ம ரண்டு இன்று ஢டந்஡஬ற்தந சறந்஡றத்துக்ம ரண்டிருந்஡ரள். ‘யரஸ்டல் பதரணதும் மசரல்லுங் ள்’ ஋ன்று அ஬ன் மசரன்ணது ஢றதணவுக்கு ஬ந்஡து. அ஬னுக்கு மசரல்ப஬ர஥ர\n1 Neethu’s Meendum Santhipom ஥ீண்டும் சந்஡றப்பதரம்-9 யரஸ்டல் ஬ந்து பசர்ந்஡ ஢றப஬஡ர, ஡ன் ம஥த்த஡஦ில் தடுத்துக்ம ரண்டு இன்று ஢டந்஡஬ற்தந சறந்஡றத்துக்ம ரண்டிருந்஡ரள். ‘யரஸ்டல் பதரணதும் மசரல்லுங் ள்’ ஋ன்று அ஬ன் மசரன்ணது ஢றதணவுக்கு ஬ந்஡து. அ஬னுக்கு மசரல்ப஬ர஥ர ஋ன்று ப஦ரசறத்து ஡ன் அதனபதசறத஦ ஋டுத்஡஬ள், தின் ‘ப஬ண்டரம்.. ஌ன் மசரல்ன ப஬ண்டும் ஋ன்று ப஦ரசறத்து ஡ன் அதனபதசறத஦ ஋டுத்஡஬ள், தின் ‘ப஬ண்டரம்.. ஌ன் மசரல்ன ப஬ண்டும்’, ஋ன்று ஡ன்தணப஦ ப ட்டுக்ம ரண்டு அதனபதசறத஦ த஬த்து஬ிட்டரள். சறநறது ப஢஧ த்஡றல் அ஬ல௃தட஦ அதனபதசற஦ினறருந்து ‘தீப்’ எனற ஬஧ ஋டுத்துப்தரர்த்஡ரள். சறத்஡ரர்஡ன் ஡ரன் ‚யரஸ்டல் பசர்ந்து஬ிட்டீர் பர’, ஋ன்று ஡ன்தணப஦ ப ட்டுக்ம ரண்டு அதனபதசறத஦ த஬த்து஬ிட்டரள். சறநறது ப஢஧ த்஡றல் அ஬ல௃தட஦ அதனபதசற஦ினறருந்து ‘தீப்’ எனற ஬஧ ஋டுத்துப்தரர்த்஡ரள். சறத்஡ரர்஡ன் ஡ரன் ‚யரஸ்டல் பசர்ந்து஬ிட்டீர் பர‛, ஋ன்று குறுந்஡ ஬ல் அனுப்தி஦ிருந்஡ரன். ல்லூரி஦ில் தடிக்கும் பதரது கூட, ல்லூரி ஢ண்தர் ல௃டன் ம஬பிப஦ மசன்று ஬ிட்டு ஬ரும்பதரது இது பதரல் சறன ஆண் ஢ண்தர் ள் ப ட்ததுண்டு. அ஡றல் சறனர் ம ரஞ்சம் ஬஫றந்துக்ம ரண்பட ப ட்த஬ர் ல௃ம் உண்டு ஡ரன். அப்பதரது அ஬ர் ள் உடன் தடிக்கும் ஢ண்தர் ள் ஋ன்ந ஋ண்஠த்஡றல் த஡றல் ஥ட்டும் அனுப்தி஬ிட்டு பதச்தச ஬பர்க் ர஥ல் ஬ிட்டு஬ிடு஬ரள். ஆணரல் இ஬ன் ஦ரர்‛, ஋ன்று குறுந்஡ ஬ல் அனுப்தி஦ிருந்஡ரன். ல்லூரி஦ில் தடிக்கும் பதரது கூட, ல்லூரி ஢ண்தர் ல௃டன் ம஬பிப஦ மசன்று ஬ிட்டு ஬ரும்பதரது இது பதரல் சறன ஆண் ஢ண்தர் ள் ப ட்ததுண்டு. அ஡றல் சறனர் ம ரஞ்சம் ஬஫றந்துக்ம ரண்பட ப ட்த஬ர் ல௃ம் உண்டு ஡ரன். அப்பதரது அ஬ர் ள் உடன் தடிக்கும் ஢ண்தர் ள் ஋ன்ந ஋ண்஠த்஡றல் த஡றல் ஥ட்டும் அனுப்தி஬ிட்டு பதச்தச ஬பர்க் ர஥ல் ஬ிட்டு஬ிடு஬ரள். ஆணரல் இ஬ன் ஦ரர்.. எரு ஢ரள் தரர்த்ப஡ரம் அடுத்஡ ஢ரல௃ம் தரர்க் ப஬ண்டி஦ சூழ்஢றதன. உன்ணிடம் ஋ணக்கு அக் த஧ம௃ள்பது ஋ன்தது பதரல் ரட்டிக்ம ரள்ப Less\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28851", "date_download": "2018-10-17T04:19:05Z", "digest": "sha1:HAYKNAHDSX624IHD52T2ZJZLPZEQDR4B", "length": 6824, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஓமன், ஏமன் நாடுகளை புயல்", "raw_content": "\nஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி\nஅரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.\nமெகுனு புயலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதில் ஒருவரது பெயர் ஷாம்சர் அலி. மாயமான மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nபுயல், மழையால் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/authors/authors-col1/indira-soundararajan/aahayam-kaanaatha-natchathiram-detail", "date_download": "2018-10-17T04:20:34Z", "digest": "sha1:7CTEBFZUSJJJ5K77IWLNCLJCIUKQLN3L", "length": 4270, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " இந்திரா செளந்தர்ராஜன் : ஆகாயம் காணாத நட்சத்திரம்", "raw_content": "\nBack to: இந்திரா செளந்தர்ராஜன்\nகதை நெடுகிலும் கவித்துவமான வரிகளை வாசிக்க முடிந்தது .ஒன்றை சொல்லும் முன் அதற்க்கு ஒப்புமை, உருவகம் என பல விசயங்கள் இயற்கையாக பூத்த பூக்களின் வண்ணமாகவும், வாசமாகவும் நம்மை ஒரு கணம் கண்மூடி ரசிக்க வைக்கிறது.\nகதை நெடுகிலும் கவித்துவமான வரிகளை வாசிக்க முடிந்தது .ஒன்றை சொல்லும் முன் அதற்க்கு ஒப்புமை, உருவகம் என பல விசயங்கள் இயற்கையாக பூத்த பூக்களின் வண்ணமாகவும், வாசமாகவும் நம்மை ஒரு கணம் கண்மூடி ரசிக்க வைக்கிறது. அந்த ரசனை கொஞ்சநேரம் தான் அதன் பின் வரும் வலிகள் ரணமாக்கிவிடுகிறது பணத்திற்காக மனிதன் எத்தகைய கீழ்நிலைக்கும் செல்ல தயங்குவதில்லை என்பதை ஆசிரியரின் பார்வையில் மிக சிறப்பாக பதிவு செய்து இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/142536", "date_download": "2018-10-17T03:57:46Z", "digest": "sha1:JPHOFAVLTFC6KO3LMVKTSUCB4XHBDUG5", "length": 4728, "nlines": 76, "source_domain": "www.dailyceylon.com", "title": "பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீசுக்கு பந்து வீச தடை - Daily Ceylon : Illegal string offset \\\\\\'cat_color\\\\\\' in /home/dailycey/public_html/wp-content/themes/ccNews/panel/category-options.php on line 261", "raw_content": "\nபாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீசுக்கு பந்து வீச தடை\nபாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு சர்வதேச போட்டிகளின் போது பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅவரது பந்து வீச்சு முறை சட்ட விதிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொஹமட் ஹபீசுக்கு எதிரான இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)\nPrevious: வாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வு\nNext: நாட்டில் எந்தவொரு இரகசிய முகாம்களும் இல்லை – ஜனாதிபதி\n2 ஆவது ஒரு நாள் போட்டி இங்கிலாந்து வசம்\nஇலங்கை பெண்கள் கூடைப்பந்து அணி பயிற்றுவிப்பாளரின் பதவி காலம் நீடிப்பு\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ் இளைஞன்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/143922", "date_download": "2018-10-17T03:36:38Z", "digest": "sha1:WLOK3Y7MOV7BXMY2CYHQ26XVLLSGZW7L", "length": 8051, "nlines": 114, "source_domain": "www.dailyceylon.com", "title": "இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்தார் டிரம்ப் - Daily Ceylon", "raw_content": "\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்தார் டிரம்ப்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்த அவர், அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையாக கருத முடியாது என டரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டி���ம்ப் கூறியுள்ளார்.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. (ஸ)\nPrevious: ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி\nNext: எதிர்காலத்தில் சாதாரண தர பரீட்சைக்கு 6 பாடங்கள்\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-358879.html", "date_download": "2018-10-17T02:43:56Z", "digest": "sha1:ID2MPYC7PIX6INMIW4CE4KXJ3FEQD3C7", "length": 6483, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nPublished on : 20th September 2012 03:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவெறும்பூர், மே 29: திருச்சி பொன்மலை அருகே குடும்பத் தகராறு காரணமாக பெயிண்டர் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபொன்மலை அருகேயுள்ள மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுணன் நகர் பாண்டியன் தெருவைச் சேர்ந்த முத்து மகன் சேதுமாதவன் (38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், சேதுமாதவன் சனிக்கிழமை மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தாராம். அப்போது தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த சேதுமாதவன் நள்ளிரவில் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்மலை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் க��லமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/best-actor-2017-filmibeatpolls-051180.html", "date_download": "2018-10-17T03:03:54Z", "digest": "sha1:MCLHULZPO27DF7LUQQEXLRQB6PL23Y32", "length": 16529, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செம ஆதரவு பெற்ற விஜய் சேதுபதி... சிறந்த நடிகர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls | best actor of 2017 #FilmibeatPolls - Tamil Filmibeat", "raw_content": "\n» செம ஆதரவு பெற்ற விஜய் சேதுபதி... சிறந்த நடிகர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls\nசெம ஆதரவு பெற்ற விஜய் சேதுபதி... சிறந்த நடிகர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls\nசென்னை : கடந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விஜய் நடிப்பில் இரண்டு படங்களும், அஜித் நடிப்பில் ஒரு படமும் வெளியானது.\nதனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தன.\nவளர்ந்து வரும் நடிகர்களை கௌரவிக்கும் விதமாக நமது தளத்தின் சிறந்த நடிகர்களுக்கான போட்டியில் விஜய், அஜித் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.\nகடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், விஜய் சேதுபதி, விதார்த், கார்த்தி, மாதவன் ஆகியோர் கருத்துக்கணிப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களைக் கவர்ந்த நடிகர்களுக்கு வாக்களித்து ஆதரவு அளித்தனர். வாசகர்களின் வாக்குகளின்படி கடந்த ஆண்டின் சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்வாகிறார்.\n76.21% வாசகர்களின் ஆதரவைப் பெற்று 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகராக தேர்வாகி இருக்கிறார் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டில் 'விக்ரம் வேதா', 'புரியாத புதிர்' உட்பட விஜய் சேதுபதி நடித்து ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின. 'விக்ரம் வேதா' படத்தில் வேதாவாக மிரட்டிய விஜய் சேதுபதி, தனது யதார்த்தமான, கெத்தான மேனரிச நடிப்பால் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்து அமோக ஆதரவுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.\nஅக்கவுன்டன்டாக வாழ்க்கையைத் துவக்கிய விஜய் சேதுபதி, கூத்துப்பட்டறையில் இணைந்து, படங்களில் சிறு சிறு வேடங்களில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரா�� இன்று வளர்ந்து நிற்கிறார். மிகக்குறைந்த காலத்தில் அவரது உழைப்பால் உயர்ந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். அவரது ஸ்டைலுக்கும், டயலாக் டெலிவரிக்குமே தியேட்டர்களில் தெறிக்கிறது கைதட்டல்\n9% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருப்பவர் கார்த்தி. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூகம் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கிறார் இவர். கமர்சியல் கலந்த உண்மைச் சம்பவ படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் ரொமான்ஸ், ஆக்‌ஷன் என தேவைக்கேற்ப நடித்து கம்ப்ளீட் பேக்கேஜாக உருவாக்கியதில் கார்த்திக்கு பெரும் பங்கு உண்டு. 'காற்று வெளியிடை' கொஞ்சம் சறுக்கல்.\n8.46% சதவீத வாக்குகளுடன் கார்த்தியை விட சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாமிடம் பிடித்திருக்கிறார் மாதவன். சாக்லேட் பாயாக அறிமுகமான மாதவன், 'விக்ரம் வேதா'வில் காட்டியது வெறித்தனம். ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபிஸராக என்கவுன்டரில் போடுவது, வரம்பு மீறாத ரொமான்ஸில் கலக்குவது என செம மாஸாக கலக்கிய மாதவனின் இனி வரும் படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுவது நிச்சயம்.\nநடிகர் தனுஷ், கடந்த வருடம் இயக்குநராகவும் அறிமுகமானார். 'ப.பாண்டி', 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களில் நடித்த தனுஷ் 4.58% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஹாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தையும் எதிர்நோக்கியிருக்கும் தனுஷுக்கு ஏறுமுகம் தான். தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டும் தனுஷிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.\nநடிகர் விதார்த் நடித்து கடந்த ஆண்டில் வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு, 'குரங்கு பொம்மை', 'விழித்திரு' ஆகிய படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. கூத்துப்பட்டறை மூலம் அறிமுகமாகி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திவரும் விதார்த்துக்கு ரசிகர்கள் ஆதரவு இந்தாண்டு இன்னும் பெருகும் என எதிர்பார்க்கலாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/10/arrested.html", "date_download": "2018-10-17T03:44:27Z", "digest": "sha1:MJMPGZQ4AE7HAP5JQDUQQ6YPGN76XW6G", "length": 10105, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுப்ரீம் கோர்ட் அருகே குண்டுவெடிப்பு: ஒருவர் கைது | man arrested for blast outside sc - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சுப்ரீம் கோர்ட் அருகே குண்டுவெடிப்பு: ஒருவர் கைது\nசுப்ரீம் கோர்ட் அருகே குண்டுவெடிப்பு: ஒருவர் கைது\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த ச���த்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nடெல்லியில், சுப்ரீம் கோர்ட் அருகே செவ்வாய்க்கிழமை காலை நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட வாலிபர் பெயர் உபேந்திரா மொகந்தி. அவருக்கு 30 வயதுக்குள் இருக்கலாம் என்றுகூறப்படுகிறது. டெல்லியிலுள்ள திலக் மார்க் போலீஸார், உபேந்திராவிடம் குண்டுவெடிப்பின் பின்னணி குறித்துதுருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுன்னதாக, காலை 11.50 மணிக்கு சுப்ரீம்கோர்ட் அருகே உள்ள பகவான் தாஸ் சாலையில் வெடிகுண்டுவெடித்தது. வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாவலர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.\nகுண்டு வெடித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படையினர் சுப்ரீம் கோர்ட் விரைந்தனர்.\nகாயமடைந்தவர்கள் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் கான்ஹா ராம், மற்றும்சந்தோஷ் (22) என அடையாளம் தெரிய வந்துள்ளது. இன்னொருவர் யார் என்று தெரியவில்லை.\nசுப்ரீம் கோர்ட் அருகே குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/20/snake.html", "date_download": "2018-10-17T02:51:20Z", "digest": "sha1:ANRLDZHUNAWG32KB6ADFW3KPM4KKXI4L", "length": 9768, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "கால் முளைத்த பாம்பு ! | this snake had a leg - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கால் முளைத்த பாம்பு \n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை ���ல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாம்புகளுக்கு கால்கள் கிடையாது. ஆனால், பாம்பின் கால் பாம்பறியும் என்று பழமொழி உண்டு.\nஈரோடு அருகே உள்ள உத்தாண்டிபாளையத்தில் கால் உள்ள பாம்பு ஒன்று பிடிபட்டது. இந்தப் பாம்பை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.\nஉத்தாண்டிபாளையத்தில் ஒரு விவசாயின் வீட்டிற்கு அருகே ஒரு பாம்பு சென்றது. கட்டுவிரியன் என அழைக்கப்படும் இந்தபாம்பைக் கண்டவுடன் அந்த விவசாயி மற்றும் அருகில் இருந்த சிலர் அதை அடித்துக் கொன்றனர்.\nவேகமாகச் செல்ல முடியாமல் வயிற்றிப் பகுதியில் பருமனடன் இருந்த இந்த பாம்பை குப்புறப்பபோட்டு பார்த்தாது தான் இந்தபாம்பிற்குக் கால் முளைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\n என பொதுமக்கள் வியந்தனர். செய்தி ஊர் முழுக்கப் பரவியது. இந்த அதிசயத்தை ஊர் மக்கள் கூடி வேடிக்கைபார்த்தனர். மேலும், இந்தப் பாம்பு காட்சிப் பொருளாக மாறி விட்டது. விஷயம் அறிந்த பத்திரிக்கை போட்டோகிராபர்கள் அங்குபடையெடுத்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jardinfloral.com/floristerias-en-ta-dominican-republic-ta/haina-ta", "date_download": "2018-10-17T03:32:06Z", "digest": "sha1:HKTVCSWUTORKHCOWQI6V2OYGMVJEVRZ4", "length": 5062, "nlines": 82, "source_domain": "www.jardinfloral.com", "title": "Haina, டொமினிகன் குடியரசு உள்ள ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு - JardinFloral.com", "raw_content": "முகப்பு - பற்றி - Testimonials - தொடர்பு - கணக்கு\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\nப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு உள்ள Haina. சிறந்த தேர்வில் உள்ள மலர்களுக்குப் உள்ள நேரம் பிரசவங்களின் மூலம் நமது florists உள்ள Haina. நாட்டிற்கு நாம் இருக்க அர்ப்பணிக்கப்பட்டது நீங்கள் சந்திக்க அவர்களின் தேவைகள். எங்களுக்கு சிறந்த சாத்தியமுள்ள தரம் வழங்கும் ஒவ்வொரு முயற்சியாக என Haina உள்ள florists போல் நீங்கள் தகுதியற்றவர் நீங்கள் பகுதிகளுக்கு ஒரு compliment உள்ளது, மற்றும் உள்ள Haina நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு நீங்கள் இருக்க.\nசிறு கூடை பலூன்களை கொண்டு கிரியை\nவசதியை அளிப்பதற்காக பெற்றுக்கொண்டார் Haina, டொமினிகன் குடியரசு. நமது மிகச் சிறந்த சேவை செய்யும் அனுமதிக்காதீர்கள் நீங்கள் உங்களுக்கு மன நிறைவு கொண்டு Haina சேவையில் நமது தூவி டெலிவரி போல. நீங்கள் நமது பூந்தோட்டம் மூலம் அனுப்பலாம் விவரங்கள் அதனால் வேறு என்று சிறப்படையும் தங்கள் உறவு போது அவர் அனுப்பும் மலர்கள் Haina உள்ளன.\nஅனுப்பும் மலர்கள் Haina. நமது மலர் விநியோக சேவைகள் Haina மற்றும் அனைத்து பகுதி டொமினிகன் குடியரசு பயன்படுத்தும்போது, நீங்கள் இருக்கும் காரணமாக இருக்கலாம் ஒரு சிதைத்த சந்தோஷமாக செய்ய உங்கள் முயற்சியுங்கள் காண்பிக்கிறது. எப்போதும் பெறு காதல் மற்றும் மகிழ்ச்சியை உள்ள Haina, டொமினிகன் குடியரசு நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு மலர்களுக்குப் அனுப்புதல் மூலம் அளிக்கவும்.\nமலர் கடையில் டொமினிகன் குடியரசு\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/193254/", "date_download": "2018-10-17T03:53:22Z", "digest": "sha1:2QJ5E5JHZZN5T3TVX5MOMZ7VVU4JWPHT", "length": 13194, "nlines": 135, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி? – வவுனியா நெற்", "raw_content": "\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை தான். எது இருக்கிறதோ இல்லையோ ஸ்மார்ட்போன்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு இளசுகள் வந்துவிட்டனர்.\nஅதுவும் புதுப்புது ஆப்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதே பேஷனாகிவிட்டது, இதனால் நன்மைகள் இருந்தாலும் ஆபத்துகள் மிக அதிகம்.\nகடந்த இரண்டு நாட்களாக Track View செயலி மூலம் சகோதரி, உறவுக்கார பெண்கள், தோழிகள் என அந்தரங்க படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த தினேஷ்குமார் என்ற வாலிபர் பிடிபட்டார்.\nஇந்த தகவல் அதிர்ச்சி அளித்தாலும், இதுபோன்ற ஆப்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது பற்றி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.\nஎந்தவொரு ஆப்பை தரவிறக்கம் செய்யும் போதும் முதலில் கேட்கப்படும் Access-களுக்கு நாம் ஓகே சொன்ன பின்னரே பயன்படுத்த முடியும்.\nஇதனால் நாமே முன்வந்து தகவல்களை திருடுவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக உள்ளது எனவும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.\nஅனுமதி கொடுக்கும்போது நமது மொபைலில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் எனப் பலவற்றையும் சேர்த்து ஆப்ஸ் எடுத்துக்கொள்கின்றன.\nTrack View செயலியின் மூலம் அடுத்தவரின் மொபைலை டிராக் செய்ய முடியும், இதிலுள்ள Recording ஆப்ஷன் மூலம் மற்றவரின் மொபையில் நடக்கும் விடயங்களை Record செய்து கொள்ளலாம்.\nஅவர் எந்த இடத்தில் இருக்கிறார், என்ன பேசுகிறார் என்பது முதற்கொண்டு தகவல்கள் பெறலாம்.\nPush To Talk என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நாம் பேசினாலும், தகவல் மட்டும் சென்றடையுமே தவிர யார் பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.\nஎனவே இதிலிருந்து பாதுகாத்து கொள்ள, முன்பின் தெரியாத நபர்களிடம் பெண்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை எக்காரணம் கொண்டு கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.\nபுது மொபைல் வாங்கினாலும் Play Store-ல் Settings ஆப்ஷனில் Play Protect-யை கிளிக் செய்வதன் மூலம் எந்த மாதிரியான ஆப்ஸ்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஒருவேளை உங்களது மொபைலில் ஆப்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். இதை வைத்து உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை அழித்துவிட முடியும்.\nமேலும் settings ல் App Permission என்ற ஆப்சனில் சென்று எந்தெந்த ஆப் எந்தெந்த தகவல்களை பார்த்து கொண்டிருகிறது என்பதையும் அறிந்து அந்த தகவல்கள் அந்த ஆப்க்கு தேவையில்லை என்றால் permission ஐ நீக்கிவிடலாம்.\nShare the post \"உங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி\nஅடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் முடங்கும் இணையம்\nபயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு\nஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர்\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி : 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு : உங்கள் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா\nஅண்டவெளியிலிருந்து புவியை நோக்கி வரும் மர்ம ரேடியோ அலைகள்\nசெயலிகள் மூலம் உங்களை கண்காணிக்கிறோம் : கூகுளின் ஒப்புதலால் அதிர்ச்சி\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு\nசெவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்\nயூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்மு���ைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5/", "date_download": "2018-10-17T03:27:06Z", "digest": "sha1:7S2BEMVJWJ6ISEYWP3TGTO6Y2OJBEUG5", "length": 16895, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "காதலிக்க மறுத்த பெண்: தீ வைத்து எரித்த இளைஞன்", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nஇந்திய செய்திகள் காதலிக்க மறுத்த பெண்: தீ வைத்து எரித்த இளைஞன்\nகாதலிக்க மறுத்த பெண்: தீ வைத்து எரித்த இளைஞன்\nசென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை தீவைத்து கொலை செய்��� சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது கணவர் சண்முகம், கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார்.\nரேணுகாவின் மூத்த மகள் இந்துஜா, வேளச்சேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தநிலையில் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் கடந்த சில மாதங்களாக நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.\nதிடீரென ஒருநாள் தனது காதலை ஆகாஷ் கூறியதை அடுத்து, அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் இந்துஜா.\nஇதையடுத்து, இந்துஜா வெளியில் செல்லும் நேரங்களில் அவரை பின் தொடர்ந்து, தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்..\nஇதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திடீரென தான் கொண்டுவந்த பெட்ரோலை இந்துஜா மீது ஆகாஷ் ஊற்றியுள்ளார்.\nஇதையடுத்து, அவரது தாய், சகோதரி ஆகியோர் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து ஆகாஷை தடுத்துள்ளனர்.\nஆனால், ஆத்திரம் கண்ணை மறைத்த நிலையில் இருந்த ஆகாஷ், திடீரென தீவைத்துள்ளார்.\nபெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆகாஷ் தப்பியோடிய நிலையில், உடல் முழுவதும் தீப்பற்றிய இந்துஜா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஅக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த ஆதம்பாக்கம் பொலிசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயில் கருகி உயிரிழந்த இந்துஜா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் அவரது தாய் ரேணுகா, சகோதரி நிவேதா ஆகியோரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleவிசித்திரமாக பந்துவீசும் இலங்கை வீரர்\nNext articleஆசிரியர் உதவியாளர்களின் கோரிக்கைகள் தாங்கிய 3000 கடிதங்கள் அரசாங்கத்திற்கு அனுப்பிவைப்பு..\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nதுப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேர்ந்த கதி\nகாவல்நிலையத்தில் அரை நிர்வாணப்படுத்தப்பட்ட நபர்\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்��ுள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்\nவேட்டியை மடித்துப் பிடித்துக்கொண்டு ஓடிய தேவகவுடா (வைரலாகும் வீடியோ)\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்தி���் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/imaikkaa-nodigal-starts-on-oct-21/", "date_download": "2018-10-17T04:19:28Z", "digest": "sha1:YVALUDOREZZGGR43YHMKVJYNMCOMO6JH", "length": 8939, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "இமைக்க விடாப் படம் | இது தமிழ் இமைக்க விடாப் படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இமைக்க விடாப் படம்\nசில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும். இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்து, அவர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து வருவது தான் அதர்வா – நயன்தாரா – ராசி கண்ணா – பிரபல வில்லன் அனுராக் காஷ்யப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’. ‘டிமான்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ் சி.ஜெ.ஜெயக்குமாரின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாக இருக்கின்றது.\n“தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிலும் முக்கியமான நாளாகக் கருதப்படுவது வெள்ளிக்கிழமை தான்.. வாரம் முழுவதும் தங்களின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் திரைப்படங்கள் மூலமாக வழங்குவது வெள்ளிக்கிழமைகள் தான். அந்தக் காரணத்தினால் தான் நாங்கள் எங்களின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பை இந்த உற்சாகமான நாளில் ஆரம்பிக்க இருக்கிறோம். ரசிகர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்கே எங்களின் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” என்று உற்சாகமாகக் கூறுகிறார் ‘கேமியோ பிலிம்ஸ்’ சி.ஜெ.ஜெயக்குமார்.\nPrevious Postஉடல் இளைக்க ஓர் எளிய வழி.. Next Post‘அறிவே பலம்’ ��� பலசாலி\nஐரா – இரட்டை வேடத்தில் நயன்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153743", "date_download": "2018-10-17T04:27:29Z", "digest": "sha1:OIAZPNHQJTCWSYQ7IIONDKH7EDV3KJPO", "length": 15959, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "‘தனுஷ் ஒரு கடவுள்’ – பாடகி சுசித்ரா ட்வீட். பின்னால் இருக்கும் பிரச்னை என்ன?! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n‘தனுஷ் ஒரு கடவுள்’ – பாடகி சுசித்ரா ட்வீட். பின்னால் இருக்கும் பிரச்னை என்ன\nபிரபல ஆர்.ஜே மற்றும் பாடகியான சுசித்ரா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்தார். ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மேலும், காயம்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து அதையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇப்படி எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது ட்வீட்கள் பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை அவர் டெலிட் செய்தும் வருகிறார். இதற்கிடையே, ‘சுசித்ராவின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டது’ என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அதையும் மறுத்து, ‘என் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படவில்லை’ என்ற விளக்கத்தையும் போஸ்ட் ஆக பதிவு செய்துள்ளார் சுசித்ரா.\nசுசித்ரா, நேற்று வேறு வேறு நேரங்களில் பதிவு செய்த ட்வீட்கள் ��வைதான்:\n”தனுஷ் ஒரு கடவுள். நான் அவர் பாதங்களைத் தொட விரும்புகிறேன்.”\n”தனுஷ்… என்னிடம் இருந்து விலகி இருங்கள்.”\n”த்ரிஷா ஒரு பெண் தெய்வம். தனுஷ் ஒரு கடவுள் இதை ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.”\n”இது என் கை – தனுஷ் தரப்பினரால் காட்டுத்தனமாகக் கையாளப்பட்ட கை.”\nசுசித்ராவின் இந்த போஸ்ட்கள் குறித்த விளக்கம் கேட்க, அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் அழைப்புகளை எடுக்கவில்லை. அவர் கணவர், நடிகர் கார்த்திக்கிடம் பேசினோம்.\n”இது பெர்சனல் போஸ்ட். இந்த விஷயத்தை எல்லாமா பத்திரிகையாளர்களிடம் பேச முடியும் ஒருவேளை சுசித்ரா பேச விரும்பினால், அவரிடமே பேசிக் கொள்ளுங்கள்” என்றார்.\nபெர்சனலான விஷயம் என்றால், அதை சுசித்ரா சமூக வலைதளத்தில் ஏன் பகிர வேண்டும் ஒரு பெண் தனக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக மறைமுகமாகச் சொல்லும்போது, அதற்கு கவனம் கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால், பிரச்னை என்னவென்று புரிந்துகொள்ள முடியாத புள்ளியில், அதைச் சுற்ற ஆரம்பிக்கும் யூகங்கள், பிரச்னையை இன்னும் சிக்கலாக்கவே செய்யும்.\nசுசித்ரா… உங்கள் பிரச்னை பற்றி நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.\nPrevious articleபணம் பெரிதல்ல… வெளியேறினார் ஜனனி பிக்பாஸின் கடைசி நேர ட்விஸ்ட்கள்-\nNext articleவிடுதலைப் புலிகள் காலத்தில் வடமராட்சி பிரதேசம் புனிதபிரதேசமாக இருந்தது ; மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி ப��ரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_148443/20171108120928.html", "date_download": "2018-10-17T04:20:35Z", "digest": "sha1:NEIY2DAGYQWRX6HE5CDZFPQ6YQUPF6F5", "length": 7485, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "தெலுங்குத் திரையுலகம் அமோக வரவேற்பு: அனிருத் மகிழ்ச்சி!", "raw_content": "தெலுங்குத் திரையுலகம் அமோக வரவேற்பு: அனிருத் மகிழ்ச்சி\nபுதன் 17, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nதெலுங்குத் திரையுலகம் அமோக வரவேற்பு: அனிருத் மகிழ்ச்சி\nதெலுங்குத் திரையுலம் அளித்த அமோக வரவேற்பால் இசையமைப்பாளர் அனிரூத் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.\nதமிழில் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் வேலைக்காரன் என இரு படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார் அனிருத். புதுமுகங்கள் நடித்துள்ள ஆகோ என்கிற படத்துக்கும் அவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தெலுங்குத் திரையுலகம் அனிருத்துக்குப் பெரிய பட வாய்ப்புகளை அளித்து அவரை அந்தப் பக்கம் இழுத்துள்ளது. திரிவிக்ரம் இயக்கும் பவன் கல்யாணின் 25-வது படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அதேபோல திரிவிக்ரமின் அடுத்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளார்.\nஇதற்கு அனிருத் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அனிருத்தின் Bewajah என்கிற மியூசிகல் வீடியோ நவம்பர் 11 அன்று வெளியிடப்படுகிறது. பவன் கல்யாண் படத்துக��காக அனிருத் இசையமைத்த Baitikochi Chuste என்கிற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடல் வெளியான சில மணிநேரங்களில் 1.5 மில்லியன் (15 லட்சம்) பார்வைகளை அடைந்தது. இதையடுத்து ட்வீட் செய்த அனிருத், 8 மணி நேரங்களில் 1 மில்லியன் பார்வைகள். தெலுங்குத் திரையுலம் எனக்கு அளிக்கும் அமோகமான வரவேற்பு இது எனத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவைரமுத்து பாலியல் தொல்லை: பாடகி சின்மயி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/02/01/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:39:53Z", "digest": "sha1:YBC5W7V7J7BOQUGG76SF32BN5SIONKJ6", "length": 14361, "nlines": 76, "source_domain": "tamilbeautytips.net", "title": "வருங்கால கணவர் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவருங்கால கணவரைப் பற்றிய கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும். வயதுக்கு வந்த சில வருடங்களில் அந்த கனவு தானாகவே வந்துவிடும்.\nஇருபது வயதைத் தொட்ட பின்பும் அப்படி ஒரு கனவு வரவில்லை என்றால் அதை மனநிலை, உடல் நிலை கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த வயதுக்கேற்ற கனவுகள் அவ்வப்போ��ு வரவேண்டும். அந்த கனவுகள் பெண்களை திருமணம் செய்து கொள்ள பக்குவப்படுத்தும்.\nஒரு பெண் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவள் கனவுகள் வித்தியாசப்படும். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு பெண் பணக்கார கணவர் வேண் டும் என கனவு காணலாம். கொடுமை யான சூழ்நிலையில் வாழும் பெண் தனக்கு அன்பான, ஆதரவான கண வர் கிடைப்பதுபோல் கனவு காண லாம். இப்படி பெண்கள் காணும் கனவுகள் பலவிதம்.\nஅந்த கனவுகள் ஒருபோதும் எல்லை மீறியதாக இருந்துவிடக்கூடாது. ஏன் என்றால் எல்லோ ருடைய வாழ்க்கை யிலும், எல்லா கனவுகளும் நிறை வேறும் என்று சொல்வதற்கில்லை.\nஎவ்வளவு கனவுகள், கற்பனைகள் இருந்தாலும் திருமணம் ஆன பின்பு, உடனடியாக நிஜ உலகத்திற்கு வந்து விடவேண்டும். நிஜம் கண் முன் வரும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு கட்டா யம் வேண்டும். நிஜங்களை கனவுக ளோடு ஒப்பிட்டு பார்த்து மனம் பேத லித்து நிற்பது வாழ்க்கைக்கு உதவாது. நிஜங்களை ஏற்றுக்கொண்டு வாழும்போதுதான் பெண்கள் வெற்றிகரமானவர்களாக மாறுகிறார்கள்.\nதிரை உலகில் கனவு கன்னியாக வலம் வரும் நட்சத்திரத்திற்கு கூட நிஜவாழ்க்கை என்பது கனவுகளுக்கு மாறாகத்தான் அமைகிறது. கனவு வேறு வாழ்க்கை வேறு என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ளும்போது வாழ்க்கை கசக்கிறது. அந்த கசப்பில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொள்வதில் தான் வாழ்க்கையின் சுவா ரசியம் அடங்கி இருக்கிறது. கனவை நினைத்து நிஜத்தை அழித்து கொள்ள நினைப்பவர் களுக்கு வாழ்க்கையே கனவாகி விடுகிறது.\nஇன்றைய பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் காணும் கனவுகள் ஓரளவுதான் பயன்படும். அவர்களது அறிவும், அனுபவங்களும், பக்குவப்பட்டவர்களின் அறிவுரைகளுமே முழுமையாக பயன்படும்.\nஇந்த உலகம் மிகப் பெரியது. அதனால் சில பெண்கள் தங்களது கனவு கதாநாயகனை தேடித்தேடி களைத்துப்போகிறார்கள். அப்படியே காலத்தையும் கடத்தி வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கனவுகளுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை குறைக்கவேண்டும். நிஜவாழ்க்கைக்குள் தங்களை முன்நிறுத்தி, தங்கள் நிஜ கதாநாயகனை தேடத் தொடங்கவேண்டும்.\nஇன்று தெருவிற்கு தெரு த��ருமணத்தகவல் மையங்கள் உருவாகிவிட்டன. அங்கெல்லாம் சென்று, பெண்கள் தங்கள் கனவு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சில திரு மண தகவல் மையங்களோ, பெண்களின் எல்லைமீறிய கனவுகளை தெரிந்துகொண்டு, அதற்கு தக்கபடி பொய் முகம் கொண்ட இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். மிகைப்படுத்தப்பட்ட பொய்களைக்கூறி அவர்களுடைய கனவு கதாநாயகன்போல் `மேக்கப்’ போட்டு அந்த பெண்கள் முன்பு நிறுத்துகிறார்கள்.\nஅந்த பெண்களும் `ஆஹா.. இவர்தான் நம் கனவு நாயகன்’ என்று முடிவு செய்து, அவசர கதியில் திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள்.\nசிறிது காலத்தில் உண்மையை உணரும்போது பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள். அந்த ஏமாற்றம் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.\nஇன்றைய பல விவாகரத்துகளுக்கு இந்த கனவுகளே காரணமாக இருக்கிறது. நிறை வேறாத ஆசைகள் நெஞ்சின் அடித்தளத்தில் பாரமாக அழுத்தும்போது நிஜங்களின் உயர்வை மனம் ஏற்க மறுக்கிறது. விளைவு கருத்து வேற்றுமை ஆகிறது. இருமனம் ஒரு மனமானால் கருத்துகள் ஒன்றுபடும். ஆனால் அதற்கு இந்த கனவுகள் ஒத்துழைப் பதில்லை\nகனவுகள் தேவைதான். ஆனால் அந்த கனவுகளுக்கு, நிஜங்களை ஏற்றுக்கொள்ள மறுக் கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. கனவுகளுக்கு கற்பனைகள் மட்டும் போதுமானது. ஆனால் நிஜங்களுக்கு அனுபவ அறிவும், ஆன்ம பலமும் தேவை. நிஜங்கள் நம் கண் முன்னே நிற்கும்போது கனவுகள் எங்கிருந்தோ எட்டிப்பார்த்து நம்மை கேலி செய்யும். இதனால் ஏற்படும் ஏமாற்றம் மனதில் வெறுப்பையும், சோர்வையும் உண்டாக்கும்.\nசில பெண்கள் நிழலை நிஜமாக்கி தங்கள் கனவு இலக்கை அடைய முற்படுவார்கள். கல்வியறிவில்லாத கணவனை மகாகவி காளிதாசனாக்கியது அப்படிப்பட்ட ஒரு பெண் ணின் கனவுதான். இது நிஜத்தை அப்படியே இருப்பது போலவே ஏற்றுக்கொண்டு கனவை நிஜமாக்கி வாழ்க்கையை சாதனையாக்கி காட்டும் கனவு. உள்ளங்கை அளவு உண்மையை உலகளாவிய வெற்றியாக மாற்றி காட்டும் உன்னதம் இருவர் கனவிலும் இருந்தால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாகிவிடும். இந்த சாதனையை புரிய துணை நின்றதும் கனவு தான். அவரவர் மனநிலையை பொறுத்து “கனவுகள்” செயல்படுகிறது. வருங்காலத்தை வளமாக்குவதும் கனவுதான். வாழ்க்கையை கேள்வி குறியாக்குவதும் கனவுதான்.\nசிந்தித்���ு செயல்படவும், வாழ்க்கையை திட்டமிடவும் கனவுகள் கைகொடுக்கின்றன. லட்சியங்களை உருவாக்கும் கனவு நம்முடன் வருபவர்களை வளப்படுத்தி எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது. வருங்கால கணவரை பற்றிய கனவு காண்பது தவறில்லை. அது இருவரின் வருங்காலத்தையும் வளமாக்கும் விதமான கனவாக இருத்தல் வேண்டும். சுயநலமான கனவுகள் பெரும் சுமையாகவும், பகையாகவும் உருவெடுத்து விடும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_163220/20180811112247.html", "date_download": "2018-10-17T03:11:48Z", "digest": "sha1:FTV4XLV2EW6YY6U2RHHENCEOX5QMTRFF", "length": 10339, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "கேரளா, கர்நாடகாவில் கனமழை: அணைகளில் இருந்து வரலாறு காணாத அளவு தண்ணீர் திறப்பு", "raw_content": "கேரளா, கர்நாடகாவில் கனமழை: அணைகளில் இருந்து வரலாறு காணாத அளவு தண்ணீர் திறப்பு\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகேரளா, கர்நாடகாவில் கனமழை: அணைகளில் இருந்து வரலாறு காணாத அளவு தண்ணீர் திறப்பு\nகர்நாடகாவில் கன‌ மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமா வதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை மாதமே நிரம்பியது. கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1.20 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்ப‌ட்டது. எனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து பா��னத்துக்காக நீர் திறக்கப்பட்டது.\nகடந்த சில வாரங்களாக கர்நாடகாவில் மழைப் பொழிவின் அளவு குறைந்ததால் தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்ட‌து. கடந்த இரு தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாக மண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்து வருகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய‌ அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.48 அடியாக உயர்ந்தது.\nஅணைக்கு விநாடிக்கு 47 ஆயிரத்து 709 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலை யில், அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரத்து 900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 69 ஆயிரத்து 471 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரத்து 321 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மைசூரு, மண்டியா காவிரி கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\n��பரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: கேரள முதல்வர்\nதிமுக செய்தித் தொடர்புச் செயலர் பதவியிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்\nமீ டூ பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அவதூறு வழக்கு\nபாலியல் புகாரில் கைதான பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/41332-how-dubsmash-hero-vishnu-unnikrishnan-got-serial-gig.html", "date_download": "2018-10-17T04:25:51Z", "digest": "sha1:ZAUNT2NEXYJCV2A2CJ2NKJZTPMZQYNHR", "length": 16631, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "டப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி? | How Dubsmash hero Vishnu Unnikrishnan got serial gig?", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nடப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி\nவாட்ஸ்அப் , ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இவை மூன்றும் இருந்துவிட்டாலே போதும் இந்த கால இளைஞர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு நேரம் கிடைத்துவிடும். இதையெல்லாம் தாண்டி மியூசிக்கலி டப்ஸ்மாஷ் என்ற சமூக வலைத்தளங்கள் எல்லா வயது மக்கள் மத்தியிலும் வைரலாகி கொண்டிருக்கிறது. அவரவர் நடிப்பு திறனை வெளிக்கொண்டுவரும் தளமே இந்த டப்ஸ்மாஷ். ஒரு டப்ஸ்மாஷ் வீடியோ செய்வதற்காகவே சிலர் இதையே வேலையாக கொண்டு சுற்றி திரியிறார்கள்.\nசினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே இணையதள நட்சத்திரங்களுக்கும் ரசிகர் பட்டாளம் அமைவது வியப்பாக இருக்கிறது. ஒரு மலையாளி தமிழ் படம் வசனங்களை டப்ஸ்மாஷ் செய்து சமூகவலை தலத்தில் பிரபலமாகுவது வியக்கவைக்கும் உண்மையே. நண்பர்களோட சேர்ந்து குறும்பு தனமாக டப்ஸ்மாஷ் செய்ய ஆரம்பித்தவர் விஷ்ணு உண்ணிகிருஷ்ணன். சினிமா துறையில் ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த டப்ஸ்மாஷ் ஹீரோ விஷ்ணுவிடம் சில கேள்விகள்...\nசமூக வலைத்தளத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரசிகர்கள் பெற்று பிரபலமாவீர்கள் என்று எதிர்பார்த்தது உண்டா\n\"நான் சென்னை வந்த புதுசுல கேமரா கத்துக்க வேண்டும் என்று தான் முதலில் யோசித்தேன். அதிகம் தமிழ் பேச தெரியாதது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நண்பர்களோடு சேர்ந்து பொழுதுபோக்கிற்கு டப்ஸ்மாஷ் செய்ய ஆரம்பித்தேன் . அதை பலரும் ரசிச்சு பாராட்ட ஆரம்பிக்கும் போது தான் இன்னும் அடிக்கடி கிரியேட்டிவ் விடீயோக்களை செய்ய தோணுச்சு. மூணு, நாலு மாசம் அப்புறம் ரசிகர்கள் திடீரென்று அதிகரிக்க ஆரம்பித்தனர். இப்போ என்னோட இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரசிகர்கள் இருப்பது நான் எதிர்பார்க்காத ஆச்சிரியப்படும் விஷயம் தான்.\"\nநீங்க ஒரு இன்டர்நெட் பிரபலம் என்று பெருமைபட் டது உண்டா \n\"பிரபலம், ஹீரோ அப்டிலாம் சொல்றத விட நானும் ஒரு சராசரி மனிதன் என்று சொல்லவே பெருமைபடுறேன் . இன்டர்நெட்டில் பிரபலம் ஆனது மூலம் சில குறும்படங்களும் ஆல்பம் பாடல்கள் வாய்ப்பும் கிடைச்சது .கேமரா வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வந்தது. ஏதோ ஒரு வேலை செய்தாவது சினிமாவுக்குள் போகணும் என்ற ஆசையோடு நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இன்னும் பல இளைஞர்கள் திறமைகளோடு சாதிக்க காத்திருக்காங்க. அவங்க திறைமைகளை வெளிக்காட்ட இந்த சமூக வலைத்தளம் ஒரு நல்ல இடம்.\"\nவிஜய் டிவி சீரியல் அனுபவம் எப்படி இ ருக்கு \n\"சீரியல் நடிப்பேன்னு எதிர்பார்க்கவேயில்லை. சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் விஜய் டிவி சீரியல் \"சரவணன் மீனாட்சியில்\" நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜாலியான பட்டணத்து பையனாக கிராமத்துக்கு வரும் துறுதுறுப்பான கதாபாத்திரத்தில நடிச்சிட்டு இருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போமே கலகலப்பாக இருப்போம். அதுனால என்னவோ இந்த சீரியல் அனுபவம் எனக்கு போர் அடிக்காம ஜாலியா இருக்குதுனு சொல்லலாம்.\"\nஅடுத்து ஏதேனும் பட வாய்ப்புகள் கிடைத் ததா\n\" 'மை சன் இஸ் அ கே' திரைபட டைரக்டர் லோகேஷ் அடுத்து என்-4 என்று ஒரு படம் எடுக்கவுள்ளார். அந்த திரைபடத்தில் சன் டிவி சீரியல் நடிகை வாணி போஜன் நடிக்கவுள்ளார். நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன். ஆகஸ்ட் மாதம் சென்னை கடலோர பகுதிகளான காசிமேடு, ராயபுரம் போன்ற இடங்களில் ஷூட்டிங் செய்யப்போவதாக சொல்லிருக்காங்க. இது எனக்கு முதல் படம் என்பதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல் நிறைய பள்ளி, கல்லூரிகளி���் நடக்கும் கலை விழாக்கில் என்னை நடுவராகவும் கூப்பிடுகின்றனர்.\"\nபள்ளி கல்லூரி விழாக்களுக்கு நடுவராய் சென் றபோது மறக்க முடியாத சில நிகழ்வுகள்\n\"பள்ளி ,கல்லூரி விழாக்களில் நான் விருந்தினரா போகிறப்போ எதிர்பாக்காத அளவுக்கு வரவேற்பு கிடைக்குது. அது ரொம்ப சந்தோஷமா இருக்கும். மீடியா ஆட்கள் வரும்போது கொடுக்கிற அளப்பரையும் வரவேற்பும் எங்கள மாதிரி சோசியல் மீடியா செலிபிரிட்டிக்கும் கிடைச்சது ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அங்க இருக்க மாணவர்கள் வந்து கூட செல்பி எடுத்துக்குவாங்க. சில விழாக்களில் நடுவராகவும் போயிருக்கேன். நமக்கு இவளவு ரசிகர்களா என்று பல முறை வியந்திருக்கேன்.\"\nஃபேஷன் போட்டோகிராபராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் இன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இணையத்தலமே இதற்கு முழுக்காரணம் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தன் வலைதள பக்கத்தில் எந்த ஒரு வீடியோ, போட்டோ போட்டாலும் வைரலாகி விடும். நாமும் விஷ்ணு போலவே டப்ஸ்மாஷ் செய்து பிரபலமாகலாம் என்று யோசிக்கும் பல இளைஞர்கள் டப்ஸ்மாஷ் செய்வதை மட்டுமே வேலையாக கொண்டு நேரத்தை வீணாக்காமல் ஏதேனும் உபயோகமாக செய்யலாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n19-07-2018 பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளில் இருந்து சரிந்த நிஃப்டி\nமரகத நாணயம் இயக்குநருடன் கைகோக்கும் அதர்வா\nபடையப்பாவுக்கு பாயை விரி... ரசிகர்களுக்கு கையை விரி... ’Money' வழியில் ரஜினி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nசஞ்சய், திவ்யா எந்தவொரு சோஷியல் மீடியாவிலும் இல்லை\nஈராக்கில் தொடரும் மாடல் அழகிகள் கொலை\nதிட்டாம..அடிக்காம.. குணமா அட்வைஸ் செய்த அஜித்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nவியாழனை சுற்றி வரும் 12 நிலவுகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/NPC_5.html", "date_download": "2018-10-17T04:03:58Z", "digest": "sha1:MKI7UQXHQEUENVYULR2SYZX76VYCZDDE", "length": 13902, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "உறுப்பினர்கள் நியமிக்காமல் செயலணி ?? - வடக்கு அவையின் தேர்தல் பூச்சாண்டி !! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / உறுப்பினர்கள் நியமிக்காமல் செயலணி - வடக்கு அவையின் தேர்தல் பூச்சாண்டி \n - வடக்கு அவையின் தேர்தல் பூச்சாண்டி \nதுரைஅகரன் June 05, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கும், தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை மீட்பதற்குமாக நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அச் செயலணியில் உள்ளடங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் யார் யார் என இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் குறித்த செயலணி பற்றிய அறிவிப்பு வழமையான தேர்தல் பூச்சாண்டி விளையாட்டே என்று மக்கள் விசனமடைந்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியபோதும் முறைப்பாடுகள் செய்தபோதிலும் எட்டிக்கூடப் பார்த்திருக்காத வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 22 பேர் கடந்த சித்திரை மாதம் 10ம் திகதி நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.\nஎனினும் அதிகமாக சிங்கள குடியேற்றங்கள் நடைபெறும் எல்லைக் கிராமங்களுக்குச் சென்றால் நல்லிணக்கம் பாதித்துவிடும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையினை சிரம்மேல் ஏற்று தாங்கள் பயணித்த சொகுசு வாகனங்களில் இருந்து கீழ் இறங்காது முல்லைத்தீவிற்கு இவர்கள் சுற்றுலாவிற்கே வந்தவர்கள் போல நடந்துகொண்டனர். சிங்கள குடியேற்றங்கள் மற்றும் மீன்பிடியால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களைச் சந்திப்பதற்கு முயன்றபோதிலும் தம்மை சந்திக்கவில்லை என அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு கவலையுடன் தெரிவித்திருந்தனர்.\nமுல்லைத் தீவில் நூற்றுக்கணக்கில் வாடிகள் அமைத்து ஒரு கிராமமாக பாரிய பிரதேசத்தினை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்திருந்த இடத்தினூக இவர்களின் சொகுசுவாகனத் தொடரணி கடந்தபோது ஒருவரும் கீழே இறங்கவேண்டாம் என தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு கட்டளைத் தளபதி கட்டளையிட்டிருந்தார்.\nதற்போது மாகாணசபைத் தேர்தலுக்கான வேலைத்திட்டத்தை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் சுற்றுலா நடைபெற்று ஒரு மாதங்கள் கடந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு மிடையிலான கலந்துரையாடல் வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் நேற்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே மேற்படி ஆட்களே நியமிக்கப்படாத செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.\nமேற்படி 11 பேரினை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டள்ள செயலணிக்கு வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இணை தலைவராக இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவுக்கு சென்றிருந்த குறித்த குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டில் மதிய விருந்து உண்டபின் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக 5 நிமிட போராட்டம் நடத்தியிருந்ததாக ஊடகங்கள் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந���தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/191383/", "date_download": "2018-10-17T03:57:34Z", "digest": "sha1:3TNG7YLUECWQTCUSWO33O4MAWHIY27QF", "length": 9528, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "யூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது!! – வவுனியா நெற்", "raw_content": "\nயூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள்.\nஇவ்வாறான வீடியோக்களை திருடி மீண்டும் தரவேற்றம் செய்யும்போது அவ் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் அழித்துவிடும்.\nஆனால் காப்புரிமை பெறாத ஏனைய சில பயனர்களுக்கு அவர்களின் வீடியோக்கள் களவாடப்படும்போது எச்சரிக்கை செய்யும் வசதியினை யூடியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇரு வேறு பயனர்களால் தரவேற்றம் செய்யும் வீடியோக்கள் மிகவும் ஒன்றை ஒன்று ஒத்ததாக இருக்கும் சந்தர்ப்பத்திலும் இவ் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.\nஎவ்வாறெனினும் இவ் வசதியானது 100,000 மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனல்களுக்கு மாத்திரமே தற்போது கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nShare the post \"யூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது\nஅடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் முடங்கும் இணையம்\nபயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு\nஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர்\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி : 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு : உங்கள் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா\nஅண்டவெளியிலிருந்து புவியை நோக்கி வரும் மர்ம ரேடியோ அலைகள்\nசெயலிகள் மூலம் உங்களை கண்காணிக்கிறோம் : கூகுளின் ஒப்புதலால் அதிர்ச்சி\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி\nபேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு\nசெவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/192076/", "date_download": "2018-10-17T04:02:13Z", "digest": "sha1:5EZEW526FFOGLPDWEOUAEIURXENMFT4Q", "length": 11277, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடச��லையின் விளையாட்டு விழா!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா\nவவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 25 வது வருடாந்த விளையாட்டு விழா இன்று (22.07) கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.\nபிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி க.சுவர்ணராஜா கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில் அதிதிகள் மாலை போட்டு வரவேற்கப்பட்டதுடன் பாடசாலை அசிரியையினால் தேவாரம் பாடப்பட்டது. மாணவர்களால் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் கீதம் இசைக்கப்ட்டது.\nநிகழ்வின் தொடர்ச்சியாக மாணவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது. மாணவி ஒருவரால் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் முன்னைய தலைவரும் நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிரசா மாலைபோட்டு கௌரவிக்கப்பட்டார்.\nஅதனைத்தொடர்ந்து மாணவி ஒருவர் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nசுத்தானந்தா இந்து இனைஞர் சங்கத்தின் தலைவரின் தலைமையுரையினைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன. பாலர் பாடசாலை மாணவர்களின் உடற்பயிறசி நிகழ்வானது அனைவரின் கண்களையும் கவர்ந்திருந்தது.\nஇவ் விளையாட்டு நிகழ்வில் மருத்துவர்களான திருமதி பவித்திரா தினேசன், வவுனியா பொது வைத்தியசாலையில் மனநல வைத்தியர் எஸ்.சுதாகரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.\nShare the post \"வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா\nவவுனியா பள்ளிவாசலில் இராணுவத்தினரின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விஷேடவழிபாடு\nவவுனியாவில் அடைமழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு\nவவுனியாவில் டிப்பர் வாகனத்தில் மண் பறித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nவவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராய்வு\nவவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞரணி தலைவராக பா.சிந்துஜன் தெரிவு\nவவுனியாவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் பலி : சாரதி கைது\nவவுனியாவில் இந்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்���ு மாபெரும் கண்டனப் பேரணி\nவவுனியாவில் விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு\nவவுனியாவில் பேரூந்துக்குள் கேரள கஞ்சா மீட்பு\nவவுனியாவில் முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு தப்பிச்சென்ற வாகனம்\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28853", "date_download": "2018-10-17T04:19:11Z", "digest": "sha1:KNUJFFGKZ3XN343WJXRWNIO5BMHAT757", "length": 6628, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "இளவரசி மேகன் மெர்க்கலின", "raw_content": "\nஇளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது\nபிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது தாய் டோரியாவுக்கும் அதிக ஈடுபாடு உண்டு.\nமெர்க்கலின் தாய் டோரியா யோகா பயிற்றுவிப்பாளர் ஆவார். இதனால் இவர்கள் திருமணம் இந்திய கோயிலில் நடைபெற்றுள்ளது.yogi Paramahansa Yogananda என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டப்பட்ட கோயிலில் வைத்துதான் டோரியா – தாமஸ் மெர்க்கல் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்ற���ல் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/pages/special-articles?page=2", "date_download": "2018-10-17T03:33:23Z", "digest": "sha1:T33YLQWANX5S7P3XAJQEIN36RRJ3TCWY", "length": 19958, "nlines": 226, "source_domain": "thinaboomi.com", "title": "சிறப்பு பகுதி | Special articles | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nகோடை கால சரும பராமரிப்பு டிப்ஸ்\nகோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம்...\nகறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோயும் தடுப்பு முறைகளும்\nபால் காய்ச்சல் நோயனது அதிகமாகப் பால் கறக்கக்கூடிய கறவை மாடுகளில் கன்று ஈன்ற 48 மணி நேரத்திற்குள் ...\nவீடியோ: த�� காயத்துக்கு சித்த மருத்துவம்\nதீ காயத்துக்கு சித்த மருத்துவம் சித்த மருத்துவர் டாக்டர். சலீம் ராஜா மதுரையில் அளித்த பேட்டியில் தீ ...\nமாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அரசு நடத்தும் நீட் தேர்வு சிறப்பு மையங்கள்\nஇந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, ...\nகுமிழ் மரங்களை சாகுபடி செய்வது எப்படி\nகுறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மர வகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ் மரம். இதை சாகுபடி செய்ய ...\nகல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும் : அப்துல் கலாமின் அறிவுரைகள்\nஎண்ணங்கள் செயலாகின்றன. மேகம் இல்லாத நாட்களில் தென் வானத்தை அன்னாந்து பாருங்கள், அங்கு பிரகாசமாகத் தெரிவது ...\nதிட்டமிட்டு படித்தால் மாணவர்களுக்கு எளிதில் வெற்றி\nபொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்இ மாணவர்கள் திட்டமிட்டுப் படிக்க வேண்டிய ...\nஅனுபவமுள்ள தொழில் தோல்வி அறியாதது\nமனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது முடித்துக்காட்டப்பட்ட எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் யாரோ ஒருவர் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திர��ச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_03.html", "date_download": "2018-10-17T03:02:55Z", "digest": "sha1:OXAPFGWMFOJ3VLXBDWENL7H2I6ORKXB3", "length": 29989, "nlines": 473, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்", "raw_content": "\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nஇன்று சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள அவுஸ்திரேலியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உற்றுநோக்கப்படுகின்றது.\nஅவுஸ்திரேலிய அணியின் எதிர்காலம், அடுத்த புதிய பயணத்துக்கான புதிய தலைமுறை அவுஸ்திரேலிய வீரர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரப்ப���ுத்தலில் முதலிடத்தைப் பெறும் அணியையும் தீர்மானிக்கும் ஒரு டெஸ்ட் போட்டி இது.\n3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் முதல் இரண்டு போட்டிகளை ஒரு அணி இழந்தபிறகு மூன்றாவது போட்டி இறந்த போட்டி (Dead test) என்றே அழைக்கப்படும்.\nஎனினும் இந்த இறந்தபோட்டி உண்மையில் ஒரு உயிர்ப்புள்ள, விறுவிறுப்பான போட்டியாக மாறியுள்ளமைக்கு வேறு சில முக்கியமான காரணங்கள் உள்ளன.\nஇந்தப்போட்டியின் பெறுபேறுகளைப் பொறுத்து ICC டெஸ்ட் தரப்படுத்தல்கள் மாறவுள்ளன.\nதற்போது 130 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடம்\n118 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாமிடம்\n117 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா மூன்றாமிடம்\nஇந்தப்போட்டியின் பின்னரே தொடரின் புள்ளிகள் சேர்க்கப்படும் என்பதனால், தென் ஆபிரிக்கா இரண்டாமிடத்துக்கு வருவது உறுதி.\nஎனினும், இந்த மூன்றாவது போட்டியிலும் வென்றாலே தென் ஆபிரிக்கா முதலாமிடத்துக்கு வரமுடியும். அவுஸ்திரேலியாவும், தென் ஆபிரிக்காவும் சமமான அளவு புள்ளிகள் பெற்றாலும் சில தசமப்புள்ளிகளினால் தென் ஆபிரிக்கா முதலாமிடத்தைப் பெற்றுக்கொள்ளும்.\nஆனால், போட்டி சமநிலையில் முடிந்தாலோ, அவுஸ்திரேலியா வென்றாலோ தொடர்ந்தும் அவுஸ்திரேலியா முதலிடத்திலேயே இருக்கும்.\nஇன்னுமொரு பக்கம் இந்த சிட்னி மைதானம் வழமையாக அவுஸ்திரேலியாவுக்கு ராசியானது. ஆனால் தென்னாபிரிக்கா இப்போதுள்ள உத்வேகமான, உற்சாகமான நிலையில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்தால் 122 வருடங்களாக நிலைத்திருந்த சாதனை ஒன்று முடிவுக்கு வரும்.\nஅதுதான் 1886ம் ஆண்டுக்குப் பின்னர் தாயகத்திலேயே ஒரு தொடரின் எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா தோற்ற அவமானம் - White wash. 1886இல் இங்கிலாந்துக்கெதிராக இறுதியாக இவ்வாறு தோற்றது. வெளிநாட்டு மண்ணிலும் இவ்வாறு அவுஸ்திரேலியா தோற்று 26 ஆண்டுகளாகின்றன.\n1982இல் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி – பாகிஸ்தானில் வைத்து அப்போது பலவீனமாக இருந்த அவுஸ்திரேலியா 3-0 எனத் தோல்வியடைந்த பின் பொன்டிங்கின் அவுஸ்திரேலியா அந்த அவமானத்தைத் தவிர்க்க போராடவேண்டிய நிலை சிட்னியில்.\nஇது தவிர ஹெய்டனின் இறுதிப்போட்டியாக இந்தப் போட்டி அமையலாம் என்ற விமர்சகர்களின், முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஊகங்களும் மேலதிக முக்கியத்துவத்தை இந்த சிட்னி டெஸ்ட்டுக்கு வழங்க��யுள்ளன. (ஹெய்டன் ஓய்வை அறிவிக்கலாம் - இல்லை அணியிலிருந்து நீக்கப்படலாம்).\nஅத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ள டெஸ்ட் போட்டியானது இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.. இந்த டெஸ்ட் போட்டியில் பெறப்படும் டிக்கெட் மூலமான வருமானம் எல்லாம் அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்லென் மக்ராவினால் நடத்தப் படுகிற சேவை அமைப்புக்கு வழங்கப்படுகிறது.\nஅவரது மறைந்த மனைவி ஜேனின் நினைவாக நடத்தப்படுகிற மார்பகப் புற்று நோய்க்கெதிரான நிதி சேகரிக்கும் பொதுநல அமைப்பே இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள இருக்கிறது. கடந்த ஆண்டு மார்பகப்புற்று நோய் காரணமாகவே மக்ராவின் மனைவி மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய டெஸ்ட் போட்டியில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இளஞ்சிவப்பு நிறத்திலேயே (Pink) ஸ்டம்ப்ஸ் பயன்படுத்தப் பட்டது.அது போல வருகின்ற பார்வையாளர்களையும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளியே கூடுதலாக அணிந்து வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் எல்லா வீரர்களும் இளஞ்சிவப்பு வர்ணத்தினாலான பட்டிகள்,சின்னங்களை அணிந்து இருந்தனர்.\nதென் ஆபிரிக்க வீரர் டீ வில்லியர்ஸ் பிங்க் பட்டியுடன் பயிற்சியில்\nஇறந்த போட்டி பல பேரை இறக்கவிடாமல் விழிப்புணர்வு கொடுக்கப் போகிறது..\nat 1/03/2009 05:07:00 PM Labels: ஆஸ்திரேலியா, கிரிக்கெட், டெஸ்ட், தென் ஆபிரிக்கா, புற்றுநோய், மக்ரா, வெற்றி\nஇந்த தளம் சோதனை முறையில் இயங்குகிறது. விரைவில் புதிய மாற்றங்களுடன் புதிய பெயரில் உதயமாகிறது. தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் கூறுங்கள்.\nலோசன் கலக்குறீங்க...பல பழைய கிறிக்கற் வரலாற்றை எல்லாம் மீண்டும் நினைவுபடுத்துறீங்க... ஒஸ்ரேலியாவில இருக்கிற எங்களுக்கே தெரியாத விடயங்கள் எல்லாம் தேடி எடுத்து சிங்கிள் கப்பில சிக்ஸர் அடிக்கிறீங்க...\nநன்றி கமல்.. ஏதோ எங்களால முடிஞ்சது.. ;)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ர���சர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/143924", "date_download": "2018-10-17T03:34:23Z", "digest": "sha1:IB6JUSJ5HQKSX3AIO57SMHZYSRSMASAU", "length": 4955, "nlines": 68, "source_domain": "www.dailyceylon.com", "title": "எதிர்காலத்தில் சாதாரண தர பரீட்சைக்கு 6 பாடங்கள் - Daily Ceylon", "raw_content": "\nஎதிர்காலத்தில் சாதாரண தர பரீட்சைக்கு 6 பாடங்கள்\nஎதிர்வரும் காலங்களில் சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களை பல மாற்றங்களுடன் 6 பாடங்களாகக் குறைத்து, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஉலகின் வெற்றிகரமான கல்வி முறை ஃபின்லாந்து நாட்டில் காணப்படுவதாகவும், நடைமுறை மற்றும் தொழிற்துறை கல்வியே அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், குறித்த முறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம் நாட்டின் மாணவர்களது எதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். (அ|ஸ)\nPrevious: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்தார் டிரம்ப்\nNext: பிணை முறி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/123606?ref=archive-feed", "date_download": "2018-10-17T03:05:17Z", "digest": "sha1:6LRHU4WEHC3YKGRBE2PN3C4DUYRTMTF2", "length": 9686, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅட்சயதிருதியை அன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம்\nஅட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என்பது அனைவரது நம்பிக்கையாகும்.\nஅட்சயைதிருதியை நாளில் குரு ஓரை, சுக்கிர ஓரைகளில் தங்கம் வாங்கலாம் என ஜோதிடர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3வது திதியாக அட்சயதிருதியை வருகிறது.\nசித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வருகிற திருதியை அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை ஏப்ரல் 28,29ம் திகதியில் கொண்டாடப்படுகிறது.\nஇரு கிரகங்களின் அம்சமான தங்கம் மற்றும் வெள்ளி உள்ளது. மஞ்சள் நிறமான தங்கம் குருவினையும் தங்கத்தில் செய்யப்படும் நகைகள் மற்றும் வெள்ளியானது சுக்கிரனையும் குறிக்கிறது.\nஎனவே தங்கம் வெள்ளி வாங்க விரும்புவோர் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். இதுவே முழுமையான பலனை தரும்.\nகுபேரன் தான் இழந்த செல்வங்களை அட்சய திருதியை அன்றே பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.\nஅதுமட்டுமல்லாமல் கிருஷ்ண பகவானுக்கு அவல் கொடுத்து குசேலன் குபேரன் ஆனதும் இந்நன்னாளிலே.\nபஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரிய தேவனிட���் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை பெற்றதும் இந்த தினத்தில் தான்.\nஏப்ரல் 28-ம் திகதி காலை 10 முதல் 11 மணி வரை குரு ஓரை, பிற்பகல் 1 முதல் 2 மணி வரை சுக்கிர ஓரை, மாலை 5 முதல் 6 மணி வரை குரு ஓரை காலமாகும்.\nஇதே போன்று 20ம் திகதி காலை 7 முதல் 8 மணி வரையிலும், 10 முதல் 11 மணி வரை தங்கம், வெள்ளி வாங்க நல்ல நேரம் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.\nஅட்சய திருதியையன்று தங்கம், வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பதில்லை. அந்நாளில் கனி வகைகள், உப்பு, சாமி படங்கள், மஞ்சள் நிற துணிகள், எழுது கோல், சங்கு, பூஜையறை சாமான்கள், தானியங்கள், மளிகை பொருள்கள், சோறு வடிக்கும் பாத்திரம், சர்க்கரை, குங்குமம், மஞ்சள் போன்றவற்றினையும் வாங்கலாம்.\nஅட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தல் நல்லது. பசு மாட்டிற்கு வாழைப்பழம் வழங்கலாம். தங்கம், வெள்ளி வாங்க இயலாதவர்கள் உப்பினை வாங்கலாம். ஏழை ஒருவருக்கு அன்னதானம் அளிக்கலாம்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T04:09:30Z", "digest": "sha1:C6727HYT5CSRZ3UADWZXIBPAOEDY2QG5", "length": 7046, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக அமைதி நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமைதிப் புறா (உலக அமைதி நாள் 2006)\nஅனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும்\nஉலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.[1]. இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.[2] ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.\nஉலக அமைதி நாள் 2005\nஉலக அமைதி நாள் வலைத்தளம்\nபிறிஸ்பேன், ஆஸ்திரேலியாவில் உலக அமைதி நாள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2017, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-incestuous-relationship-stories-050905.html", "date_download": "2018-10-17T02:51:39Z", "digest": "sha1:DG25ZGT2UP7WIACOMF333HLJ6NQLFIHH", "length": 25105, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிறழ் உறவுக் கதைகளில் அப்படி என்ன இருக்கிறது ? - நூல்வேலியை முன்வைத்து... | Tamil cinema and incestuous relationship stories - Tamil Filmibeat", "raw_content": "\n» பிறழ் உறவுக் கதைகளில் அப்படி என்ன இருக்கிறது \nபிறழ் உறவுக் கதைகளில் அப்படி என்ன இருக்கிறது \nஅபூர்வ ராகங்கள் தெரியும்... நூல்வேலி தெரியுமா\nபிறழ் உறவுக் கதைகளை எடுத்தாண்ட படங்களைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' தவறாது இடம்பெற்றுவிடும். துரையின் 'பசி' திரைப்படம்கூட ஏறத்தாழ அவ்வகைதான். கணவனைப் பிரிந்து வாடும் தன் தாய், காமுகன் ஒருவனால் ஏமாற்றப்பட்டுக் கருவுறும்போது, அந்தக் குழந்தையைத் தனக்குப் பிறந்ததாக ஊராரை நம்பவைக்கும் மகளைப் பற்றிய கதை. 'அழகன்' திரைப்படத்தில் மகள் வயதொத்த சிறுபெண் மூத்த அகவையடைந்த நாயகனை ஒருதலையாய்க் காதலிப்பாள். தன் மகன் காதலிக்கும் பெண்ணின் விதவைத் தாயைத் தானே திருமணம் செய்துகொண்டு மகனின் காதலுக்குத் தடைபோடும் தந்தையை 'வானமே எல்லை'யில் பார்க்கலாம். கணவனைப் பிரிந்து வந்தவளும் மனைவியைப் பிரிந்து வந்தவனும் 'புதுப்புது அர்த்தங்களில்' சேர்ந்து திரிவர். திருமணமான பாடகர் ஜேகேபி, சிந்து என்னும் இளம்பெண் மீது காதலுறுவதுதான் சிந்து பைரவி. தமக்கையைப் பொருட்பெண்ணாய்க் கண்டவன் தங்கையைப் பெண்பார்க்க வரும் காட்சி 'அந்தரங்கம்' திரைப்படத்தில் இடம்பெறும். 'தப்புத் தாளங்களில்' கணிகை வாழ்விலிருந்து வெளியேறித் திருந்தி வாழும் பெண்ணின் பழைய வாழ்க்கையை அறிந்தவன் சுற்றி வந்து துன்புறுத்துவான். தன் காதலன் நீரில் மூழ்கி இறக்கும்போது காப்பாற்றாதவன் தன்னை அடையும் வேட்கையில் உள்ளான் என்பதை அறிந்து அவனுடைய தந்தையை மணப்பவள் 'மூன்று முடிச்சு' நாயகி.\nஇவ்வாறு பிறழ் உறவுக் கதைகளில் ஒரு முடிச்சைப் போட்டு அதை முழு நீளத் திரைக்கதையாய் மாற்றி விறுவிறுப்பு குன்றாமல் இயக்கியவர் கே. பாலசந்தர். அவ்வகைமைத் திரைப்படங்களில் 'நூல்வேலி' என்னும் படத்தைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். உறவுக்கும் உறவின்மைக்கும் இடையில் இருப்பது இரும்புக்கோட்டையோ பேரகழியோ இல்லை. தொட்டால் அறுந்து விழும் நூல் வேலிதான். அதற்குள் இணங்கி வாழ்வதும் அதையே பாதுகாப்பாய்க் கருதிக் காலந்தள்ளுவதும் அதை அறுத்து வெளியேறுவதும் நம் தேர்வுதான். நூல்வேலி திரைப்படத்தில் பாலசந்தர் கூற வருவது அதைத்தான்.\nஇக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து படிக்கும் என் நண்பர் ஒரு கேள்வியைக் கேட்டார். \"ஏன் நேர்வழிக் கதைகள் யாரையும் ஈர்க்கவில்லை உறவிலோ நடத்தையிலோ நடவடிக்கையிலோ ஏதேனும் ஒரு பிறழ்ச்சிக்கூறு தென்பட்டால் அதனை ஏன் இறுக்கிப் பிடித்துக்கொள்கிறீர்கள் உறவிலோ நடத்தையிலோ நடவடிக்கையிலோ ஏதேனும் ஒரு பிறழ்ச்சிக்கூறு தென்பட்டால் அதனை ஏன் இறுக்கிப் பிடித்துக்கொள்கிறீர்கள் கதைகளும் இலக்கியங்களும் திரைப்படங்களும் நேர்வழியில் நடப்போரையும் இயல்பான அமைதியான வாழ்க்கை வாழ்வோரையும் ஏன் கண்டுகொள்வதில்லை கதைகளும் இலக்கியங்களும் திரைப்படங்களும் நேர்வழியில் நடப்போரையும் இயல்பான அமைதியான வாழ்க்கை வாழ்வோரையும் ஏன் கண்டுகொள்வதில்லை உங்கள் ஆர்வமும் அக்கறையும் இத்தகைய நோய்க் கூறுகளிலேயே சுற்றித் திரிவது ஏன் உங்கள் ஆர்வமும் அக்கறையும் இத்தகைய நோய்க் கூறுகளிலேயே சுற்றித் திரிவது ஏன்\" என்பது அன்னாரின் கேள்வி. நல்ல கேள்விதான்.\nநல்லபடியாகப் பிறந்து, நல்லபடியாக வளர்ந்து, நல்லபடியாக வாழ்ந்து, நல்லபடியாக இறந்தான். இதை எழுதத்தான் எல்லாப் படைப்பாளர்க்கும் விருப்பம். ஆனால், இந்தச் சொற்றொடர் யாரேனும் ஒருவர்க்காவது பொருந்துமா அரண்மனையிலேயே பிறந்திருந்தாலும் சித்தார்த்தனின் பாதை கல்லும் முள்ளும்தான். கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்ட அருந்தவப்புதல்வனே என்றாலும் இராமனின் வாழ்க்கை இனிமையாய் இருக்கவில்லை. சீதையைப்போல் ஒரு நல்லாள் இல்லை எனினும் அவள் உதிர்க்காத கண்ணீரா அரண்மனையிலேயே பிறந்திருந்தாலும் சித்தார்த்தனின் பாதை கல்லும் முள்ளும்தான். கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்ட அருந்தவப்புதல்வனே என்றாலும் இராமனின் வாழ்க்கை இனிமையாய் இருக்கவில்லை. சீதையைப்போல் ஒரு நல்லாள் இல்லை எனினும் அவள் உதிர்க்காத கண்ணீரா ஆக, ஒரு கலைப்படைப்பில் சீர்மிகு ���ன்மைகளையுடையவர்களே தலையாய பாத்திரங்கள் ஆகிறார்கள். அப்படியிருந்தும்கூட அவர்கள் அடைகின்ற துயர்களுக்கு அளவில்லை. எந்நிலையிலும் அவர்கள் துன்பத்திற்கு ஆளாகத் தகாதவர்கள்தாம். ஏதோ ஒரு நிலையில் அவர்களை எல்லாத் துன்பங்களும் இலக்கு வைத்துத் தாக்குகின்றன. இது ஏன் எப்படி எதனால் எவ்விடத்தில் என்பதை ஆராய்வதுதான் ஒரு படைப்பாளியின் நோக்கம். அதற்கு வாய்ப்பாக அத்தகைய வாழ்க்கைக் கோணல்களால் நெறி மாறியவர்களைத் தன் பாத்திரங்களாக ஆக்கிக்கொள்கிறான். அவ்விடத்தில் படைப்பாளியின் நோக்கம் தீர்ப்பு கூறுவதன்று. இவை நேர்ந்தன, இவற்றிலிருந்து நாம் வகுத்துக்கொள்ள வேண்டிய நெறிகள் என்னென்ன என்று உங்கள் தரப்புக்கே விட்டுவிடுவதுதான் நோக்கம். ஒரு வாழ்க்கைக்கு வெளியேயிருந்து அவ்வாழ்க்கையைப் பற்றிய பட்டறிவைப் பெற்றுவிடுவதுதான் அவற்றால் நாமடையும் பயன். உணர்ச்சிகளைப் புறந்தள்ளி வாழ்வதைப் பற்றி யாரேனும் வகுப்பெடுத்தால் அங்கே கலைஞனுக்கு வேலையில்லை.\nநூல்வேலி படத்தின் கதை என்ன முன்னாள் நடிகை ஸ்ரீமதியின் பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறுகிறார்கள் வித்யா - பாபு குடும்பத்தினர். வித்யா புகழ்பெற்ற எழுத்தாளர். பாபு கட்டடக் கலைத்திட்டப் பொறிஞர். அவர்களுக்குப் பள்ளி செல்லும் சிறுமியாய் ஒரு மகள். நடிகை ஸ்ரீமதி ஓர் அரசியல்வாதியின் முன்னாள் நாயகியாய் இருந்தவள். ஸ்ரீமதிக்கும் அரசியல்வாதிக்கும் பிறந்தவள் பேபி. துடுக்கும் மிடுக்கும் குறும்பும் மிக்கவள். பேபியின் குறும்புகள் கலகலப்பாகின்றன. அடுத்தடுத்த இரு வீட்டாரும் பழகிக் கலந்து வாழ்கின்றனர்.\nஇந்நிலையில் ஸ்ரீமதி இறந்துவிட, மகள் பேபிக்கு உறவுகள் யாருமில்லா நிலை. பாபும் வித்யாவும் அரசியல்வாதியிடம் பேபியைச் சேர்ப்பிக்க முயல, அவர் 'நூறோ இருநூறோ' தருவதாகச் சொல்கிறார். சரி, பேபியை நாமே தத்தெடுத்துக்கொள்வது என்று வித்யா முடிவெடுக்கிறாள். அதைப் பாபு ஏற்றுக்கொள்கிறான். பேபியைக் கல்லூரியில் சேர்க்கின்றனர். அடைமழை நாளொன்றில் நனைந்தபடியே கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வருகிறாள் பேபி. அவள் உடைமாற்றுவதைக் காணும் பாபு அவளுடைய இளமை அழகில் தன்னிலை இழந்தவளாகிறான். இருவரும் உடல் கலக்கின்றனர். அந்நேரத்தில் அங்கே வரும் வித்யா இருவரையும் ப���ர்த்துவிடுகிறார். இப்போது ஒருவரையொருவர் வெறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் மருகிக் கிடக்கின்றனர்.\nநடந்தவற்றை அறிந்திருந்தும் பேபியை மணந்துகொள்ள வித்யாவின் தம்பி வேண்டுகிறான். வித்யாவின் தம்பி ஒரு மருத்துவன். முன்பே பேபியைக் காதலித்தவன். தான் கருவுற்றிருப்பதால் அவனுடைய கோரிக்கையைப் பேபி ஏற்கவில்லை. வித்யா தன் கணவனை விட்டுப் பிரிந்து தந்தை வீட்டுக்குச் சென்று விடுகிறாள். பேபிக்குக் குழந்தை பிறந்ததும் அவளும் வெளியேறி வேலை பார்த்துப் பிழைக்கிறாள். பேபியின் குழந்தைக்கு வித்யாவின் தம்பியே மருத்துவம் பார்க்கிறான். அவர்கள் பழையபடி ஒற்றுமையாய் வாழ்ந்து மகிழ்வதற்கு இடமே இல்லையா அதற்கான முடிவையும் பேபியே எடுக்கிறாள். எல்லாரையும் ஒரு கட்டடத்தின் ஒன்பதாம் தளத்திற்கு விருந்திற்கு அழைக்கிறாள். பாபு - வித்யா இருவரையும் பொறுத்தருளல் கேட்க வைத்து, தன் குழந்தையை வித்யாவின் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு அக்கட்டடத்திலிருந்து கீழே குதித்துவிடுகிறாள். பேபியின் இறப்பு எல்லாவற்றுக்கும் தீர்வாகிறது.\nவளர்ப்பு மகளாய் ஏற்கப்பட்டவள் குடும்பத்தளைக்குள் அடக்கி வீழ்த்தப்படுவதைப் பேசிய வகையில் இப்படம் பொருட்படுத்தத்தக்கதுதான். புதுமையை விரும்பும் எழுத்தாளர்தான் எனினும் அவளும் ஒரு பெண்ணே. அவளும் இன்னொரு பெண்ணுக்கு எதிராகவே நடந்துகொண்டாள். அதைத் தவிர்க்க முடியவில்லை. ஆண் பெண் இணைவானது அவ்வுறவுச் சங்கிலியில் தொடர்புடைய எல்லாரையும் வதைக்கும் நினைவாக மாறுவதை இப்படம் எடுத்துக் கூற முயன்றது. பாலசந்தரின் அம்முயற்சி தோல்வியுற்றது என்றே சொல்ல வேண்டும். 1979ஆம் ஆண்டு தெலுங்கு தமிழ் ஆகிய இருமொழிகளில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இப்படம் அன்றைய பார்வையாளர்களை எத்தகைய அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கும் என்பதையும் கணிக்க முடிகிறது. ஐவி சசி இயக்கிய 'ஆ நிமிசம்' என்னும் மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்பே இப்படம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து ��ோன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/31492-blast-kills-29-near-sakhi-shrine-in-kabul-afghan-officials-say.html", "date_download": "2018-10-17T04:25:58Z", "digest": "sha1:ZKST7JE33XVNQ752JTFUKI4B7K3THPB6", "length": 7399, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் பலி | Blast kills 29 near Sakhi shrine in Kabul, Afghan officials say", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் பலி\nஆப்கானிஸ்தான் காபூல் நகரில் இன்று தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 29 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தின் அருகே பயங்கரவாதிகள் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை இன்று வெடிக்கச் செய்தனர். இந்த சம்பவத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை தற்போது 29 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று ஆப்கான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதல்களில் 22 பாதுகாப்பு படையினர் பலி\nஆப்கானிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டுவெடிப்பு; 14 பேர் பலி\nஜடேஜா சொதப்பல்; இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி டிரா\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nகுறட்டையை விரட்ட சில ஸ்மார்ட் டிப்ஸ்\nசசிகலா வாக்குமூலம் உண்மையில்லை: விசாரணை ஆணையம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2015/03", "date_download": "2018-10-17T03:26:37Z", "digest": "sha1:UNIRGXZAXAD7IV7LT4DEPHUYZDYGCWLG", "length": 7878, "nlines": 197, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "March 2015 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஎன்ன சொல்லி ��ிழுகிறது மழைத்துளி – 2\nபுதிதாய் பிறந்த குழந்தை போல்,\nமீண்டும் மீண்டும் மேகமாய் எழுவேன்\nஎன்ன சொல்லி விழுகிறது மழைத்துளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2016/09/blog-post_90.html", "date_download": "2018-10-17T04:07:32Z", "digest": "sha1:6JDUYPQYWXDOABR7YDZMFENQFA7OWVLH", "length": 6883, "nlines": 47, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: வள்ளலார் கேட்கும் வரம் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவியாழன், 15 செப்டம்பர், 2016\nஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவர வள்ளலார் இடம் உமக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார்\nஎல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ,நான் கேட்கும் வரத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் கேட்கிறேன் ,\nஎல்லா அருளாளர்களும் விதியை நம்பினார்கள் .விதியை மாற்ற முடியாது என்றார்கள் .\nவிதியை மதியால் வெல்ல முடியும் என்பதை நான் உணர்ந்தேன் .விதியை மாற்றும் அருள் ஆற்றல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய உங்களால் மட்டுமே முடியும் என்பதும் தெரியும் .\nநான் கேட்கும் வரம் இதுதான் \nமண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும்\nகண்ணுறப் பார்த்தும் செவி யுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்\nஎண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம்\nநண்ணும் அவ் வருத்தம் தவிர்க்க நல் வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் \nஎன்று இறைவனிடம் கேட்கின்றார் ,\nவள்ளலார் போல் இறைவன் இடம் இப்படி வரம் கேட்டது உலகில் எவரும் இல்லை .\nஇந்தப் பாடலில் உள்ள விபரங்களை நன்கு கவனிக்க வேண்டும் .\nஅவருக்காக கேட்காமல் மண் உயிர்கள் முதல் உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் வரை ,அனுபவிக்கும் துன்பங்களைப் போக்க வேண்டும் என்பது தான் அவர் கேட்ட வரம் .\nதுன்பம் என்பது சாதாரண துன்பம் அல்ல .மரணம் என்னும் துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதாகும் .\nதுன்பங்களைப் போக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் \nவள்ளலாரின் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையை, பொதுமையை உணர்ந்து இறைவன் அருளை வாரி வாரி வழங்கினார் .\nஅதனால��தான் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்கிறார் .\nநாமும் பெறலாம் நல்ல தருனம் இதுவே . . . .\nஅன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 8:45 0 கருத்துகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறிய வேண்டியதை அறிய வேண்டும் \nஉலகில் உள்ள பொருள் யார் உடையது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_13.html", "date_download": "2018-10-17T02:53:05Z", "digest": "sha1:5OBVLCWDFS4DRQJRE6HWZZUMTDF5NUYM", "length": 33371, "nlines": 468, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஹெய்டன் விடைபெறுகிறார்..", "raw_content": "\nஎப்போது எப்போது என்று கொஞ்சக் காலமாகவே கேட்கப்பட்டு வந்த கேள்விக்கு இன்று காலையில் விடை கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக உலகின் ஏனைய அனைத்து அணிகளின் பந்துவீச்சாளர்களையும் அச்சுறுத்தி வந்த சிங்கம் தனது ஓய்வை அறிவித்துள்ளது.(அந்த சிங்கம் அண்மைக்காலமாகவே தனது கம்பீரமான formஐ இழந்து ஒரு பூனைக்குட்டி போல சுருண்டு குறைந்த ஓட்டங்களுக்கு அடிக்கடி ஆட்டமிழந்து வந்திருந்தார்.)\nதனது சொந்த ஊர் பிரிஸ்பேனில் ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்தது போல ஹெய்டன் தனது மனைவி,பிள்ளைகள் சகிதமாகவும்,தனது நண்பரும் அணித் தலைவருமான பொன்டிங் சகிதமாகவும் இந்த முடிவை அறிவித்தார்..\nஇந்த முடிவை அறிவிக்கும்போது கிரிக்கெட்டை அதிகமாகவே நேசிக்கும் ஹெய்டன் அழாமல் இருக்க தன்னைக் கட்டுப்படுத்தியபோதும், முடியாமல் பல இடங்களில் தடுமாறி,தழு தழுத்தார்.. அவரை பொன்டிங் ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார்.\nஹெய்டன் முடிவை அறிவிக்கும் நேரம் பொன்டிங் அருகில்\nஓய்வை அறிவிக்கும் நேரம் உணர்ச்சிவசப்படும் ஹெய்டன்\nஇனிமேலும் தனது அதிகமான நேரத்தை மற்றப் பொழுது போக்குகளிலும், குடும்பத்தோடும் செலவழிக்கப் போவதாக ஹெய்டன் தெரிவித்தாலும்,அவர் குரலில் சோகம் இருந்தது.. மனைவி,பிள்ளைகளுக்கு இதில் சந்தோஷமே என்றாலும் ஹெய்டனின் ஆறு வயது மகளுக்கு சின்ன ஏமாற்றமே.. காரணம் அந்த சின்னப் பெண் தனது தந்தை மற்றுமொரு நத்தார் கால டெஸ்ட் போட்டியை மெல்பேன் மைதானத்தில் விளையாட எதிர்பார்த்தாளாம்..\nமனைவி,பிள்ளைகளுடன் - ஓய்வை அறிவித்த பிறகு\nஉலகின் தலை சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக எந்த வித சந்தேகமும் இல்லாமல் சொல்லப்படக் கூடியவர் மட்டுமல்ல;ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் வரலாற்றில் இதுவரை காலமும் அதிக ஓட்டங்களைக் குவித்தவரும் ஹெய்டன் தான்.(8625ஓட்டங்கள் சராசரி-50.73)\nரிக்கி பொன்டிங், ஸ்டீவ் வோ ஆகியோருக்கு அட கூடுதல் சதங்களை டெஸ்ட் போட்டிகளில் குவித்த ஆஸ்திரேலியரும் இவரே..(30 சதங்கள்)\nஇப்படியே பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ள கிரிக்கெட்டின் - நானே வைத்த செல்லப் பெயர், சுமார் பதினைந்து ஆண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நின்றுபிடித்து தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்ற பெருமையைக் கொண்டிருந்த ஹெய்டன் இந்த வருடம் இடம்பெறும் சரித்திரபூர்வமான ஆஷஸ் தொடருக்குப் பின்னரே தான் ஓய்வு பெறுவதாக அண்மையில் இந்திய கிரிக்கெட் சுற்றுலாவுக்கு முன்னதாக ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார்.\nஆனால் விதி வலியது என்பது போல இந்தியாவிலும் சறுக்கிய ஹெய்டன், தொடர்ந்து வந்த நியூ சீலாந்து,தென் ஆபிரிக்கா அணிகளுக்கு எதிராகவும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பெற்றது வெறும் 149 ஓட்டங்கள் மாத்திரமே.\nஆஸ்திரேலியா இந்தியா,தென் ஆபிரிக்கா ஆகிய இரு அணிகளையும் வெற்றி கொண்டிருந்தால் ஹெய்டனை ஓய்வு பெறச் சொல்லி யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்.. ஆனால் உலகின் முதல் தர அணி இன்று தொடர்ந்து தோல்விகளால் துவண்டு கொண்டிருக்கிறது.. புது இரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவை.. நம்பிக்கை நட்சத்திரமாக,அணியைத் தாங்கி நிறுத்திய ஹெய்டனும் தொடர் இறங்குமுகத்தில் எனும்போது அனைத்து விரல்களும் நீண்டது ஹெய்டனை நோக்கி..\nஆஸ்திரேலிய தேர்வாளர்கள் உலகிலேயே மிக இரக்கமற்றவர்கள்.. யாரை வேண்டுமானாலும் பெறுபேறுகள் கொஞ்சம் குறைந்தாலும் போட்டுத் தள்ளி விடுவார்கள்.. வயது ஏறுவதும் இவர்களுக்குக் கண்ணைக் குத்தும் ஒரு விடயம் தான்.. வயது ஏறியவுடனேயே ஒரு சமிக்ஞ்சை தருவார்கள். அது புரிந்து தானாக ஓய்வு பெற்றால் தன்மானம் இருக்கும்.. இல்லையேல் தலைக் குனிவு தான்.. இயன் ஹீலி, மார்க் வோ, ஏன் ஸ்டீவ் வோ கூட இதிலிருந்து தப்பவில்லை..\nஹெய்டனுக்கும் இப்போது வயது 37.இனி அவர் formக்குத் திரும்ப முடியும் என்று அவரை மிகவும் ரசிக்கும் எனக்கே தோன்றவில்லை..கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஒரு நாள் தொடர், Twenty-20அணிகளிலே ஹெய்டன் அறிவிக்கப்படாமல் விடப்பட்டதும், தலைமைத் தேர்வாளர் நேரடியாகவே அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகளில் ஹெய்டன் பற்றித் தாங்கள் யோசிக்கவில்லை என்று சொன்னதும் ஹெய்டனுக்கு ஓய்வு பெறுமாறு கொடுக்கப்பட்ட நேரடி சமிக்ஞ்சைகள் என்று எல்லோருக்குமே தெரியும்.\nஅடுத்த மாதம் இடம்பெறவுள்ள தென் ஆபிரிக்காவுடனான (தென் ஆபிரிக்கவில் இடம் பெறவுள்ளது) டெஸ்ட் தொடருக்கான அணியில் தனக்கு இடம் வழங்கப்படாது என்று தெரிந்தே நீக்கப்படுவதற்கு முன் ஓய்வை மானமுள்ள முறையில் அறிவித்துள்ள ஹெய்டன், தனது முதல் தரப் போட்டிகள் பற்றியோ, இல் சென்னை சூப்பர் கிங்க்சுக்காக விளையாடுவது பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை..\nடெஸ்ட் போட்டிகள் போலவே ஒரு நாள் போட்டிகளிலும் ஹெய்டன் பிரகாசித்துள்ளார்..\n6133ஓட்டங்கள்,10சதங்கள், மற்றும் இரண்டு தடவை உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம் பிடித்தவர்..\nஆஸ்திரேலிய அணிக்கு இவரது இழப்பு இப்போது பெரிதாகத் தோற்றாவிட்டாலும் ஹெய்டன் போல எதிரணியின் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தக் கூடிய ஒருவரை தேடுவதென்பது கஷ்டமானதே..\nஎந்த ஒரு பந்து வீச்சாளரையும் துவம்சம் செய்யும் துணிச்சலும், வேகப்பந்தோ,சுழல் பந்தோ அதிரடியாக அடித்து அசத்தக்கூடிய இந்த அசகாய சூரரை இனி ஆடுகளங்களில் பார்க்க முடியாமல் இருக்கும் என்பதே எனக்கு மனதில் எதோ செய்வது போல இருக்கிறது.. டேர்மினடர் போல கம்பீரமாக நடந்து வந்து அவர் அடித்து ஆடும் அழகே அழகு தான்.. ஹெய்டனை வ்வளவு தூரம் ரசித்திருக்கிறேன்.. அவர் போராடி அணிக்குள் வந்தது.. தன்னம்பிக்கை, போராடும் குணம் இவை அனைத்துமே பிடித்திருக்கிறது..\nஹெய்டனின் சொந்த ஊரான பிரிஸ்பேனில் இன்று இடம்பெறும் Twenty - 20 போட்டியின் இடைவேளையில் மைதானத்தின் மத்தியில் அவர் ரசிகர்களிடம் பிரியாவிடை பெறப் போகிறார்..\nஇறுதியாக அவர் விடைபெறும் பொது சொன்ன வரிகள் \"நான் விடைபெறுவது கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே.. வாழ்க்கையில் இருந்து அல்ல..சாதிக்க இன்னும் பல ��ிடயங்கள் உண்டு\"\nதகவல்கள் & படங்கள் நன்றி cricinfo & foxsports\nat 1/13/2009 12:21:00 PM Labels: ஆஸ்திரேலியா, ஓய்வு, கிரிக்கெட், டெஸ்ட், ஹெய்டன்\nமிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் \nதமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.\nகவிதை : \" கரிசக்காட்டுப் பொண்ணு\"\nசினிமா விமர்சனம் : விஜயின் \"குருவி\" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க\n//சென்னை சூப்பர் கிங்க்சுக்காக விளையாடுவது பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை..//\n20-20 ல் வார்னர் ஆட்டத்தைக் கண்டீங்க தானே\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளைய��டும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161964.html", "date_download": "2018-10-17T02:45:40Z", "digest": "sha1:YMXFXTOKVRLO2CTHA7AK3PZIRZ6HI3MS", "length": 11683, "nlines": 161, "source_domain": "www.athirady.com", "title": "உ.பி.யில் தொடரும் கொடூரம் – நாய் கடித்து குதறியதில் மேலும் ஒரு சிறுமி பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஉ.பி.யில் தொடரும் கொடூரம் – நாய் கடித்து குதறியதில் மேலும் ஒரு சிறுமி பலி..\nஉ.பி.யில் தொடரும் கொடூரம் – நாய் கடித்து குதறியதில் மேலும் ஒரு சிறுமி பலி..\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சீதாபூர் மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர். மோராபாத் பகுதியில் கடந்த 5 மாதங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தெரு நாயால் தாக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.\nஇதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோதிநகரில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் நேற்று சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபெல்ஜியம் நாட்டில் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் இரு போலீசார் பலி..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி ��டுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188804.html", "date_download": "2018-10-17T03:04:48Z", "digest": "sha1:YGVFGUAAPFI4TXJ4WDJCFEVAX4PAW3XT", "length": 11865, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சியில் ஒன்பது ஆடுகளை தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சியில் ஒன்பது ஆடுகளை தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்..\nகிளிநொச்சியில் ஒன்பது ஆடுகளை தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்..\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளை கடித்துக் கொண்டு உள்ளது.\nகட்டாக்காலி நாய்கள் ஒன்பது ஆடுகளை கடித்துக் கொண்டு தனது இறைக்கு பண்படுத்தி வருகிறது ஒன்பது ஆடுகலின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வரும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇதேபோன்று கடந்த காலங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆடுகளை இந்த கட்டாக்காலி நாய்கள் கொன்று தனது இரைக்கு பயன்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇது தொடர்பாக பொலிஸாரிடம் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியம் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nயாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் பதவி விலக வேண்டும்..\nதீ விபத்தில் நபர் ஒருவர் பலி..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/180892/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:59:41Z", "digest": "sha1:BDWK22BP7B7NUAR67XOE65RIPWPWPBSX", "length": 11105, "nlines": 191, "source_domain": "www.hirunews.lk", "title": "சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரபல இயக்குனர்:டுவிட்டரில் நடிகையின் நிர்வாண படம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரபல இயக்குனர்:டுவிட்டரில் நடிகையின் நிர்வாண படம்\nஇயக்குனர் ராம் கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nடுவிட்டரில் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்துவதில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ரொம்ப கில்லாடி.\nஏற்கனவே ஜல்லிக்கட்டு மற்றும் மகளிர் தின வாழ்த்தை பாலிவுட் நடிகை சன்னி லியோனுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல பார்ன் ஸ்டார் மியா மால்கோவா நடிக்கும் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.\nஅந்த குறும்படத்திற்கு GOD, SEX and TRUTH என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஷூட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nதற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.\nஆனால், இந்த GOD, SEX and TRUTH க்கு GST என்று பலரும் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nநிதியமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nமத்திய சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய...\nஉலகின் பிரபல சமூக வலைத்தளமான youtube தற்போது...\nஈரானிய பாதுகாப்பு தரப்பினர் கடத்தல்\n27 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோர்த்துகல் நாட்டில் பெண் ஒருவர்...\nஅமெரிக்காவின் பாதீட்டில் இந்த ஆண்டு துண்டுவிழும் தொகை 17 சதவீதத்தால் அதிகரிப்பு\nஅமெரிக்காவின் பாதீட்டில் இந்த ஆண்டு...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஎதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nதிருமணமான ஆணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்..\nநோர்வுட் - நிவ்வெலிகம பிரதேசத்தில் தற்காலிக வீதி\nநான்கு மணி நேர அதிரடி சுற்றிவளைப்பில் நூற்றுக்கணக்கானோர் கைது\nபோலி வீசாவுடன் கைதான மூவர் பின்னர் சிக்கிய இருவர்\n3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி\nஅதிகாரப்பூர்வ காற்பந்து கழகமொன்றில் இணைந்து கொள்ள வாய்ப்பை பெற்றுள்ள உசைன் போல்ட்\nஇங்கிலாந்து அணியில் இருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nஇங்கிலாந்து அணியை காண வந்த ஆபத்தான விருந்தினர்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\nவைரமுத்து , சின்மயி விவகாரம் / யாழ் ஊடகவியலாளர்களை தாக்கி பேசிய பாரதிராஜா\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_546.html", "date_download": "2018-10-17T04:08:14Z", "digest": "sha1:WA32AKWDSVUUBZAJW75J5JWMAM6QQP3S", "length": 15239, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ வழிபாடு", "raw_content": "\nசிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ வழிபாடு\nசிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ வழிபாடு\nசிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம். பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள். பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.\nமுன்னொரு காலத்தில் மரணமில்லாத வாழ்வைத்தரும் தேவாமிர்தத்தினை பெறுதல் வேண்டி, தேவர்களும், அசுரர்களும், ஒருங்கிணைந்து திருப்பாற்கடலை கடைந்தார்கள். வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்தரமலையை மத்தாகவும் பயன்படுத்தினர். அப்போது வாசுகி பாம்பு விஷத்தை உமிழ்ந்தது. அனைவரும் அஞ்சி நடுங்கும் அளவில் பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியது. அது அனைவரையும் எரித்து துன்புறுத்தியது. இதனால் அஞ்சி ஓடிய தேவர்கள் 'தேவதேவா மகாதேவா அருட்கடலே சரணம். கருணைக்குன்றே காத்தருள வேண்டும்' என்று ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் சிவன் சன்னிதியில் ஓடி சிவனை தஞ்சமடைந்தனர்.தேவர்களின் துயர்போக்க எண்ணிய சிவபெருமான், சுந்தரரை அனுப்பி அக்கொடிய விஷத்தை கொண்டு வரப் பணித்தார். அவர் கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி, உருட்டி கொண்டு வந்து சிவபெருமானிடம் தந்தார். அந்த நஞ்சினை அவர் அமுதம் போல் உண்டார். அந்த விஷம் சிவனின் உடலுக்குள் சென்றால், உலக உயிர்கள் அழிந்து விடும். அதனால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் நிறுத்திக்கொண்டார். இதனால் நீலகண���டர் என்ற பெயர் பெற்றார்.தேவர்கள் சிவனின் அனுமதியுடன் மீண்டும் பாற்கடலை கடைந்த போது அமிர்தம் தோன்றியது. அதை உண்டு ஆனந்தம் அடைந்தனர். அமிர்தம் உண்ட தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்க, சிவபெருமான் திருநடனம் புரிந்தார். தேவர்கள், முனிவர்கள், யட்சர்கள், கின்னரர்கள், திசைபாலகர்கள் முதலிய அனைவரும் வந்து பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டனர். சிவபெருமான் உமாதேவியார் காண நந்திதேவரின் இருகொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தார். சிவபெருமான் தேவர்களுக்கு திருநடனத் தரிசனம் கொடுத்தது சனிக்கிழமை மாலை நேரத்தில் (பிரதோஷ வேளையில்) ஆகும். எனவே சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் விசேஷமானதாக கருதப்படுகிறது.\nபிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும்போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டுவழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச் சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ள��ர்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11370/", "date_download": "2018-10-17T03:01:41Z", "digest": "sha1:47U775T6JULCOCCJ7IJQDIDTJK3GPPIE", "length": 5342, "nlines": 100, "source_domain": "www.pagetamil.com", "title": "என்னது… சின்ன குஷ்பூவா இது? | Tamil Page", "raw_content": "\nஎன்னது… சின்ன குஷ்பூவா இது\nசின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி தற்போது ஆளே அடையாளம் காண முடியாத அளவுக்கு மெலிந்திருக்கிறார். அவரை தேடி இந்தி படவாய்ப்பு வந்துள்ளதால் யோகா, உணவு கட்டுப்பாடு மற்றும் கடின உடற்பயிற்சி மூலம் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். ஆனால் ரசிகர்களோ ஹன்சிகா தமது அழகை இழந்து நோய்வாய்ப்பட்டு இருப்பது போல காட்சி தருவதாக விமர்சித்துள்ளனர்.\nடி.எம்.எஸ் இற்கு பதிலாக என்னையே பாடச்சொன்ன எம்.ஜி.ஆர்: இளையராஜா நினைவுகள்\nஅஜித்திற்கு உதவ ஓடிச் சென்ற ரசிகர்களிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்\nவில்லன் நடிகர் மீதான பாலியல் புகாரை விலக்கிய கவர்ச்சி நடிகை\nமயிலிட்டியில் கப்பல் தீ வைப்பு: பதிலடி நடவடிக்கையா\nமண்டியிட்டது தினக்குரல்: முஸ்லிம்களிடம் கவலை தெரிவித்தது\nஉத்தியோகத்தரை இடமாற்றக் கோரி மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஇடமாற்றத்தை திரிவுபடுத்தும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள்\nஎரிபொருள் விலையேற்றம்: விளைவுகள் என்ன தெரியுமா\nஅமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கில்லையே… ஆளுனர் ஆட்சியை விரும்பும் தமிழரசுக்கட்சி: முதலமைச்சர் உரை\nசஞ்சய் லீலா பன்சாலியுடன் இணையும் ஜான்வி\n: மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தன ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/54-214335", "date_download": "2018-10-17T02:47:35Z", "digest": "sha1:IJVAEX4PXD3I544JPBSKX45GR43ODZJV", "length": 6686, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’மாமனிதனுக்கு பின்னரே சமுத்திரக்கனியுடன் இணைவேன்’", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\n’மாமனிதனுக்கு பின்னரே சமுத்திரக்கனியுடன் இணைவேன்’\nவிஜய் சேதுபதி நடிப்பில் ‘மாமனிதன்’ படத்துக்குப் பின்னரே, சமுத்திரக்கனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக என சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. மதுரை வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.\nஉதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nவைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், ‘விரைவில் சகோதரர் சமுத்திரக்கனி நடிக்க, நான் இயக்க இணைவதென முடிவானது’ என சமுத்திரக்கனியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.\nஇதுகுறித்து ஊ��கங்களுக்கு கருத்து வெளியிட்ட சீனு ராமசாமி, “விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி பிறகே, சமுத்திரக்கனி படத்தை இயக்க உள்ளேன். சமுதாயக் கருத்துகள் நிறைந்த பரபரப்பான படமாக சமுத்திரக்கனி நடிக்கும் படம் இருக்கும். ‘கண்ணே கலைமானே’ வெளியீட்டுக்கு பின்னர் விஜய் சேதிபதி நடிக்கும் ‘மாமனிதன்’ ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்.\n’மாமனிதனுக்கு பின்னரே சமுத்திரக்கனியுடன் இணைவேன்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-FBI-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/57-217507", "date_download": "2018-10-17T04:10:56Z", "digest": "sha1:HICIKCNZQ7OIKOHXR3BAHBYRBCNATFRK", "length": 5285, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வைரஸ் அபாயம் : FBI எச்சரிக்கை", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nவைரஸ் அபாயம் : FBI எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.\nVPN Filter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த மால்வேரானது, தொடர்புகளை சேகரிக்கவும் பிற கணினிகளைத் தாக்கவும் அது எந்த கருவியைத் தாக்கியுள்ளதோ அந்தக் கருவியை அழிக்கவும் கூடியது.\nகணினி பயன்படுத்துவோர் தங்கள் Router களை Reboot செய்யுமாறு FBI அறிவுறுத்தியுள்ளது. இந்த மால்வேர் தாக்குதல் Router இன் Memory இல் தன்னையே அப்லோட் செய்து கொள்கிறது.\nReboot செய்யும்போது Router இன் Memory அழிக்கப்படுவதால் தற்காலிகமாக மால்வேர் தொற்று அகற்றப்படுகிறது.\nஎன்றாலும் முழுவதுமாக இந்த மால்வேரை அகற்ற Routerகளை Factory Settings ரீசெட் செய்வது ஒன்றுதான் வழியாகும்.\nவைரஸ் அபாயம் : FBI எச்சரிக்கை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய���யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:27:45Z", "digest": "sha1:KNFJTZQX67AZIRWTKOEU3PEFQX26HMLT", "length": 3400, "nlines": 15, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருதுகோள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகருதுகோள் (hypothesis) என்பது ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கப்படும் தற்காலிகமான ஓர் ஊகம் ஆகும். இது, ஒரு தோற்றப்பாட்டை விளக்குவதற்காக முன்வைத்த ஒரு கருத்தாகவோ அல்லது பல தோற்றப்பாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்த தர்க்க முறையான ஒரு கருத்தாகவோ இருக்கலாம். அறிவியல் வழிமுறைகளின்படி ஒரு கருதுகோளானது சோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அறிவியலாளர்கள், இத்தகைய கருதுகோள்களை, முன்னைய கவனிப்புகளிலிருந்தோ இருந்தோ, அறிவியற் கோட்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலமோ ஊகித்து முன்வைக்கிறார்கள்.\n21 ஆம் நூற்றாண்டில், கருதுகோள் என்பது ஆய்வுசெய்து நிறுவ வேண்டி எடுத்துக்கொண்ட ஒரு எண்ணக்கருவாகவே கருதப்படுகிறது. ஒரு கருதுகோள் பற்றிய முறையான மதிப்பீடு ஒன்றைச் செய்வதற்கு, அதனை முன்வைத்தவர் அதன் அடிப்படைகளைத் தெளிவாக வரையறுக்கவேண்டும். ஒரு கருதுகோளை உண்மை என நிறுவ அல்லது பிழை என மறுக்க கூடுதல் வேலை செய்யவேண்டும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/21183-.html", "date_download": "2018-10-17T04:23:48Z", "digest": "sha1:GSDDR767R5FQKT77MYT5QAXVOAKG3KIA", "length": 7662, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "சிகரெட் பாதிப்பில் இருந்து தப்பிக்க பீன்ஸ் சாப்பிடுங்க.. |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nசிகரெட் பாதிப்பில் இருந்து தப்பிக்க பீன்ஸ் சாப்பிடுங்க..\nபுகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்து���ல் போன்றவற்றாலும் காற்று மாசுபாட்டாலும் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது. சுமார் 60% பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுசளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகள் உண்டாகின்றது. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள தினமும் சுமார் 50 கி பீன்ஸை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90% வரை தற்காத்துக்கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பச்சை பீன்ஸில் வைட்டமின் பி6, சி, கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. அதனால் பீன்ஸை முழுவதுமாக வேகவைப்பதை காட்டிலும் அரை வேக்காட்டுடன் சாப்பிடுவது சிறந்தது. பீன்ஸை வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல் சாம்பார் அல்லது சூப் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் அதன் முழுசத்துக்களையும் பெறமுடியும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\n'பாகுபலி 2' பிரச்சனை: வருத்தம் தெரிவித்த சத்யராஜ்\n\"கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும்\" - வள்ளியூர் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/50-ayyappan-specialities/", "date_download": "2018-10-17T03:52:59Z", "digest": "sha1:WOFLXJBVZJ6FDAG24C4FUBTE2JK3RHU5", "length": 27304, "nlines": 130, "source_domain": "aanmeegam.co.in", "title": "50 ayyappan specialities | ஐயப்பன் பற்றிய 50 வியக்க வைக்கும் தகவல்கள்", "raw_content": "\nஐயப்பன் பற்றிய 50 தகவல்கள்\n1. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.\n2. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.\n3. ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு அய்யப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.\n4. சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.\n5. கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே அய்யப்பன் விரும்புகிறார்.\n6. கடன் வாங்கியாவது சபரிமலைக்கு வா… என்று தன் பக்தர்களுக்கு அய்யப்பன் ஒரு போதும் சொன்னதே இல்லை.\n7. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.\n9. மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு. இதை நினைவு கூறும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.\n10. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பொது இடங்களில் வைத்து அதிக பணத்தை மற்றவர்கள் பார்க்கும் வகையில் எடுக்கக் கூடாது. பணத்தை நிறைய கையில் வைத்திருப்பதற்கு பதில் பம்பையில் உள்ள ஏடிஎம்களை பயன்படுத்தலாம்.\n11. தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்ரிலேண்ட் சுப்பிரமணியம் என்பவர் “சுவாமி அய்யப்பன்” என்று ஒரு படம் தயாரித்தார். அந்த படம் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு, பம்பையில் இருந்து நீலீமலை ஏற ஆரம்பிக்கும் போது இடது புறம் காணப்படும் ஏற்றமான பகுதியில் இருந்து சபரிமலை வரை பாதை அமைத்தார். இதனால் அந்த பாதை சுப்பிரமணியர் பாதை என்று அழைக்கப்படுகிறது.\n12. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்க���ை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.\n13. பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள். இது ரொம்ப முக்கியம்.\n14. சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.\n15. சபரிமலை பதினெட்டு படிகளும் பல நூறு ஆண்டுகளாக கற்களாகவே உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் அதில் தேங்காய் உடைத்ததால் படிகள் சிதலமடையும் ஆபத்து ஏற்பட்டது. இதனால் 1985-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் பதினெட்டுப் படிகளும் பஞ்சலோகத்தால் மூடப்பட்டது.\n16. சபரிமலை அய்யப்பன் கோவில் கோபுரம், விமானங்களை பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லய்யா தங்கக் கவசமாக மாற்றிக் கொடுத்தார்.\n17. அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.\n18. சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\n19. சபரிமலை அய்யப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.\n20. சபரிமலை சென்று வந்தவர்கள் அய்யப்பனின் அருள் பிரசாதத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி கொடுத்தால்தான் யாத்திரை பூரணத்துவம் பெறும் என்பது ஐதீகம்.\n21. சபரிமலை அய்யப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு சென்று வரலாம்.\n22. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.\n23. பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை அய்யப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.\n23. பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை அய்யப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.\n24. சபரிமலையில் ஜனவரி 19-ந்தேதி மண்டலபூஜை நிறைவு பெறும். அன்று தண்ணீரில் குங்குமம் கலந்து மஞ்சமாதா சன்னதியில் பூஜை செய்வார்கள். இதற்கு குருதி பூஜை என்று பெயர்.\n25. சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.\n26. சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.\n27. சபரிமலைக்குள் செல்போனில் பேச தடை உள்ளது. எனவே நடைபந்தல் தொடங்கும் முன்பு செல்போன்களை பத்திரமாக கொடுத்து விடுவது நல்லது.\n28. ஐயப்பா சேவா சங்கம் சார்பில் செய்யப்பட்டுள்ள, செய்யப்பட்டு வரும் சேவைகள் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.\n29. சபரிமலையில் மஞ்சமாதா கோவில் அருகில் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள தபால்களில் 18 படி தபால்முத்திரை பதிக்கப்படும்.\n30. சபரிமலையில் விழாக்காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதிபதி ஒருவரை கேரளா ஐகோர்ட்டு நியமனம் செய்யும். இந்த நீதிபதிக்கு எல்லா அதிகாரமும் வழங்கப்படும்.\n31. சபரிமலை நடைபந்தல் அருகே டாடா நிறுவனம் ஆஸ்பத்திரி கட்டி கொடுத்துள்ளது. மண்டல பூஜை நாட்களில் ஏராளமான டாக்டர்கள் இங்கு வந்து சேவை செய்வது குறிப்பிடத்தக்கது.\n32. சபரிமலையில் எல்லா இடங்களிலும் தண்ணீர் குடிக்காதீர்கள். தேவஸ்தானம் தரும் சுக்கு தண்ணீர் வாங்கிக் குடிப்பது நல்லது.\n33. சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.\n34. நடிகர் எம்.என்.நம்பியார் சபரிமலை தேவஸ்தானம் அனுமதி பெற்று பல கட்டிடங்கள் கட்டினார். அதன் பிறகே சபரிமலை சன்னிதானம் நகரம் போல மாறியது.\n35. கேரள கவர்னராக இருந்த பி.வி.கிரி நடந்து மலையேற இயலாத நிலையில் இருந்ததால் அவரை ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கி சன்னிதானத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகே பிரம்பு நாற்காலி-கம்பு கட்டிய டோலி முறை நடைமுறைக்கு வந்தது.\n36. அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்க��ே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.\n37. அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.\n38. அய்யப்பனுக்கு 1973-ம் ஆண்டு சித்திரை திருநாள் மகாராஜா, தங்க அங்கி தயாரித்து காணிக்கையாகச் கொடுத்தார். 420 பவுன் கொண்ட இந்த தங்க அங்கி மண்டல பூஜை கடைசி நாள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும்.\n39. சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.\n40. தஞ்சை மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்த முருகையன் குருசாமி 50 ஆண்டுக்கும் மேல் சபரிமலை சென்று வந்தவர் ஆவார்.\n41. சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.\n42. ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\n43. பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.\n44. வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.\n45. சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் ���ருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.\n46. ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.\n47. ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.\n48. சென்னை பாரிமுனை அரண்மனைக் கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சன்னதி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரையில் சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்ட, தனியாக சன்னதி அமைக்கப்பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறை கடைபிடிக்கப்படுகின்றன.\n49. ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.\n50. குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர் அலசல் கட்டுரை | M N Nambiyar\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை சக்தி\nஇன்றைய ராசிபலன் 29/1/2018 தை (16) திங்கட்கிழமை |Today...\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம்\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு |...\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை சக்தி\nSathuragiri Rare Herbs | அபூர்வ மூலிகைகள் கொண்ட...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/special-pradhosham/", "date_download": "2018-10-17T03:55:40Z", "digest": "sha1:M4GDQ67UA753AVEOFU3ATBFMJ7KUJKTD", "length": 9685, "nlines": 95, "source_domain": "aanmeegam.co.in", "title": "29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம் | special pradhosham - Aanmeegam", "raw_content": "\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம் | special pradhosham\nவரும் 29.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.\nஇந்த நாளில் திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரம் திரயோதசி\nஇந்த மூன்றும் ஒன்றாக வரும்\nஅபூர்வ நாள் இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்\nஇந்த அபூர்வ பிரதோஷம் அன்று நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.\n*தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும்*.\n*போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்*…\nநாமும் இந்த அபூர்வ பிரதோஷ வழிபாடு செய்து நன்மைமை பெறுவோம் மற்றும் இந்த செய்தியை மற்றவர்களுக்கு அதிகம் பகிர்வோம்.\n*சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம*……\nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.\n🌟 வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.\n🌟 பிரதோஷ வேலை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலமாகும். பிரதோஷ வேளையில் சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.\n🌟 பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.\n🌟 முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.\nபிரதோஷ தினத்தை வழிபடுவதால் சுப மங்களம் நல் எண்ணம், நல் அருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்யம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகள், எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும்..\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah shivaya\nஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம் | ratha saptami viratham\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 19/4/2018 சித்திரை 6 வியாழக்கிழமை |...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஇன்றைய ராசிபலன் 25/12/2017 மார்கழி (10) திங்கட்கிழமை |...\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம்\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nமுக்தியை அருளும் சூல விரதம் | Soola viratham\nஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம் | ratha saptami viratham\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya...\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nBest directions | காலையில் எந்த திசையை பார்த்தால்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-10-17T04:03:16Z", "digest": "sha1:DFBXZ3DE2O4LURUI63EDIVPKQ6KQ33KH", "length": 16938, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "சமுதாய கட்டுரைகள் Archives - Page 3 of 5 - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 6…\nஅ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி […]\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 5…\nஅ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி […]\nஇந்த வருட ஷார்ஜா புத்தக கண்காட்சி கண்ட ஈர்ப்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்..\nஷார்ஜா புத்தகக் கண்காட்சி உலகின் மூன்றாவது மிகப்பெரிய கண்காட்சியாகும். இந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட 64 நாடுகள் வருடா வருடம் பங்கேற்கின்றன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். சார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெறும் […]\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 4…\nஅ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி […]\nகந்து வட்டி உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பதை விட… செயல்வடிவில் சிந்திப்பதே பலன் தரும்..\nநேற்று (24-10-2017) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குடும்பமே கந்துவட்டிகாரர்களின் கொடுமையால் தீ வைத்து கொளுத்திக் கொண்டு பலியாகியுள்ளார்கள். இந்த ��ம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. இந்த சம்பவத்திற்கு யாரைக் […]\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 3…\nமுன்னுரை:- அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே […]\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் 1..\nமுன்னுரை:- அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். தனது […]\nமக்களை சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் “டாஸ்மாக்…”மக்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அரசாங்கம் நடுவீதிக்கு உழைக்கும் வர்க்கத்தை கொண்டு வந்த அவலம்…\nமக்களின் நலன் மூத்த அக்கறை உள்ள ஒரு அரசாங்கத்தின் கடமையே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்குவதுதான். ஆனால் இந்தியாவில் அதுவும் முக்கியமாக தமிழகத்தில் மக்கள் நலன் என்பதே மறந்தவர்களாக, மக்கள் எந்நிலையில் […]\nபேணப்பட வேண்டிய மனுக்கள்.. இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்… சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்… துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்… இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய […]\nகீழக்கரையில் இரவு நேரத்தில் களை கட்டும் கணவாய் மற்றும் இரால் வியாபாரம்.\nமீன் பிடி தடை காலம் நிறைவடைந்ததால் கணவாய் மற்றும் இரால் சீசன் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து இரவு நேரத்தில் முஸ்லிம் பஜார் பகுதியில் கணவாய் மற்றும் பூச்சி வகையை சார்ந்த இரால் வியாபாரம் […]\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹம���து மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/341/", "date_download": "2018-10-17T04:06:35Z", "digest": "sha1:BAX6QVZVQSOAPMSEVNMXBWOMDD56DLKR", "length": 15718, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "செய்திகள் Archives - Page 341 of 346 - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரையில் நில வேம்பு கசாயம் வ��னியோகம்… இஸ்லாமிய கல்வி சங்கம் ஏற்பாடு…\nகீழக்கரையில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் தலைதூக்கியுள்ளது. அதற்கு நிவாரணமாக கீழக்கரை நகராட்சி சார்பாக பல தினந்தோறும் பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் கீழக்கரை நகராட்சி […]\nகீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..\nகீழக்கரையில் உள்ளமூடப்படாத சாக்கடை வாருகால் மூடிகளால் முதியவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறார்களும், வழிப்போக்கர்களும் சாக்கடையில் விழக்கூடிய சூழல் பல இடங்களில் உள்ளது. இதனால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் மட்டுமல்லாமல் […]\nசென்னை தானிஷ் பொறியியல் கல்லூரி உருவாக்கிய கணித மேதைகள்..\nதமிழகத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் முன்னனி கல்லூரிகளில் Dhaanish Ahmed College of Engineering முக்கியமான ஒன்றாகும். அக்கல்லூரியின் சார்பாக கடந்த நான்கு வருடமாக மாவட்டம் முழுவதிலும் +2 முதல் பிரிவு மாணவர்களுக்கு Younger ramanujam என்ற […]\nகீழக்கரையில் களை கட்டிய கரும்பு வியாபாரம்.. நேற்று இரவு முதல் களை கட்டிய பொங்கல் குதூகலம்..\nகீழக்கரையில் பொங்கல் கொண்டாட்டத்தின் ஆரம்பம் நேற்று முதல் தொடங்கியது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கரும்பைக் கட்டு கட்டாக வாங்கி செல்வது அனைவருடைய எண்ணத்திலும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் தருவதை காண முடிகிறது. இத்தருணத்தில் திருவிழா […]\nஜல்லிக்கட்டு … தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் இன்று அதிகமாக பேசப்படும் வார்த்தை இதுதான்… பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் வீதியில் இறங்கி போராடி […]\nவஃபாத் அறிவிப்பு நடுத்தெரு ஜூம்மா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தம்பி நெய்னா பிள்ளை தெருவில் வசிக்கும் மர்ஹீம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மகனும் சாய்பு இபுராஹிம் அவர்களின் சகோதரரும் க.மு அஹமது இபுராஹிம், […]\n2017ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வுகள் அறிவிப்பு.. மாநிலத் தேர்தலால் ஒரு வாரம் தாமதமாக ஆரம்பம்..பெற்றோர்கள் மாணவர்களுக்கு பயன் தரும் குறிப்புகள் சில..\nநேற்று (09-01-2017) 2017ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வு கால அட்டவனை வெளியிடப்பட்டது. பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பம் ஆகும் இந்த தேர்வு இந்த முறை பல […]\nபுனித ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி…\nஅறிவிப்பு நம் கீழக்கரை நகரில் இருந்து *ஹஜ் கமிட்டி* மூலமாக புனித ஹஜ் பயணம் செய்ய நிய்யத் வைத்து இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு, *கீழக்கரை மக்கள் களம்* சார்பாக இலவசமாக விண்ணப்பமும், வழி காட்டுதல்களும் […]\nகீழக்கரையில் தொடரும் கருவேல மர வேட்டை.. களத்தில் இறங்கிய “இஸ்லாமிய கல்விச் சங்கம்”.. முகநூலில் ஆதரவு திரட்டும் “கீழை நியூஸ்”\nகருவேல மரங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மிக முக்கியமான மாவட்டம் இராமநாதபுர மாவட்டம்தான் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு திரும்பும் இடம் எல்லாம் கருவேல மரத்தின் ஆக்கிரமிப்பைக் காண முடியும். ஆகையால் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் […]\nஇரத்த தான அறிவிப்பு …\nஅறிவிப்பு *இரத்தம் தேவை* இராமநாதபும் அரசு ருத்துவமமையில் அனுமதிக்க பட்டு உள்ள நோயாளிக்கு நாளை காலையில் *A- negative*(1unit) இரத்தம் தேவை படுகிறது. தகவல்பதிவு நேரம் 08/01/17 இரவு 10:30 இரத்தம் 9/01/17 காலையில் […]\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகள��ர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/special_news.php?cat=518", "date_download": "2018-10-17T04:20:09Z", "digest": "sha1:MUFWQVRMSDZYV35L4SSVR5JRRFM7GMBB", "length": 7815, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Special Videos | Temple Live Videos | Temples of Tamilnadu Videos | Tamilnadu Temple Videos | Temples in Tamil Nadu", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nத��னமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/killer-english.html", "date_download": "2018-10-17T03:27:50Z", "digest": "sha1:MPEWPQLWOOIYMX2YP54VQPYRUPQMNOSK", "length": 23434, "nlines": 519, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: Killer English...", "raw_content": "\nஒரு மாறுதலுக்காக ஆங்கிலத்தில் நாங்கள் அன்றாடம் வழுக்குக்கின்ற இடங்கள்.. தெரியாத பாசையில் (பாசியில்) சறுக்கி விழுவோர் ஏராளம்.. ரசிப்போம் சிரிப்போம்..\nஆபிசில் உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தேன்...\n..என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை..சத்தம்போட்டு சிரிச்சிட்டு அப்புறம் நான் முழிச்சேன் பாருங்க.. இப்ப நினைச்சாலும் சிரிப்பை அடக்க முடியலை..அருமை..\nதமிழ்மணம் தளத்தில் இன்னும் இணையமுடியவில்லையா \nமாயா, இணைந்து விட்டேன் வெற்றிகரமாக.. நன்றிகள் நண்பர் சஜீக்கு ..\nநிமால்,சங்கநேசன்,க்ரிஷ் .. எல்லோருக்கும் நன்றிகள்.\nஓ நுவரேலியாவிற்க்கு போனதாலா நேற்று நீங்கள் விடியலுக்கு வரவில்லை. சந்துருவும் நல்லாச் செய்தார் என்ன உக்களைப்போல் இடையிடையே மனதை கொள்ளைகொள்கின்ற இடைக்காலப் பாடல்களை ஒளிபரப்பவில்லை.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய வி���ையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/143926", "date_download": "2018-10-17T03:32:20Z", "digest": "sha1:MW2DQFEJHEVK7OLUPE4PTDPAAFWN2PFL", "length": 4631, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "பிணை முறி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு - Daily Ceylon", "raw_content": "\nபிணை முறி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு\nபினைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஆணைக்குழுவின் அறிக்கையை தயாரித்து நிறைவு செய்யும் தேவை இருப்பதன் காரணமாகவே அதன் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஅதன்படி குறித்த நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nபினைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் நாளை நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அ|ஸ)\nPrevious: எதிர்காலத்தில் சாதாரண தர பரீட்சைக்கு 6 பாடங்கள்\nNext: பங்களாதேஷ் ‘பிஜோய்’ கப்பல் கொழும்பு துறைமுகத்தில்\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2015/dec/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0-1244010.html", "date_download": "2018-10-17T04:09:53Z", "digest": "sha1:KKKUJMFNMDTLK3YIHXXHDJ4UGUJX5TZU", "length": 8626, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"வெள்ள பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு தர வேண்டும்\\\\\\'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\n\"வெள்ள பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு தர வேண்டும்'\nBy திருப்பூர் | Published on : 20th December 2015 07:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு தலா ரூ. 25,000 இழப்பீடு தர வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.பழனிச்சாமி கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியது:\nகடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பினால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடனில் சிக்கித் தவிக்கின்றனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் காவிரி நீர் காலம் தவறிவந்து, காலம் தவறிப் பெய்த மழையால் பயிர்கள் அழுகி, விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.\nதென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களிலும் வெள்ளச் சேதம் பெரிய அளவில் உள்ளது. மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோவை மாவட்டங்களில் பற்றாக்குறையாகவே மழை பெய்துள்ளது.\nஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி, குச்சிக் கிழங்கு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு, நெல், தேங்காய்க்கு அரசு தரும் விலை போதுமானதாக இல்லை. வெள்ளச் சேதங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரணம் குறைவாக உள்ளது.\nதமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சென்னை வெள்ள பாதிப்புக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கடலூருக்குக் கொடுக்கப்படவில்லை.\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183112/news/183112.html", "date_download": "2018-10-17T04:04:02Z", "digest": "sha1:ZREDL2XL4NOCGTGN74EJG4YAUI7CLX42", "length": 6249, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் : கவுதமாலா விமான ந���லையம் மூடல்!!( உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஎரிமலை வெடிப்பால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் : கவுதமாலா விமான நிலையம் மூடல்\nமத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை சில நாட்களுக்கு முன் வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த எரிமலை வெடித்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரம் வரை வானத்தில் பரவியது. எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். முதலில் 8 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் போக போக பல கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்தது.\nபலர் பலியான நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drawingmaster.in/2015/10/trb-drawing-teacher-model-question.html", "date_download": "2018-10-17T04:02:45Z", "digest": "sha1:CIPFFXW5QYIQ7CGLM5EGWMRS2FE3G7TG", "length": 3773, "nlines": 107, "source_domain": "www.drawingmaster.in", "title": "ஆசிரியர் தேர்வு வாரிய ஓவிய ஆசிரியர் மாதிரி வினா விடை -2 - Drawing Master", "raw_content": "\nHome Drawing Teacher Gallery ஆசிரியர் தேர்வு வாரிய ஓவிய ஆசிரியர் மாதிரி வினா விடை -2\nஆசிரியர் தேர்வு வாரிய ஓவிய ஆசிரியர் மாதிரி வினா விடை -2\nபதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள்\nதமிழ்நாடு இசை மற்றும் ��வின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள் தந்தி தொலைக்காட்சி வழங்கும் வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சியி...\nசென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா ...\nஎனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.kamakathaikalpdf.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0-11/", "date_download": "2018-10-17T03:38:33Z", "digest": "sha1:XJPD6ADRV4DFZCOAKBEK7IMI5WIHTHN4", "length": 22608, "nlines": 147, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "காவியா ஓவியா மற்றும் ஸ்ருதி – 11 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nகாவியா ஓவியா மற்றும் ஸ்ருதி – 11\nTamil Kamakathikal – காவியா ஓவியா மற்றும் ஸ்ருதி – 11\nTamil Kamakathaikal – காவியா ஓவியா மற்றும் ஸ்ருதி\n” உங்க மச்சான நான் ஏற்க்கனவே வர சொன்னேன் .. ஆனா அவரு வரல ” ன்னு டேபிள்ல பாத்து சொன்னா ..\n” என் மச்சான் ஒரு விவரம் கெட்டவன் .. சரி கவல படாத .. நான் உடனே அவன்ட பேசி வர சொல்லுறேன் .. ”\n” இல்ல வேணாம் ணே … ” அவ பார்வை டேபிள் மேல தான் இருந்துச்சசு .. என் பக்கம் திரும்பல ..\n” அடிபட்ட முருங்கைக்காய் சமையலுக்கு உதவாது ணே .. ” ன்னு அவ சொன்னதும் அப்பாடா .. நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம் ன்னு ஒரு குருட்டு நம்பிக்க உருவாச்சு … ஆனா முகத்துல ஷாக் ஆன மாதிரி ரியாக்சன் குடுத்தேன் ..\n” என்ன மா சொல்லுற அப்படினா மச்சா .. ” ன்னு நான் முடிக்கிறதுக்குள்ள ,\n” ஆமா ணே .. அவரும் உஸ்ஸு தான் .. குழந்த மட்டும் குடுத்துட்டு பொண்டாட்டிய கவனிக்காத உஸ்ஸு .. ” ன்னு சொன்னா ..\nநான் எதுவுமே பேசாம அமைதிய அப்படியே கன்டின்யூ பண்ணேன் ..\n” எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல மா … நீ கவல படாத ” ன்னு சொல்லி அவ முதுகுல ஆறுதல் சொல்லுற மாதிரி கை வச்சேன் …\n” காவியாவே அடிக்கடி மூட் ஆகிடுறா … செக்ஸ் ஆசையா செக்ஸ் பண்ணா மட்டும் தன திருப்தி பண்ண முடியும் … அது எனக்கும் தெரியும் .. உனக்கும் உடல் சுகம் தேவை … ” ன்னு சொல்லிகிட்டே முதுகுல இருந்த கைய தேய்க்க ஆரம்பிச்சேன் ..\nஅதுக்காக நீயும் தப்பான முடிவ எடுக்காத … நான் என்னால முடிஞ்சா ஐடியாவ சொல்லுறேன் .. உனக்கு தேவை ��டல் சுகம் மட்டும் தான் .. அதுக்காக நீ இன்னொரு ஆம்பள கிட்ட போனாலும் , அவனால மத்தபடி உன் வாழ்க்கையில எந்த தொந்தரவும் வந்துட கூடாது .. ஏன்னா .. உனக்கும் பொண்ணு இருக்கா .. நாளைக்கு அவ வாழ்க்கையும் பாதிக்கும் .. நீ உடல் சுகம் மட்டும் குடுத்துட்டு வேற எதுவும் எதிர்பாக்காத ஆம்பள யார்கிட்டயாவது பேசி புரிய வை .. கண்டிப்பா எவனாவது ஒருத்தன் கிடைப்பான் … அவன வச்சு உன் உடம்பு சூட்ட தனிச்சுக்கோ ..\nஎன்னடா அண்ணனே இப்படி சொல்லுறாங்க ன்னு நினைக்காத … என்னால முடிஞ்ச உதவிய நான் செய்யுறேன் .. நம்ம குடும்ப பொம்பளைங்க யாரும் அசிங்க பட்டுட கூடாது .. அது ஒண்ணு தான் எனக்கு வேணும் .. ” ன்னு பேசி முடிச்சேன் ..\nஅவ ஏதோ யோசனையிலேயே இருந்தா … நான் கைய எடுத்துட்டு காப்பி கப்ப எடுத்துட்டு எழுந்தேன் ..\n” அண்ணே .. உக்காருங்க .. நான் ஒண்ணு சொல்லனும் ”\n” சொல்லு மா .. என்ன \n” எனக்கு இதுக்கு முன்னாடி நீங்க சொன்ன யோசன வந்துச்சு .. ஆனா வெளியில யார்கிட்டயும் பேச மனசு வரல … ஏன்னா .. விஷயம் யாராவது ஒருத்தர் காதுக்கு போனாலும் அசிங்கம் ஆகிடும் .. ”\n” ம்ம்ம் .. ஆமா … ”\n” ஆனா ஒருத்தர் சரி வருவாருன்னு எனக்கு தோணுச்சு .. ஆனா கேக்க துணிவில்ல .. ” ன்னு ரொம்ப தயக்கத்தோட சொன்னா ..\nஅய்யயய … இது என்ன நாம ஒரு ரூட்டு போனா .. இன்னொரு ரூட்டு போகுதே …\n” ம்ம்ம் .. நல்லது தானே .. பேசுனியா அவர்கிட்ட \n” இல்ல ணே .. ஒரு சின்ன பிரச்சன அதுல .. ”\n” அவர் ஏற்கனவே கல்யாணம் ஆணவரு … அதான் தயக்கமா இருக்கு ”\n” ஓஹ் .. பட் அத ஏன் நீ அப்படி பாக்குற இரு வேல அவரோட பொண்டாட்டி அவருக்கு திருப்தி குடுக்காம இருக்கலாம்ல இரு வேல அவரோட பொண்டாட்டி அவருக்கு திருப்தி குடுக்காம இருக்கலாம்ல அதனால அவரும் வேற ஒரு செக்ஸ் பாட்னர் இல்லாம கஷ்ட படலாம் .. எதுவா இருந்தாலும் பேசினா தான தெரியும் .. அதனால அவரும் வேற ஒரு செக்ஸ் பாட்னர் இல்லாம கஷ்ட படலாம் .. எதுவா இருந்தாலும் பேசினா தான தெரியும் .. என்ன பொறுத்த வரைக்கும் , கல்யாணம் ஆணவன்கிட்ட நீ இத மாதிரி உடல் உறவு வச்சுக்குறது நல்லது .. ஏன்னா அவன் தான் வெளிய தெரிஞ்சா அவன் குடும்பத்துக்கும் அசிங்கம் , வெளிய தெரிஞ்சிட கூடாது ன்னு யோசிச்சு செய்வான் எல்லாம் .. ” ன்னு நான் சொன்னதும் ஸ்ருதி உதட்டு ஓரமா சிரிச்சா ..\n” என்ன ஸ்ருதி சிரிக்கிற \n” இல்ல … உங்களுக்கு நீங்களே ரெக்கமண்ட் பண்ணுறீங்களே �� அத நினைச்சு தான் சிரிச்சேன் .. ” ன்னு சொல்லி தலைய குனிஞ்சுக்கிட்டா …\nஎன் மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம் … என் மனக்குரல் , ” அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம் ” ன்னு மைண்ட் வாய்ஸ்ல பேசுச்சு .. இருந்தாலும் சந்தோசத்த வெளி காட்டிக்காம , ஷாக் ஆன மாதிரி சேர் பின்னாடி முழுசா சாஞ்சு பெரு மூச்சு வீட்டேன் …\nஸ்ருதி நிமிர்ந்து திரும்பி என்ன பாத்தா …\nநான் கோவம் வந்தது மாதிரி புருவத்த சுருக்கி தலைய திருப்பிகிட்டேன் ..\n” ஓகே .. இப்போ எதுக்கு மூஞ்சு சுருங்குது .. நான் என்ன தப்பா கேட்டுட்டேன் நான் என்ன தப்பா கேட்டுட்டேன் நீங்க புருஷன் இல்லாம பொண்டாட்டி கஷ்ட படுறதா சொன்ன எல்லாமே நானும் அனுபவிச்சேன் … கடைசில எனக்கு உங்க மேல ஆச வந்துச்சு .. அதுக்கும் நீங்க தான் காரணம் .. ”\nநான் ஆச்சர்யப்பட்டு கேட்பதை போல் , ” நானா \n” ஆமா நீங்க தான் .. நீங்களும் உங்க பொண்டாட்டியும் டெயிலியும் குஷியா இருக்குறது எனக்கு தெரியாதா என்ன நேத்து கூட உங்களுக்கு காபி குடுக்க உங்க ரூமுக்கு வந்தேன் .. அப்போ நீங்க பாத்ரூம் உள்ள பண்ண வேலையில உங்க பொண்டாட்டி வாய மூடி கத்துக்கிட்டு இருந்தா .. அப்பவே எனக்கு சூடேறிடுச்சு .. இன்னும் தணிக்க முடியல … தினம் தினம் புருஷனும் பொண்டாட்டியும் போடுற ஆட்டத்துல எனக்கு தான் சூடேத்துறீங்க … ராத்திரியும் அவ உங்களுக்கு ப்ராவ சாமான் மேல சுத்தி அடிச்சு விட்றா .. ” இதெலாம் தெரிஞ்சும் எப்படி சும்மா இருக்க முடியும் நேத்து கூட உங்களுக்கு காபி குடுக்க உங்க ரூமுக்கு வந்தேன் .. அப்போ நீங்க பாத்ரூம் உள்ள பண்ண வேலையில உங்க பொண்டாட்டி வாய மூடி கத்துக்கிட்டு இருந்தா .. அப்பவே எனக்கு சூடேறிடுச்சு .. இன்னும் தணிக்க முடியல … தினம் தினம் புருஷனும் பொண்டாட்டியும் போடுற ஆட்டத்துல எனக்கு தான் சூடேத்துறீங்க … ராத்திரியும் அவ உங்களுக்கு ப்ராவ சாமான் மேல சுத்தி அடிச்சு விட்றா .. ” இதெலாம் தெரிஞ்சும் எப்படி சும்மா இருக்க முடியும் ” ன்னு அவ சொன்னதும் .. இவளுக்கு எப்படி அது தெரிஞ்சுதுன்னு எனக்கு ஆச்சர்யம் ..\n” ஹேய் .. அப்போ ரூம் கதவெல்லாம் மூடி தானே இருந்துச்சு .. உனக்கு எப்படி தெரியும் இதெல்லாம் \n” எல்லாம் தெரியும் எனக்கு .. டெயிலி நீங்க பண்ணுற கலாட்டா எல்லாம் தெரியும் ” ன்னு சொல்லி தலைய வெடுக்குனு திருப்பிக்கிட்டா ..\nமறுபடி அமைதி ஆனோம் ��\n” எல்லாம் சரி தான் .. நீ சொல்லுற மாதிரி நானும் நீயும் செக்ஸ் வச்சுக்கிட்டா தப்பு இல்லையா ” ன்னு அவ வழியிலேயே கேட்டேன் …\n” ஏதோ ஒருத்தன் கூட படுக்குறதுக்கு பதிலா நான் உங்க கூட படுத்துருவே .. நீங்க வெளி ஆளு இல்ல .. வீட்டுக்குள்ள மத்த ஆளு வந்து போனா வெளிய தெரிஞ்சிடும் .. ஆனா நீங்க உள்ள தான் இருக்க போரிங்க … வெளிய தெரிய போறதும் இல்ல .. என் புருஷன் .. அதான் உங்க மச்சான் ஊருலருந்து வந்தாலும் நீங்க புரிஞ்சிகிட்டு அவர் போற வரைக்கும் ஒதுங்கி இருப்பிங்க …\n நாம காவியாவுக்கும் ஓவிக்கும் தெரியாம இருக்கனும் … நான் இன்னொருத்தன் கூட படுத்தா ஊரையும் சமாளிக்கும் வீட்டையும் சமாளிக்கணும் .. உங்க கூட படுத்தா வீட்ட மட்டும் சமாளிச்சா போதும் ” ன்னு அவ பேச பேச எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு … என்ன இவ இப்படி பேசுறா இப்படின்னு தெரிஞ்சுருந்தா நேரடியா கேட்டிருக்கலாம் போலருக்கே ன்னு நினச்சேன்…\n” ஆபீஸ் போய் நல்லா யோசிங்க … எனக்கு இதான் சரின்னு படுது … உங்களுக்கும் சரின்னு பட்டா நாளைக்கே லீவ் போடுங்க .. ஓவி வீட்டுல இல்ல ..அதுனால காவியாவ மட்டும் வெளிய அனுப்பிச்சுட்டா போதும் .. இல்ல சரியா படலன்னா அத்தோட நாம பேசுனத மறந்துடுங்க ” ன்னு ரொம்ப தைரியமா சொன்னா …\nசரி டா மாதவா … இது பேரு தான் ஜேக்பாட் …\nமணி 6.45 ஆக போகுது .. காவியா இந்நேரம் ட்ரெயின் ஏத்தி விட்டு கெளம்பிருப்பா .. அவ வரதுக்குள்ள இவள அவசரமா ஓத்துட்டு கிளம்ப கூடாது .. இந்த மாதிரி பீஸ் எல்லாம் நிறுத்தி நிதானமா ஓக்கனும் … அதனால இப்பவே சரின்னு சொல்லி தடவல போட்டுட்டு ஆபீஸ் கெளம்பு .. நாளைக்கு லீவ் போட்டு பிளான் பண்ணி தெளிவா ஓக்கலாம் ன்னு உல் மனசு சொன்னுச்சு ..\n” ச .. ” சரின்னு சொல்றதுள்ள டேபிள்ல இருந்த என் போன் அடிச்சுது … போன எடுத்து பாத்தா காவியாதான் கால் பண்ணா … ஸ்ருதியும் அத கவனிச்சா .. அட்டண்ட் பண்ணேன் ..\n” மாமா ஸ்டேஷன் ல தான் நிக்குறோம் … இவ பிரென்ட் ஒருத்தி வர லேட் பண்ணிட்டா ..அதுனால ட்ரெயின மிஸ் பண்ணிட்டோம் .. ”\n” ஓஹ் .. சரி இப்போ என்ன ஐடியா \n” அடுத்த ட்ரெயின் 10.40 மணிக்கு தான் இருக்கு … நான் ங்க அவளுக்கு டிப்பன் வாங்கி குடுத்துட்டு ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு வீட்டுக்கு போயிடுறேன் .. ” என் மனசாட்சி உள்ள ஆணவ சிரிப்பு ஒன்னு சிரிச்சுது …\n” ஓஹ் சரி சரி பாத்து பத்திரமா வா .. ”\n” நீங்க கெளம்பி��்டீங்களா மாமா \n” இல்ல டி இன்னைக்கு பேங்க் வேல ஒன்னு இருக்கு .. இப்ப தான் ஞாபகம் வந்துச்சு .. அதுனால லீவ் போடலாம் ன்னு இருக்கே ” ன்னு சொன்னதும் ஸ்ருதி சந்தோஷமா என்ன திரும்பி பாத்தா … நானும் கள்ள சிரிப்பு ஒன்னு சிரிச்சுகிட்டே அவள பாத்தேன் ..\n” அப்படியா ..சரி மாமா .. நீங்க வேலைய பாருங்க .. நான் ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு வரேன் .. ”\n” ஒன்னும் அவசரம் இல்ல டி கவி .. நீ ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு எனக்கு போன் பண்ணு … அடுத்த வாரத்துக்கு ட்ரெயின் டிக்கெட் ஒன்னு எடுக்கணும்… நீ ஏத்தி விட்டுட்டு போன் பண்ணு .. நான் என்ன ன்னு சொல்லுறேன் .. ” ன்னு சொல்லிட்டு கட் பண்ணேன் …\nஸ்ருதி சந்தோசத்துடன் என்னன்னு கேக்குற மாதிரி பார்வை ஒன்னு பாத்தா ..\n” ட்ரெயின் மிஸ் பண்ணிட்டாங்களாம் .. அடுத்த ட்ரெயின் 10.40 க்கு தானாம் … ஏத்தி விட்டுட்டு வர இன்னும் லேட் ஆகும் .. எப்படியும் 12 மணிக்கு தான் காவியா வருவா .. இன்னும் அஞ்சு மணி நேரம் இருக்கு … குல்பியோட உடம்பு சூட்ட தணிக்க அந்த நேரம் போதுமா ” ன்னு நான் சொன்னது தான் தாமதம் …\nஸ்ருதி பட்டுனு அவ சேருலர்ந்து வேகமா என் மேல பாஞ்சா ..\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/10483-.html", "date_download": "2018-10-17T04:28:50Z", "digest": "sha1:75TCZAEDIQXBJGPKAD5RKS5OV3WKFVFA", "length": 6874, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "சோனியின் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டியில் வீடியோ கேம்! |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nசோனியின் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டியில் வீடியோ கேம்\nவீடியோ கேம் பிரியர்களுக்கு என சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் விஆர் என்னும் புதிய வகை ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் விர்ச்சுவல் ரீயாலிட்டி வசதி கொண்ட வீடியோ கேம் சாதனங்களில் 2டி அனிமேஷனில் சிறப்பான அனுபவத்தைப் பெறலாம். மேலும், அனிமேஷனில் பயன்படுத்தப்படும் ஒலி அளவுகள் துல்லியமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ப்ளே ஸ்டேஷன் வி.ஆர் ஹெட்செட் மூலம் வீடியோ, ஆடியோ எ�� இரண்டிலும் விர்ச்சுவல் ரீயாலிட்டி அனுபவம் நமக்கு கிடைக்கிறது. கணினி, தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம் போன்ற கருவிகளில் பொருத்தி இந்த பிளேஸ்டேஷன் ஹெட்செட்டை நாம் பயன்படுத்தலாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nசென்சாரில் ஏமாந்த ‘காஷ்மோரா’ - ரிலீஸ் தேதி மாற்றம்\nஒபாமாவின் தனிப்பட்ட மெயில்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=553", "date_download": "2018-10-17T03:08:29Z", "digest": "sha1:YSUMH7VUF3WKMHIWMHKFSP75BMUVXBO7", "length": 28944, "nlines": 172, "source_domain": "suvanathendral.com", "title": "மறுமையின் முதல் நிலை மண்ணறை! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.\nமண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது மிகமிக அவசியமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் மண்ணறையில் நடைபெறும் வேதனைகள் பற்றி எச்சரிக்கின்றன. எனவே முஸ்லிம்களாகிய நாம் இவைகள் பற்றி அறிந்து அதனிலிருந்து பாதுகாப்பு பெற முயலவேண்டும்.\nமண்ணறை வேதனை குறித்து அல்-குர்ஆன்:\n“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாய��் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 40:46)\nமார்க்க அறிஞர்களில் அநேகர் இந்த வசனம் மண்ணறை வேதனைக்குரிய ஆதாரமாகக் கருதுகின்றர்.\nமண்ணறை வேதனை குறித்து நபி (ஸல்) அவர்கள்:\n“மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்” ஆதாரம் : திர்மிதி.\n“அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்’ என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான்.\nஅவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…\nநயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி);ஆதார���் : புகாரி.\n“நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டம் ஒன்றிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது தம் மண்ணறைகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களின் (கூக்) குரலைச் செவியுற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(இவர்கள்) இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு மாபெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. ஆனாலும், அது ஒரு (வகையில்) பெரிய\n(பாவச்) செயல்தான். இவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இன்னொருவர் (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.\nபிறகு நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை ‘இரண்டு துண்டாக’ அல்லது ‘இரண்டாகப்’ பிளந்து ஒரு துண்டை இவரின் மண்ணறையிலும் மற்றொரு துண்டை இவரின் மண்ணறையிலும் (ஊன்றி) வைத்தார்கள். அப்போது ‘இவ்விரண்டின் ஈரம் உலராத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி); ஆதாரம் : புகாரி.\nமண்ணறையில் கொடுக்கப்படுகின்ற தண்டனைகள் குறித்து ஹதீஸ்களில் காண முடிகிறது. அவைகளில் சில:\nஇரும்பு போன்ற சுத்தியால் அடிக்கப்படுவது அல்லது விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பினையும் அளவுக்கு நெருக்கப்படுவது\nநரகிலிருந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது\nஅவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள, அருவருப்பான மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது\nஇவ்வாறு பல விதங்களில் ஏற்படும்.\nமரணித்தவன் இறை நிராகரிப்பாளனாகவோ அல்லது முனாஃபிக்காகவோ (நயவஞ்சகனாகவோ) இருந்தால் மண்ணறையின் வேதனை மறுமை நாளில் அவன் எழுப்படும் வரையில் இருக்கும். மறுமையிலோ அவர்களுக்கு இறைவன் திருமறையில் வாக்களித்திருக்கின்ற நிரந்தர நரக வேதனைகள் காத்திருக்கின்றது.\nமரணித்தவன் பாவம் செய்த முஸ்லிமாக இருப்பானேயானால் அவன் செய்த பாவத்தின் அளவிற்கு பல்வேறு வேதனைகள் கொடுக்கப்படும். இறைவன் நாடினால் சில சமயம் வேதனை நிறுத்தப்படும்.\nஆனால் மரணித்தவன் ஏக இறைவனை ஏற்றுக்கொண்டு அவன் கட்டளைப்படி வாழ்தவனாக இருந்திருந்தால் அவனுடைய மண்ணறையில் அவனுக்கு அருள்பாலிக்கப்படும். அவனது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளிபாச்சப்படும். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். சொர்க்கத்தின் விரிப்பு விரிக்கப்படும். அவனுடைய நற்செயல் அழகிய மனித வடிவில் உருவெடுத்து மண்ணறையில் அவனை மகிழ்விக்கும்.\nகப்றுடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுதல்: –\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரம். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மாமத்’ என்று பிரார்த்தித்து வந்தார்கள்.\n இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி);ஆதாரம் : புகாரி.\nநபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்ஹரமி, வல்மஃக்ரமி, வல்மஃஸம். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபிந் நாரி, வ ஃபித்னத்திந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி, வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃம்னா, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ். வபாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷரிக்கீ வல்மஃக்ரிப்’ என்று பிரார்த்தித்து வந்தார்கள்.\n உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கடனிலிலிருந்தும் பாவத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா உன்னிடம் நரகத்தின் வேதனை, நரகத்தின் சோதனை, மண்ணறையின் சோதனை, மண்ணறையின் வேதனை, செல்வத்தின் தீமை, வறுமையின் தீமை, (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி); ஆதாரம் : புகாரி.\nமரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 180 - மறுமையின் முதல் நிலை மண்ணறை\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇவ்வுலகை அதிகமாக நேசிப்பதன் விளைவுகள்\nசொர்க்கத்தின் இன்பங்கள் – பகுதி 2\nஇம்மையில் வெற்றி பெற… – Audio/Video\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nமாற்றுக் கருத்துக்கிடமில்லா மறுமை வாழ்க்கை\nமறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை\nஎதிராகச் சாட்சி சொல்லும் காதுகள், கண்கள் மற்றும் தோல்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 040 – தயம்மும் செய்தல்\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொட���் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\n – இஸ்லாம் மார்க்கம் Vs வஹ்தத்துல் உஜூத் மதம்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஇரண்டாம் கலீபா உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஅல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/prabhudeva-lakshmi-movie-news/", "date_download": "2018-10-17T03:33:09Z", "digest": "sha1:JRGCIO6KGUIMVJNV4IY6Z7B233XMAULO", "length": 6417, "nlines": 71, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam லட்சுமியை பாதித்த நான்கு தோல்விகள் - Thiraiulagam", "raw_content": "\nலட்சுமியை பாதித்த நான்கு தோல்விகள்\nAug 06, 2018adminComments Off on லட்சுமியை பாதித்த நான்கு தோல்விகள்\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘லட்சுமி’.\nஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகி என்று சொல்லப்பட்டாலும், லட்சுமி என்ற டைட்டில் ரோலில் வட இந்தியாவை சேர்ந்த ஒரு சிறுமி நடிக்கிறார். வட இந்திய சேனலில் நடைபெற்ற நடனத்துக்கான ரியாலிட்டி ஷோவில் முதல்பரிசு பெற்ற சிறுமி.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா நடிப்பில் நடனத்தை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.\nசாம்.சி.எஸ். இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nலட்சுமி படம் தயாராகி பல மாதங்களாகிவிட்டநிலையில் பிசினஸ் ஆகாததினால் முடங்கிக்கிடந்தது.\nஇந்நிலையில் இம்மாதம் 24-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவித்துள்ளனர்.\n‘தேவி’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ஏ.எல்.விஜயும், பிரபுதேவாவும் இணைந்துள்ள படம் ‘லட்சுமி’.\nஎன்றாலும் லட்சுமி படம் பிசனஸ் ஆகவில்லை. காரணம், விஜய் இயக்கிய வனமகன், தியா (கரு) படங்கள் படு தோல்வியடைந்தன. அதேபோல் பிரபுதேவா நடித்த குலேபகாவலி, மெர்குரி படங்களும் தோல்வியடைந்தன.\nஎனவே லட்சுமி படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.\nஹலோ… நான் பேய் பேசுறேன் – செல்போனுக்குள்ளும் ஆ………………..வி சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் தூது போன புதிய காதலர்… 60 வயது கிழவியாக நடிக்கும் வேதிகா… 60 வயது கிழவியாக நடிக்கும் வேதிகா… நயன்தாரா கதையை படமாக தயாரிக்கும் பிரபுதேவா\nprabhudeva lakshmi movie news ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபுதேவா லட்சுமி\nPrevious Postமிகவிரைவில் வெளியாகவிருக்கும் விறுவிறுப்பான படம் ‘தடம்’ Next Postசின்ன பட்ஜெட் சி.வி.குமார்...\n‘தேவி-2’ குறித்து பிரபுதேவா எடுத்த முடிவு\n‘யு’ சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி…\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/24-1511496612-namitha-marriage2", "date_download": "2018-10-17T02:45:43Z", "digest": "sha1:KVV7MADJDIZJBL5NVCSTOLHTEUUSGYTY", "length": 5101, "nlines": 104, "source_domain": "www.athirady.com", "title": "24-1511496612-namitha-marriage2 – Athirady News ;", "raw_content": "\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்��ை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post_06.html", "date_download": "2018-10-17T03:03:27Z", "digest": "sha1:MYKCDCSXFUS65XVW6LJ4IBULFHOUHLZP", "length": 29419, "nlines": 459, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி", "raw_content": "\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\nஇலங்கையிலே யுத்தம் முடிந்த பின்னர் படிப்படியாக வடக்கிலும் அபிவிருத்தி நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறிவருகிறது.\nஒரு சில விஷயங்களில் இது வெளிப்படையாகத் தெரிகிறது.\nயாழ்ப்பாணம் - வவுனியாவிற்கான A9 பாதை வர்த்தக நடவடிக்கைகளுக்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்வதற்கான தடையும் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளது.\nஇதனால் ஓரளவுக்காவது நன்மையடைவார்கள் / அடைந்தகொண்டிருப்பவர்கள் வடக்கின் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்கள்.\nஇவர்கள் தடைகள், பல்வேறு சிரமங்கள், உரங்கள், மூலதனப்பொருட்கள் ஆகியவற்றில் தட்டுப்பாடு, விலைவாசி போன்றவற்றையும் மீறி எம்மவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள், வானமழையையும், ஆழ் கிணற்று நீiரையும் மட்டும் நம்பி உற்பத்தி செய்த காய்கறிகள், விவசாய விளைபொருட்கள் போன்றவற்றை நாட்டின் தெற்குப் பகுதிகளுக்கு சந்தைப்படுத்தப்பட்டு கொஞ்சமாவது இலாபமீட்டிக் கொள்ள ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது என்று ஆறுதல்பட்டுக்கொண்டோம்.\nஅந்த அப்பாவிகள், கடுமையான உழைப்பாளிகளின் கஷ்டத்துக்கும், சிந்திய வியர்வைக்கும் பலன் கிடைக்கும் என்று பார்த்தால் - கேள்விப்பட்ட சில தகவல்கள் பகீரென திகைக்க வைக்கிறது.\nமுதலில் வட பகுதியிலிருந்து தெற்கிற்கு விளைபொருட்கள் வந்தால் - க��ழும்புப் பக்கம் காய்கறிகளின் விலைகள் குறையும் என்று எதிர்ப்பார்த்தால் - ம்ஹீம்.... எந்தவொரு மாற்றமும் இல்லை.\nசாடைமாடையாக வெளிவந்த தகவல்கள், நேற்று ஆங்கிலப்பத்திரிகையொன்றில் (Sunday Times) வெளிவந்த பரபரப்பு செய்தி மர்மங்களை வெளிக்கொண்டுவந்துள்ளன.\nகாய்கறிகள் முதல் வடக்கிலிருந்து வரும் அத்தனை பொருட்களுமே வடக்கை விட பத்து மடங்கு விலையிலேயே கொழும்பில் விற்கப்படுகின்றன என்ற பயங்கர செய்தியே அது\nவடக்கிலிருந்து வரும் பொருட்கள் அனைத்தும் தம்புள்ள விவசாய மத்திய நிலையத்திற்கு வந்து பின் கொழும்பிலுள்ள நாரஹென்பிட்ட மத்திய நிலையத்திற்கு சென்று அதன் பின்னரே கொழும்பின் சந்தைகளில் புதிய விலைகளோடு வரும்\nதம்புள்ள இலங்கையின் அத்தனை இடங்களிலும் இருந்த வரும் உற்பத்தி, விவசாய, விளை பொருட்கள் சேகரிக்கப்படும் மத்திய வலயமாகும்\nஇந்த மாற்றங்களின் போதே இத்தனை மடங்கு விலை அதிகரிப்பு உருவாக்கப்படுகிறது.\nஉதாரணமாக யாழ்ப்பாணத்திலே கிலோ முப்பது ரூபாவாக விற்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலை கொழும்பிலே 300 ரூபாய்.\nநேற்றைய பத்திரிகையில் வெளிவந்த வரைபு\nசில பதுக்கல் முதலைகளும், கறுப்புப்பண வில்லன்களும், இடைத்தரகர்களுமே இந்த விபரீத விலையேற்றங்களுக்கு காரணம் என அறியப்பட்டாலும், அரச திணைக்களங்களும் அமைச்சும், குறிப்பாக பொருளியல் கற்றுத்தேர்ந்தவரும், அண்மைக்காலத்தில் விலைச்சுமைகளை இலங்கையர் மீது ஏற்றாதவர் என புகழாரம் சுமர்த்தப்படுபவருமான அமைச்சர் பந்துல குணவர்தனவும் இவ்வளவு நாட்களாக இதை அறியாமலா இருந்தார்கள்\nஇந்தப் பத்து மடங்கு ( சில பொருட்கள் 20 மடங்குகாக விலையேற்றப்படுகின்றன.) விலை அதிகரிப்பில் பத்து சதவீதம் கூட வடக்கின் பாவப்பட்ட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்பது தான் பரிதாபத்திலும் பரிதாபம்.\nஅதிலும் இந்த விலை அதிகரிப்பு மோசடியால் தெற்கிலுள்ள சிங்கள மக்களுமே பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இந்த மோசடிக்காரர்கள் யோசிப்பதாக இல்லை. இடைத்தரகர்களும் இவ்வளவு காலமும் ஆயுத்ததரகினால் கிடைத்த லாபங்களை. இப்போது இப்படி அள்ளி கோடிகளில் புரள்கிறார்கள்.\nவடக்கிற்கு வசந்தம் வருவது போலிருந்தும் இது போன்ற வியாபார மாஃபியாக்களால் விவசாயிகளுக்கு வசந்தமும் இல்லை..\nபனையால் விழுந்து கொஞ்சமாவது எழும் வடக்கின் விவசாயிகளை இந்த மோசடி வியாபார மாஃபியா மாடுகள் ஏறிமிதிக்கின்றன\nat 7/06/2009 08:57:00 AM Labels: அமைச்சர், இலங்கை, கொழும்பு, செய்தி, மோசடி, யாழ்ப்பாணம், விலைவாசி, விவசாயம்\n//சில பதுக்கல் முதலைகளும், கறுப்புப்பண வில்லன்களும், இடைத்தரகர்களுமே இந்த விபரீத விலையேற்றங்களுக்கு காரணம்//\nஎல்லா இடங்களிலும் இதே நிலமைதான் நண்பா\nஎல்லா விதத்திலும் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை மக்களே....\nannatha inga tamilnadula vengayam kilo 12 rupana pakkaththu state keralavula 70 rupaa va irrukkum ,ithukku ,சில பதுக்கல் முதலைகளும், கறுப்புப்பண வில்லன்களும், இடைத்தரகர்களுமே இந்த விபரீத விலையேற்றங்களுக்கு காரணம் enru\nவரவேற்கத்தக்க பதிவு. இவ்வாறான இலங்கை சார் நிகழ்வுகள் பதிவுகளாக வெளி வரவேண்டு என்பதே பூச்சரத்தின் அவா.. தொடரட்டும் இந்த பணி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன��மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/18210", "date_download": "2018-10-17T02:52:14Z", "digest": "sha1:BFGB3VN7L2RY6JKKC5VQ57J32ZUP5L66", "length": 4807, "nlines": 89, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதியில் விசா முடிந்த நிலையில் தலைமறைவாக வசிப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதியில் விசா முடிந்த நிலையில் தலைமறைவாக வசிப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு\nசவூதி அரேபியாவில் பணி புரியும் விசா முடிந்த வெளிநாட்டினர், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணி புரியும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.\nஇந்தியாவை சேர்ந்தவர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு 72 மணி நேரத்தில் இந்தியா சென்றுவிடலாம்…\n1. சவூதியில் எவ்வித குற்ற பின்னணியும் இருக்கக்கூடாது.\n2. எந்தவித அபராதமும் நிலுவையில் இருக்கக்கூடாது.\n3. நம் செலவில் டிக்கெட் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமேற்கண்ட தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பியுள்ளது.\nஆகையால் தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஅதிரையில் பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் அமைக்கும் பணி\nகுவைத்தில் தமீம் அன்சாரி தலைமையிலான ம.ம.க வின் அறிமுக கூட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/169119?ref=archive-feed", "date_download": "2018-10-17T03:31:42Z", "digest": "sha1:I5HKY4OXPTNBWMSKSQA5PAFDLDWGYADS", "length": 7933, "nlines": 160, "source_domain": "news.lankasri.com", "title": "முதல் டெஸ்டில் இந்தியா பந்து வீச்சு: பும்ரா அறிமுகம்- ரோகித் உள்ளே, ரகானே வெளியே! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விள��யாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதல் டெஸ்டில் இந்தியா பந்து வீச்சு: பும்ரா அறிமுகம்- ரோகித் உள்ளே, ரகானே வெளியே\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கேப் டவுனில் இன்று தொடங்கியது. இதில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பந்து வீசுகிறது.\nஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி வரும் பும்ரா, முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-யின் டெஸ்ட் தொப்பியை வழங்கினார். இந்திய அணிக்காக விளையாடும் 290-வது டெஸ்ட் வீரர் இவராவார்.\nதுணைக் கேப்டன் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. ரோகித் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவுடன் இந்தியா ஐந்து பேட்ஸ்மேன்களுடன் விளையாடுகிறது.\nஇந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-\nதென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-\n6. குயின்டான் டி காக்\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4-2/", "date_download": "2018-10-17T03:50:49Z", "digest": "sha1:Q2X5XA6DTQNRNSVXMB3OGQXJMVHAY52V", "length": 12413, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "'செக்கச் சிவந்த வானம்' படத்தின் 2வது டிரைலர்", "raw_content": "\nமுகப்பு Cinema ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் 2வது டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் 2வது டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் 2வது டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது\nமணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’\nஇந்த படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.\nமெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ரிலீசாக இருக்கிறது.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஎனவே படம் எதிர்வருகிற செப்டம்பர் 27-ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.\nசிம்புவின் படத்தில் இணைந்துள்ள இரு முக்கிய நடிகர்கள் இவர்களா\nஇயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…\nசெக்க சிவந்த வானம் படத்தின் மூலம் சிம்புவிற்கு மகத்தான வரவேற்பு\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்���ம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2018-10-17T02:52:54Z", "digest": "sha1:IWKBOBHSL2UY2P4C2FRV6RMSTJJCHSIG", "length": 15613, "nlines": 162, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அல்வா விற்பனை நிலையமாக சட்டப்பேரவையை மாற்றுங்கள்: கிண்டலடிக்கும் ராமதாஸ்", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nஇந்திய செய்திகள் அல்வா விற்பனை நிலையமாக சட்டப்பேரவையை மாற்றுங்கள்: கிண்டலடிக்கும் ராமதாஸ்\nஅல்வா விற்பனை நிலையமாக சட்டப்பேரவையை மாற்றுங்கள்: கிண்டலடிக்கும் ராமதாஸ்\nதமிழக சட்டசபையின் பெயரை அல்வா விற்பனை நிலையம் என மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.\nஇந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்ப���ரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.\nஇதனையடுத்து ஆளுநரின் உரை குறித்து கருத்து மு.க.ஸ்டாலின், கூறுகையில்;\nஇந்த உரையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை பாராட்டியிருப்பதைப் பார்க்கையில், மத்திய அரசு தயாரித்த அறிக்கையோ என தோன்றுகிறது. மொத்தத்தில் ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா போன்று உள்ளது என கூறினார்.\nமு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பா பதிலடி கொடுத்தார்.\nஅதில், ஆளுநர் உரை என்பது மஸ்கோத் அல்வா இல்லை, மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை கொண்ட பீமபுஷ்டி அல்வா என கூறினார்.\nஇதனையடுத்து இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்,\nஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின், இல்லை… ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா.\nமேலும் ஆளுனர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தமிழக சட்டப்பேரவையின் பெயரை அல்வா விற்பனை நிலையம் என மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.\nPrevious articleதோட்டத்தை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம் (படங்கள்)\nNext articleடேபிள் டென்னிஸ் விளையாடுபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ரோபோ\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nதுப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேர்ந்த கதி\nகாவல்நிலையத்தில் அரை நிர்வாணப்படுத்தப்பட்ட நபர்\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்\nவனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிய கங்காரு\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸப���் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/191655-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:45:23Z", "digest": "sha1:SLG4CUR4CADDTPNN2C3QRM7XGOUEZMRO", "length": 18095, "nlines": 187, "source_domain": "www.yarl.com", "title": "பரி யோவான் பொழுதுகள் - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\n1979ல் Cemetryக்கு அந்த பக்கமிருக்கும் Primary school gateக்கால நுழைந்து 1990ல் Cemetryக்கு இந்த பக்கமிருக்கும் Main gateக்கால வெளிக்கிட மட்டும், பரி யோவானில் கழித்த பொழுதுகள் இனிமையானவை, பசுமையானவை. பரி யோவானின் பரந்த வளாகத்திற்குள் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையை செதுக்கிய உன்னத சிற்பிகள், அதனுள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வாழ வழிகாட்டிய வாழ்க்கைப் பாடங்கள்.\nஅந்த காலத்தில் பரி யோவானின் Primary school மிகவும் குளிர்ச்சியானது...அங்கு இருக்கும் பெரிய மரங்களால் மட்டுமல்ல, அங்கு கற்பிக்கும் இளம் ஆசிரியைகளாலும் தான். சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் AL முடிக்கும் மாணவிகள் அடுத்த வருடம் பரி யோவானில் அழகிய பாலர் வகுப்பு ஆசிரியைகளாக அவதாரம் எடுப்பார்கள். Primary school Head Masterக்கு \"அந்தப்புரத்து காவலன்\" என்ற பட்டம் வழங்கி, சிரேஷ்ட மாணவ தலைவர்கள் கெளரவிப்பார்கள்.\nLKGல் Louise Miss, 1ம் வகுப்பில் John Miss, 2ம் வகுப்பில் Sivaguru Miss என்ற மென்வலுக்களை கடந்து 3ம் வகுப்பில காலடி எடுத்து வைக்க.. வன்வலு காத்திருந்தது.\n3ம் வகுப்பில் Joshua master, class teacher. அடி பின்னி எடுத்திட்டார். அவர் முன்னாள் Senior Prefect வேற, ஒழுக்கம் கட்டுப்பாடு எல்லாம் கொஞ்சம் ஓவரா கடைபிடித்தார். உம்மென்றா பிரம்படி இம்மென்றா காதில நுள்ளு..\nஇந்த கண்டத்திலிருந்து தப்பித்து 4ம் வகுப்பிற்கு தாவினா தங்கராஜா டீச்சர்.. முதல் இரண்டு Termsம் சந்திரிக்கா கால யுத்த நிறுத்தம் மாதிரி, நிம்மதியா கழிஞ்சுது. துரைசாமி மாஸ்டர் மட்டும் அனுருத்த ரத்வத்தை மாதிரி இடைக்கிடை வந்து விளாசிட்டு போனார்..\nJuly 83 திருநெல்வேலி தாக்குதலோடு பள்ளிகூடம் மூடப்பட்டது. பிரச்சினை முடிஞ்சு schoolற்கு போனால் நிறைய புதுப் பெடியள் நிற்கிறாங்கள், கொழும்பில இருந்து வந்த அகதிகளாம். நாலு வருஷமா ஒன்றா இருந்த classஐ வேற பிரிச்சிட்டாங்கள் என்ற கடுப்பு ஒரு பக்கம் கொச்சை தமிழ் கதைக்கிற இவங்கட இம்சை இன்னொருபக்கம்.. வாழ்க்கை வெறுத்துச்சுது. புது classல் கிடைத்த ஒரே blessing, கணிதம் படிப்பிக்க வந்த தேவதாசன் மாஸ்டர். கட்டுப்பாடு குலையாத கண்டிப்புடன் கணிதத்தை விரும்ப வைத்தவர், தேவதாசன் மாஸ்டர்.\n5ம் வகுப்பில் அவர் தான் எங்களுக்கு Class teacher. ஆனந்தராஜா மாஸ்டர் Principal, துரைச்சாமி மாஸ்டர் Head master, தேவதாசன் மாஸ்டர் Class teacher.. கொடுத்து வைத்த காலங்கள். பரி யோவானில் நான் படித்த மிகச்சிறந்த வகுப்புகளில் இந்தாண்டும் கட்டாயம் இடம் பிடிக்கும்.\nஅந்த வருடம், தேவதாசன் மாஸ்டரின் நெறியாள்கையில் பாடசாலைகளிற்கிடையிலான ஆங்கில மொழி போட்டிகளிற்காக Merchant of Venice நாடகம் 5ம் வகுப்பு மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்திற்கான நடிகர்கள் திறமை அடிப்படையில் மட்டும் தெரிவு செய்யப்பட்டார்கள். தேவதாசன் மாஸ்டர் கண்ணியமும் நேர்மையும் மிக்க ஒரு சிறந்த ஆசிரியர். பழைய மாணவனாவும் இருந்ததால் Johnian valuesஐ அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவதில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வார்.\nநாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் PK, Dilash, Ramo நடிக்க எனக்கு ஒரு சிறிய Messenger வேடம்.. இரண்டு வசனம் தான் பேசணும்.. அந்த பலமான அணியில் இடம் கிடைத்ததே நான் பெற்ற பாக்கியம். தேவதாசன் மாஸ்டர் நாடக குழுவிற்கு காலையும் மாலையும் கடுமையாக பயிற்சி அளித்தார். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைய எல்லா நடிகர்களையும் பின்னி பெடலெடுத்தார்.\nமுதலாவது சுற்று, யாழ் வட்டார பாடசாலைகளிற்கிடையில் Jaffna English Conventல் நடந்தது. வாழ்வில் முதல்முறையாக ஒரு Girls schoolல் ஒரு நாளை கழித்த அனுபவம் புதுமையாக இருந்தது...ஆனா அம்மாவாண சத்தியமா நாங்க யாரையும் ஏறெடுத்து பார்க்கல்ல..நாங்க ஜொனியன்ஸாம்..\nவட்டார போட்டியில் நாங்கள் இலகுவாக முதலிடம் பிடித்து மாவட்ட ரீதியான போட்டிக்கு தெரிவானோம். மாவட்ட மட்ட போட்டி வேம்படியில் நடந்தது,..மீண்டும் Girls school..அம்மாவாண.. நாங்க ஜொனியன்ஸாம்..\nஎங்களுக்கும் Jaffna collegeக்கும் கடுமையான போட்டி, இறுதியில் நாங்கள் தான் ஜெயித்து, தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானோம். Trinity Collegeல் நடைபெறவிருந்த போட்டியில் அன்றைய காலத்தில் நிலவிய போர் சூழலால் நாங்கள் பங்குபெற முடியவில்லையே என்ற ஏக்கம் அந்த நாடக குழுவில் இருந்த எல்லோரிடமும் இன்றும் இருக்கிறது.\nநாடகம் பாடசாலையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு முறை மேடையேற்றப்பட்டது. 1985ல், அநியாயமாக சுட்டு கொல்லப்படுவதற்கு சில மாதங்களிற்கு முன்னர் அதிபர் ஆனந்தராஜா முன்னிலையில், English Dayக்கு நாடகம் மீண்டும் அரங்கேறியது. நாடகம் முடிய, அதிபர் ஆனந்தராஜா நான் நடித்த பாத்திரத்தை குறிப்பிட்டு என்னுடைய அம்மாவிடம் என்னை பாராட்டினார்.\nஅது தான் ஆனந்தராஜா மாஸ்டர்...பாடசாலையில் படிக்கும் ஒவ்வொரு மாணவனின் பெயரும் அவருக்கு ஞாபகம், ஒவ்வொரு மாணவனின் செயல்பாட்டிலும் அக்கறை செலுத்துவார். அவருடன் பயணிக்க வேண்டிய எமது பரி யோவான் நாட்களை நாம் இழந்தது எமது வாழ்வின் மிகப்பெரிய துர்பாக்கியம்.\nஆனந்தராஜா மாஸ்டர் ஒவ்வொரு நாளும் rounds வருவார். அவர் ��ாற நேரம் குழப்படி செய்ததால் வகுப்பிற்கு வெளியில் அனுப்பப்பட்ட மாணவர்களிற்கு தனிகவனிப்பு நடக்கும்.\n1983-85 காலத்தில் ஆமிக்காரன் கட்டுபாட்டில் குடாநாடு, இயக்கங்கள் ஆமிக்கு அலுப்பு குடுக்க ஆரம்பித்த காலகட்டங்கள். பாடசாலை நேரத்தில் ஏதாவது குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு நடந்து யாழ்ப்பாணம் அல்லோகல்லப்படும். பதறி அடித்துக்கொண்டு பிள்ளைகளை கூப்பிட வரும் பெற்றோருக்கு Main Gateல் வெள்ளையும் சொள்ளையுமாய் கம்பீரமாக நிற்கும் ஆனந்தராஜா மாஸ்டரின் உருவம் நெஞ்சுக்குள் பாலை வார்க்கும். எந்த ஒரு மாணவனுக்கும் தீங்கு வராமல் பாதுகாக்கும் அக்கறையும் துணிவும் அதில் தெரியும்.\nசில ஆண்டுகளிற்கு முன்னர் இறைவனடி சேர்ந்த தேவதாசன் மாஸ்டரை பாடசாலை காலங்களிற்கு பின்னரும் யாழ்ப்பாணத்திலும் மெல்பேர்ணிலும் சந்திக்கும் வாய்புக்கள் கிட்டின. 1994ம் ஆண்டு AL, CIMA சோதனைகளை கொழும்பில் முடித்து விட்டு, சந்திரிக்காவின் யுத்த நிறுத்த காலத்தில் மீண்டும் பரி யோவான் திரும்பிய போது, தேவதாசன் மாஸ்டர் Primary school Headmaster. அவர் என்னை ஒவ்வொரு வகுப்பாக கூட்டிக்கொண்டு போய், மாணவர்களிற்கு \"இவர் ஒரு Old Boy, என்னிடம் படித்தவர்\" என்று பெருமையாக அறிமுகப்படுத்திய போது.. எந்தன் பார்வை மாணவர்களை நோக்கவில்லை..பரி யோவானின் அந்தப்புரம் குளிர்மையானது..\nஇது உங்கள் பதிவா இல்லையா கொழும்பான் \nஇது உங்கள் பதிவா இல்லையா கொழும்பான் \nஇதனை எழுதியவர் ஜூட் பிரகாஷ். அவரது புளொக் தான் kanavuninaivu.blogspot\nஇதனை எழுதியவர் ஜூட் பிரகாஷ். அவரது புளொக் தான் kanavuninaivu.blogspot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/10/blog-post_11.html", "date_download": "2018-10-17T02:41:14Z", "digest": "sha1:A66IJRFLITYUVIFYOJMJ4IEKIB2GCTLN", "length": 12890, "nlines": 247, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: எந்திரன் - என் பார்வையில்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஎந்திரன் - என் பார்வையில்...\nகல்மாடியோடு ஒரு (கற்பனை) சந்திப்பு\nகாந்தி பிறந்த நாள்...காமராஜர் இறந்த நாள்.\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஎந்திரன் - என் பார்வையில்...\nவகை : சினிமா விமர்சனம்... | author: பிரபாகர்\nஎந்திரன் பற்றி எல்லோரும் பிரித்து அலசிவிட்டதால் நம் பங்குக்கும் பார்த்ததை பகிர்ந்துகொள்ளலாமென இந்த இடுகை.\nரஜினி - இந்த வயதிலும் தலைவர் துள்ளலாய் அசத்தியிருப்பது.\nஐஸ்வர்யா - என் வயதிலும் இன்னும் அழகாயிருப்பது.\nஏ.ஆர்.ரஹ்மான் - இசையால் படம் முழுதும் ஆள்வது.\nகிளிமாஞ்சாரோ பாடல் - எடுத்த விதம், ஐஸ்வர்யாவின் நடனம் அத்தோடு தலைவரின் பெர்ஃபார்மன்ஸ்.\nசங்கர் - இதுபோல் பிரம்மாண்டமாய் ஒரு தமிழ்ப்படம் எடுக்கமுடியுமென நிரூபித்துக் காட்டியது.\nரத்தினவேலு - கண்களுக்கு இதமான, அழகான காட்சிகளை கேமிராவில் சிறைபிடித்தது.\nவசனம் - தலைவர் சுஜாதாவல் எழுதப்பட்டது என தனித்து தெரியும் வசனங்கள் மட்டும்.\nகிளைமாக்ஸ் - அடிக்க வராதீங்க... காமெடி இல்லை என்ற குறையை தீர்த்ததனால்.\nவிளம்பரம் - எரிச்சலூட்டும் வண்ணம் திரும்பத் திரும்ப போரடிக்கும் வண்ணம் இருப்பது.\nசந்தானம் & கருணாஸ் : வரும் ஒரு சில காட்சிகளிலும் சூப்பராய் சொதப்புவது.\nசன் பிக்சர்ஸ் - ரொம்பவும் ஓவாராய் பீத்திக்கொள்வது.\nடிக்கெட் விலை - பத்து டாலருக்கு இருந்த டிக்கெட் விலை பதினைந்தாக ஆனது.\nகொசு பிடித்தல் - ரஜினி கொசுபிடிக்கும் காட்சி... ரொம்பவும் நெளிய வைத்தது. இந்த சீனுக்கு ஐடியா கொடுத்தவருக்கு நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்யவேண்டும்.\nபுறக்கணிப்பு - சுஜாதாவின் பங்களிப்பினை மிக லேசாய் சொல்லி, மறந்தது.\nசனி இரவு என்பதால் அரங்கு தொன்னூறு சதம் நிறைந்திருந்தது, நிறைய தமிழர்களும் பார்த்தார்கள். எந்தவொரு சப்தமும் இல்லாமல் பார்த்த முதல் ரஜினி படம். மொத்தத்தில் குழந்தைகளையும் ரஜினி ரசிகர்களையும் நிறைய கவரும்.\n3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஎந்திரன் பார்த்தவைங்கள்ளாம் ஒரு மார்க்கமாத்தான் திரியிறாய்ங்க. நீருமா:))\nஐஸ்வர்யா - என் வயதிலும் இன்னும் அழகாயிருப்பது.\nஅடப்பாவிகளா.. நீர் 18 முடிஞ்சு..19 வயசுல நுழைஞ்சிருக்கீங்கனு நினச்சேன்...\nவணக்கம் இந்த பின்னுட்டம் இந்த பதிவுக்கு இல்லை\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2010/09/blog-post_11.html", "date_download": "2018-10-17T03:04:35Z", "digest": "sha1:FLN6FZSGCPRFOHNEUAFEUII7DVVGH4HV", "length": 6100, "nlines": 195, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "செம்மையாய்ச் செயல்படப் பழகுக!", "raw_content": "\nவேலை யாதென விளங்கிக் கொள்வதும்;\nவேண்டும் பொருள்களைத் திரட்டிக் கொள்வதும்;\nநுண்ணிய வற்றையும் நுட்பமாய் நோக்கலும்;\nஅனைத்துக் கூறிலும் அக்கறை செலுத்தலும்;\nநடக்கும் வேலை சரியாய் முறையாய்\nநடக்கிற தாவென உறுதிப் படுத்தலும்;\nஅட்ட வணைப்படி அனைத்து செயல்களும்\nஆற்றப் படுதலும்; வினையது முடிந்ததும்\nவினைபுரி இடத்தை தூய்மை செய்தலும்;\nமுடிந்த செயல்களை மீண்டும் நோக்கி\nசெம்மையாய் வேலையைச் செய்திட உதவுமே.\nபொறுமை காத்தல்; விடாது முயலுதல்;\nகடமையே கண்ணென கவனமாய் உழைத்தல்\nஆகிய பண்பினால் அடையலாம் செம்மையே\nசோம்பல்; மறதி; கவன மின்மை\nஆகிய மூன்றும் அடியறக் களைந்து\nவிடா முயற்சி; கடமை உணர்வு\nபொறுமை ஆகிய மூன்றும் கொண்டால்\nஆற்றும் பணியில் அமைந்திடும் செம்மையே\nதணிக்கைப் பட்டியல்; கால அட்டவணை;\nஒப்பிட்டு ஆய்தல்; மீளவும் ஆய்தல்;\nதிட்டம் திருத்தல் ஆகிய வற்றால்\nபுரிந்திடும் பணியில் புலப்படும் செம்மையே\nநாஞ்சில் பிரதாப் 12:53 PM\nவலையுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nகருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள் ...\nஅழகான பியோசனமான விடயத்தை கவிதையில் அழகாக சொல்லிவிடீர்கள் வாழ்த்துக்கள்\nநன்றாக உள்ளது . முதல் பாராவின் வரிகள்(அட்ட வணைப்படி அனைத்து செயல்களும்\nஆற்றப் படுதலும்....) என் அம்மாவை நியாபக படுத்துகின்றன\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:28:53Z", "digest": "sha1:567GCTGIYG5X6FYR75IACOLTDX6HSRZZ", "length": 8263, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "\"தமிழ் இலக்கியத் தோட்டம்\" அமைப்பு நடத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\n“தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு நடத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு\nரொரென்ரோவில் இயங்கிவரும் “தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு நடத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு இன்று மாலை ஸ்காபுறோ இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது.\nதற்போது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியின் ஒரு படியாக இன்றைய நிகழ்வு இடம்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபுகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் David Shulman எழுதிய நூல் ஒன்று அஙகு அழைக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பெற்று. அதன் மூலம் கிடைத்த நிதி ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்கான நிதியோடு இணைக்கப்படும் வகையில் “தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.\nஅத்துடன் மெகா ரியுனர்ஸ் இசைக் குழுவின் இசையில் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்று ம் இடம்பெற்றது. அதில் பிரபல கனடிய தமிழ் மொழிப் ◌பாடகியும் விருதுகள் பல பெற்றவருமான ஜசிக்கா யூட் ஹாவார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக பாடிய பாடல் ஒன்றை சபையோர் மத்தியில் ஜசிக்கா யூட் பாடி அவர்களது கரகோசத்தை பரிசாகப் பெற்றார்.\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2015/06", "date_download": "2018-10-17T03:25:59Z", "digest": "sha1:TJD4HQDL6GEWBIYCAMBHPTBWT63FF7MK", "length": 8149, "nlines": 206, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "June 2015 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஸ்டார் ஷூ மார்ட் தோல்\n“ஓ” போல தண்ணீர் ஸ்பிரே,\nகொண்ட ஏசி சலூன் கடையில்\nஅவரைப் படித்தபடி தாத்தா என\nவரப்பின் புல் மேல் சாய்ந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=400", "date_download": "2018-10-17T02:39:20Z", "digest": "sha1:TW743BVQXMAA3HLIE43NPKDERIX65UFF", "length": 20457, "nlines": 162, "source_domain": "suvanathendral.com", "title": "பிரார்த்தனை – ஓரு சிறந்த வணக்கம்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nபிரார்த்தனை – ஓரு சிறந்த வணக்கம்\nஅல்லாஹ் மிக அருகில் இருக்கிறான் : –\nஅல்லாஹ் கூறுகிறான் : (நபியே) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186)\nபிடரி நரம்பை விட சமீபமாக அல்லாஹ் இருக்கிறான்: –\nஅல்லாஹ் கூறுகிறான் : மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 50:16)\nபிரார்த்தனை தான் வணக்கம்: –\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிரார்த்தனை தான் வணக்கம்’ அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.\nஅல்லாஹ் கூறுகிறான் : உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் ந��ழைவார்கள்.’ (அல்-குர்ஆன் 40:60)\nபணிவுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்: –\nஅல்லாஹ் கூறுகிறான்: ‘பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்’ (அல்-குர்ஆன் 7:55)\nஇறைவனிடம் ஒரு அடியான் நெருக்கமாக இருக்கும் நேரம் : –\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் அவன் ஸூஜூதில் இருக்கும் போது தான். எனவே (அந்த நிலையில்) அதிகம் துஆ செய்யுங்கள்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.\nமூன்றில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்: –\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –\nபாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். அல்லது அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான். அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், கேட்பதை விட அல்லாஹ் அதிகமாக பதிலளிக்க தயாராக இருக்கிறான்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரி, ஆதாரம்: திர்மிதி\nபிரார்த்திப்பவரை வெருங்கையுடன் திருப்பிவிட வெட்கப்படும் அல்லாஹ்: –\nஉயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சல்மான் (ரலி)\nஅளவுக்கு மீறி பாவம் செய்திருப்பினும் மன்னிக்கக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்: –\n (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே\nபார்க்கவும் : என் பிரார்த்தனைக்கு பலனில்லையே ஏன்\nகருணையாளனிடம் கேட்போம் கவலையை மறப்போம்\nஅல்லாஹ்வ��டம் பிரார்த்தனை (துஆ) செய்யாதவர்கள் பெருமையடிப்பவர்கள்\nCategory: துஆ - பிரார்த்தனை செய்வதன் அவசியமும் பயன்களும்\n« இஸ்லாம் விரும்பும் மென்மையும் அமைதியும்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு\nமரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஅல்லாஹ்விடம் பிரார்த்தனை (துஆ) செய்யாதவர்கள் பெருமையடிப்பவர்கள்\nமாற்று மதத்தவர்கள் நேர்வழி பெற பிரார்த்திக்கலாமா\nதஹஜ்ஜத்துடைய நேரத்தில் நபி (ஸல்) கேட்ட சிறந்த துஆ\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 035 – உளூ செய்யும் முறை\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\nலாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை திரித்துக் கூறும் சூஃபிகள்\nபூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஅல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/09/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-17T03:48:19Z", "digest": "sha1:JL4ZMYUKZXSGNIOPESQ5GUPFEO2IH3FV", "length": 4054, "nlines": 63, "source_domain": "tamilbeautytips.net", "title": "பிக்பாஸ் வீட்டில் இன்று நடந்த ஓவியா-ஜுலி சண்டை – ரசிகர்கள் ஷாக்! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபிக்பாஸ் வீட்டில் இன்று நடந்த ஓவியா-ஜுலி சண்டை – ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டானதற்கு முக்கிய காரணம் ஓவியா தான். இவர் வெளியேறியதால் நிகழ்ச்சியின் டிஆர்பி கு���ைந்துள்ளது.\nஇதை ஈடுகட்டுவதற்காக பிக்பாஸ் புதிய போட்டியாளர்களை உள்ளே இறக்கினார். இருந்தாலும் மக்களை கவரவில்லை. ஜுலியும், ஆர்த்தியும் மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.\nஇந்நிலையில் இன்று ஞாபகம் வருதே என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இதன்படி முன்பு நடந்த நிகழ்வுகளை நடித்துக்காட்ட வேண்டும் என்று கூறினார்.\nஇதற்காக ஓவியா-ஜுலிக்கு இடையே நடந்த சண்டையை அரங்கேற்றி வருகின்றனர். இதைக்கண்டு ஜுலி நொந்து போய் அழுது கொண்டிருக்கிறார்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2015/05/000.html", "date_download": "2018-10-17T04:13:16Z", "digest": "sha1:WEHXZGCCOJNYKP3G2VYPUW6U75TH4V2R", "length": 15819, "nlines": 525, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...", "raw_content": "\nபன்னிரண்டு மணிக்குள் மதிய உணவு\nஎட்டு மணிக்கு இரவு உணவு\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 8:20 PM\nதிண்டுக்கல் தனபாலன் May 15, 2015 at 7:31 AM\nமழையை திட்டாமல் இருந்தால் சரி...\n.... சுற்றி நின்று கரையும்\nஆமாம்.. அடுத்த வேலையை (வேளையை) பார்க்கப் போக வேண்டாமா\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிருந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nநீயும் அழகு நானும் அழகு... நீ மலர்ந்த பூ ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n000 மூலையில் அப்படியே கிடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/5_27.html", "date_download": "2018-10-17T03:22:56Z", "digest": "sha1:7H6WI75EQP65RIBDJ3R3A7YTPDI6ONZY", "length": 22522, "nlines": 573, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "தனிமனிதன் எனும் பிரமை (5)", "raw_content": "\nதனிமனிதன் எனும் பிரமை (5)\nஎன் மொழி எப்படி முழுக்க முழுக்க வாசகருடனான உரையாடலால், மோதலால், அவர்களை சென்று சேரும் எனது முனைப்பால் மாறியது, மாறுகிறது, எப்படி எனது எழுத்து முற்றிலும் நான் எதிர்பாராத விதங்களில் வாசகர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது, உணரப் படுகிறது என நான் எழுத்தாளனாய் மலர்ந்த காலத்தில் உணர்ந்து கொண்டேன்.\nஎழுத்து என்னையே மீறிச் செல்லும் இடங்களை உணர்ந்தேன். எத்தனையோ பேர்களின் கருத்துக்கள் என் சிந்தனைக்கு செறிவூட்டுகின்றன. நான் யோசிப்பதும், எழுதுவதும் எந்தளவுக்கு என்னுடையவை எனும் ஐயம் இப்போது எனக்கு வலுவாக எழுகிறது. என் எழுத்தில் நான் மிக மிகக் குறைவாகவே “நானாக” இருக்கிறேன்.\nஎன் தரப்புகள், நம்பிக்கைகள், பிடிவாதமான அபிப்ராயங்கள், பிடிப்புகள் நிலைப்பதில்லை. நான் ஓடும் நதி போல் மாறிக் கொண்டே இருக்கிறேன். அப்படி என்றால் இந்நதியின் பரப்பில் தோன்றும் ஆயிரமாயிரம் அலைகளில் எந்த அலை நான்\nமேலும் வாசகன் என்று ஒரு புள்ளியை கற்பனை செய்யாமல் ஒரு வார்த்தையை கூட என்னால் எழுத இயலாதே நான் மற்றும் வாசகன் எனும் இரு எல்லைகள் நடுவே ஒரு சிலந்தி பின்னும் வலை தான் என் எழுத்து. இந்த எண்ணங்கள் தாம் எனது ஆரம்ப கட்ட தனிமனிதவாதத்தை உடைத்து நொறுக்கின.\nநான் ஆதர்ஷிடம் கேட்டேன்: “தனிமனிதன், சுயம் என்பவையெல்லாம் கற்பிதங்கள் இல்லையா” இக்கேள்வி அவனை அதிர வைத்தது. அது எப்படி முடியும் என்றான். தனிமனிதன் என்றால் யார்” இக்கேள்வி அவனை அதிர வைத்தது. அது எப்படி முடியும் என்றான். தனிமனிதன் என்றால் யார் தனித்தவன். தன்னில் இருந்து பிறப்பவன். இது சரி என்றால் தனிமனிதனால் தன்னை மட்டும் கொண்டு தன்னை விளக்க இயல வேண்டும்.\n“உன்னால் தனியாக நீ யார் என கூற இயலுமா இன்னொருவருடன் தொடர்புறுத்தாமல் இதை செய்ய வேண்டும். முயன்று பார்” என்றேன். அதாவது “நான் இப்படியானவன்” என இன்னொருவரிடம் சொல்லாமலேயே அல்லது அப்படி சொல்வதாய் பாவனை செய்யாமலே விளக்க வேண்டும். அதாவது சூனியத்தில் நின்று அவன் தன்னையே விளக்க வேண்டும்.\nசற்று நேரம் யோசித்து விட்டு முடியாது என்றான்.\nதனிமனிதன் எனும் உணர்வே மொழியில் தான் அமைந்துள்ளது. மொழி என்பது ஒன்றுக்கு மேற்பட்டோரின் கருத்துக்களும் எண்ணங்களும் உணர்வுகளும் நம்பிக்கைகளும் ஊடுபாவும் ஊடகம். எத்தனையோ பேர் பரஸ்பரம் உரையாடும் வெளி. மொழிக்குள் நீங்கள் “தனித்து” செயல்படவே இயலாது. மொழிக்குள் ஒருவர் “கூட்டாய்” மட்டுமே யோசிக்கவும் பேசவும் எழுதவும் இயலும். கூட்டாய் செய்யும் எதுவுமே உங்களை “தனித்திருக்க” அனுமதிக்காது.\nஅடுத்து, ஒருவர் தான் இப்படியானவர் என விளக்கவே ”தான் இப்படியெல்லாம் இல்லை” என கூற வேண்டும். மற்றமையுடன் தொடர்ந்து முரண்பட்டுத் தான் தனிமனிதன் உருவாகிறான். மற்றமை இல்லை என்றால் தனிமனிதனும் காணாமல் போய் விடுவான்.\nதனிமனிதனே இல்லை என நான் கூறவில்லை. ஆனால் தனிமனிதன் என்பது தொடர்ந்து மாறும், உறுதியற்ற ஒரு நிலை. இந்த நிலையின் துவக்கப் புள்ளி தான் “நான் வித்தியாசமானவன்” எனும் பிரமை என்கிறேன்.\nஇந்த பிரமையில் காலூன்றி நின்று தான் நாம் நம் சுயத்தை உருவாக்குகிறோம். ஆனால் இந்த துவக்கப் புள்ளி நம் ஆதார நிலை அல்ல. ஒரு விமானம் ரன்வேயில் ஓடி டேக் ஆப் ஆகிறது. இந்த ரன் வே தான் “நான் தனியானவன்” எனும் எண்ணம். விமானம் தான் நமது “சுயம்”. நாம் பல சமயங்களில் ரன் வே தான் விமானம் என குழப்பிக் கொள்கிறோம். பறக்கும் விமானம் தனித்தில்லை. அது பல்வேறு இயல்பியல் விதிகளுக்கு உடன்பட்டு தன்னை காற்றில் தக்க வைக்கும் உறுதியற்ற, நிலையற்ற ஒன்று. நம் சுயமும் அப்படியே.\nசரி, நம் உடல�� நம் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது இது நம்மை “தனிமனிதனாக” ஆக்கவில்லையா இது நம்மை “தனிமனிதனாக” ஆக்கவில்லையா இக்கேள்வியை எப்படி விவாதித்தோம் என இறுதிப் பதிவில் பார்க்கலாம்.\nLabels: இலக்கியம் உளவியல் தத்துவம் தனிமனிதன்\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_22.html", "date_download": "2018-10-17T02:55:22Z", "digest": "sha1:2WA57IKJWHGNILWB4YCKSL24XDQPAAIQ", "length": 8986, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "‘முட்டுக் கட்டையாக இருக்க வேண்டாம்’", "raw_content": "\n‘முட்டுக் கட்டையாக இருக்க வேண்டாம்’\n“பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கூறி, பெண்களின் அரசியல் ஜனநாயக உரிமைக்கு முட்டுக் கட்டையாக இருக்க வேண்டாம்” என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹொட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,\n“யாருக்கும் வாக்களிக்க வேண்டாமென, யாரும் பிரசாரம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அது ஜனநாயகத்தை மீறுகின்ற செயற்பாடாகும். இவ்வாறான முறைப்பாடுகள் பல புத்தளம் பிரதேசத்திலிருந்து கிடைக்கப் பெற்றன. இவ்வாறான பிரசார நடவடிக்கைகளில் ஓர் அமைப்பினரே செயற்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.\n“ஒவ்வோர் உள்ளூராட்சி மன்றத்திலும் 25 சதவீதமான உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பது புதிய தேர்தல் முறையின் கீழ் இருக்கின்ற மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாகும்.\n“பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற கோஷம், பெண்களின் அரசியல் உரிமைக்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைகின்றது. இதனால், ஜனநாயக ரீதியாக பெண்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் முடியாத சூழ்நிலைக் காணக்கூடியதாகவுள்ளது” என்றார்.\nசாய்ந்தமருது பிரதேசத்துக்கு, தனியான பிரதேச சபை வேண்டுமென பல்வேறு சிவில் அமைப்புகளும் வேண்டியிருந்தார்கள். அந்த வேண்டுகோளை அரசியல் கட்ச��கள் நிறைவேற்றாததால் அந்தப் பிரதேசத்தில் ஒரு சுயேட்சைக்குழுவொன்று போட்டியிடுகின்றது.\n“அந்தப் பிரதேசத்தில், ஆறு வட்டாரங்களில் போட்டி இடம்பெறுகின்றன.\nசாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அனைவரிடமும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அரசியல் உரிமை, ஜனநாயக உரிமை எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய மிக முக்கியமான உரிமையாகும்” என்றார்.\n“கட்சிக்கோ, சுயேட்சைக்குழுவுக்கோ, வாக்குகளை வழங்குவதா, இல்லையா என்பதை வாக்காளர்கள்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.\n“யாழ்ப்பாணத்தில், சிவசேனா எனும் ஓர் அமைப்பினர், இந்து மத வேட்பாளர்களுக்கு மாத்திரம் தான் வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பிரதேசத்தில் போட்டியிடுகின்ற கத்தோலிக்க வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். இது, தேர்தல்கள் விதிமுறைகளின் பிரகாரம் தவறானதாகும்.\n“எந்தவொரு பிரதேசத்திலும், சுதந்திரமான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பம் இருக்க வேண்டும். கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம், இந்து வேட்பாளர்களுக்கு மாத்திரம் தான் வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதற்கு, யாருக்கும் உரிமை கிடையாது.\n“யாருக்கு வாக்களிப்பது என்று வேட்பாளர்கள் தீர்மானிக்க முடியாது. அதனை வாக்காளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கடந்த காலத்தில் வட மாகாணத்தில் பௌத்த மத குருக்களை கொண்ட கட்சி போட்டியிட்டது. சுதந்திரமாக தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். ஆனால் வாக்காளர்கள் தீர்மானித்தார்கள்.\n“அதேபோன்று, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக போட்டியிடுவதாகக் கூறி, தற்போதைய வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சுயேட்சையாகப் போட்டியிட்டார். இந்நிலையில், அனைவரும் எங்கும் போட்டியிடக் கூடிய கலாசாரத்தை கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் ஏற்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்தார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437324", "date_download": "2018-10-17T04:22:40Z", "digest": "sha1:G66AXTEKGC7EDYFSJ5W4GHM6VXGKDTVK", "length": 8992, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மோடிக்கு இம்ரான் கடிதம் .... அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் | Peace talks will start again .... Imran letter to Modi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nமோடிக்கு இம்ரான் கடிதம் .... அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்\nஇஸ்லாமாபாத்: ‘பாகிஸ்தான் - இந்தியா இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தின் மீது கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் அதிருப்தி அடைந்த இந்தியா, பாகிஸ்தானுடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை முற்றிலுமாக நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் காஷ்மீர் மாநிலம், யூரி உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மேலும், 2016ம் ஆண்டு நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடந்த சார்க் மாநாட்டையும் இந்தியா புறக்கணித்தது.\nஇந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் சமீபத்தில் பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 14ம் தேதியிட்ட இந்த கடிதத்தில், ‘பாகிஸ்தான்-இந்தியா உறவுக்கு சவாலாக இருக்கும் தீவிரவாதம், காஷ்மீர் பிரச்னை போன்வற்றுக்கு தீர்வு காண்பதற்கு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். நியூயார்க்கில் இந்த மாதத்தில் ஐநா பொதுச்சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் இடையே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மேமூத் குரேஷியும், இந்திய வெளியுறவுஅமைச்சர் சுஷ்மா சுவராஜும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்’ என்று இம்ரான்கான் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nஉலகம் முழுவதும் யூ-டியூப் இணையதள சேவை முடக்கம்\n3 ஆண்டுக்கும் குறைவான காலத்திற்கு எச்1பி விசா கால அளவு குறைப்பை எதிர்த்து வழக்கு: ஐடி நிறுவனங்கள் தொடர்ந்தன\nசீனாவின் சோங்கிங் நகரில் இரட்டை குழந்தைகளுக்கான திருவிழாக் கோலாகலம்\n100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது\nஅதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது\nஇந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2014/jul/26/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-945261.html", "date_download": "2018-10-17T04:09:31Z", "digest": "sha1:HQLONV7TZDKZOMR5XUNM6FZMSLLNLJVM", "length": 8756, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "மசகான் சோக் நிறுவனத்தில் பல்வேறு பணி- Dinamani", "raw_content": "\nமசகான் சோக் நிறுவனத்தில் பல்வேறு பணி\nPublished on : 26th July 2014 10:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான மசகான் சோக் கப்பல் துறை நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Draughtsman, Structural Fabricator, Pipe Fitter, Electrician, Electronic Mechanic, Composite Welder, Millwright Mechanic, Assistant, Senior Medical Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, துறைவாரியானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100. மும்பையில் மாற்றத்தக்க வகையில் Mazagon Dock Limited என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.\nஎஸ்.சி., எஸ்.டி., பொதுப்பணித்துறை & முன்னாள் படைவீரர்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.08.2014\nAsst Driver, Sr. Medical Asst பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2014\nமற்ற பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.10.2014\nமேலும் கல்வித்தகுதி, தேர்வு விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mazagondock.gov.in/newsite2010/pdfs/career_mar14/AD%2072%20on%20Web.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/11/6_17.html", "date_download": "2018-10-17T02:42:27Z", "digest": "sha1:HSEGYR43Z6Y53V4QDGGXQCWKBFOTEOQL", "length": 16526, "nlines": 455, "source_domain": "www.padasalai.net", "title": "இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரடி..! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஇனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரடி..\nஇந்தியாவை முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள மத்திய அரசு மனிதர்களுக்கு ஆதார் எண்ணை வழங்கியதைப் போல் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் டேக் கொடுக்க முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விசாலமும் அகற்றப்பட்டு டிஜிட்டல் டேங் பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை, இந்தியாவில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு 3 இலக்க பின்கோடை அடிப்படையாகக் கொண்டு 6 இலக்க ஆல்பாநியூமரிக் (ஆங்கில எழுத்துகள் உடன் ��ண்கள்) டிஜிட்டல் டேக் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nகூகிள் மேப் வழங்குவதைப் போலத் தபால் துறை நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக ஈ-லொகேஷன், ஆதாவது மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம் என்ன லாபம்..\nஇப்படி அனைத்து அசையா சொத்துக்களையும் மின்னணு முறையில் இணைப்பதன் மூலம் சொத்தின் விபரம், அதன் உரிமையாளர், சொத்து வரி அறிக்கைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விபரங்கள் என அனைத்தையும் ஒற்றைத் தளத்தில் கொண்டுவர முடியும்.\nஇந்த 6 இலக்க ஆல்பாநியூமரிக் எண்களை விலாசத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் அளவிற்கு இது உருமாறும். சொல்லப்போனால் இனி வரும் காலத்தில் விசிடிங் கார்டுகளில் விலாசத்திற்குப் பதிலாக இந்த 6 இலக்க எண் மட்டுமே இருக்கும்.\nஇப்போது நீங்கள் ஒருவரின் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லவேண்டும் என்றால் மேப்மைஇந்தியா தளத்தில் 6 இலக்க எண்-ஐ பதிவிட்டால் போதும் செல்லும் வழியைக் காட்டிவிடும்.\nஇத்திட்டத்தை முதல்கட்டமாக டெல்லி மற்றும் நொய்டாவில் 2 பகுதிகள் அதாவது 2 பின்கோடுகளுக்கு மட்டுமே டிஜிட்டல் டேக்-ஐ உருவாக்கப்பட்டு வருகிறது.\nஉதாரணம்: இந்த டிஜிட்டல் டேக் ABD55F உங்கள் விலாசத்தை முழுமையாக வாங்கிக்கொண்டு சேமிப்பது மட்டும் அல்லாமல் பூமி அச்சுகூற்களையும் சேமித்து வைத்திருக்கும்.\nஇத்தகைய முயற்சி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைச் சரியான முறையில் நேரடியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க மிகப்பெரிய அளவில் உதவி செய்வது மட்டும் அல்லாமல் பல பினாமி சொத்துகள், அரசு சொத்துக்களைக் கையகப்படுத்துவதைக் குறைக்க முடியும்.\nஇந்தியா போன்ற நெருக்கமான நாடுகளில் வீடு மற்றும் அலுவலகங்களை விரைவாகக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று, அதனை எளிமைப்படுத்தும் ஒரு முயற்சிதான் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் என்று மேப்மைஇந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தின் மாதிரி மற்றும் முழுவிபரங்களை மேம்மைஇந்தியா மத்திய தபால் துறையிடம் விளக்கம் அளித்த பின்பு, அதனை முழுமையாக ஆய்வு செய்த பின்பே இத்திட்டத்திற்குத் தபால் துறை ஒப்ப���தல் அளித்துள்ளது.\nஇதன் படியே தற்போது முதற்கட்ட சோதனை முயற்சிகள் டெல்லி மற்றும் நொய்டா பகுதியில் மேற்கொண்டு வரப்படுகிறது.\nஇந்தச் சோதனை திட்டம் வெற்றியடைந்தால், மேப்மைஇந்தியாவின் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/11/blog-post_15.html", "date_download": "2018-10-17T03:18:27Z", "digest": "sha1:DXZSRMDKLP7FHFVGD2IHSWMTCW6EQGU3", "length": 16427, "nlines": 218, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் என வழங்குதல் திருவூறல் அமைவிடம் சான்றோர் உடைய தொண்டைவள நன்னாடு தமிழ் நாட்டில் வட அரணாக உள்ளது. தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் முப்பது இரண்டனுள் பன்னிரண்டாவது திருத்தலமாக விளங்குவது தக்கோலம் என வழங்கும் திருவூறல்.\nஅக்காலத்தில் கல்வியில் வல்ல சான்றர்களால் புகழ்படத்தக்க தகுதியைத் தக்கோலம் பெற்றிருந்தது என்பதை முதல் இராசேந்திரன் (கி.பி. 1012-1044) 18 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு தக்கோலத்தை கலைத் தக்கோர் புகழ்தலைத் தக்கோலம் என்று குறிப்பிடுவதால் அறியலாம்.\nதக்கோலம், வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும், அரக்கோணத்திலிருந்து தெற்கே 12 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள அழகிய திருவூர் தக்கோலம்.\nகொற்றலை (குசத்தலை) என்று அழைக்கப்பெரும் நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் பண்டைப் பெருமக்கள் பலவற்றைக் கொண்டதாகும்.\nதக்கோலம் - பெயர் காரணம்\nதக்கன் என்ற அரக்கன் தான் கொண்ட ஆணவத்தால் தன் தலையை இழுத்து, ஆட்டுதலை பெற்றவனாய் இறைவனை வழிபட்ட நிகழ்ச்சியின் வாயிலாக அருள்புரிய வேண்டி இறைவன் ஒரு திருத்தலத்தையும் தோற்றுவித்தார்.\nஅந்தத் திருத்தலம் தான் தக்கோலம்.\nஇத்தலம் தோன்றுவதற்குக் காரணமான அமைந்ததுதான் தக்கன் நடத்திய வேள்வி. தக்கன் தன் மகள் தாட்சாயணியை ஈசனுக்கு மணமுடித்தால் தான் ஈசனுக்கே மாமனாராகி அவரைவிட உயர்ந்து விடலாம் எனக் கர்வம் அடைந்தான். இந்ந���லையில் தக்கன் ஒரு யாகம் செய்ய எண்ணினான். அதில் கலந்து கொள்ள ஈசனுக்கு அழைப்பு அனுப்பவில்லை. அதன் மூலம் தான் ஈசனை அவமதித்துவிட்டதாக எண்ணினான். தக்கன், தன் கணவருக்கு அழைப்பு அனுப்பவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட தாட்சாயணி, தக்கன் அடையப்போகும் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஈசன் அனுமதி அளிக்காமலே தக்கன் யாகம் செய்யும் இடத்திற்க்கு வந்தாள். ஆனால், தக்கனோ தன் மகள் என்றும் பாராமல் அவமதித்தான்.\nஇதைக் கேள்விப்பட்ட ஈசன் கோபம் கொண்டு, தக்கனின் யாகத்தையும், அவனையும் தமது அம்சமாக வீரபத்திரனை அனுப்பி வைத்தார். வீரபத்திர சுவாமி தக்கனின் யாகத்தை அழித்து, அவன் தலையை வெட்டி, அதற்குப் பதிலாக ஆட்டுத்தலை தக்கனுக்குப் பொருத்திவிட்டார்.\nதக்கன் ஆட்டுத்தலை பொருந்திய வீரபத்திரத் திருக்கோயில், இத்திருத்தலத்தின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு வீரபத்திரரை அடுத்து ஆட்டுத்தலையுடன் தக்கன் நிற்பதையும் காணலாம்.\nஇந்த தண்டனையைத் தாங்கமுடியாமல் தக்கன் இறைவனிடம் மனம் கசிந்து அழுது வேண்ட, இரக்கம் கொண்ட ஈசன் அவனை நோக்கி தக்கனே, நீ விருந்தி க்ஷீர நதிக்கரையில் சென்று எம்மை நோக்கி வழிபாடு செய். நீ வழிபாடு செய்யுமிடத்தில் விநாயகர், விஷ்ணு, பிரம்ம தேவர் ஆகியோரை இருக்கச்செய். உனது வேண்டுகோளுக்கு செவி மருந்து அவர்கள் நீ வழிபாடு செய்யுமிடத்தில் அமர்ந்து கூர்ந்து கவனிப்பார்கள். அப்போது நான் அருள்புரிகிறேன் என்று திருவாய் மலர்தருளினார். அதன்படியே விநாயகர், விஷ்ணு, பிரம்மதேவர் ஆகியோர் முன்னிலையில் ஆட்டுத் தலையுடனேயே சிவவழிபாடு செய்தான் தக்கன்.\nஈசனின் அனுமதி இல்லாமலே தக்கனின் வேள்விக்கு சென்ற அன்னை தாட்சாயணி அதற்குப் பிராயச்சித்தமாக ஒவ்வொறு தலமாகச் சென்று ஈசனை வழிபாடு செய்து கொண்டு, தக்கன் வழிபாடு செய்து கொண்டிருந்த விருத்த நதிக்கரைக்கு வந்து சேர்கிறார். தாட்சாயணி இங்குள்ள ஆற்றில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபடும் போது, வெள்ளம் வர, அன்னை தன் மார்புத்தழுவி லிங்கத்தைக் காப்பாற்றினார். இதன் காரணமாகவே சிவலிங்கத்தின்மீது படிந்த அன்னையின் மார்புத்தழும்புகள் வடுக்களாக இன்னும் இருக்கின்றன. தக்கன், தாட்சாயணி இருவரின் வழிபாட்டில் மனம் இரங்கி ஈசன் தோன்றி இருவருக்கும் அருள்புரிந்தார்.\nதக்கன் ஓலமிட்டு வழிபாடு செய்ததால், தக்கன்+ஓலம்= தக்கோலம் என இத்தலத்திற்குப் பெயர் வந்ததாகப் புராணக்கதை வழங்குகிறது.\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nதக்கோலம் வாக்காளர் பட்டியல், 2011\nதக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNATe4a19b2b403a772f9256c923944af52f/", "date_download": "2018-10-17T03:30:55Z", "digest": "sha1:T763FZE3NYFS2XIDIDY3W23QKJ4T2QEA", "length": 11075, "nlines": 144, "source_domain": "article.wn.com", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை - Worldnews.com", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை\nமாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டைகளை கணினியில் பதிவேற்றும் பணி: அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்\nநாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டைகளை கணினியில் பதிவேற்றுவது ......\nரயில்வே மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை : அக்.15ல் சிறப்பு சிறப்பு முகாம்\nமதுரை: மாற்றுத்திறனாளிகள் ரயிலில் கட்டண சலுகை பெறும் வகையில் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரயில்வே ஸ்டேஷன்களில் அக்.15ல் நடக்கிறது. ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும்...\nதேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்\nவிருதுநகர் மாவட்டத்தில் விடுபட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்துள்ளார். ......\nமாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை : ஆதார் கார்டு போல வழங்கப்படும்\nமாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\nமாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் நோக்கத்தில் அரசு மருத்துவமனைகளில் தேசிய அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது ......\nதேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க செப். 19 முதல் சிறப்பு முகாம்\nதேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாள��கள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு செப். 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி...\nதேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க செப். 19 முதல் சிறப்பு முகாம்\nதேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு செப். 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை சிறப்பு ......\n - வருகிறது சிறப்பு அடையாள அட்டை: தாய்மார்கள் இனி தவிக்க வேண்டாம்\nகோவை : மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு உதவிகளை பெற, இனி மாற்றுத்திறனாளிகள் அவர்கள் சார்ந்த அலுவலகங்களுக்கு, சிரமப்பட்டு வரவேண்டியதில்லை. ஆதார் கார்டு போல், மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு அடையாள அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆவணங்களை பதிவு செய்வதற்கான பயிற்சி, ... ......\nமாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைசிறப்பு முகாம்\nஊட்டி;பந்தலுார் வட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சிறப்பு மருத்துவ முகாம், வரும், 31ல் நடக்கவுள்ளது.நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை;நீலகிரி மாவட்டம், பந்தலுார் வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளில், இதுவரை, அடையாள அட்டை பெறாத மாற்றுத் ... ......\nமீத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு பயண அட்டை\nசிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்க வரும் மீத்திறன் மாணவர்களுக்கு, அரசுப் போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பயண அட்டை வழங்கப்பட உள்ளது. ......\nமாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தொடக்கம்\nகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாமை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T03:17:29Z", "digest": "sha1:IAQQXSAPO4I2OKBZFGETUFMLJ2AYDZXL", "length": 8048, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nபுத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி\nபுத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன் கடந்தஒக்டோபர் 18, 24, 25 ஆகியதிகதிகளில் கனடாகந்தசுவாமிஆலயத்தில் பக்தர்கள் அளித்தநன்கொடையின் மூலம் சேர்க்கப்பட்டநிதியான 5041.55 டாலர்கள்அவரின் இருதய சத்திரசிகிச்சைக்கு பயன்படப் போகிறதென்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇதற்கு பெருமனதோடு ஒத்துழைப்பு நல்கி உதவி புரிந்த ஆலய நிர்வாக சபைக்கும்,அதன்; தலைவர் திருமுத்து அவர்களுக்கும்,தாங்கள் கொண்டு வந்த தொகை பெரிதோ சிறிதோ அதை அப்படியே அள்ளித் தந்த முருகனின் அடியார்களுக்கு அந்த குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம். இந்த நிதி சேர்ப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி\nபின்குறிப்பு: இன்னும் பல ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சிகிச்சைக்கு பணமின்றி தங்கள் மழலை செல்வங்களையும் குடும்ப உறவுகளையும் இழந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களைஉங்கள் உறவுபோல் நினைத்துஉங்களால் இயன்ற நிதியினை கொடுத்து இவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளியினை கொடுக்கும்படிவேண்டுகின்றோம். நீங்கள் தரும் முழுப் பணமும் செலவுகள் ஏதும் அறப்படாமல் முழுமையாக மருத்துவமனைக்கே அனுப்பப்படும் எனவும் தங்களுக்கு அறியத்தருகின்றேன்.நன்றி\nஇங்ஙகனம் ��நிவாரணம் திருசெந்தில் குமரன் 416 200 7652\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26779", "date_download": "2018-10-17T04:19:56Z", "digest": "sha1:Q2GA6CGAN4TYW3CAMDGUWOVMB2F52O7K", "length": 7001, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஐபிஎல் 2018: பஞ்சாப் அணியை �", "raw_content": "\nஐபிஎல் 2018: பஞ்சாப் அணியை சமாளிக்குமா டெல்லி\nடெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது.\n11-வது ஐபிஎல் தொடரின் 22-வது ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியும், கவுதம் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.\nஇரு அணிகளுக்கும் இது ஆறாவது போட்டியாகும், பஞ்சாப் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. ஆனால், டெல்லி அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டும் வென்றுள்ளது.\nஐபில் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 9 போட்டியில் டெல்லி அணியும், 12 போட்டியில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும��புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/09/04/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2018-10-17T03:33:42Z", "digest": "sha1:ZF4MIASSAI6ZDN6WKGOWRYV7GTX6LTBS", "length": 10286, "nlines": 69, "source_domain": "tamilbeautytips.net", "title": "தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க\nபச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது.\nசர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.. மருத்துவகுணம் அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.\nஇது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும். குழந்தைகளுக்கு மருந்து அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.\nஇலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும். அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். கு���ந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.\nஇதயக்கோளாறு நீங்கும் அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும். பழ ச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும். ஜீரணசக்தி அதிகரிக்கும் அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும்.\nவயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது.\nஇந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது. தொப்பை கரையும் இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.\nஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\n���ுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/10/blog-post_11.html", "date_download": "2018-10-17T02:41:04Z", "digest": "sha1:KVFHYUXL2BPRC7RXFP2BTSMQ3K2KB6Q3", "length": 26107, "nlines": 592, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "கமலின் அரசியல் எதிர்காலம்", "raw_content": "\nசமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.\nநானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர். சுருக்கமாக அவர் ஒரு கமலஹாசன்.\nடிவியை சற்று நேரம் கவனித்த எனக்கு எனக்கு அந்த கமல் ஆதரவு பேச்சாளரின் அப்பாவியான முகம் ரொம்ப பிடித்திருந்தது. அருகில் இருந்த என் நண்பருக்கோ அவரது இந்த “ஊழல்” பிரசங்கம் ரொம்ப எரிச்சலூட்டியது. “கமல் இதுவரை ஒரு சொல்லாவது மத்திய அரசை எதிர்த்து பேசி இருக்கிறாரா” என அவர் பொரும ஆரம்பித்தார்.\nநண்பர் கொதித்தால் அது குக்கர் விசிலடிப்பது போல. முழுக்க நிற்பது வரை பொறுக்க வேண்டும். அவர் முடித்த பின் நான் கேட்டேன் “கமல் என்னென்ன பண்ண வில்லை என்பதை ஒரு பட்டியலிடுங்களேன்” நண்பர் இட்டார். ஆனால் அது ரொம்ப நீளமாக இருந்ததால் “சுருக்கமா சொல்லுங்க” என்றேன். அதுவே ரொம்ப நீளமாக போனது. ரொம்ப பின்னால் சென்று “ஏங்க ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது கமல் ஏன் களமிறங்கி போராடவில்லை” நண்பர் இட்டார். ஆனால் அது ரொம்ப நீளமாக இருந்ததால் “சுருக்கமா சொல்லுங்க” என்றேன். அதுவே ரொம்ப நீளமாக போனது. ரொம்ப பின்னால் சென்று “���ங்க ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது கமல் ஏன் களமிறங்கி போராடவில்லை\n”‘எனக்கு அனுபவம் கிடையாது. அரசியலை வெளியே இருந்து பாமரனாக பார்த்தவன், ஆகையால் எனக்கு அந்த தகுதி கிடையாது..’ கமல் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தாரே தவிர அவர் அன்று காத்திரமாக என்ன செய்தார்\nஅக்கேள்வி எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டதால் டி.வியை அணைத்து விட்டு அவர் கண்களை சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். “ஆமா ஏன் போராடவில்லை\nகமலை அரசிலுக்கு லாஞ்ச் செய்ய ஜல்லிக்கட்டு, நீட் தேவு – அனிதாவின் தற்கொலை போன்று சில கொந்தளிப்பான அரசியல் சந்தர்ப்பங்கள் அமைந்தனவே இருந்தும் ஏன் பா.ஜ.க செய்யவில்லை இருந்தும் ஏன் பா.ஜ.க செய்யவில்லை இப்படி நான் கேட்டுக் கொண்ட போது நண்பர் கொதிப்பின் உச்சத்துக்கு போனார்.\nஜல்லிக்கட்டு போரட்டத்தின் போது கமலஹாசன் கட்சி ஆரம்பித்திருந்தால், பா.ஜ.க மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக அவர் கொடி தூக்கி மக்களையும் ஒன்று திரட்டி இருந்தால் அவர் மீது யாருக்கும் ஐயம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல, பலமான மக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆதரவும் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை\nநண்பர் சொன்னார், “பா.ஜ.க சார்பில் இருந்து யோசித்துப் பாருங்கள்.”\n“சரி பண்ணிட்டேன். ஆனாலும் புரியலையே\n“கமல் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருப்பார். அதை நிச்சயம் பா.ஜ.க விரும்பாது.”\n“சரி பா.ஜ.கவுக்கு என்ன தான் வேண்டும்.”\n“கமல் ஒரு வீட்டு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். கைக்கு அடக்கமான ஒரு கருவி போல் இருக்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் சட்டென கட்சியை ஆரம்பித்து வக்காளர்கள் இடையே ஒரு சிறிய கவனக் கலைப்பை செய்ய வேண்டும். குட்டையை குழப்ப வேண்டும். அதுவே பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கும். கமல் அப்போது அரசியலில் ஒரு பொன்சாய் மரம் போல் சரியான சைஸுக்கு வளர்வார். ஆனால் அடுத்தவர்களையும் வளர விட மாட்டார்.”\n“சேச்சே கமல் அந்தளவுக்கு முட்டாளா என்ன\n“கமல் புத்திசாலி தான். ஆனால் அவர் வசம் பணம் இல்லையே எக்குத்தப்பாய் அவர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை பெற்றாலும் யார் அவரை பைனான்ஸ் செய்வது எக்குத்தப்பாய் அவர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை பெற்றாலும் யார் அவரை பைனான்ஸ் செய்வது யார் அவருக்கு பின்னால் நின்ற�� வளர்த்து விடுவது யார் அவருக்கு பின்னால் நின்று வளர்த்து விடுவது மேலும் அரசியல் களத்தில் சறுக்கி அடிபட்டால் சம்பாதித்த பணமும் சினிமாவில் பெற்ற பெயரும் போய் விடுமே மேலும் அரசியல் களத்தில் சறுக்கி அடிபட்டால் சம்பாதித்த பணமும் சினிமாவில் பெற்ற பெயரும் போய் விடுமே அவ்வளவுக்கு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் அவ்வளவுக்கு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் கமல் ரிஸ்கே எடுக்காமல் விளையாட விரும்புகிறார். அதனால் தான் பா.ஜ.க பணிக்கும் போது அவர் கரெக்டாக லாஞ்ச் ஆவார்.”\n“அதனால் அவருக்கு என்னங்க லாபம்\n”தனக்கு ஒருவேளை மக்கள் ஆதரவு அமைந்தால் அதை அவர் ஓட்டுக்களாக மாற்ற முடியும். பா.ஜ.க கொடுக்கும் பணத்தை வாங்கி எதிர்கால சினிமா திட்டங்களுக்கு வைத்துக் கொள்ள முடியும். தோல்வி அடைந்தாலும் போனது தலைப்பாகையோடு போச்சு என்றாகி விடும். பெரிதாய் அடி விழாது.”\n“வடிவேலுவுக்கு வந்த கதி இவருக்கு வராதா\n“வராதுங்க. எப்படியும் அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க இருக்கும். அவர்களின் ஆதரவு கமலுக்கு இருப்பது வரை அவர் அதிகர உச்சாணிக் கொம்பில் இருப்பார். மேலும் ஸ்டாலின் ஒன்றும் ஜெயலலிதா அல்ல விரட்டி விரட்டி பழிவாங்க. அவர் கண்ணியமானவர். இன்னொரு விசயம் … அது ரொம்ப முக்கியம்.”\n“ஒருவேளை தமிழகத்தில் அடுத்து அமையப் போகும் ஆட்சிக் கூட்டணியில் பா.ஜ.க பங்கு பெற்றால்\n“ஏதோ ஒரு திராவிட கட்சியுடன்”\n“அப்போது கமல் ஒரு சூறாவளி போல அரசியலில் கலக்குவார்.”\n“யாருக்கு எதிராக அப்போது பேசுவார்.”\n“யாருக்கு எதிராகவும் பேச மாட்டார். சும்மா பேசிக் கொண்டிருப்பார்.”\n“சரி கமல் கட்சியின் பெயர் என்னவாக\nLabels: அதிமுக அரசியல் ஊடகம் கமலஹாசன் பா.ஜ.க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/09/blog-post_28.html", "date_download": "2018-10-17T02:53:24Z", "digest": "sha1:LFFLBZB3VF24BQQOVATFK2W5KDG3ONV6", "length": 41231, "nlines": 564, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: காணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு", "raw_content": "\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், ந��டும் அழகு\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு.\nசில நண்பர்களின் பதிவுகளைப் பார்த்தவுடனேயே எழுத ஆசைப்பட்டேன் - யாரும் அழைக்காமலேயே தொடர்பதிவில் குதிக்கலாம் என்று நினைத்தவேளை தம்பி அஷோக்பரன் அழைத்திருக்கிறார்.\nஇதேவேளை நேற்றிரவு நண்பர் பிரபாவின் (விழியும் செவியும்) பின்னூட்டமும்,மின்னஞ்சலும் கிடைத்தது..அவரும் என்னை இதே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார்.\nநான்கு விடயம் பற்றியும் மனம் திறக்கிறேன்.\nசிறுவயதில் பழகி இன்றும் தொடரும் பழக்கங்களான பிள்ளையார் சுழி போடுதல், வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது விபூதி அணிதல் போன்ற விடயங்களில் தொடர்ந்தாலும் கடவுள் மீதான நம்பிக்கை குறைந்தோ – அற்றோ போயிருக்கிறது.\nமுன்பு அம்மாவுக்காகவும், பின்னர் மனைவிக்காகவும் அவர்களுடன் கோயில் போனாலும், ஒன்றுமே இயலாத பட்சத்தில் 'கடவுளே' என்று சொல்வதும் இப்போது குறைந்துவிட்டது.\nதனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த எந்தவொரு சம்பவமும் இந்தக் கடவுள் மறுப்புக்குக் காரணம் இல்லை.\nநாட்டிலே எம் மக்கள் பட்ட துன்பங்கள் பார்த்தும், உலகம் முழுவதும் இத்தனை இலட்சம் மக்கள் அழியும் - அல்லலுறும் நேரம் காக்காத – அருள் புரியாத – ரட்சிக்காத கடவுள் எதற்கு வேண்டும்\nஅலங்காரத்துக்கும், ஆராதனைக்கும் மட்டும் கடவுளா\nசடங்குகள், சம்பிரதாயங்கள், சமயங்களுக்காக கடவுள் தேவையில்லை.\nபார்க்க என் முன்னைய பதிவு.\nயாருக்கும் தீங்கு நினையா மனதும், நேர்மையும், தன்னம்பிக்கையுமிருந்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு மேலே..\nவாழ்க்கை, கவிதை, இலக்கியம், சினிமா பாடல்களில் என்று அனைத்தையுமே இயக்குகின்ற ஒரு கம்பசூத்திரம்\nஎனக்கு 'காதல்' என்பது ஒரு கலவையுணர்வு\nசிலநேரத்தில் மனதை இன்பமாக நோகச்செய்யும் ஒரு புனிதவலி.\nசிலநேரம் காமயாத்திரைக்கான தேடல் வழி\nகடற்கரைகள், திரையரங்குகளில் - பார்க்க அருவருப்பான அரையிருட்டுப் பொழுதுபோக்கு – பார்க்கும் வேறுசில இடங்களில் வேடிக்கை, டைம்பாசிங், வீண் வேலை, பணவிரயம், விடலை விளையாட்டு\nமிக இளம் பராயத்தில் காதல்(கள்) எனக்குள்ளும் வந்து கடந்து போனதுண்டு\nஅது காதலா – Crush/infatuationஆ என பகுத்துணர விருப்பமில்லை. அதில் விடயமுமில்லை.\nஒரு வாழ்ககை – ஒரு காதல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.\nதிரையிலும், கதைகளிலும், கவிதையிலும், பாடலிலும் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் அரிதான சில நிஜக் காதல்களை-\nமனைவியைக் காதலித்தபடி – காதலைக் கலவையாக காதலிக்கிறேன்.\nஉலகையே ஆட்டிவைப்பது – அனைத்துமே இதனை மையப்படுத்தியே இயங்குவதாக எண்ணம் எனக்குண்டு.\nதனிமனித வாழ்க்கையில் 19 வயதளவில் ஆரம்பிக்கும் பணம் ஈட்டும் ஓட்டம் - களைத்து, தளர்ந்து, அடங்கிப் போகும் வரை பல்வேறு பாதைகளிலும் ஓடப்பட்ட வண்ணமேயுள்ளது.\nபணத்தைவிட மனம், குணமே பெரிது என்று பொய்யாக உரைத்து 'நல்லவன்' என்று பெயரெடுக்க விருப்பமில்லை.\nஅன்பு, நட்பு என்று உணர்வுகளை மிகப் பெரிதாக மதித்தாலும் பணம் என்பதன் மகத்துவம், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளேன்.\nவேலைசெய்ய ஆரம்பித்த இளமையின் முதற்கட்டத்தில் பணம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. வரவு ஸ்ரீ செலவு என்பதே என் கணக்கு.\n5, 6 வருடங்களில், 20களின் மத்தியில் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்தால், சேமிப்பு என்று பெரிதாய் எதுவுமில்லை – நம்பிக் கடன் கொடுத்த நண்பர்கள் தந்த ஏமாற்றம் - அப்பா, அம்மாவின் அவசரத் தேவைகளுக்கு உதவமுடியாமல் போனது – போன்ற நிகழ்வுகளால் உத்வேசமாக – மிக உத்வேகமாக பணத்தைத் துரத்தி – நான் நினைத்ததை அடைந்தேன்.\nஇன்று வரை தளராத ஓட்டம் - தன்னம்பிக்கையுடனும் சரியான வழியிலும் - யாரையும் வஞ்சகமாக வீழ்த்தாமல் பயணித்துக்கொண்டே இருக்கிறது.\nஇப்போது மகிழ்ச்சியாக, திருப்தியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தாலும் எதிர்காலத் தேவைகள் கருதி தேடல் இன்னமும் தொடர்கிறது.\nஎனினும் எனது ஒரு கொள்கையில் மிகத் தெளிவாக உள்ளேன். எவ்வளவு பணம் தந்தாலும் குடும்பத்துக்கென ஒதுக்கிய நேரத்தில் குறை வைக்காமை. சில கொள்கைகள், எனக்கு சரியெனப்படும் விடயங்களை விட்டுக்கொடுக்காமை.\nஅழகு அளவீடுகளிலும் மனவோட்டங்களிலும் தங்கியுள்ளது.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகாய்த் தெரியும் - ரசனைகள் மாறுபாட்டின் தன்மையில் அழகு மாறுபடும்.\nஎல்லோருக்குமே பிடித்த, எல்லோருமே ஏற்கின்ற அழகுகளும் இல்லாமலில்லை.\nபிஞ்சுக் குழந்தையின் அழகு முகம்\nஇவை அனைவருமே ரசிக்கின்ற சில அழகுகள்....\nஎன்னைப் பொறுத்தவரை அழகு என்பது மனதிலும், ரசிக்கின்ற சூழ்நிலையிலும் கூட இருக்கின்றது.\nகடும் பசி வேளையிலோ, அடக்க முடியாத துன்ப நிலையிலோ அழகை ரசிக்க முடியுமா\nமனமும் பார்வைய��ம் அழகாயிருந்தால் பார்க்கும் அனைத்துமே அழகுதான்\nஇந்தத் தொடர் பதிவு சுவாரஸ்யமானது...\nஎனினும் நான் யாரையும் தனியாகப் பெயரிட்டு அழைக்கப் போவதில்லை..\nஎன் இந்தப் பதிவை வாசிக்க இருக்கின்ற எந்த நண்பர்களும் பதிவிடலாம்.. என்னிடமிருந்து சங்கிலியைத் தொடர்வதாக சொன்னால் எனக்கு அதில் மகிழ்ச்சி.. ;)\nபிற்சேர்க்கை= ராமாவின் கேள்விக்கான பதில்.. கடவுளின் தலைப்பின் கீழ் இடப்பட்டுள்ள படம், கடவுள் நம்பிக்கையற்றோர் அதிகமாகப் பயன்படுத்தும் சின்னங்களில் ஒன்று.\nat 9/28/2009 06:30:00 AM Labels: அழகு, கடவுள். பணம், காதல், தொடர்பதிவு, நண்பர்கள், பதிவர், பதிவு, வாழ்க்கை\nயோ வாய்ஸ் (யோகா) said...\nகடவுள் விடயத்தில் கமலை பின் பற்றுகிறீர்கள் என நினைக்கிறேன்.\nகாதல் விடயத்தில் அவ்வாறு வேண்டாமே\nயோ வாய்ஸ் (யோகா) said...\nஐயா வசந்த் என்னய்யா சொல்ல வாறீங்க..\nஅண்ணா வீட்டுக் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது ஒரு முகம் தெரியுமே அது தான் கடவுள்... அவர் தான் கடவுள்... (உங்களுக்கு மட்டும். என் வீட்டுக் கண்ணாடியில் தெரியும் முகம் தான் என் கடவுள். ;) )\nஅந்தக் குழந்தை உங்கள் மகனா\n//எல்லாபாதையும் பணம் நோக்கியே... //\nஅண்ணா ஒன்றை மறந்துவிட்டீர்கள்.. நானும் உங்களை இதே பதிவிற்கு அழைத்திருந்தேன்,,,\nகடவுள் தொடர்பான எனது புரிதல்கள் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போவதாகவே இருக்கின்றன.\nகடவுள் மற்றும் காதல் விடயத்தில் உங்கள் கருத்து அட்டகாசம்.\n\"நாட்டிலே எம் மக்கள் பட்ட துன்பங்கள் பார்த்தும், உலகம் முழுவதும் இத்தனை இலட்சம் மக்கள் அழியும் - அல்லலுறும் நேரம் காக்காத – அருள் புரியாத – ரட்சிக்காத கடவுள் எதற்கு வேண்டும்\nஅலங்காரத்துக்கும், ஆராதனைக்கும் மட்டும் கடவுளா\n\"எனக்கு 'காதல்' என்பது ஒரு கலவையுணர்வு\nசிலநேரத்தில் மனதை இன்பமாக நோகச்செய்யும் ஒரு புனிதவலி.\nசிலநேரம் காமயாத்திரைக்கான தேடல் வழி\nதங்களை தொடர ஆசைதான். பார்ப்போம் எப்படி வருகிறது எண்டு...\nஅழகான உணர்வுகள். அருமையான பதிவு.\n//நாட்டிலே எம் மக்கள் பட்ட துன்பங்கள் பார்த்தும், உலகம் முழுவதும் இத்தனை இலட்சம் மக்கள் அழியும் - அல்லலுறும் நேரம் காக்காத – அருள் புரியாத – ரட்சிக்காத கடவுள் எதற்கு வேண்டும்\nஇவையனைத்தையும் பார்த்தும் நாம் இன்னும் நெஞ்சுவலி வந்து இறந்து போகாமல் இருக்கிறோமே. அந்த சக்தியைத் தான் இறைவன் நமக்குத் தந்திருக்கின்றான்.\nநம்மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நம்மை உதவத் தூண்டுறதே ஒரு சக்தி. அச்சகதி தான் இறைவன் என்பது என் பணிவான கருத்து\nஅப்ப ஆக்கள் இல்லாம தான் வெயிடிங்கா நாம குதிச்சுடோம்ள............\nசங்கிலி ரொம்ப நீளமா போக போகுதோ \nகடவுள் விடயத்தில் நானும் 100% நம்பிக்கை பக்தி இருந்தும். நம் நிலை அறியாத கடவுளா என்று கடவுளை வெறுத்தவன். கடவுள் செயபவதனை மனிதன் செய்தால் கடவுள்தான் என்ன செய்வார்.\nகடவுள் விடயத்தில் பெரும்பாலான பதிவர்களின் நிலை இதுதான்.\nகாதல் - நீங்க சொன்னாச் சரிதான்.\nகடவுள், பணம், அழது தொடர்பாக இதே கண்ணோட்டங்களே எனதும். காதலில் அவ்வளவு அனுபவமில்லை. ஹார்மானின் தூண்டலினால் உண்டாகின்ற எதிர்பாலாரின் மீதான கவர்ச்சி. சூழ்நிலைநிலைகள்தான் அதன் அளவையும் நீட்சியையும் தீர்மானிக்கின்றன. காதல் பற்றி நான் அறிந்து கொண்டது அவ்வளவுதான்.\n////சிலநேரத்தில் மனதை இன்பமாக நோகச்செய்யும் ஒரு புனிதவலி.\nசிலநேரம் காமயாத்திரைக்கான தேடல் வழி\nலோஷன், என்னுடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட இந்தமாதிரியானவையே, தங்களின் பின்னூட்டத்தை பார்த்திருந்தேன்.\n//யாருக்கும் தீங்கு நினையா மனதும், நேர்மையும், தன்னம்பிக்கையுமிருந்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு மேலே..//\n//சிறுவயதில் பழகி இன்றும் தொடரும் பழக்கங்களான பிள்ளையார் சுழி போடுதல், வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது விபூதி அணிதல் போன்ற விடயங்களில் தொடர்ந்தாலும் கடவுள் மீதான நம்பிக்கை குறைந்தோ – அற்றோ போயிருக்கிறது.//\n நம்பிக்கை குறையக் காரணம் உலகத்தில் நடக்கும் வன்முறைகளை கடவுள் ஏனோ தானோ எனப் பார்த்துக்கொண்டிருப்பதால் வந்த நிலையாகும்.\n//இப்போ பெரும்பாலான கோவில்கள் வியாபார நிலையாமாக மாறிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.//\n//மிக இளம் பராயத்தில் காதல்(கள்) எனக்குள்ளும் வந்து கடந்து போனதுண்டு\nஅப்படி வராமல் போனால் அந்தப் பருவத்தில் பலனே இல்லை என அனுபவமுள்ளவர்கள் சொல்கின்றார்கள்.\n//அன்பு, நட்பு என்று உணர்வுகளை மிகப் பெரிதாக மதித்தாலும் பணம் என்பதன் மகத்துவம், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளேன்.//\nநிச்சயமான உண்மை. ஆனாலும் பணத்திற்காக அன்பு செலுத்தும் நட்பு பாராட்டும் நபர்களை ஒதுக்கவேண்டும். சரியான சுயநலவாதிகள்.\n//மனமும் பார்வையும் அழகாயிருந்தால் ப��ர்க்கும் அனைத்துமே அழகுதான்\nஅழைப்பை ஏற்றுப் பதிவிட்டமைக்கு நன்றி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்...\nஇங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா....\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழ...\nஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. ...\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பல...\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\nஉன்னைப் போல் ஒருவன் - திரைப்பட பார்வை\nமுன்னூறாவது பதிவு - சில நம்பர்கள் & சில நண்பர்கள்\nஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்\nஅலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..\nஐந்துக்குப் பிறகு அப்பாடா ஒன்று வென்றோம்..\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்\nகலக்கிய டில்ஷானும் சொதப்பிய இலங்கையும்.. ஒரு கடுப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட ���மிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/143929", "date_download": "2018-10-17T02:42:52Z", "digest": "sha1:E7YNOTUS2XZSY4NSCG6DH7SWYDCEHXLN", "length": 4974, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "பங்களாதேஷ் 'பிஜோய்' கப்பல் கொழும்பு துறைமுகத்தில் - Daily Ceylon", "raw_content": "\nபங்களாதேஷ் ‘பிஜோய்’ கப்பல் கொழும்பு துறைமுகத்தில்\nசிநேகபூர்வ சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் நாட்டின் ‘பிஜோய்’ கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.\nகுறித்த கப்பல் இலங்கை கடற்படை சம்பிரதாயங்களுக்கேற்ப இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் இலங்கையின் பங்களாதேஷிற்கான பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் சயிட் மக்சுமல் கலந்து கொண்டார்.\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள குறித்த கப்பலின் அதிகாரிகள் நாட்டில் தங்கி இருக்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇதேவேளை, குறித்த கப்பலின் விஜயம் எதிர்வரும் 8ம் திகதி நிறைவடையவுள்ளது. (அ |நு)\nPrevious: பிணை முறி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு\nNext: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – கடற்படை தளபதி சந்திப்பு\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/11/blog-post_93.html", "date_download": "2018-10-17T04:19:41Z", "digest": "sha1:TLJPNHVBMFA5NI32MDBND7VMDJXSSAEZ", "length": 16340, "nlines": 467, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்வில் பின்தங்கியோருக்கு விரைவில் சிறப்பு வகுப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதேர்வில் பின்தங்கியோருக்கு விரைவில் சிறப்பு வகுப்பு\nகோவை : 'குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதால், சிறப்பு வகுப்புகள் மூலம், விரைவில் பயிற்சி அளிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் குறைதீர் கற்றல் தேர்வு நடத்தப்படுகிறது.\nஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடத்தில்,\nதலா 45 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் இடம்பெறும்.\nஇதில், 15 மதிப்பெண்களுக்கு கீழ், பெற்ற மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' மூலம், சிறப்பு பயிற்சிகள் அளிப்பது வழக்கம். இதன்\nமூலம், பத்தாம் வகுப்பில், பொதுத்தேர்வை எதிர்\nகொள்வதில், மாணவர்களுக்கு சிரமம் இருக்காது.\nநடப்பா��்டில், இம்மாத துவக்கத்தில், குறைதீர் கற்றல் தேர்வுகள், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நடந்தன. இதில், பின்தங்கிய மாணவர்களின் விபரங்கள், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. இவர்கள், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள், பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ளதால், சிறப்பு கையேடு தயாரித்து, வகுப்பு ஆசிரியர்கள் கொண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'சமச்சீர் கல்விமுறை அமலுக்கு வந்தபின், எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் செய்யப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பில், பாடத்திட்டத்தின் கடினத்தன்மையால், கற்றலில் பின்தங்கிய மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தி, ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில், இம்மாணவர்களுக்கு சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பயிற்சி வகுப்புகள் துவங்கும்' என்றனர்.\n2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக கல்வி செய்திக்கு மனமார்ந்த நன்றி நன்றி\nஇதுவரை நம் கூட்டமைப்பில் 700 க்கும் மேற்பட்டோர்\n2013 Tet க்கு முன்னுரிமை கோரி கடிதம் கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக அனைவரையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.\n2013 TET க்கு முன்னுரிமை முன்னுரிமை முன்னுரிமை முழு முன்னுரிமை யை மையபடுத்தியே போராட்டம் நடத்தி வருகிறோம்.\nபட்டதாரி ஆசிரியருக்கு மட்டும் வேலை கேட்கிறார்கள்.\n2013 ku முன்னுரிமை அதுவும் முழு முன்னுரிமை அதை முன்னிலைபடுத்தியே போராடுகிறோம். போராடுவோம்.\n(2013 Tet Poratam) என கூகுளில் தேடி YouTube ல் உள்ள பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அவற்றை பார்த்து சந்தேகங்களை தெளிவு படுத்தி கொள்ளவும்.\nதொடர்ந்து பல கட்ட தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். போராட்டம் மற்றும நமது கூட்டமைப்பின் பணிகள் மற்றும் TeT சார்ந்த தகவலை அறிய உடனே கீழ்கண்டwhatsapp link ல் இணைவீர். நன்றி\n2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/36575-rahane-fail-to-make-a-run-again.html", "date_download": "2018-10-17T02:56:58Z", "digest": "sha1:MMLWMOHQY4EXXCMK2POR7Q5NBAPPWILN", "length": 8706, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடைசி டெஸ்ட்: ரஹானே மீண்டும் ஏமாற்றம்! | Rahane fail to make a run again", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nகடைசி டெஸ்ட்: ரஹானே மீண்டும் ஏமாற்றம்\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே ஏமாற்றினார்.\nஇலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ரஹானே தொடர்ந்து, 4, 0, 2, 1 என்ற ரன்களே எடுத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 1 ரன் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பத்து ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இதையடுத்து அவரது பார்ம் கேள்விக்குறியாகியுள்ளது.\nஇலங்கைக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆட வில்லை என்றாலும் வெளிநாடுகளில் அவரது ஸ்டிரைக் ரேட் அபாரமாக இருப்பதால் தென்னாப்பிரிக்க தொடருக்கு அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய தேர்வுக் குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.\n2ஜி வழக்கில் தேசத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்: சுப்பிரமணியன் சுவாமி\nகுஜராத்தில் காற்று திசை மாறுகிறதா: கருத்துக்கணிப்புகள் கூறும் செய்தி என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\n“ஒரு ஆண் துணைகூட இல்லாமல் ஈழப் பெண்கள் தவிக்கிறார்கள்”- நேரடி ஆய்வு\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n2-���து டெஸ்ட் போட்டி: இந்திய அணி முன்னிலை\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\n இந்தியா 308 ரன் குவிப்பு\nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2ஜி வழக்கில் தேசத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்: சுப்பிரமணியன் சுவாமி\nகுஜராத்தில் காற்று திசை மாறுகிறதா: கருத்துக்கணிப்புகள் கூறும் செய்தி என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/australia/03/168010?ref=category-feed", "date_download": "2018-10-17T03:31:52Z", "digest": "sha1:H6VZOUWZ75VW2MBVCLJZWOG76WPT6K4R", "length": 8554, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கூட்டத்தில் வேகமாக புகுந்த கார்: அந்தரத்தில் பறந்த மக்கள்! பலர் காயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூட்டத்தில் வேகமாக புகுந்த கார்: அந்தரத்தில் பறந்த மக்கள்\nஅவுஸ்திரேலியாவில் மக்கள் கூட்டத்தில் கார் வேகமாக புகுந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டின் மெல்போர்ன் நகரில் அந்நாட்டின் நேரப்படி மாலை 4.40க்கு இச்சம்பவம் நடந்துள்ளது.\nமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று நடந்து சென்ற மக்கள் மீது சரமாரியாக மோதியது.\nஇதில் பலர் தூக்கி வீசப்பட்டு அந்தரத்தில் பறந்தனர். சம்பவத்தில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கார் ஓட்டுனர் உட்பட 2 பேர் இதுவரை கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள���ளது.\nவிபத்தில் சிறுவன் ஒருவனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்துள்ளான். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.\nகாயமடைந்தவர்களின் நிலை குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை.\nஇது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து பொலிசார் எதுவும் தெரிவிக்கவில்லை.\nசம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறுகையில், திடீரென மக்கள் அலறும் சத்தம் கேட்டது, அப்போது கார் அவர்கள் மீது மோதிய நிலையில் பலர் அந்தரத்தில் பறந்தனர்.\nகார் ஓட்டுனர் மது அருந்திருந்தாரா என்ற விவரம் தெரியவில்லை, இதை பார்க்கவே பயங்கரமாக இருந்தது என கூறியுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக நகர பொலிசார் அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-17T03:30:35Z", "digest": "sha1:KIQGPOM5VLSB73GSGD7UNSSJ4OK2TPOR", "length": 14642, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒற்றைத் தலைவலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒற்றைத் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்க்குறி ஆகும். உடலியங்கியல் நோக்கில் பார்க்கும்போது, இந்த ஒற்றைத் தலைவலியானது ஆண்களைவிட பெண்களிலேயே அதிகம் ஏற்படும் ஓர் நரம்பியல் அசாதாரண நிலையாகும்[1][2]. குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது[2]. இதன் முக்கியமான அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, ஒளி, ஒலிக்கான சகிப்புத் தன்மை குறைவு என்பன இருக்கின்றன[3][4][5].\nகிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட முன்னர் ��ில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். பார்வைப் புலத்தில் மாற்றங்கள் ஏற்படல் (உ.ம்: பிரகாசமான ஒளி, கறுப்புப் புள்ளிகள், \"Z\" வடிவங்கள் தெரிதல்), கழுத்து, தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படல், உடற் சமநிலை குழம்புதல், பேச்சில் தடுமாற்றம் ஏற்படல், மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான அந்த எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன[6]. இவ்வகையான எச்சரிக்கை அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடம் தொடக்கம் 1 மணித்தியாலம் முதல் ஏற்படலாம். இவ்வாறான ஒற்றைத் தலவலி ஏற்கப்பட்ட அல்லது மரபார்ந்த ஒற்றைத் தலைவலி (Classical migraine) எனவும், அப்படி பிரத்தியேகமான எச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பொதுவான ஒற்றைத் தலைவலி (Common Migraine) எனவும் அழைக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது ஒளி, ஒலிக்கு சகிப்புத்தன்மை குறைவதால். இதனால் அவதிப்படுபவர்கள் இருளான, அமைதியான நிலையில் இருக்க விரும்புவார்கள்.\nஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் பெண்களில் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் சமநிலை மாற்றங்களும் காரணமாகக் கருதப்படுகிறது.\n1 ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள்\nஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள்[தொகு]\nஉணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்தல்\nஉணவை குறித்த நேரத்தில் எடுக்காதிருத்தல்\nமருந்துகள் (உ-ம்: கருத்தடை மாத்திரைகள், தூக்க மாத்திரைகள்)\nஒற்றைத் தலைவலியை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அம் மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையுடன் பெறப்படல் வேண்டும்.\nதலைவலி வராமல் தவிர்க்க சில நடைமுறைகளை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். அவற்றை இனங்கண்டு தவிர்த்தல் வேண்டும். எச்சரிக்கை அறிகுறிகள் முதலே ஏற்படுமாயின் அவற்றை இனக்கண்டு தகுந்த நடவடிக்கையை தாமதிக்காது எடுக்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2016, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடு��லான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-10-17T03:29:33Z", "digest": "sha1:LTJT27WBTIUFXE6DRSZWFODOCL63MK4H", "length": 12700, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசளி (Spinach; Spinacia oleracea) என்பது உண்ணக்கூடிய பூக்கும் தாவரம் ஆகும். அமராந்தேசியா குடும்பத்தைச் சேர்ந்த இது, நடு ஆசியா, தென்மேற்கு ஆசியா ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.\nஇது ஓர் ஆண்டுத் தாவரம் (குறைவாக ஈராண்டுத் தாவரமாகவும் காணப்படும்) ஆகும். 30 செ.மீ வரை இது வளரக்கூடியது.\n100 கிராம் (சமைக்காத) பொது உணவில் %DV ஊட்டச்சத்துப் பெறுமானம்\nCh. = கோலின்; Ca = கல்சியம்; Fe = இரும்பு; Mg = மக்னீசியம்; P = பாசுபரசு; K = பொட்டாசியம்; Na = சோடியம்; Zn = துத்தநாகம்; Cu = செப்பு; Mn = மாங்கனீசு; Se = செலீனியம்; %DV = % நாளாந்தப் பெறுமானம் குறிப்பு: எல்லா ஊட்டச்சத்துப் பெறுமானமும் புரதத்தின் 100 கிராம் உணவின் %DV ஐக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க பெறுமானங்கள் இளம் சாம்பல் நிறத்திலும் தடித்த இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன..[2][3] சமையல் இழப்பு = ஊட்டச்சத்தில் % அதிகளவு இழப்பு ஓவா-லக்டோ காற்கறிகளை உலரச் கொதிக்க வைப்பதாலும் செய்யாது ஆகும்.[4][5] Q = புரதத்தின் தரம் செரிமானமூட்டுவதற்காக மாற்றமின்றிய முழுமையான நிலையைக் குறிக்கிறது.[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Spinacia oleracea என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅகத்திக் கீரை . அப்ப கோவை . அரைக்கீரை . ஆரக்கீரை . இலைக்கோசு . கரிசலாங்கண்ணி . கடுகுக் கீரை. காசினிக்கீரை . காணாந்தி . குப்பை மேனி . குமுட்டிக்கீரை . குறுத்தக்காளிக்கீரை . கொத்தமல்லி . கொய்லாக்கீரை . கோவைக்கீரை . சண்டிக்கீரை . சிறுகீரை . சிவரிக்கீரை . சுண்ணாம்புக் கீரை . தண்டுக்கீரை . தேங்காய்ப்பூக்கீரை . நறுஞ்சுவைக் கீரை . பசளி . பயிரி . பருப்புக்கீரை . பண்ணைக்கீரை . புதினாக்கீரை . புளிச்சைக் கீரை . பொன்னாங்காணி . மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை . மணித்தக்காளி . மயில் கீரை . முடக்கற்றான் கீரை . முருங்கைக்கீரை . முள்ளங்கிக்கீரை . முளைக்கீரை . வல்லாரை . வெந்தயக்கீரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்��ாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/17074200/1157398/Karnataka-Assembly-polls-Filing-of-nomination-papers.vpf", "date_download": "2018-10-17T04:06:03Z", "digest": "sha1:3537S2XQC3G3BUFW6UH5A2HLH6XRVAX3", "length": 17856, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக சட்டசபை தேர்தல்- இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது || Karnataka Assembly polls Filing of nomination papers starts today", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக சட்டசபை தேர்தல்- இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது\nமாற்றம்: ஏப்ரல் 17, 2018 08:12\nமே 12 ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும்.#KarnatakaElection2018\nமே 12 ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும்.#KarnatakaElection2018\nகர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஏப்ரல் 17-ந் தேதி (அதாவது இன்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் தொடங்குகிறது.\nஇந்த மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும். மறுநாள் 25-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது.\nதினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன் மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. #tamilnews\nகர்நாடக சட்டசப��� தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகர்நாடக இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்\nகர்நாடக இடைத்தேர்தல் - ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல்\nஜெயநகரை கைப்பற்றுவது காங்கிரசா, பாரதிய ஜனதாவா - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகர்நாடக இடைத்தேர்தல் - ஜெயநகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது\n117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி\nமேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள்\nஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் ஆட்சியர் வினய் ஆய்வு\nராமநாதபுரத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு\nயூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nஆந்திராவில் பழுதாகி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி\nசர்வர் பிரச்சனையால் உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதிருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கடைசி நேரத்தில் பயணம் ரத்து\nஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது யூடியூப்\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதொழில்நுட்ப குறைபாடு - உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் மத்திய அரசு தலையிடாது - தர்மேந்திர பிரதான்\nஒருநாள் போட்டியில் 571 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளூர் ஆஸ்திரேலியா அணி சாதனை\nகர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி சொத்து மதிப்பு ரூ.94 கோடி\nகர்நாடக இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்\nகர்நாடக இடைத்தேர்தல் - ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல்\nகர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மனைவி இடைத்தேர்தலில் போட்டி\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி - முதல்வர் குமாரசாமி, சித்தராமையா அவசர ஆலோசனை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/margazhi-month-history/", "date_download": "2018-10-17T04:02:06Z", "digest": "sha1:RCJUDPRLJEHCITKQFEJY6RDWAKE2KQLA", "length": 15617, "nlines": 95, "source_domain": "aanmeegam.co.in", "title": "மார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi month history", "raw_content": "\nமார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi month history\nமார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi month history\nமார்கழி மாதம் என்றாலே விடியற்காலையிலேயே எழுந்து, வாசலில் அழகிய கோலமிட்டு, நீராடி, சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் அருளிய திருப்பாவையை பாராயணம் செய்து, திருக்கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது நமது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்து வருகிறது..\nஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள். ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது, ஆண்டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணியாக���ம். இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.ஒருமுறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதை கண்டார். ஆண்டாளை கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள்.\nஸ்ரீ ரங்கப்பெருமாளை திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையும். காதலின் வரமாக நாச்சியார் திருமொழியையும், காதலின் வீரமாக நாச்சியார் திருமொழியையும் பாடினார். தன தந்தையிடமும் இந்த தெய்வீக திருமணம் பற்றி கூறினார். ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி வந்தார். இதைக்கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடத்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டான் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய ரெங்கநாதர் அவனை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குன�� உத்திரநன்னாளில் ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது.\nபெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.\nவைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும்.\nஓம் நமோ நாராயணாய நம\nஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல் – 1\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்\nஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்\nகார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்\nநாரா யணனே நமக்கே பறை தருவான்\nபாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்\nபொருள்:மார்கழி மாதத்தின் மதி நிறைந்த சிறந்த நாளாகிய இன்று, அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்களே, மார்கழி நீராடுவோம் வாரீர். அழகும் செல்வமும் நிறைந்திருக்கும் ஆயர்ப்பாடியின் சிறுமிகளே நம் கண்ணன் கூர்மையான வேலை ஏந்தி பகைவர்களை வெல்லும் நந்தகோபரின் திருக்குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம், கரிய மேகத்தைப் போன்ற மேனியுடையவன், செந்தாமரையை போன்ற கண்களையுடையவன், குளிர்ந்த ஒளிதரும் முழுமதியைப் போன்ற முகமுடையவன். அந்த ஸ்ரீ நாராயணன் நமக்கு வேண்டிய அனைத்தையும் வழங்குவான். அவன் பெயரைச் சொல்லி உலகிலுள்ளோர் போற்றும் வண்ணம் மார்கழி நீராடுவோமாக\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது | Sleeping Positions Benefits\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nதீபாவளி அன்று சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர...\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு |...\nவரலட்சுமி விரதம் பூஜை முறை | how to do varalakshmi...\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் –...\nவிளக்குகள் பல வகை | எந்த திசையில் ஏற்றலாம், எங்கு...\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அறிய தகவல்கள் |...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/04/blog-post_14.html", "date_download": "2018-10-17T03:56:29Z", "digest": "sha1:WCVSMIYU4K5SKXAX2NH6ACCZI36B6DRQ", "length": 24082, "nlines": 465, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: சித்திரை வாழ்த்துக்கள்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஎனக்கு பிடித்த சினிமாக்கள் - கல்லூரிக்குப் பின்\nஎனக்கு பிடித்த சினிமாக்கள் - கல்லூரிக்கு முன்.\nநண்பர் சரவணக்குமார், மின் தடை...\nஎங்கள் பள்ளி... பாட்டு, பேச்சுப்போட்டி\nநாங்களும் தலைவர் தாண்டி...- முடிவு...\nநாங்களும் தலைவர் தாண்டி...- ஏற்பாடுகள்.\nகல்லூரி நினைவுகள் - செல்வராஜ்...\nநாடகப்பணியில் நான் - 88\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : கவிதை... | author: பிரபாகர்\n30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nசித்திரைத்திருநாளை சிறப்பான கவிதையுடன் வரவேற்று, வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறீர்கள்\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்....\nமாறியது தமிழ் புத்தாண்டு நாள் மட்டும் தான் ஆனால் தமிழனின் பாரம்பரிய சித்திரைத் திருவிழா என்றும் தொடரும்...\nநாமதான் ஏதாவது செய்யனும் பிரபா..\nபிரபாகர்.. விக்ருதி ஆண்டு.. தமிழ் ஆண்டு தானான்னு பாருங்க..\nஇன்னிக்கு தமிழ் புத்தாண்டா இல்லியா எனக்கு ஒரே குழப்பம்... சரி.. ஏதோ ஒன்றிற்கு வாழ்த்துகள்.\nஇனிய தமிழ் ��ுத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபா அண்ணா\nதங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nசித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் பிரபா.\nஅனைவருக்கும் , இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவாழ்த்து சொல்றதுக்கு ஒருத்தரு கூட கிடைக்கலீயேன்னு இருந்தேன்.நீங்க மாட்டிகிட்டீங்க\nவாழ்த்துச் சொன்ன அனைவருக்கும், வாசித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nசித்திரைத்திருநாளை சிறப்பான கவிதையுடன் வரவேற்று, வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறீர்கள்\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்....\nமாறியது தமிழ் புத்தாண்டு நாள் மட்டும் தான் ஆனால் தமிழனின் பாரம்பரிய சித்திரைத் திருவிழா என்றும் தொடரும்...\nநாமதான் ஏதாவது செய்யனும் பிரபா..\nபிரபாகர்.. விக்ருதி ஆண்டு.. தமிழ் ஆண்டு தானான்னு பாருங்க..\nஇன்னிக்கு தமிழ் புத்தாண்டா இல்லியா எனக்கு ஒரே குழப்பம்... சரி.. ஏதோ ஒன்றிற்கு வாழ்த்துகள்.\nஇப்படித்தாங்க இருக்கு, நன்றி செந்தில்.\nநன்றிங்கய்யா, என்றும் உங்கள் ஆசி வேண்டும்...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபா அண்ணா\nதங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nசித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் பிரபா.\nஅனைவருக்கும் , இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவாழ்த்து சொல்றதுக்கு ஒருத்தரு கூட கிடைக்கலீயேன்னு இருந்தேன்.நீங்க மாட்டிகிட்டீங்க\nஇன்னைக்கு புத்தாண்டு இல்லைங்க... ஐயா மாத்திட்டாருல... சன் டிவி-யோட சண்டை போட்டப்ப இதை மாத்தினாரோ\nஇன்னைக்கு சன் டிவி-யின் 18- வது பிறந்த நாள்.\nஇருந்தாலும் கவிதை எழுதுன உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணே\nபுத்தாண்டு / சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.\nஉலகத் திசை யாவும் பரந்து வாழும் எங்கள் அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். துயர் தந்து தமிழர் வாழ்வில் விரோதியான விரோதி வருடம் விடைபெற்றுப் போக அமைதியும் சாந்தியும் மிக்க ஆண்டாக விகிர்தி வருடம் அமைய பிரார்த்திப்போம்.\nஇன்னைக்கு புத்தாண்டு இல்லைங்க... ஐயா மாத்திட்டாருல... சன் டிவி-யோட சண்டை போட்டப்ப இதை மாத்தினாரோ\nஇன்னைக்கு சன் டி���ி-யின் 18- வது பிறந்த நாள்.\nஇருந்தாலும் கவிதை எழுதுன உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணே\nநன்றி ரோஸ்விக்... இப்படியெல்லாம் இருக்கான்னேன்\nபுத்தாண்டு / சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.\nஉலகத் திசை யாவும் பரந்து வாழும் எங்கள் அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். துயர் தந்து தமிழர் வாழ்வில் விரோதியான விரோதி வருடம் விடைபெற்றுப் போக அமைதியும் சாந்தியும் மிக்க ஆண்டாக விகிர்தி வருடம் அமைய பிரார்த்திப்போம்.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/index.php/testimonials/10-bible-study/344-changes-in-prayer-1", "date_download": "2018-10-17T02:39:24Z", "digest": "sha1:KOYV2YJL6XFU5QBH4YRCIE5GKGTYLEES", "length": 44946, "nlines": 672, "source_domain": "arisenshine.in", "title": "ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 1", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 1\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2018\n“அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” சங்கீதம்:34.5\nஜெபத்தின் மூலம் மறைமுகமான மாற்றங்களைத் தவிர, பலருக்கும் வெளிப்படையான மாற்றங்களைப் பெற்றதாக வேதத்தில் காண்கிறோம். அதிலும் ஒரு மனிதனின் முழுத் தன்மையையும் தெளிவாக காட்டும் கண்ணாடி என்று அழைக்கப்படும் “முகத்தில்”, சிலருக்கு மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அதை உடன் இருந்தவர்கள் கண் கூடாக கண்டதாகவும் வேதம் கூறுகிறது.\nஆனால் மேற்கண்ட எல்லாருக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலையோ, அனுபவமோ இருக்கவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே வேதத்தில் செய்யப்பட்ட பலரது ஜெபத்தின் போது, அவர்களின் முகங்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து ஆராய்ந்தால், நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அது பெரும் உதவிகரமாக அமையும் என்று நம்புகிறோம். ஜெபத்தில் தங்களின் முகங்களை அடைந்த சிலரது பின்னணிகளைக் குறித்து ஒவ்வொன்றாக இந்த வேதப்பாடத்தில் காண்போம்.\nபரிசுத்த வேதாகமத்தில் முதல் முதலாக தேவனுக்கு காணிக்கை செலுத���துதல் அல்லது தேவனை நோக்கிய ஜெபித்தல் என்ற சம்பவம் ஆதியாகமம் 4 ஆம் அதிகாரத்தில் காண முடிகிறது. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம்-ஏவாளின் பிள்ளைகளான காயீனும், ஆபேலும் காணிக்கைகளைத் தேவனுக்குச் செலுத்துகிறார்கள்.\nஇதில் மூத்தவனான காயீனின் பலியைத் தேவன் அங்கீகரிக்கவில்லை. இளையவனான ஆபேலின் காணிக்கையைத் தேவன் அங்கீகரித்தார். காயீனின் காணிக்கைத் தேவனால் நிராகரிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தால், அதற்கு பல காரணங்களைக் கூறலாம். ஆனால் அது நம்முடைய வேதப்பாடத்தின் சிந்தனையைத் திசைத் திருப்பிவிடும் என்பதால், அதைக் குறித்து பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சிந்திப்போம்.\nகாயீனின் காணிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவனது முகம் வேறுபட்டது என்று ஆதியாகமம்: 31.5-ல் காண்கிறோம். தனது பலி அங்கீகரிக்கப்பட்ட போதும், ஆபேலின் முகத்தில் பெருமையோ, கர்வமோ ஏற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவனுக்கு சந்தோஷம் மட்டுமே உண்டானது.\nதனது காணிக்கை அங்கீகரிக்கப்படவில்லை என்ற வருத்தம் காயீனுக்குள் இருந்தாலும், தனது சகோதரன் ஆபேலின் காணிக்கை அங்கீகரிக்கப்பட்டது, அவனுக்கு பெரிய அவமானமாக தெரிந்தது. இன்றைய கிறிஸ்தவர்களில் பலரிடமும் மேற்கூறிய காயீனின் மனநிலை காண முடிகிறது. தங்களின் ஜெபத்தை மட்டும் தேவன் கேட்கவில்லை. தனக்கு மட்டும் பரிசுத்தாவியின் வல்லமை, அபிஷேகம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.\nஇந்நிலையில் மற்றவர்களின் ஜெபத்திற்கு தேவன் பதிலளிக்கும் போது, இந்த வருத்தம் மறைந்து, இந்தச் சூழ்நிலையைப் பெரிய அவமானமாக கருதுகிறார்கள். இதனால் ஜெபம் கேட்கப்பட்ட மற்றவர்களின் மீது மறைமுகமாக கோபமும் எரிச்சலும் உண்டாகிறது.\nநம் ஜெபத்திற்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை என்ற நிலையில் இருந்து வளர்ந்து கொண்டே செல்வதைத் தடுத்து நிறுத்த, அவ்வப்போது தேவன் நமக்கு உணர்த்துவார். காயீனுக்கு எரிச்சல் ஏற்பட்டு, முகநாடி வேறுபட்டது ஏன் என்று தேவன் கேட்பதை, ஆதியாகமம்:4.6 இல் காணலாம்.\nஅடுத்த வசனத்தில் நன்மையான காரியத்தைச் செய்தால் மேன்மை கிடைக்கும் என்றும், அதைச் செய்ய தவறினால் பாவம் வாசற்படியிலேயே படுத்திருக்கும் என்றும் தேவன் எச்சரிக்கை அளிக்கிறார். ஆனால் காயீன் தரப்பில் அதற்கு எந்தப் பதி���ும் இல்லை. அப்படியென்றால், தேவனுடைய வார்த்தைகளுக்கு காயீன் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறலாம்.\nநமது தோல்வியின் நேரத்தில் மற்றவர்களின் மீது கோபமும் எரிச்சலும் வரக்கூடும். ஆனால் அந்த நேரத்திலும் பாவம் செய்யக் கூடாது என்ற தேவனின் எச்சரிப்பு வரும் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், தனது சொந்த சகோதரன் என்றும் பாராமல் கொலைச் செய்த காயீனைப் போல சாபத்திற்கு பாத்திரவான்களாக மாறி விடுவோம்.\nதனது காணிக்கை அங்கீகரிக்கப்படாமல் போனதற்கான காரணத்தைக் குறித்து காயீன் யோசிக்க இல்லை. மேலும் அதை குறித்து தேவனின் கையால் படைக்கப்பட்ட தனது பெற்றோரிடமும் கேட்கவில்லை. மாறாக, எந்தப் பாவமும் அறியாத சகோதரன் மீது கோபம் கொள்கிறான்.\nஇதுபோல நமது ஜெபத்திற்கு பதில் கிடைக்காத நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மற்றவர்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைத்ததை எண்ணி, பொறாமை கொள்ளவோ, எரிச்சல் அடையவோ நமது மனதை அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அதன் முடிவு சாபத்தை மட்டுமே நமக்கு பெற்று தரும்.\nமேலும் நம்மோடு இருப்பவர்கள் அல்லது ஜெபித்தவர்கள், நல்ல ஆசீர்வாதமான நிலையை அடையும் போது, அதில் சந்தோஷமடைய வேண்டுமே தவிர, எரிச்சல் அடையக் கூடாது. கிறிஸ்துவிற்குள் நமது சகோதர, சகோதரியாக இருக்கும், அப்படிப்பட்டவர்களின் மீதான கோபத்தையும் எரிச்சலையும் வளர்த்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\nகாயீனினை போல செயல்படும் வகையில் பிசாசு அளிக்கும் இது போன்ற ஆலோசனைகள், நமக்குள் வரும் போதே, அதை தேவ அன்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி ஜெயித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு பெரியளவிலான தோல்வியை உண்டாக்கிவிடும் என்பதை நினைவில் கொள்வோம்.\nசகோதர அன்புடன் தேவனுக்கு உகந்த காணிக்கையைச் செலுத்திய ஆபேல், தேவ சமூகத்தில் நீதிமானாகச் சென்று சேர்ந்தான். ஆனால் சொந்த சகோதரனின் ஆசீர்வாதத்தைக் கண்டு எரிச்சல் அடைந்து, முகநாடி வேறுபட்ட காயீனுக்கு சாபம் மட்டுமே கிடைத்தது.\nஎனவே நமது ஜெபத்திற்கான பதிலைப் பெற, முதலில் நம்மை தேவ சமூகத்தில் தகுதிப்படுத்திக் கொள்வோம். தேவனிடமிருந்து பதில் கிடைக்காவிட்டாலும், தேவ அன்பில் நிரம்பி மற்��வர்களோடு பழகும் பாணியை தொடருவோம். தேவ சமூகத்தில் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு, நமது முகநாடி மாறாமல் பாதுகாத்து கொள்வோம். அப்போது பிசாசின் எந்தத் திட்டமும் நம் வாழ்க்கையில் பலிக்காது என்பதோடு, நமது தவறான நடவடிக்கையின் மூலம் தேவனிடம் இருந்து சாபத்தைப் பெற்று கொள்வதையும் தவிர்க்கலாம்.\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 37.45 ms\n10 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 37.45 ms\nவினவல் நேரம்: 2.19 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 11.19 ms சென்ற வினவலுக்குப் பின்: 21.37 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.07 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.53 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.99 ms சென்ற வினவலுக்குப் பின்: 88.10 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.94 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.34 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.58 ms சென்ற வினவலுக்குப் பின்: 639.86 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 7.62 ms சென்ற வினவலுக்குப் பின்: 179.25 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 5.32 ms சென்ற வினவலுக்குப் பின்: 27.50 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 5.32 ms சென்ற வினவலுக்குப் பின்: 51.98 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.22 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.91 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n10 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://astronumo.com/gemstones", "date_download": "2018-10-17T03:46:18Z", "digest": "sha1:ZFTFH3552T4KYBXGATPFBY4KJSL6KZEH", "length": 3015, "nlines": 50, "source_domain": "astronumo.com", "title": "Astrologer in erode,perundurai,astrology,coimbatore,marriage matching,horoscope", "raw_content": "\nஅதிர்ஷ்ட இரத்தினங்கள் மற்றும் எண்கள்\nகுழந்தை பிறக்க சிறந்த நாள்\nபிரமீடு முறை குழந்தைக்கு பெயர்\nபிரமீடு முறை புதிய நிறுவனப்பெயர்\nஜெனன ஜாதகப்படி அதிர்ஷ்டமுள்ள அனைத்தும்\nஉங்கள் ஜெனன ஜாதகம் மற்றும் பிறந்த தேதியின் எண்கணிதத்தையும் இணைத்து வாழ்க்கை முழுதும் யோகம் மட்டுமே செய்யக்கூடிய அலைவரிசைகளில்\n* வாகனங்கள் வாங்க யோகமான நிறம் மற்றும் எண்கள்\n* அதிர்ஷ்ட உபாசனை தெய்வம்\n* அதிர்ஷ்ட உபாசனை மந்திரம்\n* அதிர்ஷ்ட உபாசனை விரதம்\n* அசைவம் சாப்பிடக்கூடாத தினங்கள்\n* பஞ்ச பட்சி மற்றும் படுபட்சி நாட்கள்\n* நட்சத்திர உபாசனை திருத்தலம்\nஉங்களின் தற்போதைய பெயருக்கான பலன்கள் Rs.1,000/-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/photogallery.asp?id=31&cat=Album", "date_download": "2018-10-17T03:02:19Z", "digest": "sha1:X4OH7E5ZTF4COKEJPYEVJ45IL4QU5S3U", "length": 8969, "nlines": 221, "source_domain": "dhinamalar.info", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nபாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பில் யு.ஏ.இ., அமைச்சர் அகமது அல் பவார்டி. இடம்: புதுடில்லி.\nமத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. இடம்: புதுடில்லி.\nஎன்.எஸ்.ஜி., அதிகாரிகளுடன் கலந்துரையாடிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இடம்: குருகிராம்.\nம.பி., மாநிலம் ஷியோபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்., தலைவர் ராகுல்.\nடில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஹர்சவர்தன்.\nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nகேர ' லாஸ் '\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_148525/20171109161119.html", "date_download": "2018-10-17T04:19:08Z", "digest": "sha1:7E55MECLXDHQ4CXARFIZGLUOLE6GR2ZB", "length": 7240, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ரன் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்: டி-20 போட்டியில் ராஜஸ்தான் வீரர் சாதனை!!", "raw_content": "ரன் கொடுக்காமல் 10 வ��க்கெட்டுகளை வீழ்த்தினார்: டி-20 போட்டியில் ராஜஸ்தான் வீரர் சாதனை\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nரன் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்: டி-20 போட்டியில் ராஜஸ்தான் வீரர் சாதனை\nடி-20 கிர்க்கெட் போட்டியில் ரன்கள் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் வீரர் சாதனை சாதனை படைத்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் மறைந்த பவேர் சிங் என்பவர் பெயரில் 20 ஓவர் போட்டி நடத்தபட்டது. இந்த போட்டியில் உள்ளூரை சேர்ந்த் திஷா கிரிக்கெட் அகாடமியும், பியர்ல் அகாடமி அணிகளும் மோதின. டாஸ் வென்ற பேர்ல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. திஷா அணி குறிப்பிட்ட 20 ஓவரில் 156 ரன்களை எடுத்தது. அடுத்து 157 ரன்கள் இலக்குடன் பியர்ல் அணி பேட்டிங்கை தொடங்கியது. அதனால் 36 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nஅந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகா‌ஷ் சவுத்ரி ரன்கள் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவர் முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளையும், அடுத்த அவரின் 2-வது 3-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது கடைசி ஓவர் அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் ராஜஸ்தான் உத்தபிரதாச எல்லையில் உள்ள பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்கு��் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2009/04/blog-post_11.html", "date_download": "2018-10-17T02:59:29Z", "digest": "sha1:VXVV2PQA3JHV4WJNO53QN3H4Z7H5ZINP", "length": 9098, "nlines": 191, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: வேண்டுகோள்", "raw_content": "\nகவிஞர் நா. முத்துக்குமாரின் சகோதரரும், பிரபல பத்திரிகையாளருமான நா. ரமேஷ் குமார் பட்டாம்பூச்சி பதிப்பகத்தை நிர்வகித்து வருகிறார். 'புத்தகப் பட்டியல்' போட்டியில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் பட்டாம்பூச்சி பதிப்பகத்தின் சார்பில் பரிசுகளை வழங்க முன் வந்திருக்கிறார். போட்டியில் பங்கேற்ற இணைய எழுத்தாளர்கள் தங்களது முகவரியை அடியேனின் இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nமோசமான பட்டியல் கொடுத்தவர்கள் வீட்டுக்கு குண்டர்களை அனுப்புவது போன்ற அறிவிக்கப்படாத பரிசுகளும் இருக்கா\nஅய்..ஜாலி.. நான் எழுதியத படிச்சிங்களா நம்ம பேரையும் சேர்த்துக்குங்க எசமான்\n இப்பதிவு எனக்குப் பெரு மகிழ்ச்சியையும் மனவெழுச்சியையும் நல்கியது. உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்வெய்திய அற்புதமான தருணம் இது.\n பிழையே இல்லாம மொதோ விஸ்கா ஒரு பதிவு எழுதியிருக்கியே சாமி\nஅதென்ன பிரபல பத்திரிகையாளர் (கொஞ்சம் ஓவரா தெரியலை)\nவாங்க போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nஅதான, ரமேஷ் அடக்கி வாசிச்சுட்டான்\nநல்ல பையன். இருந்தாலும், பிரா பல ஸாரி, பிரபல பத்திரிகையாளன் தான்.\nஇதெல்லாம் போங்காட்டம்.. எல்லாருக்கும் பரிசுன்னா முதல்லயே சொல்லியிருக்கணும்.. அவ்வ்வ்வ்..\nஎசமான் எனக்கு தகவலே லேட்டாத்தான் தெரிஞ்சதுங்க.\nஆட்டையில நம்மளையும் சேர்திடாதீங்க எசமான்.\nபிரா பலமான ஸாரி, பிரபலமான உங்களோட எழுத்துக்களுக்கு நான் எப்பவுமே உண்மையான வாசகன் தான். (ச்சும்மா தமாஷூக்கு)\n(அப்புறம் நமீதாகிட்டே மாட்டி விட்டுடுவேன் ஜாக்கிரதை. அன்பு தொல்லைகளுக்கு நான் பொறுப்பில்லை)\nஅடப்பாவிகளா, என்னை அன்போடு நீ ஆட்டத்துக்கு அழைந்திருந்தாய். இருந்தாலும் என் வாசிப்பனுபவத்தின் லட்சணம் எல்லாருக்கும் தெரிந்து நாறிவிடக்கூடாதே என்பதற்காக எழுதாமல் இருந்தேன்...\nஇப்படி எல்லோருக்கும் பரிசு கொடுப்பாய் என்று தெரிந்திருந்தால் குமுதம், ஆவி, பூந்தளிர் போன்ற ��ுத்தகளையாவது பட்டியலிட்டு இருப்பேன்...\nபிற்பகலிலாவது உலகத்தின் மீது பிரியமாயிருங்கள்\nபுத்தகப் பட்டியல் - போட்டி முடிவுகள்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53764-topic", "date_download": "2018-10-17T02:51:55Z", "digest": "sha1:KXO5AIVFBREDYMWWUE3RBDQ4GJT5NDYZ", "length": 16095, "nlines": 151, "source_domain": "usetamil.forumta.net", "title": "எல்லாமே காதல் காதல்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nதயங்காமல் காதல் செய் ......\nஒரு சொல் அல்ல ....\nஉள்ளம் மாசு படாது ....\nகாதலை தெரிவு செய்பவன் ...\nபெரிய கொடை காதல் ....\nபெரிய கொலையும் காதல் ..........\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1228/", "date_download": "2018-10-17T03:18:10Z", "digest": "sha1:ERSGZDVK4B2X5E2QDCLJ3Z5PY2QFMWZT", "length": 6297, "nlines": 101, "source_domain": "www.pagetamil.com", "title": "பேஸ்புக்கில் தமிழர்களிற்கு எதிராக எழுதுபவரின் திருமணத்தில் மஹிந்த! | Tamil Page", "raw_content": "\nபேஸ்புக்கில் தமிழர்களிற்கு எதிராக எழுதுபவரின் திருமணத்தில் மஹிந்த\nமுகப்புத்தகத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராகவும் விசமத்தனமாக பிரச்சாரம் செய்துவரும் தமிழ் வாலிபர் ஒருவரின் திருமணத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். அவருக்கு முன்பாகவே பதிவுத் திருமணம் நடந்தது.\nகுறித்த வாலிபர் போதுமான அரசியல் அறிவோ, தெளிவோ இன்றி கண்மூடித்தனமாக தமிழ் தேசியத்திற்கு எதிராக விசமத்தனமாக எழுதி வருபவர் என்பதும், நீண்டகாலமாக மஹிந்த ராஜபக்சவின் புகழ் பாடி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற கணவன்; அல்லோலகல்லோலப்பட்ட பேஸ்புக்: இன்று யாழில் நடந்தது இதுதான்\nபேஸ்புக்: நாள் முழுவதும் உல்லாசம்; 12 யுவதிகளும், 24 வாலிபர்களும் கைது\nவவுனியாவில் சைக்கிள் ஓடிய இராணுவச்சிப்பாய் விபத்தில் உயிரிழந்தார்\nதமிழ் நெற்றை ஆரம்பித்தது புளொட்: சிவராம் கொலை இரகசியம்- மினி தொடர் 04\n”இஸ்ரேலின் தலைந���ர் ஜெரூசலேம்தான்” – தூதரக தொடக்க விழாவில் டிரம்ப்\nஇலங்கை அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா\nமான் வேட்டை: சல்மானை தப்புவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா\nமூன்று வாரத்தில் முதலமைச்சரின் புதிய கட்சி: த.ம.பேரவையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இரகசிய முடிவுகள்\nசட்டத்திற்கு முரணாக சம்பளம் வெட்டு: வில்லுப்பாட்டு குழுவாகிறதா வடக்கு விவசாய திணைக்களம்\nராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்\nபுலமைப் பரிசில் பரீட்சை: மாணவர், பெற்றோருக்கான அவசிய ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116574", "date_download": "2018-10-17T03:10:19Z", "digest": "sha1:7GX4OG3BBXV3EHAGA22ZZQ2VDEMHT44U", "length": 8129, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The opening of the fish plant near the Pondi reservoir,பூண்டி நீர்த்தேக்கம் அருகே மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் திறப்பு", "raw_content": "\nபூண்டி நீர்த்தேக்கம் அருகே மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் திறப்பு\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nதிருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கம் அருகே, ரூ.3 கோடி மதிப்பில், மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதையடுத்து, மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, வேணுகோபால் எம்பி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘ஆண்டுதோறும் அதிகரித்து வரும் தமிழகத்தின் மீன்குஞ்சு உற்பத்தியை கருத்தில் கொண்டு, ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி சினை மீன்குளம், நீர் சுத்திகரிப்பு தொட்டி, உள்மடை மற்றும் வெளிமடை பழுது பார்த்தல், பண்ணை சுற்றுச்சுவர், சாலைகள் மற்றும் கழிவறை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் ஆண்டிற்கு 60 லட்சம் சாதா கெண்டை நுண்மீன் குஞ்சுகளும், 6.50 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதா கெண்டை மீன் விராலிகளும் மற்றும் 24 ஆயிரம் நன்கு வளர்ந்த 100 கிராம் அளவு மீன்களும் வளர்க்கப்பட்டு, மீன்வளர்ப்போர்க்கு மீன் குஞ்சுகள் விநியோகம் செய��யப்பட உள்ளது’ என்றார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநர் ந.சந்திரா, உதவி இயக்குநர் ஜி.வேலன், வட்டாட்சியர் தமிழ்செல்வன், விஏஓக்கள் ஏ.சேகர், அன்பரசு, காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமீட்கப்பட்ட 4 சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய்: ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பேட்டி\nதாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நாளை சிறப்பு ரயில் இயக்கம்\n7 பேர் விடுதலையை கண்டித்து போராட்டம் வேல்முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nஓடும் காரில் பாலியல் டார்ச்சர் கொடுத்தார்: டைரக்டர் சுசிகணேசன் மீது பெண் இயக்குனர் குற்றச்சாட்டு\nசென்னை புறநகர் பகுதியில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nமாநகர பேருந்தில் இருந்து இறங்கும்போது பரிதாபம்: பிளஸ் 2 மாணவனின் கால் விரல் துண்டானது\nஇரட்டை இலை, அதிமுக தலைமை கழகத்தை கொடியவர்களிடமிருந்து மீட்போம்: டிடிவி.தினகரன் அறிக்கை\nகுடிபோதையில் இயக்கியதால் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பெண் உட்பட 4 பேர் காயம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் தடியடியில் காயமடைந்தவர் சிறுநீரக பாதிப்பால் சாவு\nமணிமங்கலம் ஊராட்சியில் திமுக இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-kamal-19-02-1840901.htm", "date_download": "2018-10-17T03:52:18Z", "digest": "sha1:PEWTPZUVXVOGMADJX5EYBA56ZXAI7GVP", "length": 7891, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல் - Rajinikamal - கமல் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்\nநடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து க���ல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.\nஇந்நிலையில், நடிகர் ரஜினியை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்திருக்கிறார் கமல் ஹாசன். இது குறித்து கமல் கூறும்போது, ‘ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை. 21ம் தேதி அரசியல் பயணம் செய்ய இருக்கிறேன். அதற்குமுன் எனக்கு பிடித்தவர்களிடம் சொல்லிட்டு செல்கிறேன். அதற்காகத்தான் ரஜினியை சந்திக்க வந்தேன்.\nஎன்னுடைய அரசியல் பயணத்திற்கு ரஜினி வாழ்த்து சொல்லியிருக்கிறார். மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்’ என்றார்.\nரஜினியும் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இவர்களுடைய சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n▪ ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை\n▪ ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்.. இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..\n▪ ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்\n▪ ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி\n▪ சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா\n பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.\n▪ நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்\n▪ “திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..\n▪ கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்\n▪ மலேசியாவில் பரவசமானேன் தேவிஸ்ரீபிரசாத்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோர��க்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-17T03:01:36Z", "digest": "sha1:4DHYVNZ4AI7LMWVCTKLXMJLGUBEZTVAT", "length": 3046, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ புஜிமோரி (Keiko Fujimori) கைது |", "raw_content": "\nதென் அமெரிக்காவின் பெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ புஜிமோரி (Keiko Fujimori) கைது\nதென் அமெரிக்காவின் பெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ புஜிமோரி (Keiko Fujimori) கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேட்டோ புஜிமோரியின் மகளாவார்.\nபெரு காங்கிரஸின் எதிர்க்கட்சித் தலைவரான கெய்கோ புஜிமோரி, அவரது கணவருடன் சேர்த்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nபிரேஸில் நிறுவனமான ஒடெப்ரெக்ட்டில் (Odebrecht) தனது கட்சிக்கான சட்டவிரோத பங்களிப்பை ஏற்றுக்கொண்டதில் கெய்கோவிற்கும் தொடர்பிருப்பதாக சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஆனால், குற்றச்சாட்டுகளை கெய்யோ மறுத்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-10-17T02:45:56Z", "digest": "sha1:XQN2WSPTNDYLNJEJPQSNXA6ORECTZXGH", "length": 40506, "nlines": 164, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "காலத்தின் கையில் நான் சுற்றுகிறேன்", "raw_content": "\nகாலத்தின் கையில் நான் சுற்றுகிறேன்\nமாமியார் – மருமகள் சண்டையையும் அண்ணன் – தங்கை பாசத்தையும் கணவனைத் திருத்தும் மனைவியின் பொறுமையையும் திரும்பத் திரும்ப எழுதுகிறவர்களாகவே பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என நான் எண்ணிக்கொண்டிருந்த எனது பதின்பருவத்தில் சிறுகதை எழுத்தாளரும் நண்பருமான பீர்முகமது அப்பாவின் வழியாக ராசம் கிருட்டிணனின் பெயர் எனக்கு அறிமுகமானது. 1984 அல்லது 1985ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒருங்கிணைத்திருந்த ‘புதினம் படைத்தல்’ என்னும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்��� இருந்த அவர், அதற்கான முன்னாயத்தமாக சில புதினங்களைப் படித்துக்கொண்டு இருந்தார். அவருக்குக் கிடைக்காத புதினங்கள் சிலவற்றைத் தேடியெடுத்துக் கொடுக்கும்படி என்னிடம் வேண்டினார். அவ்வாறு அவர் கொடுத்த பட்டியலின் வழியாகத்தான் ராசம் கிருட்டிணனின் பெயர் எனக்கு அறிமுகம் ஆனது. பட்டியலில் இருந்த பத்து புதின எழுத்தாளர்களில் இவர் மட்டுமே பெண் எழுத்தாளராக இருந்தார். இதுவே, ‘அவருடைய புதினத்தில் அப்படி என்ன இருக்கிறது’ என்னும் ஆர்வத்தைக் கிளற, அவருடைய “கூட்டுக்குஞ்சுகள்” புதினத்தை நூலகத்தில் இருந்து தேடியெடுத்துப் படித்தேன். பருவ இதழ்களில் பெண் எழுத்தாளர்கள் தொடராக எழுதிக்கொண்டு இருந்த நெடுங்கதைகளில் இருத்து அப்புதினம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. சிறந்த எழுத்துகள் என அதுவரை எனக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்த படைப்புகளில் இல்லாத வாழ்க்கையையும் மக்களையும் களத்தையும் அப்புதினம் பேசியது. அதன் பின்னர் நூலகங்களில் கிடைத்த அவருடைய படைப்புகளைப் படிக்கத் தொடங்கினேன். ஓரிரு சிறுகதைத் தொகுப்புகளும் பல புதினங்களும் கிடைத்தன. அவற்றின் வழியாக அறிமுகமான மாந்தர்கள், நாளும் என்னுடைய வாழ்வில் நான் சந்திக்கும் மாந்தர்களைக் கவனிக்கும்படி தூண்டினார்கள். நாளாக நாளாக அக்கதைகள் வெறும் கதைகளை மட்டுமல்ல, அரசியலையும் பேசுகின்றன என்பது புரிபடத் தொடங்கியது. அவருடைய படைப்புகளைப் பட்டியல்போட்டு தேடிப்படிக்கத் தொடங்கினேன்.\nஅவற்றுள் சிலவற்றைப் பற்றி, அப்பொழுது பணி ஓய்வுபெற்று கம்பத்தில் வந்து குடியேறிய தமிழ்நாடு பொதுநூலக இயக்குநர் வே. தில்லைநாயகத்திடம் (வேதி) அவ்வப்பொழுது கலந்துரையாடுவேன். நூலகத்தில் கிடைக்காத சில நூல்களை அவர் தன்னுடைய நூலகத்தில் இருந்து எடுத்துக்கொடுத்தார். அவ்வாறுதான் கலைமகளில் ராசம் கிருட்டிணன் எழுதிய ‘குறிஞ்சித்தேன்’ தொடரின் கட்டுமத் தொகுப்பு அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தது. அவர் ஒவ்வொரு முறை சென்னை சென்று திரும்பும்பொழுதும் ராசம் கிருட்டிணனின் அண்மைப் படைப்புகளை வாங்கிவந்து கொடுத்தார். அவ்வாறுதான் ராசம் கிருட்டிணனின் அல்புனைவு (Non Fiction) ஆக்கங்கள் எனக்கு அறிமுகம் ஆயின. காலந்தோறும் பெண், காலந்தோறும் பெண்மை, யாதுமாகி ஆகிய அல்புனைவு நூல்கள் சுடச்சுட வேதியிடம் இருந்து எனக்குக் கிடைத்தன. புதினங்களில் உள்ளுறையாகப் பொதியப்பட்டு இருந்த பெண்ணியச் சிந்தனைகள் இந்நூல்களில் விரிவாக விளக்கப்பட்டு இருந்தன. பெரியாரது பொழிவுகளைப் படித்து அறிந்திருந்த பெண்ணியக் கருத்துகளை இந்நூல்கள் சமூக அறிவியல் அடிப்படையில் வலுப்படுத்தின. இந்நிலையில் நூல் பதிப்பு, பொது நூலகங்களுக்கு நூல் வாங்குதல் தொடர்பாக ஒருநாள் வேதியுடன் கலந்துரையாடியபொழுது அவைபற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள “வரும் பத்தாண்டுகளில் தமிழ்ப்புத்தக வெளியீடு” என்னும் நூலைக் கொடுத்தார். இந்திய தேசிய நூல் அறக்கட்டளையின் (National Book Trust, India) சார்பில் எழுத்தாளர் ஆதவன் சுந்தரம் நூல் பதிப்பு பற்றி ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு அந்நூல். அதில் எழுத்தாளர், பதிப்பாளர், நூல் விற்பனையாளர், பொது நூலக அலுவலர், படிக்குநர் என நூல் ஆக்கம் தொடங்கி நுகர்வு வரை உள்ள வழங்கற்பாதையின் ஒவ்வொரு கண்ணியிலும் இருப்பவர்கள் தம் கருத்துகளைப் பதிவுசெய்த கட்டுரைகளின் தொகுப்பு அது. அதில் ராசம் கிருட்டிணனும் வேதியும் தத்தம் நிலையில் இருந்து எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. ராசம் கிருட்டிணனின் கட்டுரை பொதுநூலகத் துறையில் வேதி அறிமுகம் செய்திருந்த 16பக்கங்களைக் கொண்ட ஒவ்வொரு மடிப்பிற்கும் இவ்வளவு தொகை என்னும் விலைக் கொள்கையையும் ஓராண்டில் ஒரு நூலில் 500 படிகளே பொது நூலகத்திற்கு வாங்கப்படும் என்னும் கொள்முதல் கொள்கையையும் விமர்சிப்பதாக இருந்தது. வேதியின் கட்டுரையோ, ‘பதிப்பாளருக்கு நூல் ஒரு விற்பனைப் பொருள். நூலகத்துறை அப்பொருளை வாங்கும் நிறுவனம். எனவே பொருளுக்கு ஏற்ற விலை.’ என எடுத்துரைத்தது. அந்நூலைப் படித்த பின்னர் வேதியுடன் நிகழ்த்திய உரையாடலில், அக்கருத்தரங்கில் கட்டுரைகள் வாசிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இருவருக்கும் அரங்கில் நடந்த அனல் பறந்த கருத்தாடல்களைப் பற்றியும் இறுதிவரை ராசம் கிருட்டிணன் தன்னுடைய கருத்தையே வலியுறுத்தி, மாற்றுக் கருத்தை ஏற்கவே இல்லை என்பதும் தெரிந்தது. இந்நிகழ்வு ராசம் கிருட்டிணன் ஒரு பிடிவாதக்காரராக இருப்பாரோ என்னும் எண்ணத்தை என்னுடைய மனதில் விதைத்தது.\nசில ஆண்டுகள் கழித்து, நீல. பத்மநாபன் எழுதிய தேரோடும் வீதியிலே புதினம் வெளிவந்��து. அப்புதினம் முழுக்க முழுக்க புனைவு என அவர் எவ்வளவுதான் கூறியிருந்தாலும் தமிழிலக்கிய உலகம் அதில் வரும் கதைமாந்தர் ஒவ்வொருவரும் ஓர் எழுத்தாளரைச் சுட்டுகின்றனர் என நம்பியது. இந்த எழுத்தாளர்தான் இந்தக் கதைமாந்தராக வருகிறார் என பட்டியல்களும் வெளியிடப்பட்டன. நானும் நந்தன்ஶ்ரீதர் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் அப்புதினத்தின் கதைமாந்தர்கள் சுட்டும் எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டில் ஈடுபட்டோம். அதில் சுற்றுலாச் செல்லும் எழுத்தாளர் குழுவில் இடம்பெறும் வயதான பெண் எழுத்தாளரான கதைமாந்தர் ராசம் கிருட்டிணனையே சுட்டக்கூடும் என எண்ணினோம். ஆண்களை வெறுக்கிற பெண்ணியலாளராக, சண்டைக்காரராக அவர் இருப்பாரோ என்னும் எண்ணத்தை என்னுள் அக்கதை உருவாக்கியது. அவரது படைப்புகளில் வெளிப்படும் அன்பும் நேசமும் அவரின் கற்பனைதானோ என்னும் ஐயத்தை இவ்விரு செய்திகளும் மனதின் ஓரத்தில் விதைத்தன. இருப்பினும் ராசம் கிருட்டிணனின் புதினங்களையும் அல்புதினங்களையும் கிடைக்கும் பொழுதெல்லாம் தொடர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன்.\nஎனது கல்லூரிக் கல்வி முடிந்த பின்னர், 1992ஆம் ஆண்டில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. திருநெல்வேலியில் அப்பணியை மேற்கொண்டேன். அப்பொழுது அவ்வூருக்கு வருகிற இலக்கியவாணர்களை நேர்காணல் செய்து, அவ்விதழின் சனிக்கிழமை மலரில் வெளியிடும் வழக்கத்தைத் தொடங்கினேன். வரவேற்பையும் வசவையும் ஒரே நேரத்தில் அம்முயற்சி எனக்கு பெற்றுக்கொடுத்தது. அப்பொழுது நெல்லை மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராகப் பொறுப்பேற்ற முனைவர் வசந்திதேவி பாடப்புத்தகங்களுக்கும் வகுப்பறைக்கும் அப்பால் இருக்கும் உலகத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றாக நெல்லையில் இராமகிருட்டிண மடத்தின் கீழ் இயங்கும் சாரதா பெண்கள் கல்லூரியில் பெண்ணியக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். பேராசிரியர்கள் சேசுதாசனும் கணபதிராமனும் அக்கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்கள். அக்கருத்தரங்கிற்கு ராசம் கிருட்டிணன் வர இருப்பதாக கணபதிராமன் தெரிவித்தார். ராசம் கிருட்டிணனுடன் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யுமாறு கணபதிராமனிடம் வேண்டினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.\nகருத்தரங்கின் முதல் நாள் மாலையில் ராசம் கிருட்டிணனைக் காண விழைந்தேன். சாரதா கல்லூரி, நெல்லையின் புகழ்பெற்ற விடுதிகள், கருந்தரங்கில் பங்கேற்ற பிற சொற்பொழிவாளர்கள் தங்கிருந்த அரசினர் விருந்தினர் மாளிகை என எங்கும் அவரைக் காணவில்லை. ஒருங்கிணைப்பாளர்களான சேசுதாசனுக்கும் கணபதிராமனுக்குமே அவர் எங்கே தங்கியிருக்கிறார் எனத் தெரியவில்லை. ‘சென்னைக்கு திரும்பிவிட்டாரா’ என கண்பதிராமனிடம் வினவினேன். ‘இல்லை. இன்றைக்கு முழுக்க கருத்தரங்கில் பார்வையாளராகத்தான் இருந்தார். நாளைக்கு மதியம்தான் அவர் பேசுகிறார். எனவே இங்குதான் எங்காவது அவர் தங்கியிருக்க வேண்டும்’ என்றார். தேரோடும் வீதியிலே புதினத்தினத்தில் சுற்றுலாவின்பொழுது தங்குமிடம் குறித்த அவருடைய எதிர்வினை பற்றிய பதிவுதான் அவரைப் பற்றி சண்டைக்காரர் என்னும் படிமத்தை எனக்குள் உருவாக்கி இருந்தது. பல்கலைக் கழகத்தில் யாருக்கும் அவர் எங்கு தங்கியிருக்கிறார் எனத் தெரியாததால் இரவு ஒன்பது மணிக்கு துணைவேந்தரின் இல்லத்திற்கு தொலைபேசினேன். துணைவேந்தர் பேசினார். ராசம் கிருட்டிணன் அவர் வீட்டில் தாங்கியிருப்பதாகவும் காலையில் 8.30 மணிக்கு வந்தால் அரை மணிநேரம் நேர்காணலுக்கு அவரால் நேரம் ஒதுக்க முடியும் எனவும் கூறினார்.\nமறுநாள், 1992 ஆகத்து 23ஆம் நாள் காலை 8.30.மணிக்கு பாளையங்கோட்டை மகாராச நகரில் இருந்த துணைவேந்தரின் இல்லத்தின் அழைப்பு மணியை அழுத்தினேன். ராசம் கிருட்டிணனைப் பற்றி அவர் பிடிவாதக்காரர், சண்டைக்காரர், ஆண்களை வெறுக்கும் பெண்ணியலாளர் என்னும் படிமங்கள் ஒரு பக்கமும் மாந்த குலத்தின் மீது அன்பும் நேயமும் கொண்டவர், உழைக்கும் மக்களின் மீது கரிசனை உடையவர் என அவருடைய படைப்புகளைப் படித்ததால் உருவான படிமங்கள் மறுபக்கமும் எனது மனதிற்குள் ஊடாடிக்கொண்டு இருந்தன. அழைப்புமணி ஓசையைக் கேட்டு துணைவேந்தர் வந்து கதவைத் திறந்தார். வரவேற்பறையில் காத்திருக்குமாறும் ராசம் கிருட்டிணன் சில மணித்துளிகளில் வந்துவிடுவார் என்றும் கூறிச் சென்றார். ஐந்து மணித்துளிக்குப் பின்னர் ராசம் கிருட்டிணன் அந்த அறைக்குள் புன்னகையோடு நுழைந்தார். ‘கருத்தரங்கத்திற்கு கிளம்ப வேண்டும். தலைமுடியைச் சீவிக்கொண்டு உங்களோடு பேசலாம் இல்லையா’ எனக் கேட்டார். ‘பேசலாம்’எனக் கூறிவிட்டு, அன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் சுபமங்களா இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் திருக்குறளைத் திருத்த வேண்டும் என்றும் பாரதிதாசனும் பெண்களை நுகர்பொருளாகத்தான் பார்த்தார் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்ததில் இருந்து உரையாடலைத் தொடங்கினேன். அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். தலைமுடியை அவசரமாக ஒழுங்கு செய்தார். திருக்குறளை ஏன் திருத்த வேண்டும் என விளக்கத் தொடங்கினார். ‘ஒரு படைப்பை அதன் காலத்திலும் இடத்திலும் வைத்தல்லவா பார்க்க வேண்டும். இன்றைய பெண்ணியப் பார்வையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளில் தேடுவது எப்படிச் சரி’ எனக் கேட்டார். ‘பேசலாம்’எனக் கூறிவிட்டு, அன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் சுபமங்களா இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் திருக்குறளைத் திருத்த வேண்டும் என்றும் பாரதிதாசனும் பெண்களை நுகர்பொருளாகத்தான் பார்த்தார் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்ததில் இருந்து உரையாடலைத் தொடங்கினேன். அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். தலைமுடியை அவசரமாக ஒழுங்கு செய்தார். திருக்குறளை ஏன் திருத்த வேண்டும் என விளக்கத் தொடங்கினார். ‘ஒரு படைப்பை அதன் காலத்திலும் இடத்திலும் வைத்தல்லவா பார்க்க வேண்டும். இன்றைய பெண்ணியப் பார்வையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளில் தேடுவது எப்படிச் சரி’ என வினவ, ‘அப்படியானால் திருக்குறளை ஏன் எல்லாக் காலத்திற்கும் ஏற்ற நூல் எனக் கூறுகிறீர்கள்’ என வினவ, ‘அப்படியானால் திருக்குறளை ஏன் எல்லாக் காலத்திற்கும் ஏற்ற நூல் எனக் கூறுகிறீர்கள் அப்படிக் கூறாதீர்கள்” என்றார். பாரதிதான் பெண்விடுதலைப் பேராளி என்றும் பாரதிதாசன் ‘கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா” என பெண்ணை நுகர்பொருளாகவே பார்த்தவர் என்றும் வாதிட்டார். எனக்கு அக்கருத்து உடன்பாடாக இல்லை. உரையாடல் மெல்ல மெல்ல விவாதமாக உருமாறிக்கொண்டு இருந்தது. தேசிய நூல் அறக்கட்டளையின் கருத்தரங்கம் பற்றி பேச்சு திரும்பியது. அல்புனைவு நூல் ஒவ்வொன்றின் இறுதியிலும் சான்றடைவும் சொல்லடைவும் இடம்பெற வேண்டும் என்பன போன்ற நூலாக்க நெறிமுறைகள் பற்றிய வேதியின் கருத்துகள் பலவற்றோடு அவர் உடன்பட்டார். குறிஞ்சித��தேன் புதினத்தை கலைமகளில் தொடராக எழுதியபொழுது அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு செய்திக்கும் தான் அடிக்குறிப்பாக சான்றுகளை எழுதியதையும் புதினத் தொடருக்கு சான்றடைவு கொடுக்கும் மரபு இல்லை எனக் கூறி கி.வா.சகந்நாதன் அதனை நீக்கிவிட்டதாகவும் கூறி, புனைவிலக்கியத்திற்கே சான்றடைவு கொடுக்க முடியும் என்றால் அல்புனைவிற்கு கொடுக்க முடியாதா என வினவினார். அதே வேளையில் பொது நூலகத்துறையின் விலைக் கொள்கையையும் கொள்முதல் கொள்கையையும் கடுமையாக விமர்சித்தார்.\nஇந்த விவாதம் நடந்துகொண்டு இருக்கும்பொழுதே துணைவேந்தர் வசந்திதேவியும் அ.மங்கையும் கருத்தரங்கிற்குச் செல்ல ஆயத்தமாகி அங்கே வந்தனர். எங்கள் பேச்சு அறுபட்டது. அ.மங்கையை ராசம் கிருட்டிணன் அறிமுகம் செய்துவைத்தார். அதற்குள் துணைவேந்தரின் மகிழுந்து வீட்டிற்கு வெளியே இருந்து ஒலி எழுப்பியது. கடிகாரத்தைப் பார்த்தேன் 9.30 ஆகியிருந்தது. துணைவேந்தர், ‘கிளம்பலாமா’ என்பதைப் போல ராசம் கிருட்டிணனின் முகத்தைப் பார்த்தார். “நான் மதியம்தானே பேச வேண்டும். நீங்கள் போய் இறங்கிக்கொண்டு வண்டியை அனுப்புங்கள். நான் இவரிடம் இன்னும் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்” என்றார். அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றார்கள். ‘ஒரு நிமிடம் இருங்கள். வந்துவிடுகிறேன்’ எனக் கூறி இராசம் கிருட்டிணன் வீட்டிற்கு உள்ளே எழுந்து சென்றார். நான் என்னுடைய வினாநிரலைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் இரண்டு கோப்பைகளில் தேனீரோடு வந்த அவர், ஒரு கோப்பையை என்னிடம் நீட்டினார். தேனீரை அருந்திக்கொண்டே எங்கள் உரையாடலை விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார். தேசிய நூல் அறக்கட்டளை நூலும் அக்கருத்தரங்கில் நடந்த கலந்துரையாடலும் எனக்கு எப்படித் தெரியும் என வினவினார். வேதி தெரிவித்தார் என்றதும் அவரைப் பற்றி நலம் விசாரித்தார். அவரது தொலைபேசி எண்ணையும் முகவரியையும் பெற்றுக்கொண்டார். சென்னைக்குச் சென்றதும் அவருடன் பேசுவதாகத் தெரிவித்தார். பேச்சு மீண்டும் இலக்கியம், பெண்ணியம் எனத் திரும்பியது. ஆறுவகையான பெண்ணியங்களைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். அதில் சோசலிச பெண்ணியத்தின் தேவையை எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார். உரையாடல் மெல்ல மெல்ல வகுப்பறையாக மாறத் தொடங்கியது. ஐயங்��ளுக்கு பொறுமையாகவும் புரியும்படியும் விளக்கினார். துணைவேந்தரின் மகிழுந்து திரும்பி வந்து ஒலி எழுப்பியது. நான் உரையாடலை முடித்துக்கொண்டு, என்னிடம் இருந்த கலைமகள் இதழில் இருந்து கத்தரித்து எடுத்து கட்டுமம் செய்யப்பட்டு இருந்த குறிஞ்சித்தேன் புதினத்தைக் கொடுத்து அவரின் கையொப்பத்தை இட்டுத்தரும்படி வேண்டினேன். பழைய இதழைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தார். தாள்களை இங்கும் அங்கும் புரட்டி, தடவிப் பார்த்தார். அதிலிருந்த ஓவியங்களை வரைய ஓவியர் ரெஸாக் மெனக்கெட்டதை நினைவுகூர்ந்து பாராட்டினார். பின்னர் கையொப்பம் இட்டுக் கொடுத்தார். கடிகாரம் மணி 10.30 என்றது. நான் கிளம்பினேன். மனதின் ஒரு மூலையில் இருந்த பிடிவாதக்காரர், சண்டைக்காரர், ஆண்களை வெறுப்பவர் என அவரைப் பற்றி உருவாகியிருந்த படிமங்கள் முற்றிலும் கலைந்து இருந்தன.\nஅலுவலகத்திற்கு வந்து நேர்காணலை நீண்ட கட்டுரையாக எழுதிக் கொடுத்தேன். துணையாசிரியர் கபிலன் அதில் பெரும்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு மீதமுள்ள பகுதிக்கு, “திருக்குறளைத் திருத்த வேண்டும்” எனப் பெயரிட்டு அடுத்த சனிக்கிழமை வெளிவந்த மலரில் வெளியிட்டார். அதன் ஒருபடியை ராசம் கிருட்டிணனுக்கு அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் அவரை நேரில் சந்திக்கவே இல்லை.\nஅவருடைய படைப்புகளை தொடராகவும் நூலாகவும் படித்துக்கொண்டு இருந்தேன். 2006ஆம் ஆண்டில் ஆவணப்பட இயக்குநரும் நண்பருமான கெளதம், உப்பளத் தொழிலாளர்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களை ஆவணப்படமாக எடுக்க ஆயத்தம் ஆகிக்கொண்டு இருந்தார். அவரிடம் கரிப்புமணிகள் புதினத்தை அறிமுகம் செய்து, ராசம் கிருட்டிணனைச் சென்று சந்தியுங்கள் எனக் கூறி என்னிடம் இருந்த அவருடைய முகவரியைக் கொடுத்தேன். ஓரிரு நாள்கள் கழித்து தொலைபேசியில் அழைத்த கெளதம் அந்த முகவரியில் ராசம் கிருட்டிணன் இல்லை எனத் தெரிவித்தார். சில நாள்கள் கழித்து அவர் உறவினர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டார், முதியோர் இல்லத்தில் இருக்கிறார், பேரூர் மருத்துவமனையில் இருக்கிறார் எனத் தகவல்கள் கிடைத்தன. முதியோர் இல்லத்தில் தங்க அவர் விரும்பவில்லை; எனவே மருத்துவமனையிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன.\nகடந்த செப்டம்பர் திங்களில் மதுரையில் நடந்த புத்தகக் கண்காட்சி���ில் அண்மையில் வெளிவந்த அவரது “காலம்” என்னும் நூலை வாங்கினேன். பல நாள்கள் கழித்து ஓரிரவில் அதனைப் படித்து முடித்தேன். கண்ணிவிலகாத சங்கிலியைப் போல ஒன்றையடுத்து ஒன்று என சீராகச்செல்லும் ராசம் கிருட்டிணனின் எழுத்துநடை அந்த நூலில் இல்லை; துண்டுதுண்டான நினைவுச் சிதறலாக அந்நூல் இருந்தது. இருப்பினும் அவருக்கே உரிய நறுக்குத் தெறித்தாற் போன்ற கருத்துவெடிப்புகளும் அன்பும் நேசமும் அதில் விரவிக்கிடந்தன. அவற்றை அசைபோட்டவாறே படுக்கைக்குச் சென்றுவிட்டு, மறுநாள் இணையத்தைத் திறந்தபொழுது ராசம் கிருட்டிணன் மறைந்தார் என்னும் செய்திதான் கண்ணில் முதலிற்பட்டது. “காலத்தின் முடிச்சு யாராலும் அவிழ்க்க முடியாதது. கடிகார முள் சுற்றுவதுபோல், காலத்தின் கையில் நான் சுற்றுகிறேன்” என அந்நூலின் நிறைவில் அவர் குறிப்பிட்டதுதான் நினைவில் மிதந்தது.\n(2014 திசம்பர் அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை)\nLabels: அம்ருதா ஆளுமை கட்டுரை கண்டதும் கேட்டதும் ராஜம் கிருஷ்ணன்\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/user_comments.asp?uid=194405&name=N.K", "date_download": "2018-10-17T03:03:57Z", "digest": "sha1:3AJ7J5NT6FC432W62AGULOOZZYCFMZXO", "length": 14078, "nlines": 288, "source_domain": "dhinamalar.info", "title": "Dinamalar: User Comments: N.K", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் N.K அவரது கருத்துக்கள்\nN.K : கருத்துக்கள் ( 646 )\nஅரசியல் கச்சா எண்ணெய் நாடுகளுக்கு பிரதமர்... எச்சரிக்கை\nஅங்கே நுகர்வு குறைவு, இங்கே தேவையும் நுகர்வும் அதிகம். 16-அக்-2018 15:46:11 IST\nஅரசியல் 20 தொகுதிகளில் போட்டி அமித் ஷா, பிளான்\nதிமுக முட்டை வாங்கியதே, அதைவிடவா 14-அக்-2018 19:51:57 IST\nஅரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு\nதமிழக உணவு பிடிக்காது என்பது ஒன்றும் சர்ச்சை இல்லை. பாகிஸ்தான் கலாச்சாரம் மற்றும் பஞ்சாபி கலாச்சாரமும் ஒரேமாதிரி இருக்கும். அதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அங்கே எல்லாம் சிறப்பாக உள்ளது என்று கூறுவது தான் சிரிப்பாக உள்ளது. தென்னிந்தியாவில் சற்று தூய்மை அதிகம். அதை வடஇந்தியாவிலும் பாகிஸ்தானிலும் எப்படி எதிர்பார்க்கமுடியும் \nசம்பவம் இந்தியா மீது 10 மடங்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாக். ராணுவம் பூச்சாண்டி\nபயங்கரவாதிகள் முகாம்களின் மீது நடத்தப்படுவதுதான் \"சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்\". இந்தியாவிற்குள் நீங்கள் நடத்துவது/ நடத்தப்போவது தீவிரவாத தாக்குதலே. 14-அக்-2018 00:32:03 IST\nபொது தேசத்தின் சொத்து எச்ஏஎல் ராகுல் பேச்சு\nநாமே தயாரிப்போம் நாமே பயன்படுத்துவோம். ஆயுத ஏற்றுமதி நாம் செய்யவேண்டாம். போர் தளவாடங்கள் வெளியில் வாங்கும் செலவை தவிர்க்கும் அளவிற்கு இங்கு உற்பத்தி செய்தால் போடும். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆயுத ஏற்றுமதி வேண்டாம். அமெரிக்காவிற்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது. 13-அக்-2018 22:35:32 IST\nசம்பவம் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் 2 மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு\nஅலிகர்க் முஸ்லீம் யூனிவர்சிட்டி னு செய்தில போடவேயில்லயே 13-அக்-2018 15:18:13 IST\nஉலகம் ரபேல் விவகாரம் பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு நிர்மலா பதிலடி\nராகுல் மூலம் ஒரு விஷயம் தெரியவருகிறது என்றால், அது முற்றிலும் நம்பகத்தன்மையற்ற ஒன்றாகத்தான் இருக்கும். 12-அக்-2018 12:51:43 IST\nஉலகம் ரபேல் விவகாரம் பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு நிர்மலா பதிலடி\nநாற்பது விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் எட்டு விமானம் மட்டுமே தயாரித்துள்ளனர் HAL நிறுவனத்தினர். பொதுத்துறை நிறுவனங்களை தொழிற்சங்கங்கள் இந்த அளவுக்கு கெடுத்துவிட்டனர். அப்புறம் புலம்புவது. 12-அக்-2018 12:46:48 IST\nஉலகம் ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறு உயிர் தப்பிய வீரர்கள்\nஅடியே நந்தினி திவ்ய பாரதி, செய்தி படிச்சுட்டு புரிஞ்சுகிற அளவுக்கு தமிழ் தெரியுதில்ல, அப்புறம் ஏன் கருத்து எழுதுறப்போ தமிழ கொலை பண்ற செந்தமிழில் எழுதவேணாம், பேச்சுவழக்கு தமிழ்லயாவது எழுதலாமே. வேணும்னு பண்ற மாதிரிதான் தெரியுது. பேர் மட்டும் திவ்ய பாரதி. சரிதான், திராவிடர்கள் வளர்த்த தமிழ் இப்படித்தான் இருக்கும் போல 11-அக்-2018 21:56:01 IST\nசம்பவம் எஸ்.பி.ஐ., வங்கியில் ரூ.5,555 கோடி மோசடி\nஆரியர்கள் கையில் மட்டும் இருந்தவரை ஒழுங்காக இருந்தது. பூச்சிமருந்து குடித்தவர்கள் சிலர் கெடுத்துவிட்டனர் 11-அக்-2018 17:22:50 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:14:24Z", "digest": "sha1:AXOPWKYUE4ESB5FWBDYVNFA2P7UPO4V3", "length": 12574, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "சேதுபதி விமர்சனம் | இது தமிழ் சேதுபதி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சேதுபதி விமர்சனம்\n‘போலிஸ் வேலை தான் கெத்து. யாரையும் அடிக்கலாம்’ என்பான் நானும் ரெளடிதான் பாண்டி. அதே போலொரு ஆள் தான் சேதுபதியும். பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நியாய தர்மங்கள் மட்டுமே சரியென்று நம்பி, அதைப் பிடிவாதமாகக் கடைபிடிக்கும் நல்ல (\nஅது எத்தகைய தர்மம் என்றால் எய்தவனுக்கு நீதிமன்றம், எய்யப்படும் அடியாட்களுக்கு எவ்விதக் கேள்வியுமின்றி என்கவுண்ட்டர் என்பதே அது. அப்படியான தர்மத்தை வழுவாத நேர்மையான போலிஸ் சேதுபதி. பாதிக்கப்பட்டோரைக் கண்டால் மனம் இரங்கும் ஈரமனசுக்காரர். இப்படிப்பட்டவரை உரண்டைக்கு இழுத்து படாதபாடுபடுகிறார் Dr.வாத்தியார்.\nவாத்தியாராக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தமிழ் சினிமா பலமுறை கண்டுவிட்ட மிகக் கொடுமையான வில்லன். கதாபாத்திரத்திற்கேற்ற தோரணையான நடிகரெனினும், அசுவாரசியமற்ற கதாபாத்திர வடிவமைப்பால் பொலிவிழுந்து போகிறார். ஒரு போலிஸ்காரரை எரித்துக் கொன்றுவிட்டு, தன் மகளைப் பார்த்து, ‘முடிந்தது’ என வாத்தியார் ஜாடை காட்டுவதும், அம்மகளும் பதற்றமின்றி நெற்றிப் பொட்டை அழிப்பதும் அடிவயிற்றில் ஒரு திகிலைக் கிளப்புகிறது. சக மனிதர் மீதான நம்பிக்கைகளைப் பொய்த்துப் போக வைக்கும் காட்சி அது. இன்னொரு காட்சியில், காவல் நிலையத்துக்குள் சாமி படங்களுக்குக் காட்டப்பட்ட கற்பூரத் தட்டைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, ‘என் லிமிட்டுக்குள் வச்சு எரிச்சிருந்தா பரவாயில்லை’ என பற்றற்ற குரலில் பவ்வியமாகச் சொல்கிறார் இன்ஸ்பெக்டர் ஒருவர்.\nசேதுபதியுடன் பணி புரியும் சக காவல்துறை அதிகாரி மூர்த்தியாக நடித்திருப்பவர் ஈர்க்கிறார். விஜய் சேதுபதியோ காவல்துறை அதிகாரி சேதுபதியாகக் கலக்குகிறார். ‘பிரமோஷனுக்காகலாம் வேலை செய்ய முடியாது’ என்ற கம்பீரம் அவருக்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. ஆனால், அவ்வளவு பெட்ரோலை பேரலிலிருந்து கொட்டி, அந்த பேரலையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, பெப்பரப்பேன்னு அமர்ந்து தீக்குச்சியை வீசும் அவரது புத்திசாலித்தனத்தைப் பார்க்கும் பொழுதுதான் ‘கெதக்’கென்று இருக்கிறது.\nநிவாஸ் K.பிரசன்னாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் பெரும்பலம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பும் சேதுபதியை நல்ல கமர்ஷியல் சினிமாவாக்கியள்ளது. படத் தலைப்பினைப் போடும் பொழுது வரும் போலிஸ்காரர்களின் கடின வாழ்வைச் சித்தரிக்கும் மாண்டேஜ் காட்சிகள் அதற்கோர் நல்ல உதாரணம். என்ன ட்ராஃபிக் போலிஸ், லஞ்சமாகத் தரப்பட்ட பணத்தைத் திருப்பித் தந்து அக்கறையோடு அனுப்பி வைப்பது மட்டும் நகைச்சுவையாகத் தெரிகிறது.\nஇயக்குநர் S.U.அருண் குமாரின் இரண்டாவது படமிது. ஒரு விஷயத்தில் ஆச்சரியப்படுத்துகிறார் அருண். முந்தைய படத்தில் பண்ணையாருக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான காதலைக் கவிதையாகக் காட்சிபடுத்தியிருப்பார். அப்படி, இப்படத்திலும் சேதுபதிக்கும் அவரது மனைவிக்குமான காதலைப் பதிந்துள்ளார். இதிலென்ன ஆச்சரியம் என்றால், தமிழ் சினிமாவின் 99.9% காதல் விடலைத்தனமானது. சேதுபதி மீசையை முறுக்கி என்கவுண்ட்டர் செய்யும் அழகைக் கண்டு ரம்யா நம்பீசன் காதலில் விழுகிறார் என்ற அபத்தங்கள் இல்லாமல், மணமானவர்களுக்கு இடையேயான ஊடலையும் காதலையும் பதிந்துள்ளார். அந்தக் குட்டிப் பசங்களுடன் சேதுபதியின் குடும்பத்தைப் பார்க்க மனம் நிறைவாக உள்ளது.\nPrevious Postமும்தாஜ் சர்க்கார் - ஆல்பம் Next Postதோழா - டீசர்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153471", "date_download": "2018-10-17T04:35:44Z", "digest": "sha1:MX67QC3SWP75L6P4CWQYIM6GSRXAEWXP", "length": 13510, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "குழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த ஜோடி: துடிதுடித்து உயிர் விட்ட அப்பாவி பெண்.. | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nகுழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த ஜோடி: துடிதுடித்து உயிர் விட்ட அப்பாவி பெண்..\nஅமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதால் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதனிடையே சவன்னாவின் சடலம் ஒரு காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டமையானது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து விசாரித்து வந்த போலீஸார் சவன்னாவின் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மீது சந்தேகித்த போலீஸார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.\nஇதில், குழந்தை இல்லாத ஜோடி குழந்தைக்கு ஆசைப்பட்டு கர்ப்பிணியாக இருந்த சவன்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துள்ளனர்.\nஇதில் சவன்னா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போலீஸார் அந்த ஜோடியை கைது செய்தனர். குழந்தைக்காக ஒரு அப்பாவி பெண்ணை கொலை செய்த இவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nPrevious articleஆலயத் திருவிழாவில் 13 பேரின் நகை கொள்ளை ; யாழில் சம்பவம்\nNext article‘விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்’\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\n‘ஒருமித்த நாடு’ என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் – டக்ளஸ்\nபட்டப்பகலில் இளம்பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தல் ; யாழில் பரபரப்பு |\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2010/04", "date_download": "2018-10-17T04:10:25Z", "digest": "sha1:HA6D6GV2RS42ODWIPTF2TX4BCLUKQUTH", "length": 8475, "nlines": 189, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "April 2010 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஏழாம் வ‌குப்பு த‌மிழ்ப் பாட‌த்தில்\nதொழுத‌ கையுள்ளும் ப‌டை ஒடுங்கும்\nரிச‌ஷ‌ன் க‌ல‌வ‌ர‌த்தில் போன‌ஸ் ஒடுங்கும்\nதிருத்த‌ப்ப‌ட்ட‌ மீட்ட‌ரில் சூடு ஒடுங்கும்\nகாயும் வெய்யிலில் கான‌ல் ஒடுங்கும்\nச‌லூன்க‌டை சிரிப்பில் அர‌சிய‌ல் ஒடுங்கும்\nஅழுத‌ க‌ண்ணீரில் அவ‌மான‌ம் ஒடுங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-10-17T02:39:24Z", "digest": "sha1:WJ5QVU6X3LMWAFIPDTMEB3QJ6UCM6QZN", "length": 7438, "nlines": 70, "source_domain": "serandibenews.com", "title": "வர்த்தமாணி – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசெப்தெம்பர் மாத வர்தமாணிகள் Gazette September 2017\nஎமது தகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும் serandibnews.com செப்தெம்பர் மாத வர்தமாணிகள் பெற கீழுள்ள திகதிகளில் கிளிக் செய்யவும் 04 AUG 11 AUG...\nவிண்ணப்பம் குறித்தமேலதிகத் தகவல்கள் 17.02.2017 வர்தமாணயைப் பார்க்கவும். வர்த்தமாணயை கீழ்வரும் லிங்கின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம் http://serandibnews.com/2017/02/gg/ தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக ...\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nதகைமைகள் ‘: – க.பொ.த (சாதாரண தர) பரீட்சை ( இரண்டு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில்) 2 திறமைச்சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி விண்ணப்ப முடிவுத்திகதி 2017-02-13 முகவரி செயலாளர் மதிய...\n– Downlode Application here – Downlode Gazatte here தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில் F @infokandyஎன டைப் செய்து...\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.. விண்ணப்ப முடிவுத்திகத- 2017.01.25 பாரீட்சைக் கட்டணம் 600 ரூபா வருமானத் தலைப்பு இலக்கம் 20-03-02-13 மத்திய...\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வின்னப்ப முடிவுத் திகதி தகைமைகள்: க.போ.த (உ/த) பரீட்சையில்...\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம அற்ற) பிரிவு – 01 (MN – 02 – 2006-A) சேவை மட்டத்திற்கு உரித்தான இணையத்தள பகுப்பாளர் பதவிக்காக சேர்த்துக்கொள்ளல்\nவிண்ணப்பங்கள் 2017.01.09ஆந் திகதி அல்லது அத��்கு முன்னர் ”அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலப்பனை மாவத்தை, கொழும்பு 05” எனும் விலாசத்துக்கு பதிவுத்தபாலில்...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/3877", "date_download": "2018-10-17T04:18:18Z", "digest": "sha1:PHMQ4QOCWVFAQ4MVS2OVMQWNU2HPH756", "length": 9433, "nlines": 202, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம் - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பிரியாணி வகைகள் > சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்\nசுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்\nமீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது.\nசுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்\nமீன் – 1/4 கிலோ\nஅரிசி – 2 ஆழாக்கு\nவெங்காயம் – 150 கிராம்\nதக்காளி – 150 கிராம்\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்\nபுதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு\nமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்\nதனியாத்தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்\nதயிர் – 1 கப்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 1/2 குழிக்கரண்டி\n* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.\n* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.\n* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.\n* அடுத்து வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை சேர்த்து உடையாமல் வதக்கவும்.\n* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் \"தம்\" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.\n* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.\n* சுவையான மீன் பிரியாணி மணமணக்��� ரெடி.\n* இந்த பிரியாணி செய்ய துண்டு மீனை பயன்படுத்த வேண்டும்.\nசூப்பரான மட்டன் கப்ஸா செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythirai.com/tags/atlee/", "date_download": "2018-10-17T03:49:48Z", "digest": "sha1:UDGFBEOITCZL3THWLRNCKRKDOVHAW2EW", "length": 5465, "nlines": 137, "source_domain": "www.mythirai.com", "title": "Atlee Archives - My Thirai", "raw_content": "\nமெர்சல் பாடலை பாடி அரங்கை அதிர வைத்த பிரபல நடிகை – வைரலாகும் வீடியோ.\nதமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் பிரபலமான நித்யா மேனன், விஜயுடன் மெர்சல் படத்தில் இணைந்து நடித்த மேலும் பிரபலமானார். இவர் சமீபத்தில் திருச்சியில் ...\n அட்லீயை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.\nதமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மூன்றே படங்களில் முன்னணி இயக்குனரானவர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக தளபதி விஜயை ...\nகொண்டாட்டத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள், மெர்சல் ஸ்பெஷல் – புகைப்படங்கள் உள்ளே.\nதளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல் ...\nஆளப்போறான் தமிழன் பாடலா இது நியூ வெர்ஷன் வீடியோ பாருங்க.\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஆளப்போறான் தமிழன் பாடல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/07/famousu.html", "date_download": "2018-10-17T03:44:36Z", "digest": "sha1:WDE5W5NUJ2UDA77JXI3Y2HZVHUP2LQQ2", "length": 12390, "nlines": 122, "source_domain": "www.nisaptham.com", "title": "நான் Famous'U' ஆகிறேன். ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்று நண்பனொருவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவசரப்பட்டு \"நான் பேமஸூ ஆகிறேன்\" என்று சொல்லி விட்டேன். பெரிதாக ஒன்றுமில்லை.\n(டிஸ்கெளய்மர்: இறுதியில் போடும் 'டிஸ்கி'களுக்கு மரியாதை குறைந்து விட்ட காரணத்தினால் இங்கு இடப்படுகிறது. ஆந்திர வாசம் பெரும்பாலான சொற்களின் இறுதியில் \"உ\" சேர்க்க வைத்து விட்டது. அதுதான் அந்த \"பேமஸூ\")\n பிலாக் ல கலக்குற போல இருக்கு\" என்றான். உசுப்பேத்திவிட்டது போல் ஆனதால் நான் \"ஆமாண்டா நான் பேமஸூ ஆகிறேன்\" என்றேன்.\n\"நிறைய கமெண்ட்ஸ் வருதுடா. பிலாக் ஆர்டிக்கிள்ஸ்க்கு\"\nஅவன் கடுப்படைந்திருக்க வேண��டும். இதை நாம பேசி முடிக்கும் போது 'டீல்' பண்ணிக்கலாம் என்று சொல்லி விட்டு கடலை, பிக் அப், கம்பெனி பெண்கள் போன்ற வயதிற்கு முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினோம்.\nஇறுதியாக புகழ் மேட்டருக்கு வந்தோம்.விஜயகாந்த் ரசிகன் பேச ஆரம்பித்தான்.\n பேமஸ்ன்னு சொன்னியே....சில கேள்விகள் கேக்குறேன். பதில் சொல்லுறியா\n சொந்த செலவுல சூனியம் வைக்க சொல்லுறியா\" (நன்றி பதிவாளர்களே. அவனுக்கு இது புரிந்திருக்க வாய்ப்பில்லை)\nஉளறாத. பதில் மட்டும் சொல்லு\"\nஅவன் தருமி(திருவிளையாடல் தருமி) ஆகிவிட்டான்.\n\"அதுல எத்தனை பேருக்கு படிக்க தெரியும்\n..சரியா தெரியாது\" என புலம்பினேன்.\n\"சரியா வேண்டாம். எசகு பிசகா சொல்லு\" என்றான்.\n\"3.5 கோடி பேருக்கு படிக்கத் தெரியலாம்\"\n\"கதை, நாவல் எல்லாம் எதனை பேரு படிப்பாங்க\n\"1 கோடி பேருடா. எங்கப்பா அம்மா எல்லாம் படிக்கத் தெரிஞ்சவங்க. ஆனா இதெல்லாம் படிக்க மாட்டங்க. ஸோ....குறைவாதான் இருக்கும்\"\nவிடமாட்டான் போல தெரிகிறது. கணைகள் தொடர ஆரம்பித்தன்.\n\"குங்குமம், விகடன், குமுதம்,தந்தி.....இது எல்லாம் சேர்த்து எத்தனை பேரு மொத்த வாசகர்கள் இருப்பாங்க. இலங்கைத் தமிழர்கள், வெளிநாடு வாழ்த் தமிழர்கள் எல்லோரையும் சேர்த்துக்க\"\n\"அதுவே அதிகம். சரி வெச்சுக்க. உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்\n\"இணைய வசதி இருக்கிற, இந்த மாதிரி பொழுது போக்கு சம்பந்தமா படிக்கிறவங்க எண்ணிகை தெரியுமா\n\"அடப்பாவி....விடுடா டேய்......சுமார் 1 இலட்சம் பேருடா\"\n\"சரி...நீ சொல்ற தமிழ் பிலாக் எல்லாம் படிக்கிறவங்க\n. ம்ம்ம் கிரேட்\" அந்த 'கிரேட்'ல் கொஞ்சம் நக்கல் கலந்திருந்தது.\n\"இல்லைடா ஒரு 600 வேண்டாம். 500\"\n\"இல்லைடா ஒருத்தரே பல பேருல கலாசுறாங்க. அதனால பாதி பிலாக்தான் கணக்குல வரும்\"\nசரி சரி மேட்டருக்கு வருவோம் என்றான்.\n\"உன் பிலாக் எத்தனை பேரு படிப்பாங்க\n\"20 25 பேரு\" (இதுவே அதிகம் என்றாலும், கொஞ்சம் வெட்கத்தை மறைக்க பொய் சொல்ல வேண்டியதாக் இருக்கிறது)\n\"ஆக 600 கோடியில், 25. அப்படிதானே\" இதைவிட எப்படி ஒருவன் மாட்டிக்கொள்ள முடியும்.\nகிட்டத்தட்ட முடிந்துவிட்டது. முடிவுரை வாசிக்க ஆரம்பித்தான்.\n\"நீ பதிவெழுதுற இந்த ஒன்றரை வருஷம் ஆர்குட் அல்லது வேற எதாவது சாட் ல உட்கார்ந்திருந்தா 25 என்ன 200 பொண்ணுகளை தேத்தி இருக்கலாம். அதுவும் பக்கா பிகர்ஸ். 25 பேர படிக்க வெச்சுட்டு பேமஸ் ஆகிட்டேன்னு ப���லா விடுறியா 200 பொண்ணுகளை தேத்தி இருக்கலாம். அதுவும் பக்கா பிகர்ஸ். 25 பேர படிக்க வெச்சுட்டு பேமஸ் ஆகிட்டேன்னு பீலா விடுறியா. பையன் எதோ எழுதறான், சரி. பையன் எதோ எழுதறான், சரி எழுதி பழகட்டும்னு இவ்வளோ நாள் பேசாம இருந்தேன். நீ என்னடான்னா ஏதோ 'டாஸ்டாயோவ்ஸ்கி' நெனப்புல சுத்துற. இனி இப்படி பேசினே...அவ்வளோதான். ஊருக்குள்ள வாயைத் தவிர மத்ததுல......வேண்டாம். அசிங்க அசிங்கமா வருது. சிரிப்பாங்க\"\nஅப்புறம் நான் 'பீலிங்ஸூ '(இங்கும் 'உ') ஆகி விடக் கூடாது என வேறு செய்திகளைப் பேசினான் அந்த 'குட்டி கேப்டன்'.\nமாலை 'டேன்க் பண்ட்' சாலையில் நிறைய இளைஞர்கள், யுவதிகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்க, தனியாக கோயில் மாடு போல அலைந்து கொண்டிருந்தேன். ஆர்குட், சாட் பக்கங்கள் கண்களில் தோன்றி மறைந்தன.\n\"யோசிக்க வெச்சுட்டியேடா ராசா\" என்று நான் நினைத்துக் கொண்டேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/10/412.html", "date_download": "2018-10-17T04:05:08Z", "digest": "sha1:VWX2IB4IKRLLMRBJHXPBHT3XPMT4FLDJ", "length": 14374, "nlines": 440, "source_domain": "www.padasalai.net", "title": "போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பயிற்சி மையங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபோட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பயிற்சி மையங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர தமிழகத்தில் நீட் என்ற நுழைவுத்தேர்வை மத்திய அரசு கொண்டுவந்தது.\nஅதுபோல பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வி படிப்பில் சேர்ந்து படிக்க மத்திய அரசு எந்த போட்டி தேர்வுகளை கொண்டுவந்தாலும் அந்த தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக் கப்பட்டு உள்ளன.\nஇந்த பயிற்சி மைய தொடக்க விழா, பள்ளிக்கல்வித்துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் தொடக்கவிழா, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா ஆகியவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நேற்று நடைபெற்றது.\nவிழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு இணையதளத்தையும், பயிற்சி மையங்களையும் தொடங்கிவைத்தார். மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.\nபள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகல்வித்துறையில் மேம்படுத்தப்பட்ட இணையதளம் ( www.tnschools.gov.in) திறக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நடவடிக்கைகளை அறியமுடியும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு, வரக்கூடிய போட்டிதேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வட்டார அளவில் அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 412 பயிற்சி மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nஇதற்காக ஆசிரியர்கள் ஆந்திரா சென்று பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் தமிழகத்திற்கு வந்ததும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.smartteachers.net/about.php", "date_download": "2018-10-17T04:14:53Z", "digest": "sha1:PUMTHHX2IKIUNTGQ4BMON6VIOMZZBIQG", "length": 3366, "nlines": 61, "source_domain": "www.smartteachers.net", "title": "Smart teachers || About", "raw_content": "\n: Way to success Study materials : 6, 9, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான வெற்றிக்கு வழி - Study Materialகள் புதிய பாடத்திட்டத்தின் படி (2018-2019) வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம�� செய்து பயனடைவீா் 2019 ஆம் ஆண்டிற்கான கால அட்டவணை : 2019 ஆம் ஆண்டிற்கான 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அரசு பொதுத் தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது 11th Model Question Paper : Download செய்ய Question paper & Key க்கு செல்லுங்கள் NEET - BIOLOGY STUDY MATERIAL : DOWNLOAD செய்ய TALENT EXAM --> TEXT MATERIAL க்கு செல்லுங்கள் NEET / IIT JEE MAIN தோ்வுகளுக்கான வீடியோக்கள் : NEET / IIT JEE MAIN தோ்வுகளுக்கான PHYSICS, CHEMISTRY, BIOLOGY ஆகிய பாடங்களின் காணொலி விளக்கத்ததை (Video) காண TALENT EXAMS -> VIDEO க்கு செல்லுங்கள் வெற்றிக்கு வழி (Way To Success) : 10ம் வகுப்பு அரசு பொது தோ்வு சிறப்பு கையேடுகள் - தமிழ் மற்றும் ஆங்கில வழி கையேடுகளை பதிவிறக்கம் செய்து பயனடைவீா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/other", "date_download": "2018-10-17T04:13:32Z", "digest": "sha1:PU6L5IETQ4FSOCVEIXUUKMZE7JYPYDZ5", "length": 4345, "nlines": 103, "source_domain": "ikman.lk", "title": "தெஹிவளை யில் இலங்கையின் மிகப் பெரிய சந்தை ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/158006", "date_download": "2018-10-17T03:36:42Z", "digest": "sha1:L7Y4PXRQWKJX7YBZOPVSJWAQN757UVRF", "length": 6605, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியை முந்த விஜய்க்கு செம்ம வாய்ப்பு, நடக்குமா? ரசிகர்கள் ஆவல் - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- மெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ��ஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nரஜினியை முந்த விஜய்க்கு செம்ம வாய்ப்பு, நடக்குமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர். இவர் செட் செய்யும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தான் இன்றும் பல நடிகர்கள் துரத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்றால் கபாலி, எந்திரன் தான், இந்த படங்கள் ரூ 280 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.\nஇதற்கு அடுத்த இடத்தில் மெர்சல் ரூ 254 கோடி வசூல் செய்துள்ளது, தற்போது மெர்சல் சீனாவில் ரிலிஸாவது அனைவரும் அறிந்ததே.\nஅப்படி இப்படம் சீனாவில் ரூ 50 கோடி வசூல் செய்தாலே தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த ஹீரோ என்ற பெருமையை விஜய் பெறுவார், பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8F-8/", "date_download": "2018-10-17T03:02:38Z", "digest": "sha1:VWACANCY3KY4H32YGPT2PEBZV6L2KEZZ", "length": 14031, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "வெளியாகிறது சாம்சங் ஏ 8+", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற���சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nதொழில்நுட்பம் வெளியாகிறது சாம்சங் ஏ 8+\nவெளியாகிறது சாம்சங் ஏ 8+\nசாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சாம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போன் இம்மாதம் 10 ஆம் திகதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.\nபுத்தாண்டில் சாம்சங் நிறுவனம் வெளியிடும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் ஏ 8+ ஆகும்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பினால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள்.\nசாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போனை ஆனது,\n6 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, ஆக்டா கோர் ப்ரோஸசர், 4ஜிபி ரேம் – 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் – 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ்,\n3500mAh திறனுள்ள பேட்டரி, 16 எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாகவுள்ளது.\nசாம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 38,040 க்கு விற்பனை செய்யப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleகொழும்பில் பிறந்த சுமந்திரனுக்கு என்ன தெரியும்: அதிரடி கேள்வியோடு சுரேஸ்\nNext articleஅஜித் படத்தில் நானா…\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nபேஸ்புக் பாவணையாளர்களே உங்களுக்கான அதிர்ச்சி தகவல்\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.3772.html", "date_download": "2018-10-17T03:50:51Z", "digest": "sha1:Z67YOGWUGO5ZIJ6HERXURLBCM2QMT4CH", "length": 5105, "nlines": 87, "source_domain": "nesakkaram.org", "title": " சேயோ��ின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு - நேசக்கரம்", "raw_content": "\nசேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு\nசித்தாண்டி 1,2,3,4 பிரதேச குடும்பநல உத்தியோகத்தர் ஆலோசனைக்கும் திட்டமிடலுக்கும் அமைய ‘நேசக்கரம் தேன்சிட்டு’ உளவள அமைப்பின் ஏற்பாட்டில் குடும்பலநல உத்தியோகத்தரால் இனங்காணப்பட்ட 720 குழந்தைகளுக்கு 01.01.2015 அன்று சத்துணவு வழங்கப்பட்டது.\nகனடாவில் வாழ்ந்து வரும் கிருபாகரன் , றோகினி தம்பதிகளின் செல்வக்குழந்தை சேயோன் 26.12.2014 அன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.\nசேயோனின் முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் சத்துணவு வழங்குவதற்கான உதவி கிடைக்கப் பெற்றோம். 01.01.2015 அன்று முதல் முயற்சியாக நடைபெற்ற சத்துணவு வழங்கல் திட்டத்திற்கு ஆதரவு தந்த குழந்தை சேயோனின் குடும்பத்தினருக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள்.\nதேசங்கடந்து வாழ்ந்தாலும் தாயகம் மீதான நேசம் மாறாத சேயோனின் பெற்றோர்கள் திரு.திருமதி.கிருபாகரன், றோகினி , கிரி சித்தப்பா, கண்ணன் பெரியப்பா ,அத்தைமார் அனைவரையும் நாங்கள் நன்றியோடு நினைவு கொள்கிறோம். உங்கள் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் கடவுளைப் பிரார்த்திக்கிறோம்.\nசிறுதுளி பெருவெள்ளமாகி இன்னும் ஆயிரமாயிரம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் இவர்கள் போன்ற நல்லிதயங்களின் ஆதவினை நேசக்கரம் வேண்டி நிற்கிறது.\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:54:17Z", "digest": "sha1:VNTSJQQ7BX7IUMKTCHQFZY5PMHOY3HVK", "length": 6982, "nlines": 92, "source_domain": "nesakkaram.org", "title": " உதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010 - நேசக்கரம்", "raw_content": "\nசேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு\nசித்தாண்டி 1,2,3,4 பிரதேச குடும்பநல உத்தியோகத்தர் ஆலோசனைக்கும் திட்டமிடலுக்கும் அமைய ‘நேசக்கரம் தேன்சிட்டு’ உளவள அமைப்பின் ஏற்பாட்டில் குடும்பலநல உத்தியோகத்தரால் இனங்காணப்பட்ட 720 குழந்தைகளுக்கு 01.01.2015 அன்று சத்துணவு ��ழங்கப்பட்டது. கனடாவில் வாழ்ந்து வரும் கிருபாகரன் , றோகினி தம்பதிகளின் செல்வக்குழந்தை சேயோன் 26.12.2014 அன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். சேயோனின் முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் சத்துணவு வழங்குவதற்கான உதவி கிடைக்கப் பெற்றோம். 01.01.2015 அன்று முதல் முயற்சியாக நடைபெற்ற சத்துணவு வழங்கல் … Read more →\nPosted in உதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 - 2010, செய்திகள், January 15th, 2015, Comments Off on சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு | nesakkaram\nசந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையிருக்கும் கைதி சத்தியாவின் தந்தையின் மரணச்சடங்கிற்கு வழங்கப்பட்ட 10ஆயிரம் ரூபா உதவிக்கான நன்றிக்கடிதம்.\nPosted in உதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 - 2010, August 17th, 2012, Comments Off on மரணச்சடங்கிற்கான உதவிக்கு நன்றி | nesakkaram\n2007 முதல் 2009 வரையான உதவிகள் படங்கள் கடிதங்கள்\nசெயற்திட்டம்:தமிழீழம் வவுனியா செட்டிக்குளம் செயலாளர் பிரிவில் வசிக்கும் வருமானம் குறைந்தோர், விதவைகள் மற்றும் உதவி ஏதுமற்ற அனாதைக் குடும்பங்களை சேர்ந்த 28 வறியகுடும்பங்களுக்கான நிதி உதவி. பங்களிப்பு தொகை: [இலங்கை ரூபாயில்] ரூ 233,724.00[இரண்டு லட்சத்து முப்பத்தி மூவாயிரத்து எழுநூற்று இரபத்தி நான்கு ரூபா] வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவி திருமதி கமலாதேவி ஊடாக 28குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது. திட்டத்தை செயற்படுத்தியவர்: சாந்தி. புகைப்பட விபரம்:- தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், உதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 - 2010, செய்திகள், September 23rd, 2011, 1 Comments | nesakkaram\n2007 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரையான உதவி\n1) நேசக்கரம் 2007 முதல் 2009வரையான உதவிகள் படங்கள் செய்திகள்.\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathinapughazhendi.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-10-17T03:43:08Z", "digest": "sha1:WBOWIY2JSLRWPV2T7RGBYM2GMJFXYSIH", "length": 36190, "nlines": 473, "source_domain": "rathinapughazhendi.blogspot.com", "title": "Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்?", "raw_content": "\nகலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வ���,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்\nபத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்\nஅண்மையில் நடைபெற்ற காலாண்டுப் பொதுத்தேர்வில் 80%-க்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே நேரில் சந்தித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். 100% தேர்ச்சி என்பதுதான் அரசின் இலக்கு என்பதை வலியுறுத்தினார். அரசின் இந்த இலக்கை அடையவேண்டுமெனில் அலுவலர்கள் மேலிருந்து திட்டங்களைத் தீட்டுகிற போக்கை மாற்றிக்கொள்வது அவசியம். களத்திலுள்ள ஆசிரியர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட வேண்டும்; ஆய்வுக்கூட்டங்கள் என்பது அரசின் முடிவுகளை ஆசிரியர்கள் மீது திணிப்பதாக இல்லாமல், அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு, அதிலுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.\nமாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டுமெனில், நடைமுறையிலுள்ள தேர்வு முறையில் மாற்றம் தேவை என்பது ஆசிரியர்களின் கருத்து.\nபள்ளியில் ஓர் ஆண்டு முழுவதும் கற்ற அறிவை மூன்று மணி நேரத்தில் மதிப்பிடுவது என்பதுதான் பொதுத்தேர்வு நடைமுறையாக உள்ளது. இது முழுமையான மதிப்பீடாக இருக்கமுடியாது என்பது கல்வியாளர்களின் கருத்து. அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சி.சி.இ. என்று சுருக்கமாக அறியப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை.\nபள்ளிக் கல்வித்துறையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இந்த மதிப்பீட்டு முறை தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் பல்வேறு வகையான திறமைகளை வெளிக்கொணர்வதற்கு இந்த மதிப்பீட்டு முறை பெரிதும் பயன்படுகிறது. நன்கு படம் வரையும் ஒரு மாணவர் தன் ஓவியத் திறமையைக் கொண்டு மதிப்பெண் பெறுகிறார். மரபுக் கலைகளில் ஆர்வமுடையவர்கள் தம் கலைத்திறனால் மதிப்பெண் பெறுகிறார்கள். கைவினைக்கலை, சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, சாரணர் இயக்கும், இளம்செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் என அவரவர் ஆர்வத்திற்கேற்ப பாட இணைச்செயல்பாடுகளில் மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையோடு கல்வி கற்கின்றனர்.\nஇந்த மதிப்பீடு முறை மாணவர்களிடமிருந்த தேர்வு பயத்தைப் போக்க��யிருக்கிறது. எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்களிடையே தனியாள் வேற்றுமைகள் உண்டு. இந்தப் புதிய மதிப்பீடுமுறை தனியாள் வேற்றுமைகளை கவனத்தில் கொள்வதாக இருப்பதால் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. கல்விச் சுமையாக இல்லாமல் சுகமான ஒன்றாக மாறியுள்ளது.\nமேலும், மாணவர்களின் அறிவும் திறமையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது மதிப்பிடப்படுகின்றன. பாட நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடம் முடியும்போது, எஃப்.ஏ. எனப்படும் வளரறி மதிப்பீடுச் செயலபாடுகள் வாயிலாகவும், சிறு தேர்வுகள் மூலமும் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மதிப்பீடுகள் தொகுக்கப்படுகின்றன. அந்தப் பருவம் முடியும்போது அந்தப் பருவத்தில் கற்ற அனைத்துப் பாடங்களையும் எப்படி கற்றுள்ளனர் என்று தொகுத்தறிந்து கொள்வதற்காக தொகுத்தறி மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வாறாக மதிப்பிடுவது என்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதனால்தான் இது முழுமையான மதிப்பீடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nஇந்த மதிப்பீட்டு முறையில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண் என்பது வளரறி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண் தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண் என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் வளரறி மதிப்பீடு என்பது இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி செயல்பாடுகள் மூலமும் மற்றொரு பகுதி சிறு தேர்வுகள் மூலமும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது நான்கு மதிப்பீடுகள் உண்டு. ஒரு பருவத்தில் ஒரு மாணவர் குறைந்தது நான்கு செயல்பாடுகளும் நான்கு சிறு தேர்வுகளும் முடிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் 10 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 40 மதிப்பெண்கள். ஒவ்வொன்றிலும் சிறந்த இரு மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும். பருவம் முடிவில் 60 மதிப்பெண்ணுக்கான தொகுத்தறி தேர்வு நடைபெறும். இதில் மாணவர்களின் பிற திறமைகள் பாட இணைச்செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படுவதால் அனைவரும் சிறந்த மதிப்பெண் பெறுகின்றனர். அவர்களுக்குத் தன்னம்பிக்கை வளர்கிறது.\nஇந்த மன நிலையோடு 9 ஆண்டுகள் கல்வி கற்ற ஒரு மாணவர் பத்தாம் வகுப்புக்கு வரும்போது அவரது மற்ற திறமைகளை கவனத்தில் கொள்ளாத வெறும் ஏட்டுக்கல்விக்கு மட்டுமே மதிப்பெண் அள��க்கப்படுகிறது. இந்தத் தேர்வு முறை அவனிடமிருந்த தன்னம்பிக்கையை சீர்குலைத்து அவனிடம் தேர்வு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தேர்ச்சி விழுக்காடு குறைகிறது. தேர்வில் தோல்வி அடைந்த ஒரு சிலரே விடாமுயற்சியோடு மீண்டும் வெற்றி பெறுகின்றனர். அத்தோடு படிப்பை முடித்துக்கொள்வதே பலரின் வாடிக்கையாக உள்ளது.\nபள்ளிக்கல்வியில் ஒன்பது ஆண்டுகள் ஒருவித மதிப்பீட்டு முறையைப் பின்பற்றிவிட்டு திடீரென 10-ஆம் வகுப்பில் வேறு ஒரு மதிப்பீட்டு முறைக்கு மாறுவது என்பது மாணவர்களுக்கு சுமையாக உள்ளது. அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். ஓர் ஆசிரியர் என்ற முறையில் இதிலுள்ள சிக்கல்களை நன்கு உணர முடிகிறது.\nஎனவே, பள்ளிக்கல்வித் துறை பத்தாம் வகுப்புக்கும் மற்ற வகுப்புகளுக்கு உள்ளது போல மதிப்பீட்டு முறையை மாற்றிட வேண்டும். அல்லது அறிவியல் பாடத்திற்கு செய்முறைத்தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்களும் வழங்கியது போல் மற்ற பாடங்களுக்கும் செயல்படுத்தலாம். இதனால் அறிவியல் பாடத்தில் தோல்வி இல்லை என்னுமளவிற்கு வெற்றி பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேமுறையைப் பின்பற்றி மொழிப்பாடங்களுக்கு வாய்மொழித்தேர்வுக்கு 25 எழுத்துதேர்வுக்கு 75 எனவும், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 25 எழுத்துத் தேர்வுக்கு 75 எனவும் மதிப்பெண் நிர்ணயம் செய்து தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்.\nதகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாட நூல்களிலும் கற்பித்தல் முறைகளிலும் இந்த நூற்றாண்டுக்கேற்ற மாற்றங்களை கொண்டு வருவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதும் அவசியம்.\nLabels: சிசிஇ, பத்தாம் வகுப்பு தேர்வு, மதிப்பீட்டு முறை\nபட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்\nபட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெ...\nவிடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள�� வெளி...\nஎன் ஊர் - விருத்தாசலம்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும் , சொந்த ஊரைப்பற்றி நினைக்...\nஅன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த...\nதிரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்\nஎழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான க...\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்\nகோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலை...\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nகிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்...\nதஞ்சாவூர் நில அளவை நிறுத்தல் அளவை வாய்ப்பாடு முதல் பக்கம் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எ...\nகிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, வ...\nஅஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2)\n10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு (1)\n2015 கல்வித்துறை ஒரு கண்ணோட்டம் (1)\nஆசிரியர் பணியில் வெள்ளிவிழா (1)\nஆறு . இராமநாதன் பாராட்டு விழா அழைப்பு (1)\nஇந்திய மக்கள் தொகை 2011 (1)\nஇரத்தினபுகழேந்தியின் நூல்கள் வெளியீட்டு விழா (1)\nஉலக எழுத்தறிவு நாள் (1)\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 2012 (1)\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (1)\nகருப்புசாமி என்றொரு மாணவன் (1)\nகலை விளையும் நிலம் (1)\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக (1)\nகல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்\nகல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம் (1)\nகவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள் (1)\nகாளம் புதிது கவ��தை விருது 2012 (1)\nகானல்வரி கலை இலக்கிய விழா 2016 (1)\nகானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் (1)\nகோச்சிங் செண்டரா பள்ளிக்கூடமா (1)\nசாகித்ய அக்காதமி விருது 2011 (1)\nசாகித்ய அக்காதமி விருது 2014 (2)\nசிங்கப்பூர் பயண அனுபவம் (1)\nசீனப்பெண்ணின் தமிழ்த் திருமணம் (1)\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் (1)\nதமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் (1)\nதமிழ்மன்ற தொடக்க விழா (1)\nதிருச்சி அண்ணா கோளரங்கம் (1)\nதேசிய நூலகர் தினம் (1)\nதொழில்நுட்பக்கல்வி புதிய அறிவிப்பு (1)\nநம் நேரம் நம் கையில் (1)\nநம்ப முடியாத கதை (1)\nநாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா (1)\nநூல் வெளியீட்டு விழா (2)\nநெடு நல் வாடை (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (1)\nபுதிய கல்விக்கொள்கை 2016 (3)\nபுதிய மதிப்பீட்டு முறை (1)\nபெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம் (1)\nபொள்ளாச்சி நசன் கடிதம் (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் (1)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (1)\nமே நாள் சிந்தனை (1)\nவிளிம்பு நிலைப் படைப்பாளி (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/3.html", "date_download": "2018-10-17T02:37:39Z", "digest": "sha1:OTTZSXBMTU3FYTBC7CHPMGGL2UIFNWQB", "length": 24703, "nlines": 574, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (3)", "raw_content": "\nஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (3)\nஇப்போதைக்கு என் எழுத்தும் என் வாழ்வும் எனக்கு வேறுவேறல்ல. எழுதுவது தவிர்த்து நான் செய்யும் எதிலும் என் மனம் ஈடுபடுவதே இல்லை. எழுதும் நேரம் மட்டுமே நான் உண்மையான உலகில் இருப்பதாயும் மிச்ச நேரம் நான் முழுக்க பொய்களால் புனையப்பட்ட ஒரு மாய உலகில் வசிப்பதாயும் தோன்றுகிறது. (போதை அடிமைகளுக்கு இப்படியான பிரமைகள் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.)\nஆக நான் இப்போதெல்லாம் எழுத்தைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. அது என்னிடம் இருந்து (அல்லது என் வழி) பாய்கிறது. எழுதாத நேரத்துக்கான வாழ்வை சரியாய் திட்டமிட்டு நடத்துவது பற்றி மட்டுமே அக்கறைப்படுகிறேன்.\nஎழுத்துக்கு தோதான வேலை எது\nஎழுத்தே ஒரு முழுநேர வேலை தானே. எண்பதுகளின் எழுத்தாளர்கள் பலர் எப்படி அரசு வேலை எனும் சௌகர்யத்தை அனுபவித்தார்கள், அது எப்படி அவர்களின் எழுத்து வேலையை சுலபமாக்கியது என சில நண்பர்கள் என்னிடம் சொல்வதுண்டு. அதிக சிரமமோ அதிக நேரமோ செலவிடத் தேவையில்லாத வேலை அமைவது சுகமே. ஆனால் அப்படி அமைந்தவர்கள் அனைவரும் எழுதிக் குவித்து விட்டார்கள் என்றும் கூற முடியாது. இன்று தமிழில் தொடர்ந்து எழுதும் சிலர் கடுமையாய் வேலைப்பளு கொண்ட மென்பொருள் துறையில் இயங்குகிறார்கள். வினாயக முருகன் ஒரு உதாரணம்.\nநானும் மிக அதிகமாய் எழுதியது அதிக வேலைப்பளு கொண்ட வேலையில் இருந்த போதே.\nஆனால் முழுநேர எழுத்துப் பணிக்கென ஒரு அனுகூலம் உண்டு. தொடர்ந்து நீண்ட மணிப்பொழுதை ஒரே பணிக்காக செலவழிக்க முடியும். உதாரணமாய், எனது ”புரூஸ் லீ” நூலையும் ரசிகன் நாவலையும் முனைவர் பட்ட ஆய்வுக்காக வேலையை துறந்த பின்னர் தான் எழுதினேன். என் மற்ற புத்தகங்களை விட இவை சுலபமாய் அமைந்தன.\nகல்லூரி ஆசிரிய வேலை எழுத்துப் பணிக்கு ஏற்றது என பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் கல்லூரிப் பணிக்கு மீண்டிருக்கிறேன். ஆனால் இங்கும் ரொம்ப ரொம்ப பரபரப்பான வேலை தான். கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் அலுவலகம் போன்ற சூழல்.\nவாரம் 16 மணிநேரங்கள் பாடம் எடுக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் தொடர்ந்து மீட்டிங், நிர்வாகப் பணிகள், வகுப்புக்கான தயாரிப்பு, பரீட்சைத்தாள் திருத்துவது, இண்டெர்னல் மதிப்பெண்ணுக்கான வேலைகள் என தொடர்ந்து ஏதாவதொன்று கழுத்தில் கட்டிய கல் போல இருந்து கொண்டே இருக்கும். இதன் இடையில் நான் எப்படியாவது சில மணிநேரங்கள் எழுத கண்டு பிடித்து விடுகிறேன். ஆனாலும் தொடர்ந்து எழுத ஒரே வழி வேலை நேரம் முடிந்ததும் நூலகத்தில் போய் சரணடைவது தான்.\nபொதுவாக மாலை 4இல் இருந்து 9 வரை இவ்வாறு கழிக்கிறேன்.\nவேலைக்கான நேர்முகத்தின் போது இதைப் பற்றி குறிப்பாய் கேட்டார்கள். “நீங்கள் ஒரு எழுத்தாளர். உங்களுக்கு எழுத நிறைய நேரம் தேவைப்படும். இங்கே உங்களுக்கு மூச்சு விட நேரம் இருக்காது. உங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா\nநான் சொன்னேன், “எனக்கு அதிகம் நேரம் தேவையில்லை. எழுத நான்கு மணிநேரம், வாசிக்க மூன்று மணிநேரம். இங்கே தலை போகிற வேலை இருந்தாலும் நான் அதற்கான நேரத்தை கண்டைந்து விடுவேன்.”\nஉடனே என்னிடம் கேள்வி கேட்டவர் சிரித்தார்: “சொல்வது சுலபம். இங்கே என்னென்னமோ திட்டங்களுடன் நம்பிக்கையுடன் வந்தவர்கள் மனம் சோர்ந்து போயிருக்கிறார்கள்.”\nநா���் சொன்னேன் “பத்து வருடங்களுக்கு முன் என் அப்பா இறந்து போன சேதி வந்தது. நான் விமானம் பிடித்து திருவனந்தபுரம் போய், அங்கிருந்து ஒரு கார் ஏறி நாகர்கோயிலுக்கு போனேன். அவ்வருடம் நான் ஒரு நாவல் எழுத முயன்று கொண்டிருந்தேன். அந்த மாலையில் விமானத்திலும் காரிலும் நாவலின் அத்தியாயம் எழுதிக் கொண்டு தான் இருந்தேன். வீட்டுக்கு போன பின் அப்பாவின் உடல் அருகே போய் அமர்ந்து கொண்டேன். அப்போது தான் எழுதுவதை நிறுத்தினேன். ஆனால் நான் இப்போதுள்ள நிலையில் அப்பாவின் உடல் அருகே அமர்ந்தும் தடதடவென என் கீபோர்டில் தட்டிக் கொண்டு இருந்திருப்பேன்.\nஇன்னொரு முறை நான் நோயில் விழுந்து பத்து நாட்கள் கோமா நிலையில் இருந்தேன். சட்டென விழித்துக் கொண்டேன். அரைமணியில் நிலைப்பெற்றேன். கைகால் மூட்டுகள் இறுகி இருந்தன. ஒழுங்காய் எழுந்து அமர முடியவில்லை. ஆனாலும் உடனே இரு கட்டுரைகள் எழுதினேன். நான் எப்படி கோமாவுக்கு சென்றேன், எனக்கு நடந்த கொடூரங்கள் என்ன, மருத்துவமனைகள் நீரிழிவாளிகளை நடத்தும் விசித்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி.\nஇதை விட பெரிய துயரங்களை எல்லாம் இக்கல்லூரி எனக்கு தந்து விடாது என நம்புகிறேன்.”\nஅவர் “உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்” என்றார்.\nநான் அன்று கோரியதைப் போன்றே இங்குள்ள இந்த நெருக்கடியிலும் என்னால் எழுத்துக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/06/23.html", "date_download": "2018-10-17T03:18:21Z", "digest": "sha1:5ZDXTFRV65WNXGKV5ANGYCNY4GDIWQWB", "length": 44253, "nlines": 328, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: அப்படி என்னவாம் விசேஷம் இந்த பத்ரியில் ? (இந்திய மண்ணில் பயணம் 23)", "raw_content": "\nஅப்படி என்னவாம் விசேஷம் இந்த பத்ரியில் (இந்திய மண்ணில் பயணம் 23)\nஇந்தக்கோவிலில் அப்படி என்ன ஸ்பெஷல் எதுக்காக சனம் இவ்ளோ ரிஸ்க் எடுத்து இங்கே வருது எதுக்காக சனம் இவ்ளோ ரிஸ்க் எடுத்து இங்கே வருது இதுக்கு நான் பதில் சொல்றதைவிட வசிஷ்ட மஹரிஷி தன் வாயாலே என்ன சொல்லி இருக்காருன்னு பார்க்கலாம்.\nவசிஷ்ட முனிவரி��் மனைவி அருந்ததி பத்ரிநாத் தலத்தின் பெருமைகளை கூறுமாறு கேட்க வசிஷ்டர் கூறுகின்றார். \" பத்ரிநாத்தை தரிசிப்பவன், அவன் எப்படிப்பட்ட பாவியாயினும், பக்தியினால் புனிதமடைந்து மோக்ஷமும் அடைகின்றான். பத்ரிநாதரின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. எவனொருவன் வாழ்நாள் முழுவதும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றானோ, அவனுக்குத்தான் பத்ரிநாதரின் தரிசனம் கிட்டுகின்றது. அவனுடைய பாவங்கள் நீங்கும். உள்ளம் தூய்மை பெறும். எந்த குற்றத்தை செய்தவனும், வேறெந்த க்ஷேத்திரத்திலும் அவனுடைய பாவங்களிலிருந்து விடுபட வழியின்றிப் போனவனும் கூட பத்ரிநாதரின் கருணையினால் சுவர்க்க லோகத்தை அடைகின்றான். எவன் கங்கையில் நீராடி, உடைகளையும், ஆபரணங்களையும் பத்ரிநாதருக்கு சமர்பிக்கின்றானோ அவனுக்கு மோட்ச லோகத்தில் நிச்சயம் இடம் கிட்டும். எவன் அகண்ட தீபம் ஏற்றுகின்றானோ அவன் சிரேஷ்டராகின்றான். எவன் பத்ரிநாதரின் கோயிலை வலம் வருகின்றானோ, அவரது பாதாரவிந்தங்களை பற்றிக் கொண்டு பிரார்த்தனை செய்கின்றானோ அவன் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுகின்றான்.\"\nஇப்படியெல்லாம் சிறப்பா, வசிஷ்டரே சொன்ன பத்ரிநாத் கோவிலுக்கு இன்னும் ஒருக்கா போய் தரிசனம் செஞ்சுக்கிட்டால் என்ன தப்பு இங்கெதானே இருக்கோம், இப்ப பழைய காலத்துலேதான் பாதையே இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டு, உயிரைப் பணயம் வச்சுப் பயணம் செஞ்சுருப்பாங்க.... இப்ப... ரொம்பவே நோகாமதானே நோம்பு கும்பிட்டுக்கிட்டு இருக்கோம்\nமானா சாயாவை மறக்கலாமேன்னு ரூம் சர்வீஸில் ரெண்டு டீ சொல்லிட்டு அது வந்தவுடன் குடிச்சுட்டுக் கிளம்பினோம். இப்பவே மணி அஞ்சாகுது. சாயங்காலம் ஆச்சுன்னா குளுர் வந்துரும். ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கிட்டுத்தான் போகணுமுன்னு நம்மவரின் கண்டிப்பு வேற\n) கடைவீதி முட்டுலே இறங்கி சந்துக்குள்ளே நடந்து பாலத்தாண்டை போறோம். தெருவின் ஓரத்தில் மச்சு போல இருந்த இடத்தில் யாசகம் கேட்போர் வரிசையா உக்கார்ந்துருக்காங்க. அவுங்களுக்குப் போட சில்லறையா இல்லையேன்ற கவலையைப் போக்கும் வியாபாரம் ஒருத்தர் செஞ்சுக்கிட்டு இருக்கார் அதே வரிசையில்\nதூரக்கக் கோவில் வாசல். என்னா அலங்காரம் பளிச்னு என்னா கலர் சேடிகளுக்கு நடுவிலே நிக்கிற ராஜகுமாரி போல ஜொலிப்பு\nமேலே தெரியும் கோவிலுக்கு முன்னா��் பெரிய வெளி முற்றம் இருக்கு. அது உண்மையில் கீழே இருக்கும் ஒரு கட்டடத்தின் மேல்தளம்தான். மொட்டை மாடி. அங்கிருந்தே ரெண்டு ஓரங்களிலும் படிகள் இடப்பக்கம் உள்ளது நாம் பாலத்தின் வழியாப் போனால் மேலே கோவிலுக்கு ஏறி இறங்கும் வழி. வலப்பக்கம் உள்ளது கீழே தப்த் குண்ட் (வெந்நீர் குளம்) போய்வரும் வழி. படிகள் வரிசையைப் பார்த்தாலே கோவில் எவ்ளோ உசரத்தில் கட்டி இருக்காங்கன்னு புரிஞ்சு போகுது\nபாலம் கடந்து படிகளேறிக் கோவிலுக்குள் போறோம். நினைச்சது சரிதான். எல்லாக் கூட்டமும் இப்போ உள்ளே\nமஹாலக்ஷ்மி சந்நிதிக்கு முன்னால் இருக்கும் கருவறைக் கட்டட வாசலையொட்டி ஒரு வரிசை சனம் ஆரத்திக்குக் காசு கட்டி இருக்காங்களாம். நாமும் ஒரு ஆரத்தி ஸேவை பார்க்கலாமான்னு தோணுச்சு. கவுன்ட்டரில் கேட்டோம். மூணு வித ஆரத்தி ஸேவை. கற்பூரம், வெள்ளி, தங்கம் ஆரத்திக்குக் காசு கட்டி இருக்காங்களாம். நாமும் ஒரு ஆரத்தி ஸேவை பார்க்கலாமான்னு தோணுச்சு. கவுன்ட்டரில் கேட்டோம். மூணு வித ஆரத்தி ஸேவை. கற்பூரம், வெள்ளி, தங்கம் கற்பூரம் கூடாதுன்னு நம்ம பக்கங்களில் சொல்றதில்லை கற்பூரம் கூடாதுன்னு நம்ம பக்கங்களில் சொல்றதில்லை அது வேணாம். சாமி முகத்துலே புகை படிஞ்சுரும். வெள்ளிக்கும் தங்கத்துக்கும் அப்படி ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை. ஐ மீன் கட்டண விவரத்தில் .... தங்கமே இருக்கட்டும்.\nகாசைக் கட்டிட்டு, வரிசையில் போய் நின்னோம். கோவில் ஆள் ஒருத்தர் அப்பப்பக் கதவைத் திறந்துக்கிட்டு வந்து கற்பூர ஆரத்தி மக்களைக் கூட்டிக்கிட்டுப்போறார். பத்துப் பதினைஞ்சு பேர் ஒரு முறைக்கு....\nமூணு மணியில் இருந்து ஆறு மணி வரை இந்த மாதிரி ஸேவைகள். சாமிக்கு இடதுபக்கக் கதவை மூடி வச்சுடறாங்க. வலது பக்கக் கதவு (இப்ப நாம் நிக்கிறோமே அந்தப் பக்கக் கதவுதான்) அப்பப்பத் திறந்து மூடிக்கிட்டு இருக்கு.\nஇந்தக் கோவிலில் பூஜை செய்ய ஒரு குறிப்பிட்ட மக்களைத்தான் ஆதிசங்கரர் நியமிச்சுட்டுப் போயிருக்கார். கேரள நம்பூதிரிகள். இங்கே அவுங்களை ராவல் னு சொல்றாங்க. பாருங்க .... எங்கே இருந்து எங்கே கொண்டுவந்து விட்டுருக்காருன்னு சொந்த மக்கள் அபிமானம் எல்லோருக்கும்தான் இருக்குல்லே சொந்த மக்கள் அபிமானம் எல்லோருக்கும்தான் இருக்குல்லே சந்நியாஸி உட்பட (சந்த்ர மண்டலத்தில் சேட்டனின் சாய்க் கடைன்னு கேலி செய்யறது .... உண்மையில் கேலியே இல்லையாக்கும்\nநாம் காத்மாண்ட் லெமன்ட்ரீயில் சந்தித்த கோவிந்தன் நம்பூதிரி கூட , அவருடைய உறவினர் ஒருத்தர் இங்கே கோவில் பண்டிட்டா இருக்காருன்னு பெயர், செல் நம்பர் எல்லாம் கொடுத்துருந்தார்தான். ஆனால்.... வந்தவுடனே தரிசனம் கொடுத்துட்டாரே நம்ம பத்ரிநாராயணர்னு பண்டிட்டைத் தொந்திரவு செய்யலை.\nஆரத்தி வரிசை குறைஞ்சு போயி, வெள்ளிக்கு வந்தாங்க.... அடுத்து நாம்தான்ன்னு இருந்தப்ப நீங்களும் வாங்கன்னு உள்ளே கூப்புட்டுப் போயிட்டாங்க. கருவறை நிலைப்படிக்கு முன் இருந்த ஏழெட்டுப்பேர்களுக்குப் பின்னால் உக்கார இடம் இருந்தது. அதுவும் நான் கொஞ்சம் உயரம் குறைவா இருக்கேனா.... என் கண்ணுக்கு நேரா கல்லாப்பெட்டிதான் :-( பாதி வாசலை அடைச்சுக்கிட்டு அது உக்கார்ந்துருக்கே நம்மவர், இடுக்கில் கஷ்டப்பட்டு இன்னும் கொஞ்சம் வலது பக்கமா நகர்ந்து இப்பப் பார். சாமி தெரியுதான்னார். தெரிஞ்சவரைக்கும் ஆகட்டும்னு தலையாட்டினேன்.\nநீளக் கைப்பிடி உள்ள வெள்ளி வால் விளக்குலே திரி போட்டு தீபம் ஏத்தி முதலில் ஆரத்தி எடுத்தாங்க. அடுத்தாப்லே தங்க வால் விளக்கு. தீபக்கரண்டி ஆர்த்தி ஆனதும் எல்லோரும் எழுந்து நின்னோம். ஒவ்வொருத்தரா கல்லாப்பொட்டியாண்டை போய் அந்தாண்டை கை நீட்டி சாமி ப்ரஸாதம் வாங்கிக்கணும். அதுக்கு முன்னால் கல்லாப்பொட்டியில் காசு போடணும். நமக்கு முன்னால் இருந்த அத்தனை பேரும் போனபின் நாங்க பொட்டியாண்டை போறோம்.\nகோபால் அதுக்குள்ளே நோட்டுகளைப் போட்டார். அந்தாண்டை இருந்து ஒரு கை காஞ்சு போன துளசியைக் கொஞ்சம் பிய்ச்சு அவர் கையில் திணிச்சது. அடுத்து நான்..... உள்ளே இருக்கும் பத்ரிநாராயணனைக் கைகூப்பி வணங்கினேன்... ஹூம்.... என்றொரு உருமல்.... கல்லாப்பொட்டியைக் காமிச்சு காசு போடுன்னு செய்கை காமிச்சது அந்தக் கை. என் கையிலேதான் எப்பவுமே ஒன்னும் இருக்காதே கெமெராவைத் தவிர..... இப்ப அதுகூட இல்லை. கோபாலின் பேண்ட்ஸ் பாக்கெட்டில் இருக்கே அதுவும். நானும் சைகை மொழியில் முன்னால் போனவர் போட்டுட்டாருன்னு கையை வீசிக் காமிச்சேன். இன்னொரு காய்ஞ்ச துண்டு துளசி, வீசி எறிஞ்சாப்லெ என் கைக்கு வந்தது. வாங்கி அங்கேயே சாமிக்கு முன்னால் போட்டுட்டு வந்துட்டேன்.\nநம்மவர் கூடக் கேட்டார்.... 'ஏன் அங்க��யே வச்சுட்டு வந்தே\n'பெருமாளுக்குப் படைச்சுட்டேன்'னேன். ஆச்சு தரிசனம். கருவறையை வலம் வந்து தாயாரைக் கும்பிட்டதும் அடுத்த ஸ்டாப் நேரா நம்ம அர்ஜுனன் கிட்டேதான்.\nஅப்பதான் அபர்ணாவைப் பார்த்தேன். ஸேவகி. தன்னார்வலர். ஒடிஞ்சு விழறதுபோல் ஒல்லியான உடல். ரெண்டு வருசமா இங்கே இருக்காங்களாம். அர்ஜுனன் அழகை விஸ்தாரமாப் பேசிட்டு, பத்மாசனம் போட்ட பெருமாளுக்கு முன்னால் இருக்கும் சின்னூண்டு உருவங்கள் யார்னு கேட்டதுக்கு, ஒரு விநாடி யோசிச்சவங்க ஸ்ரீதேவி பூதேவின்னு சொன்னாங்க. தேவிகளுக்கான அம்ஸம் துளிகூட இல்லை. இவர்கள் ஆழ்வார்களா இருக்கணும் என்றது என் எண்ணம்.\nஇந்தக் கோவில் 108 திவ்யதேசங்களின் பட்டியலில் இருக்கு. ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்கன்னதும், கொஞ்சம் முழிச்சாங்க. நாம்தான் பெருமாள் பெருமாள்னு திவ்யதேச தரிசனத்துக்காக ஓடுறோமே தவிர, வடக்கீஸ் பொதுவாக, தென் நாடுன்னா ராமேஸ்வரம்தான்னு இருந்துடறாங்க. அதுக்கு வர்ற வழியிலே இருப்பதால் மீனாக்ஷியும் கொஞ்சம் இதுலே சேர்த்தி.\nஅபர்ணா , குடும்பவாழ்வில் ஏராளமான மனக்கசப்பை அனுபவிச்சுட்டு, இங்கே வந்தவங்க. வந்த புதுசுலே கோவிலில் நிறைய பெண் ஸேவகிகள் இருந்துருக்காங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பலரும் கிளம்பிப் போயிருக்காங்க. 'போக்கிடம் இல்லாமப்போச்சு.... அதுதான் பத்ரியே கதின்னு இங்கேயே இருந்துட்டேன்'னு சொன்னப்ப எனக்கு மனசுக்குப் பேஜாராப் போயிருச்சு. பல சமயங்களில் குடும்பமே இப்படி கொஞ்சநஞ்சம் இருப்பதையும் உருவிக்கிட்டு விட்டுருதே.... :-(\nஇத்தனை பேச்சும் அந்த அர்ஜுனன் முன்னால் நின்னுக்கிட்டுதான். நம்மவர் போய் பிரகாரத்தின் ஒரு பக்கம் படிக்கட்டில் உக்கார்ந்துக்கிட்டு இருந்தார். அவரிடம் போய் ஒரு தொகை வாங்கிவந்து அபர்ணாவின் கையில் திணிச்சேன். 'எனக்கு வேணாம், மாதாஜி'ன்னு சொல்லும்போது அபர்ணாவின் கண்ணில் மளமளன்னு கண்ணீர். இளம்விதவைகள் நிலை, வடநாட்டில் ரொம்பவே கொடூரம்தான். 'வச்சுக்குங்க அபர்ணா. உங்களுக்கு எதாவது செலவுக்கு ஆகும். வேணவே வேணாமுன்னு நினைச்சா.... யாராவது ஏழைகளுக்கு இதுலே சாப்பாடு வாங்கிக் கொடுங்க'ன்னுட்டு அவுங்களை கட்டிப்பிடிச்சு தோளில் தட்டிக் கொடுத்துட்டு வந்தேன். ஆறுதலை இப்படிக் காமிச்சது சரிதானே\nகாலையில் நாலரைக்குக் கோவில் திறந்துருவாங்க, வருவீங்கதானேன்னு கேட்டதுக்கு ஆமாம் இல்லை னு ரெண்டுக்கும் பொதுவா ஒரு தலை ஆட்டி வச்சேன். வந்துட்டாலும்..... மைண்ட் வாய்ஸ்தான்....\nஅப்பதான் ஞாபகம் வந்துச்சு... இந்த வதரி மரத்தை இன்னும் பார்க்கலையேன்னு.... அபர்ணாவிடம் கேட்டதுக்கு, தப்த் குண்ட் பக்கம் நிக்குதேன்னாங்க. ஆமாம்... எதோ மரம் பார்த்த நினைவு. ஆனா அதுதான் இதுன்னு தோணலை பாருங்க.......\nகருவறையைப் படம் எடுக்கக்கூடாதுன்றது கூடச் சரி. ஆனால் கோவிலுக்குள்ளே பிரகாரம் கூடப் படம் எடுக்கக்கூடாதுன்னு விதிச்சு இருக்கறதை நொந்துக்கிட்டேன். அந்த அர்ஜுனனை உங்களுக்குக் காட்டமுடியலை பாருங்க :-(\nஇப்படி இருக்குமிடத்திலும் கூட யாரோ கருவறையைப் படம் புடிச்சுருக்காங்க. கூகுளாண்டவர் அருளிச்செய்தார்\nகோவிலைவிட்டு வெளியே வந்து பத்து நிமிட் போல சிம்ம வாசல் வெளிப்படிக்கட்டில் உக்கார்ந்துருந்துட்டு பாலத்துக்கு வரும் வழியில் வலதுபக்கமாப் போகும் வழியில் என்னதான் இருக்குன்னு பார்க்கப்போனால்...\nரெண்டுபக்கமும் அடை அடையாக் கடைகள். சாமிச்சாமான்கள்தான். போர்டில் பார்த்த சரண்பாதுகா என்ற இடம் எங்கெருக்குன்னு விசாரிச்சதில்... இப்படியே ஒரு அரைக்கிமீ தூரம் நடந்து, அப்புறம் லெஃப்ட்லே போகணுமாம். பாமனி காவ் வரும் அதையும் தாண்டி மலைப்பாதையில் போகணும். எல்லாம் அஞ்சாறு கிலோமீட்டர்.... 'ஆமாம்... இப்ப இருட்டுனபிறகு எப்படிப் போவீங்க\nஐயோ.... அதானே... இருட்டிப்போச்சே.... இனி போகத்தான் முடியாது :-(\n(மனசுக்குள்ளே ஒரு ஆசுவாசம்.... ஆறு கிமீ\n மஹாவிஷ்ணுவின் பாத அடையாளம் இருக்காம் ஒரு குகைக்குள்ளிலே..... இருக்கட்டும். வலைக்கண்ணில் பார்த்துக்கலாம்....\nதிருமங்கை கூட மனக்கண்ணில் பார்த்துத்தான் முதலில் பாடி இருப்பார்.... பாரோர் புகழும் வதரின்னு ஆரம்பிச்சு.... நிறுத்தாம சரசரன்னு மடலூர்தல் வரை பாடிக்கிட்டே போனால் என்னன்னு சொல்றது\nபாரோர் புகழும் வதரி வடமதுரை\nஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை\nஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த\nதாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப்\n22 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். நம்ம பெரியாழ்வாரும் விட்டு வைக்கலை\nபாலம் கடந்து கடைகளைத் தாண்டினதும் தெருமுக்கிலேயே இருந்த முகேஷ் நம்மைக் கண்டுக்கிட்டு வண்டியைக் கொண்டு வரேன்��ு போனார். இருட்டுலே எங்கே போய் தேடுவாங்கன்னு நினைச்சுருக்கலாம். கண்ணுக்கு முன்னால் இருந்த ஒரு கடைக்குள் எட்டிப் பார்த்தேன். ஷால், போர்வை, கம்பளின்னு விக்கறாங்க. ஒரு ஜோல்னாப் பை ஆப்டது. யானை பார்டர் வாங்கியாச். ஆனால் அந்தப் பை எவ்ளோ வசதியா இருக்குன்னு பாக்கிப் பயணத்தில் தெரிஞ்சுக்கிட்டேன். அருமை.\nஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். அஞ்சு முகமும் பளிச்ன்னு எரியும் குத்துவிளக்கு நாராயணனும் புள்ளையாரும் அமைதியா இருக்காங்க.\nஅப்புறம் எட்டரைக்குச் சாப்பிடப்போனோம். பஃபே டின்னர்தான்\nகாலையில் சீக்கிரம் எழுந்தால் ..... கோவிலுக்கு இன்னொருக்காப் போய் வரலாம். சரியா\nபத்ரிநாதரைப் பற்றி வலைப்பதிவில் படித்து, படங்களில் பார்த்துக் கொண்டால் புண்ணியம் இருக்கா என்று வசிஷ்டரைக் கேட்டுச் சொல்லங்க ப்ளீஸ்...\nஅபர்ணா தன் ராமனை மன்னிச்சுட்டாங்களாமா\nபடங்கள் பிரமாதம் - வழக்கம்போல்.\n ஆனாக் கொஞ்சநாள் ஆகும், பரவாயில்லைதானே அதுக்குள்ளே அங்கேயும் இதெல்லாமும் வந்துரும்தானே அதுக்குள்ளே அங்கேயும் இதெல்லாமும் வந்துரும்தானே வைஃபை பிரச்சனை இருக்காது :-)\nஅபர்ணாவின் ராமன் மண்டையைப் போட்டதுதான் பிரச்சனையே.... ப்ச்....\n// வாங்கி அங்கேயே சாமிக்கு முன்னால் போட்டுட்டு வந்துட்டேன். //\nமகாலக்ஷ்மி கிட்டேயே மால் கேட்டா, கோபம் வரத்தானே செய்யும்.\n//ஆறுதலை இப்படிக் காமிச்சது சரிதானே\nநடமாடும் கோவிலுக்கு எவ் உதவி செய்தாலும் அது படமாடும் கோவிலுக்குப் போகும்னு திருமூலர் சொல்லியிருக்காரே\nஅடடா... ஒரு தரிசனம் முடிந்து மறுதரிசனமா. அருமை. ஒரு முறை சமயபுரத்தில் அந்தத் தாய் இப்படிதான் கூட்டமில்லாமல் தரிசனம் கொடுத்தாள். ஒரு தரிசனம் முடிந்து சட்டென்று மறுபடியும் உள்ளே சென்று தரிசித்தோம். அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.\nஅந்தத் துளசியை அங்கயே விட்டுட்டு வந்தது நல்லது. இவங்க கொடுக்குற பிரசாதம் பரசாதம். உண்டியலை அவங்களே திறந்துக்கலாம். எடுத்துக்கலாம். மூடிக்கலாம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் இல்லாட்டி இதுதான் நிலை. தமிழ்நாட்டுல கோயில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருந்து எடுக்கனும்னு ஒரு கூச்சல். எல்லாம் எதுக்கு இதுக்குதான். ஆனா போலிக் கரிசனக் காரணங்களை மட்டும் அடுக்குவாங்க.\nஅபர்ணாவுக்கு நீங்க செய்த சிறு உத��ி, பதரிநாதனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கைம்பெண்களுக்கு வடக்கு எப்பவும் இடக்குதான். அபர்ணா அகமும் புறமும் மகிழ்ந்து வாழும் வழியை பதரிநாதன் கொடுக்கனும்னு வேண்டிக்கிறேன்.\nஎன்னவோ தெரியலை.. இந்தக் குறிப்பிட்ட யாத்திரை மட்டும் என்னை ரொம்பவும் கவர்கிறது. ஒருவேளை நான் போகவேண்டும் என்று நினைத்துள்ள கங்கைப் பாதையில் வரும் ஆலயங்களினாலா தெரியவில்லை.\nஇந்த மாதிரி யாத்திரையின்போதுதான், ஹிந்தி எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொள்ளமுடியும். நஹி மாலும் தவிர வேறு தெரியாமல் எப்படி ஒரு இடம் விடாமல் யாத்திரை செய்வது\n'உண்டியலைக் கண் காட்டுவதற்கு' இதுதான் அர்த்தமா ராகவன் ஜி\nஸ்ரீராம் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்குத் தோன்றும். ஏன் அவர் இந்தமாதிரி யாத்திரைக்கு வாய்ப்பே இல்லை என்று நினைக்கவேண்டும் அவன் நினைத்துவிட்டால், வாய்ப்பு எப்படி வரும் யார் கொண்டுவருவார்கள் என்பது யாருக்குத் தெரியும் அவன் நினைத்துவிட்டால், வாய்ப்பு எப்படி வரும் யார் கொண்டுவருவார்கள் என்பது யாருக்குத் தெரியும் நிச்சயம் அவரும் செல்வார்/செல்லவேண்டிய வாய்ப்பு வரத்தான் செய்யும்.\nவசிஷ்டர் சொன்னதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.\n//ஸ்ரீராம் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்குத் தோன்றும். ஏன் அவர் இந்தமாதிரி யாத்திரைக்கு வாய்ப்பே இல்லை என்று நினைக்கவேண்டும் அவன் நினைத்துவிட்டால், வாய்ப்பு எப்படி வரும் யார் கொண்டுவருவார்கள் என்பது யாருக்குத் தெரியும் அவன் நினைத்துவிட்டால், வாய்ப்பு எப்படி வரும் யார் கொண்டுவருவார்கள் என்பது யாருக்குத் தெரியும் நிச்சயம் அவரும் செல்வார்/செல்லவேண்டிய வாய்ப்பு வரத்தான் செய்யும். //\nநானும் வரவேண்டும் என்றே விரும்புகிறேன்.\nஅதான் அவுங்களுக்கு தேவைக்கு மேலேயே சாமி கொடுத்துருக்காரே.... இன்னும் எதுக்கு இந்தப் பேராசை\nமதுரா விருந்தாவனத்தில் விதவைகள் நிலை பார்த்து நெஞ்சே உடைஞ்சு போச்சு :-( ஒருத்தன் தன் விதி முடிஞ்சு சாகறான். அதுக்கு அந்த மனைவி என்ன செய்வாங்க\nகுழுவா யாத்திரைக்குக் கொண்டுபோறாங்களே அதில் போனா மொழிப்பிரச்சினை இருக்காது. சாப்பாடு பிரச்சனையும் இல்லை. அவுங்களே நம்ம சாப்பாட்டை ஆக்கியும் போட்டுருவாங்க. செலவும் ரொம்பவே குறைவு\nஎங்களை மாதிரி தனியாப் போனால்தான் சிலபல பிரச்சனைகள். குழுவில் போக நம்ம பயணங்களில் சாத்தியம் இல்லை.\nகெட்டதில் நல்லதுன்னா.... நம்ம விருப்பப்படித் தங்கி அக்கம்பக்கம் பார்த்து வரலாம். குழுவில் போனால் கோவில் மட்டும்தான்.சாமி கும்பிட்டயா.... சலோ அடுத்த கோவில்....\nஎனக்கும் இந்த பத்ரி நாதரை போய் விரைவில் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது...உங்க படங்களையும் ...செய்திகளையும் படிக்கும் போது...\nஅப்பா 1௦ வருசத்துக்கு முந்தி அங்க யாத்திரை சென்ற போது அங்கிருந்து போன் செஞ்சு...அம்மா நாங்க எல்லாம் 55 வயசில தான் வந்தோம்..ஆன நீங்க நல்லா தெம்பா இருக்கும் போதே பசங்களோட வந்து பாருங்க..ரொம்ப நல்லா இருக்கும்னு ..சொன்னார்,,,அது இன்னும் நினைவில் இருக்கு..\n....நமக்கு ஆசை இருந்தாலும் அவர் நினைக்கனுமே...\nமீண்டும் ஒரு முறை பத்ரிநாதனின் தரிசனம்.....\nமூணாம் தரிசனம்(இந்திய மண்ணில் பயணம் 24)\nஅப்படி என்னவாம் விசேஷம் இந்த பத்ரியில் \nமானா....... போனா.... சாயா .... (இந்திய மண்ணில்...\nசனிக்கிழமை ஸ்பெஷல்.... வாழைப்பூ பொரியல்\nவாங்க நம்ம பத்ரியை தரிசிக்கலாம்.... (இந்திய மண...\nஜெய் பத்ரி விஷால்....... (இந்திய மண்ணில் பயணம் ...\n சக்கப் பணியாரம்.... சக்க அட...\nவிஷ்ணுப்ரயாக் (இந்திய மண்ணில் பயணம் 18 )\nஜோஷிமத் என்னும் ஜ்யோதிர்மத் என்னும் சங்கரமடம் ((இந...\nதிருப்பிரிதி என்னும் ஜோஷிமத் (இந்திய மண்ணில் பயணம...\nஞாயிறு விருந்துக்கு வாங்க.... கூப்புட்டாப் போகவே...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: தினை அல்வா :-)\nஔலியில் இருந்து கருடப் பார்வை (இந்திய மண்ணில் பயண...\nகர்ணனுக்கும் நந்தனுக்கும் தனித் தனி இடம்\nஅரச இலையில் அரசர் பெயர்(இந்திய மண்ணில் பயணம் 13 ...\nசனிக்கிழமை ஸ்பெஷல் : அரிசி உப்புமா\nதாரி தேவி, நடுவழியில் இருக்காள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/icf-01032017.html", "date_download": "2018-10-17T03:02:52Z", "digest": "sha1:ZMRWIZUJBDTEKYVUSTN54UFGEMH6NRGB", "length": 6644, "nlines": 46, "source_domain": "www.kalvisolai.in", "title": "ICF எனப்படும் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி வாய்ப்பு.... >> கடைசித் தேதி :01.03.2017.", "raw_content": "\nICF எனப்படும் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி வாய்ப்பு.... >> கடைசித் தேதி :01.03.2017.\n>> Name of the Post : விளையாட்டு வீரர்கள்\n>> காலியிடங்கள் : 10\n>> தேர்வு செய்யப்படும் முறை : MERIT\n>> தேர்வு நாள் :\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் ��ோதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/blog-post_6.html", "date_download": "2018-10-17T04:06:56Z", "digest": "sha1:6V4JF534LASFFIAHGPCWXCXZYFGEY4OZ", "length": 34309, "nlines": 502, "source_domain": "www.padasalai.net", "title": "ஜெ.ஜெயலலிதா எனும் நான்.....! - சில நினைவலைகள்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவிற்கு பிடித்த இதிகாச பாத்திரம் பீஷ்மர். 'எப்போது விரும்புகிறேனோ, அப்போது தான் நான் மரணம் அடைய வேண்டும்' என்று பிடிவாதமாக, அர்ஜுனன் எய்த அம்பு படுக்கையில் படுத்து உயிர்விட்டவர் பீஷ்மர்.\nஇவரின் மதி நுட்பமும், தியாகமும், வைராக்கியமும், ஜெயலலிதாவை கவர்ந்திருக்கும். பீஷ்மர் விரும்பிய போது அவரது மரணம் நிகழ்ந்தது. ஆனால் ஜெயலலிதா மரணம்... தனி ஆளாய், மிகப்பெரிய ஆளுமையாய் ஆட்சி செய்தவர். அவர் ராஜ்ஜியத்தில் அவரே அரசி, அவரே மந்திரி எல்லா முடிவுகளையும் அவரே எடுத்தார். என்றாலும், எல்லாரையும் போல, எமன் அவரை காவுகொள்ளப் போகும் நாளை, அவர் அறிந்திருக்கவில்லை. அந்த நாள், 2016, டிச., 5. ஜெ., இல்லாத தமிழகத்திற்கு இன்று ஓராண்டு\nதிரை உலகிலும், அரசியல் அரங்கிலும், ஆட்சி அதிகாரத்திலும் இவரது சாதனைகளுக்கு நிகர் இவரே பதினைந்து வயதில் திரைக்கு வந்தவர். ஆடவும், பாடவும் தெரிந்த அபூர்வ நடிகை. 80 வெள்ளி விழாப் படங்களை தந்த தென்னிந்திய நாயகி என்ற பெருமை பெற்றவர். திரை நாயகியாக இருந்து, இந்திய அளவில் தேர்தல் மூலம் முதல்வரான முதல் நடிகை.\nஒன்றரை கோடி தொண்டர்கள் உடைய, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக, 29 ஆண்டுகள் இருந்தவர். கட்சி நிறுவனர், எம்.ஜி.ஆருக்கு கூட கிடைக்காத கவுரவம் இது.\nஇந்திய அளவில் நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பெண் முதல்வர். முதலாமவர், ஷீலா தீட்ஷித்.\nதமிழகத்தில் தேர்தல் மூலம் முதல்வரான முதல் பெண்.\nதமிழகத்தின் முதல் இளம் முதல்வர். அதாவது, 43 வயதில், முதல்வராகி விட்டார்.\nதமிழகத்தில் அதிக முறையாக, அதாவது ஆறு முறை, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டவர்.\nஎம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ச்சியாக, இரண்டு முறை முதல்வர் பதவி வகித்தவர்.\nதமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்.\nஆண்கள் கோலோச்சிய தமிழக அரசியல் களத்தில், இவரது ஒரே பார்வையில் அத்தனை ஆண்களும் அடங்கி, கைகட்டி, வாய் பொத்தி நின்றனர். இவர் முன்னால், கட்சியில் நிர்வாகிகள் யாருக்கும், போர்க்குரல் இல்லை; ஆட்சியில் எந்த அதிகாரிக்கும் அதிருப்தி குரல் இல்லை. 'இவர் ஒரு சர்வாதிகாரியோ' என்ற விமர்சனம் எழுந்த போது, அதற்கும் பதில் சொன்னார்.\n'ஆம் நான் சர்வாதிகாரி தான் ஒரு இயக்கத்தின் தலைவர், வலிமை உள்ளவராக இருந்தால் தான் தலைமை பொறுப்பை வகிக்க முடியும். ஓர் ஆண் அப்படி விளங்கினால், 'வலிமையானவர்' என்று போற்றுவீர்கள்; பெண் அவ்வாறு இருந்தால், அது சர்வாதிகாரமா ஒரு இயக்கத்தின் தலைவர், வலிமை உள்ளவராக இருந்தால் தான் தலைமை பொறுப்பை வகிக்க முடியும். ஓர் ஆண் அப்படி விளங்கினால், 'வலிமையானவர்' என்று போற்றுவீர்கள்; பெண் அவ்வாறு இருந்தால், அது சர்வாதிகாரமா' என்றார்.இவரின் இந்த அசாத்திய துணிச்சலை, இவரது அரசியல் எதிரிகள் கூட பாராட்டுவர்.\nகொண்ட கொள்கையில் உறுதி, வானம் இடிந்து விழுந்தாலும் வருந்தாத மனம், 'நான் நினைப்பதே சரி' என்ற அசாதாரண கர்வம், 'நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், நானே முடிவெடுப்பேன்' என்ற திடமான தீர்மானம் அனைத்தும், ஜெயலலிதாவின் ஸ்பெஷல்\nஇந்த, 'பிளஸ்' குணாதிசயங்களே, பல நேரங்களில், அவரது. 'மைனஸ்' ஆனது தனிக்கதை. தனிஆளாய் அவர் தனக்குள் போட்டுக் கொண்ட திரை, அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறை, மரணத்திற்கு பிறகும் விடை தெரியாத கேள்விகளாய் நீளுகின்றன.\nமரணமே சர்ச்சையானது பெரும் சோகம். சொத்துக்களுக்கு யார் வாரிசு, சொந்தம் கொண்டாடி வருபவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க இன்று, ஜெ., இல்லை.\nஅரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வர்... 'தோல்வியால் துவள மாட்டோம்; பீனிக்ஸ் பறவையாக எழுந்து வருவோம்' என்று அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, ஜெ.,க்கு நன்கு பொருந்தியது.\nநிஜமாய் இவர் ஒரு பீனிக்ஸ் பறவையே சிறைக்குள் கைதியாக சென்ற போதும், மீண்டும் கோட்டைக்கு வர முடிந்தது. ஊழல் வழக்குகளால் உருக்குலைந்த போதும், மக்கள் மனங்களில் மீண்டும் குடியேறி, வெற்றியை வசமாக்க முடிந்தது. இதற்கு அவரது போராட்டக்குணமும், அசாத்திய துணிச்சலுமே காரணம்.\nஐந்தாண்டு காலம், 1991 - 96ல் முதல்வராக இருந்து, ஒரு சட்டசபை தொகுதிக்குள் தானே தோற்ற போதும், வழக்குகள் சூழ்ந்த போதும், சராசரி பெண்ணாக துவண்டு விடவில்லை. அரசியலில் இருந்து ஓடிவிடவில்லை. போராடி துளிர்த்து, சிலிர்த்து எழுந்தார். மீண்டும், மீண்டும் முதல்வரானார். தளராத தன்னம்பிக்கை காரணமாக, 'பிரதமர் வேட்பாளர்' என்று, கட்சியினர் கொண்டாட காரணமானார்.\nஎம்.ஜி.ஆரே கூட்டணி இல்லாமல் போட்டியிட தயங்கிய காலங்கள் உண்டு; ஆனால் 2014 லோக்சபா தேர்தலில், தனித்தே போட்டியிட்டு தன்னிகரில்லா வெற்றியும் பெற்றார். ஒட்டுமொத்த இந்தியாவும், மோடியை கொண்டாடிய நேரத்தில், 'மோடியா, இந்த லேடியா' என்று, இங்கிருந்தே சவால் விட்டார்.\n'என் கண்ணுக்கு எட்டியவரை எதிர்க்கட்சிகளே இல்லை' என்று எள்ளிநகையாடினார். அதை தேர்தலில் நிரூபிக்கவும் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கருத்துச் சொல்ல கூட திராணியின்றி திகைத்து நின்றனர். இப்போது, 'திடீர் அரசியல்வாதிகளாக' மாறத்துடிக்கும் நடிகர்கள் கூட, ஜெ., ஆட்சியில் மவுனம் காத்தனர். இதுவே ஜெ., என்ற தனிநபரின் தன்னிகரில்லா ஆளுமை.\nமுல்லைப்பெரியாறு அணை விவகாரம், காவிரி நீர் விவகாரங்களில் ஜெ.,யின் செயல்பாடுகள் ஆகியவை, பாராட்டத்தக்கவை. இந்த விவகாரத்தில், அண்டை மாநிலங்களே, ஜெ.,யின் போராட்டக் குணத்தோடு போட்டி போட தயங்கின.என்கவுன்டரில் ரவுடிகளை ஒழித்தது, வீரப்பனை கொன்றது, ஆட்சியில் தலையிட்டால், கட்டப்பஞ்சாயத்து செய்தால், கட்சியினரே ஆனாலும், 'கம்பி' எண்ண வைத்தது, ஜாதி, மதக்கலவரங்களை ஒடுக்கியது, கந்துவட்டி கொடுமையை தடுக்க சட்டம் கொண்டு வந்தது...\nலாட்டரியை ஒழித்தது, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் கொண்டு வந்தது, மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கியது, ஏழைகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கியது, அரசே கேபிள் நிறுவனம் துவங்கியது, கோவில்களில் அன்னதானம் வழங்கியது...\nமழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கியது, விலையில்லா அரிசி, மாணவர்களுக்கு லேப் - டாப், சைக்கிள் வழங்கியது என, ஜெ., ஆட்சியின் நிறைகள் ஏராளம்.\nஇறந்த பின் நடக்கிற பல வருமான வரித்துறை ரெய்டுகள், அதுவும் வாழ்ந்த வீட்டிலேயே நடந்த சோதனை, சூழ்ந்திருந்தவர்களிடம் பிடிப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள் இவை எல்லாம், ஜெ., மீது படிந்திருக்கும், நீக்க முடியாத கறைகள்...\nஒரு தலைவிக்கு இது பெருங்குறை இவை எல்லாம் ஜெ.,க்கு தெரிந்து நடந்ததா, தெரியாமல் தான் நடந்தது என்பது தான், அவரது நிர்வாகத் திறமையை விமர்சனத்திற்குள்ளாக்குகிறது.\nஅ.தி.மு.க., எப்போதும், 'ஒன்மேன் ஆர்மியாக' இருக்க வேண்டும் என்று விரும்பிய, ஜெ., தனக்கு அடுத்து, வலிமை வாய்ந்த ஒருவரை உருவாக்கவில்லை. விளைவு, ஜெ., இறந்ததும் கட்சி இரண்டாகி, மூன்றாகி, இரண்டாகி நிற்கிறது.\nஇரட்டை இலையையும் இழந்து, ஒரு வழியாய் கிடைத்திருக்கிறது. கட்சியின் சொத்துக்கள் யார் பெயரில் இருக்கிறது என்பதே மர்மம். கட்சிக்கு நாளிதழ் இல்லை; தொலைக்காட்சி இல்லை. சரியான தலைவனை தேடும் தொண்டன், எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும் என, ஏங்குகிறான்.\nஎன்றாலும், எத்தனை சர்ச்சைகள் வந்தாலும், அ.தி.மு.க., தொண்டர்களுக்கு அவர், எப்போதும், 'அம்மா' தான். அம்மாவுக்கான இடத்தை அவர்கள் இன்னொருவருக்கு ��ர தயார் இல்லை. ஜெ., இல்லாத தமிழக அரசியல், ஓராண்டில் அல்லோகலப்பட்டதை திரும்பி பார்த்தாலே, அவர் ஏற்படுத்தி சென்றிருக்கும் வெற்றிடத்தை உணர முடியும்.\n'மார்க்ரெட் தாட்சர் போல, இந்திரா போல' என்று, ஜெயலலிதாவை ஒப்பிடலாம். 'ஆனால் ஜெயலலிதா போல' என்று இன்னொருவரை ஒப்பிட முடியாது; அது தான் ஜெயலலிதா\n1948: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகாவின் மைசூரில் பிப்., 24ல், பிறந்தார்.\n1961: எபிசில் என்ற ஆங்கில படம் மூலமாக சினிமாவில் அறிமுகம்.1964: கன்னட படத்தில் அறிமுகம்.\n1965: வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம், தமிழ் படங்களில் அறிமுகம்.\n1965: தெலுங்கு படத்தில் அறிமுகம்.\n1968: இந்தி படத்தில் அறிமுகம்.\n1972: பட்டிக்காடா பட்டணமா என்ற படத்துக்காக, 'சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது' பெற்றார்.\n1982: எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., வில் உறுப்பினரானார்.\n 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில், முதன்முறையாக, அ.தி.மு.க., கட்சித் கூட்டத்தில் உரை.\n1982: கொள்கை பரப்பு செயலராக, எம்.ஜி.ஆரால் தேர்வு.1983: திருச்செந்துார் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, முதன்முறையாக பிரசாரம்.\n1984: ராஜ்யசபா எம்.பி., ஆனார்.\n1984: சட்டசபை தேர்தலில், எம்.ஜி.ஆர்., வெளிநாட்டில் சிகிச்சை. ஜெ.,வின் சூறாவளி சுற்றுப்பயணத்தால், அ.தி.மு.க., வெற்றி.\n1987: எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., இரண்டாக பிரிவு; இரட்டை இலை சின்னம் முடக்கம்.1989: சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் வெற்றி பெற்று, முதன்முறை, எம்.எல்.ஏ., ஆனார். இவரது அணி, 27 இடங்களில் வென்றது. தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.\n1989: அ.தி.மு.க., மீண்டும் ஒன்றானது; இரட்டை சிலை சின்னம் கிடைத்தது; ஜெ., பொதுச் செயலர் ஆனார்.\n1991: பர்கூர், காங்கேயத்தில் வெற்றி பெற்றார். முதல் முறையாக தமிழக முதல்வர் ஆனார். தேர்தல் மூலம் வெற்றி பெற்ற தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை பெற்றார்.\n1991: லோக்சபா தேர்தலில் இவரது தலைமையிலான கூட்டணி, 39 இடங்களிலும் வெற்றி.\n1996: இரண்டாவது எதிர்க்கட்சி தலைவர்2001: இரண்டாவது முறை தமிழக முதல்வர்.2002: மூன்றாவது முறை தமிழக முதல்வர்.\n2006: எதிர்க்கட்சி தலைவர்2011: நான்காவது முறையாக தமிழக முதல்வர்.\n2014 செப்., : சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை.\n2015 மே: வழக்கில் இருந்து விடுதலை\n2015 மே: ஐந்தாவது முறையாக தமிழக முதல்வர்.\n2016: ஆறாவது முறையாக தமிழக முதல்வர்.\n2016: டிச., 5ல் மறைந்தார்.\nஜெயலலிதா தன் தேர்தல் வரலாற்றில், 2015ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார். 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 722 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nகடந்த, 1977ல் முதல்வரான, எம்.ஜி.ஆர்., அடுத்து வந்த, 1980 தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் பின், தமிழக அரசியலில் யாருமே தொடர்ந்து ஆட்சி அமைக்கவில்லை. 36 ஆண்டுகளுக்குப்பின், 2011ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தார்.\nதமிழக சட்டசபை வரலாற்றில், 1989 மார்ச் 25 மறக்க முடியாத நாள். பட்ஜெட் உரையில் முதல்வர் கருணாநிதி - எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.\nஇது மோதலாக மாறியது. தி.மு.க., அமைச்சரால், ஜெ., தாக்கப்பட்டார். அப்போது, 'இனிமேல் நான் சட்டசபைக்கு வரும்போது முதல்வராகத் தான் வருவேன்' என, சபதமேற்றார். அதன்படி, 1991 ஜூன் 24ல் முதல்வராகி, சபதத்தை நிறைவேற்றினார்.\nவாழ்க்கையில் சவால்களை சந்திப்பது, ஜெ.,வுக்கு பிடிக்கும். இவர் கூறுகையில், 'ஒரு சவால் எடுத்துக் கொண்டால், எதிலும் உற்சாகமாக ஈடுபட முடியும்.\n'டான்சிலும் சரி, சினிமாவிலும் சரி, பிடிக்காவிட்டாலும் கடுமையாக உழைத்தேன். அதனால் முன்னணி நடிகையாக உயர்ந்தேன். என் மனம் பரிபூரணமாக விரும்பியதால் அரசியலில் இறங்கினேன்' என்றார்.\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு, ஆண்டுக்கு, 205 டி.எம்.சி.,(1 டி.எம்.சி = 100 கோடி கன அடி) தண்ணீர் தரவேண்டும் என, 1991ல், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. 'இதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும்' என, ஜெயலலிதா தொடர்ந்து போராடி வந்தார். இறுதியில், 2013 பிப்., 20ல் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இதன் மூலம் காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துக்கு, வழி ஏற்படுத்தினார்.\nதன் மேடை பேச்சு குறித்து, ஜெ., கூறுகையில், 'பொதுக்கூட்டங்களில் குட்டிக் கதைகள், நகைச்சுவை உதாரணங்கள் சொல்வது என் வழக்கம். 'மக்கள் ரசிக்கின்றனர். பொதுக்கூட்டங்களில் நான், வளவளவென்று பேசுவது இல்லை. குறிப்பெடுத்து பேசுகிறேன்' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36518-jayalalitha-memorial-day-issue.html", "date_download": "2018-10-17T03:25:44Z", "digest": "sha1:PFNFHWL5OLMITC54LOSNZGEQ6FHAXVYT", "length": 11465, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்க தடை கோரிய மனு தள்ளுபடி | Jayalalitha Memorial Day issue", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்க தடை கோரிய மனு தள்ளுபடி\nஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்க தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணமடைந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்க தடை கோரி வழக்கறிஞர் குமாரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் ஜெயலலிதா மரணத்திலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிவியல் பூர்வமாக மரணம் எந்த தேதியில் நிகழ்ந்தது என அறிவிக்கும் வரை ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்க தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டது.\nகடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இறப்பு சா��்றிதழும் அளித்துள்ளது. எனவே ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.\nஇதனை ஏற்ற நீதிபதிகள், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் பிறப்பு, இறப்பு குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய இயலாது எனவும் இறப்பு சான்றிதழ் அடிப்படையில் டிசம்பர் 5ல் ஜெயலலிதா நினைவு தினத்தை அனுசரிப்பதில் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவமனை அளித்துள்ள இறப்பு சான்றிதழ் அடிப்படையில் நினைவு தினத்தை அனுசரிப்பதில் எவ்வித தவறும் இல்லை என தெரிவித்து குமாரவேலு என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.\nவிஷாலுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து\nசீனாவில் தென்பட்ட பெரும் நிலவு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும்”- MeToo குறித்து அமைச்சர் உதயகுமார்\nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nவிரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் \nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \n“விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு அச்சப்படுகின்றனர்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஷாலுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து\nசீனாவில் தென்பட்ட பெரும் நிலவு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/members/neela-mani.4549/", "date_download": "2018-10-17T02:54:58Z", "digest": "sha1:Y55ILGKKREQMWRXETYZ5R377I27GAVGH", "length": 6251, "nlines": 200, "source_domain": "mallikamanivannan.com", "title": "Neela mani | Tamilnovels & Stories", "raw_content": "\nஉங்களோட \"என்னை யாரென்று அறிவாயா\"-nnu, அழகான, அருமையான, புதிய லவ்லி நாவலுக்கு\nஎன்னோட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நீலா மணி டியர்\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், நீலா மணி டியர் நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, நீலா மணி செல்லம்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், நீலா மணி டியர\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீலாக்கா இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்\n உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nமிகவும் நன்றி, நீலா மணி டியர்\nஎன்னை சிரிப்பால் சிதைத்தவளே 24-27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:29:38Z", "digest": "sha1:LQ64CT6VPVBUZLY6HHZSP4LJZA2BR4ZB", "length": 17631, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n4 ஆகத்து 1977 – 24 அக்டோபர் 1983\nஜே. ஆர். ஜெயவர்தனா, ஐதேக\nதலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி\nஎஸ். ஜே. வி. செல்வநாயகம்\nஎஸ். ஜே. வி. செல்வநாயகம், இதக\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர்\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி\nஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும் (1879-1952, தொடருந்து நிலையப் பொறுப்பாளர்) வள்ளியம்மைக்கும் 1927 ஆகத்து 26 ஆம் நாள் பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் (1931-1936), சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் (19366-1946) உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951 இல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார்[1].\nசட்டத்துறையைக் கைவிட்டு தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். 1952 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார்.[1][2]\nஇலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.\n1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த முதலாவது தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.\nஎழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.\nஇதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. 1989 சூலை 13 ஆம் நாள் கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார். இவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம் .[3]\n↑ சி. புஸ்பராஜா. (2003). ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம். சென்னை: அடையாளம். பக்கம் 483.\nதமிழினத்தின் விமோசனத்துக்காக தன்னை அர்ப்பணித்த தலைவர் அமிர்தலிங்கம்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2017, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/10/walkout.html", "date_download": "2018-10-17T04:04:43Z", "digest": "sha1:YMXY4Q6DMVLFFH6AC5CZO7XMBC2HFNQA", "length": 11767, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபையில் கூச்சல்: அதிமுக வெளிநடப்பு | admk members walked out from assembly today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சட்டசபையில் கூச்சல்: அதிமுக வெளிநடப்பு\nசட்டசபையில் கூச்சல்: அதிமுக வெளிநடப்பு\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்க�� எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழக சட்டசபையின் குளிர்காலத் கூட்டத்தொடரின் நான்காவது நாளான வெள்ளிக்கிழமை அதிமுகஉறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.\nவெள்ளிக்கிழமை சட்டசபையின் ஜீரோ நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.சுந்தரம், அ.தி.மு.க. வை எதிர்த்துதி.மு.க.வினர் நடத்திய கண்டனப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் முல்லைவேந்தன் ஜெயலலிதாவைக் குறித்தும்,அ.தி.மு.க. வைக் குறித்தும் அவதூறாக பேசினார்.\nஇதைக் கண்டித்த அ.தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த காவேரி, சத்யவாணி மற்றும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச்சேர்ந்த பழனிமுருகன் ஆகியோரை முல்லைவேந்தன் மேடையிலிருந்து இறங்கி வந்து தாக்கியிருக்கிறார்.உடைகளையும் கிழித்துள்ளார்.\nஇந்த சம்பவத்தை போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர். தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தவிஷயம் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.\nஇதற்கு சபாநாயகர் பழனிவேல்ராஜன் அனுமதி மறுத்தார். ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.சுந்தரமோ மீண்டும்,மீண்டும் இப்பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஅப்போது, மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, சபாநாயகர் அனுமதி மறுத்தபின், இதுகுறித்துக்கூச்சலிடுவது நாகரீகமல்ல என்றார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். பின்னர் அவையிலிருந்துவெளிநடப்புச் செய்தனர்.\nமுன்னதாக, அ.தி.மு.க பெண் தொண்டர்களை அவமானப்படுத்திய அமைச்சர் முல்லை வேந்தனை கைதுசெய்யக்கோரி 14-ம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. உண்ணாவிரதப்போராட்டமும், ஆர்பாட்டமும் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிப்புவிடுத்துள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/24/dmk.html", "date_download": "2018-10-17T04:01:52Z", "digest": "sha1:N3DBSPAZ5GMOY3HUPS3KKSY6LYDNYLIX", "length": 13434, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாதிக் கட்சிகளை குறி வைக்கிறார் கருணாநிதி | dmk tries to caught new parties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜாதிக் கட்சிகளை குறி வைக்கிறார் கருணாநிதி\nஜாதிக் கட்சிகளை குறி வைக்கிறார் கருணாநிதி\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழகத்தில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலில் புதிதாகத் தோன்றியுள்ள ஜாதிக்கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைக்க தி.மு.க திட்டமிட்டு வருகிறது.இதற்காக ரகசியப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஅ.தி.மு.க.பாணியில் தி.மு.க.வும் ரகசியப் பேச்சுவார்த்தைக்குத் திட்டமிட்டு வருவதால் மூப்பனார் தனிமைப்படுத்தப்பட்டு விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதி.மு.க வுக்கு எதிரான எந்த அணியையும் சேர்த்துக் கொள்ளத் தயார் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇதற்கிடையே ஜாதிக்கட்சிகளான புதிய நீதிக்கட்சியும், மக்கள் தமிழ் தேசமும் மூப்பனார் தலைமையில் தமிழக ஜனநாயகக் கூட்டணி அமைக்கும்முயற்சியில் இறங்கியுள்ளன.\nஇதனால் உஷாரடைந்த தி.மு.க ஜாதிக்கட்சிகளை தன்னுடன் கூட்டணி சேர்த்து, மூப்பனாரை தனிப்படுத்தும் முயற்சியில் களத்தில் இறங்கியுள்ளது. இதன்முதல்கட்டமாக சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.\nமுதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த பழனிவேல்ரா��னை தனது அரசியல் குரு என்று சண்முகம் அடிக்கடி கூறுவது குறிப்பிடத்தக்கது. இதனால்பழனிவேல்ராஜனின் பேச்சை, சண்முகம் தட்டமாட்டார் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில், புதிய நீதிக்கட்சிக்கு 5தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும், தனக்கு ராஜ்யசபா எம்.பி.பதவியைத் தர வேண்டும் என்றும் சண்முகம் கூறியதாகத் தெரிகிறது.\nதேர்தலில் 5 சட்டசபைத் தொகுதிகளை வழங்குவதற்கு பழனிவேல் ராஜன் சம்மதம் கொடுத்து விட்டார். மேலும் ராஜ்யசபா எம்.பி. பதவி குறித்துவிரைவில் முதல்வர் கருணாநிதியுடன் பேசி தெரிவிப்பதாகவும்ம் அவர், சண்முகத்துக்கு உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மக்கள் தமிழ் தேசம் கட்சி தலைவர் கண்ணப்பனைச் சந்தித்துப் பேச, அமைச்சர் தமிழ்க்குடிமகன் சென்றார். பேச்சுவார்த்தையில் கண்ணப்பன் தங்களுக்கு10 தொகுதிகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தி.மு.க தரப்பில் 5 தொகுதிகள் கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇப்படிச் செய்வதால் அ.தி.மு.க பலம் பெற்று விடாமலும், த.மா.கா. தனிமைப் படுத்தப்பட்டு விடும் என்பதால் தி.மு.க வுக்கு ஆதரவானஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் தி.மு.க வியூகம் அமைத்துள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/bigg-boss-tamil-third-new-promo-with-balaji-mumtaj-snehan/2193/", "date_download": "2018-10-17T02:59:37Z", "digest": "sha1:K33JWVC4QKVCZODD54T4SA7KROSRXLUM", "length": 6478, "nlines": 146, "source_domain": "www.galatta.com", "title": "Bigg Boss Tamil Third New Promo With Balaji Mumtaj Snehan", "raw_content": "\nபிரபுதேவாவாக மாறிய பாலாஜி: ஆச்சரியத்தில் போட்டியாளர்கள்\nபிரபுதேவாவாக மாறிய பாலாஜி: ஆச்சரியத்தில் போட்டியாளர்கள்\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், பிக்பாஸ் ஃபைனலுக்கு யார் செல்கிறார் என்பது குறித்து காட்டப்படுகிறது.\nஇரண்டாவது வீடியோவில், யாஷிகா மயங்கி விழுவதால் மும்தாஜ் கண்கலங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.\nஇந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், குலேபகாவலி பட��்தில் பிரபுதேவா நடனமாடும் பாடலுக்கு பாலாஜி நடனம் ஆடுவது போன்றும், இதைப்பார்த்து போட்டியாளர்கள் ஆச்சிரியப்படுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், பிக்பாஸ் ஃபைனலுக்கு யார் செல்கிறார் என்பது குறித்து காட்டப்படுகிறது.\nஇரண்டாவது வீடியோவில், யாஷிகா மயங்கி விழுவதால் மும்தாஜ் கண்கலங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.\nஇந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், குலேபகாவலி படத்தில் பிரபுதேவா நடனமாடும் பாடலுக்கு பாலாஜி நடனம் ஆடுவது போன்றும், இதைப்பார்த்து போட்டியாளர்கள் ஆச்சரியப்படுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nபாலாஜி போடு தகிட தகிட\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபெண்கள் மீது கை வைப்பது தப்பு தான் - சித்தார்த் \nசர்க்காரின் புதிய சாதனை - சன் பிக்சர்ஸ் கருத்து \nஅமெரிக்க மார்க்கெட்டில் சர்க்கார் வியாபாரம் அமோகம் \nஅனிருத் அளித்த ரீசன்ட் அப்டேட் \nவிவசாயிகளுக்கு ஆதரவாக விளங்கும் கமல் ஹாசன் \nமீ டூ லிஸ்டில் சுசிகணேசனின் பெயர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/173548?ref=right-popular-cineulagam", "date_download": "2018-10-17T04:20:42Z", "digest": "sha1:UUDXQPPKUHDYT3CY7HKYLURQ3HO46IM5", "length": 12197, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "மகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம் - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவ��மான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nநாமக்கல் மாவட்டத்தில் சக்திவேல் என்பவரது மகனான நிஷாந்த் தனது நண்பரான கிருபாகரனுடன் கோவையிலிருந்து நாமக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.\nகோவை தேசிய நெடுஞ்சாலையில் அவினாசி வந்த போது அருகே சென்ற ஆட்டோவில் இருந்து பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. அப்பொழுது அங்கு வந்த நிஷாந்தின் இருசக்கர வாகனம் இயந்திரத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர். உயிரிழந்த நிஷாந்தின் உடல் அவினாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நிஷாந்தின் உடலை அடையாளம் காட்டுவதற்காக மருத்துவமனைக்கு வந்த அவரது பெற்றோர்கள் துக்கம் தாங்காமல் மருத்துவமனை வளாகத்திலேயே குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஅமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன் நாடுகளை இணைக்கும் கொழும்பு மாநாடு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தம���ழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/191841/", "date_download": "2018-10-17T04:13:54Z", "digest": "sha1:JYLMMA7THLUPKYWVOX6OG2O3I7KL7GE2", "length": 10963, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் : பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nமதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் : பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் போட்டியிலும், ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடியவர் ஆகாஷ் சோபரா. 40 வயதாகும் ஆகாஷ் சோப்ரா, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகின்றார்.\nஇந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற ஆகாஷ் சோப்ரா அங்குள்ள ஒரு இந்தியன் ஹோட்டலுக்கு மதிய உணவு சாப்பிட சென்றார். அங்கு 6 உணவுகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டதற்கு இந்தோனேசியன் ரூபாயில் 606,000 பில் வந்தது. அதோடு வரி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 7 லட்சம் (இந்தோனேசியன் ரூபாய் 699,930) பில் செலுத்தினர்.\nதான் மதிய உணவு சாப்பிட்டதற்கு 7 லட்சம் ரூபாய் செலவழித்ததாக தனது டுவிட்டரில் பதிவு செய்து அனைவரையும் கலாய்த்து ஏமாற்ற நினைத்துள்ளார்.\nஇந்தோனேசியன் ரூபாய் கணக்கின் படி, ஒரு இந்திய ரூபாய்க்கு – 210 இந்தோனேசியன் ரூபாய்க்கு சமமாம். இதனால் அவர் கட்டிய 7 லட்சம் ரூபாய் பில்லுக்கு வெறும் ரூ. 3,334 இந்திய ரூபாய் தான்.\nShare the post \"மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் : பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை\nஇலங்கை வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை : சின்மயி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் : அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி\nஇரண்டு கைகளாலும் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களை மிரளவைத்த இலங்கை பந்துவீச்சாளர்\n40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து யாழ். இளைஞன்\n2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்குள் இலங்கை அணியில் இதை எல்லாம் கண்டுபிடியுங்கள் : குமார் சங்கக்கார அறிவுரை\nமனைவியால் என் உயிருக்கு ஆபத்து : பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள இந்திய அணியின் முக்கிய வீரர்\nஆசிய கிண்ணத்திற்கான இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் இளைஞன்\nமைதானத்தில் கதறி அழுத ரொனால்டோ : அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபெண் வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் : வைரலாகும் புகைப்படம்\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_162851/20180804123946.html", "date_download": "2018-10-17T03:20:33Z", "digest": "sha1:7YQXCWRSGGWRHLJJB24JDW7G56DWYAJK", "length": 8802, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஹெலிகாப்டரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் : இம்ரான் கானுக்கு சம்மன்!", "raw_content": "ஹெலிகாப்டரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் : இம்ரான் கானுக்கு சம்மன்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஹெலிகாப்டரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் : இம்ரான் கானுக்கு சம்மன்\nஅரசு ஹெலிகாப்டரை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான் கா��ுக்கு தேசியக் கணக்கியல் பணியகம் சம்மன் அனுப்பியுள்ளது.\n2013ஆம் ஆண்டு முதல் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி கைபர் பக்துன்குவா மாகாணத்தை ஆட்சி செய்துவருகிறது. இந்த மாகாணத்தின் அரசு ஹெலிகாப்டரை இம்ரான் கான் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், அதனால் 21 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இம்ரான் கானுக்கு அந்த நாட்டு லஞ்ச ஒழிப்பு அமைப்பான தேசிய கணக்கியல் பணியகம் சம்மன் அனுப்பியது.\nஅதில் அரசு ஹெலிகாப்டரை முறைகேடாக 74 மணி நேரம் பயன்படுத்தியுள்ளதாகவும் அதனால் அரசுக்கு 21 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி ஜூலை 19 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வேலை இருப்பதால் தேர்தலுக்குப் பிறகு ஆஜராவதாக இம்ரான் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்ற தேசியக் கணக்கியல் பணியகம் ஆகஸ்ட் 7ஆம் தேதி இம்ரான் கான் நேரில் ஆஜராகுமாறு நேற்று (ஆகஸ்ட் 3) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.\nபாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 116 இடங்களில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால் சுயேச்சை மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளார் இம்ரான் கான். வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இவர் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நிலையில் தற்போது அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங���க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\nஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியாவுக்கு பலனில்லை: அமெரிக்கா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும் அபாயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-04-05", "date_download": "2018-10-17T03:04:49Z", "digest": "sha1:Y2ZPVXJN57AHEWKC3ZBNMHUXGDCDMU4D", "length": 19208, "nlines": 259, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிலந்தி கடித்ததால் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் தந்தை: மகள் உருக்கம்\nஅவுஸ்திரேலியா April 05, 2017\n ரயில் கடக்கும் முன் திறமையாக காப்பாற்றிய ஹீரோ: பரபரப்பு வீடியோ\nதூங்கினால் சம்பளம் 16,000 யூரோக்கள்\n ஹைதராபாத்திடம் போராடி வீழ்ந்தது பெங்களூரு\nகிரிக்கெட் April 05, 2017\nபண மோசடி புகாரில் அனிருத் அதிரடி கைது\nமருத்துவம் April 05, 2017\nஉலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக மகுடம் சூட்டப்பட்டார் விராட் கோஹ்லி\nகிரிக்கெட் April 05, 2017\nடிடிவி தினகரன் மோசடி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநள்ளிரவில் பொலிசிடம் இருந்து தோழியை மீட்ட நண்பன்: நடந்தது என்ன\nதர்பூசணியை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா\nஆரோக்கியம் April 05, 2017\nபிரித்தானியர்களின் பேஸ்புக் கடவுச்சொற்களை கேட்கும் டிரம்ப் அரசு\nரேசன் கடைகளில் மது கொடுங்கள்.. நாங்களும் குடிக்கிறோம்: பெண்கள் ஆவேசம்\nஇனி இந்த துறை சார்ந்தவர்களுக்கு எச்-1பி விசா இல்லை: டிரம்ப் அரசு திட்டவட்டம்\nவேலைவாய்ப்பு April 05, 2017\nமைனா நந்தினியின் அழகான காதல் கதை- என்ன நடந்தது\nகருத்தடை செய்த மனைவி: மகளை கர்ப்பமாக்கிய தந்தை\nபிரித்தானியா April 05, 2017\nபோயஸ் தோட்டத்தையே மாற்றுவோம்: மதுசூதனன் அதிரடி\nஇறப்பதற்கு முன் இதையெல்லாம் செய்துவிடுங்கள்..\nவாழ்க்கை முறை April 05, 2017\nபேஸ்புக்கில் என் பெயரை எழுதினாலே..நீயா நானாவில் பேசிய இளம்பெ��் கதறல்\nஆபாச மெசேஜ் அனுப்புகிறார்: தொழிலதிபர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்\nபொழுதுபோக்கு April 05, 2017\nதுப்பாக்கி முனையில் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து April 05, 2017\nமக்களுக்கு சேவை செய்ய அரசாங்க வேலையை உதறி தள்ளிய மாமனிதர்\nபில்கேட்சுக்கு இணையான 10 வயது சிறுவன்: 400 மொழிகளில் அசத்தல்\nநெல்லிக்காய் ஜூஸில் வெந்தய பொடி கலந்து குடித்தால் இவ்வளவு அற்புதம் நடக்குமா\nஆரோக்கியம் April 05, 2017\nஜெயலலிதாவின் 100 கோடி ரூபாய் அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிரித்தானியாவில் தினசரி 18 மணி நேரம் தூங்கும் 13 வயது சிறுவன்: காரணம் என்ன\nபிரித்தானியா April 05, 2017\nகணவருடன் ஒன்று சேருகிறார் நடிகை ரம்பா\nபொழுதுபோக்கு April 05, 2017\nமுதலையுடன் போராடி பள்ளித்தோழியைக் காப்பாற்றிய 6 வயது சிறுமி\nகாதலனை கொடூரமாக கொலை செய்த காதலிக்கு ஆயுள் தண்டனை\nஏனைய நாடுகள் April 05, 2017\nஇரண்டாவது பந்திலே மிரண்டு போன வங்கதேச வீரர்: ஸ்டம்ப்பை பெயர்த்தெடுத்த மலிங்கா\nகிரிக்கெட் April 05, 2017\nஅறிவோம் ஆங்கிலம்: Speak, Talk எங்கு பயன்படுத்தலாம்\nசமூக வலைத்தளங்களுக்கு கடும் அபராதம்: அரசு அதிரடி அறிவிப்பு\nமுன்னாள் காதலியின் அருகில் என்னை புதையுங்கள்: நந்தினியின் கணவர் எழுதிய கடிதம்\nஜெ.வுக்கு எதிராக வாதாடியே கோடீஸ்வரரான ஆச்சாரியா\nபக்கவாதம்: இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்\nகவனக்குறைவு காரணமாக இருவர் பலி: சாலையில் நிகழ்ந்த பயங்கரம்\nசுவிற்சர்லாந்து April 05, 2017\nமர்மநோயால் அவதிப்பட்ட தமிழ் சிறுவனின் இன்றைய நிலை\nமயிலம்பாவெளி காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா\nநிகழ்வுகள் April 05, 2017\n புற்றுநோய் ஆபத்து - ஓர் எச்சரிக்கை\nMoto G5 மொபைல் வாங்க போறீங்களா\nகவர் ஸ்டோரி என்ற பெயரில் தமிழ் பெண்களை கேவலப்படுத்திய கனடா வார இதழ்..\nகலாச்சாரம் April 05, 2017\nநடுரோட்டில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய நபர்கள்: துடிதுடித்து பலியான பரிதாபம்\nதுண்டிக்கப்பட்ட பாதி கழுத்துடன் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய இளைஞன்\nஏனைய நாடுகள் April 05, 2017\nஐபிஎல் வரலாற்றில்...கோஹ்லியின் கழுத்தை பிடித்து இழுத்த பொல்லார்டு\nகிரிக்கெட் April 05, 2017\nஇதை படிச்சா மொபைல்போன் பயன்படுத்தவே யோசிப்பீங்க\nஆரோக்கியம் April 05, 2017\nகமல்ஹாசன் இப்படித்தான்: கமல் குறித்து ரஜினிகாந்த் பர��ரப்பு பேச்சு\nபொழுதுபோக்கு April 05, 2017\nபணத்தை வாரி இறைத்த டிடிவி தினகரன் ஆட்கள்: ஆதாரமான வீடியோ வெளியானது\nபொண்ணே கிடைக்கல..ரோபோவை மணந்து கொண்ட நபர்\nமனைவி இறந்த சோகத்தில் கணவரும், மாமியாரும் தற்கொலை: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய கிழக்கு நாடுகள் April 05, 2017\nகொளுத்தும் வெயில்... சமாளிப்பது எப்படி\nஆரோக்கியம் April 05, 2017\nஅங்க 12 கோடி தராங்க..எங்களுக்கு 5 கோடி தாங்க: விராட் கோஹ்லி வைத்த செக்\nகிரிக்கெட் April 05, 2017\nஎன் மகனை அடியாட்களை வைத்து மிரட்டி திருமணம் செய்தார் நந்தினி: மாமியார் பரபரப்பு தகவல்\nஊக்கமருந்து அதிகளவில் பயன்படுத்தும் விளையாட்டு வீரர்கள்: எந்த நாடு முதலிடத்தில்\nஏனைய விளையாட்டுக்கள் April 05, 2017\nடொனால்ட் டிரம்ப் ஒரு முட்டாள்: கடுமையாக விமர்சித்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nமாரடைப்பு வருவதை அறியும் மருந்து கண்டுபிடிப்பு: பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை\nஏனைய தொழிநுட்பம் April 05, 2017\nதமிழ் புத்தாண்டு ராசிபலன்: மிதுனம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு\nபல்வேறு கனவுகளுடன் ஐபிஎல்லில் களமிறங்கும் சஞ்சய் யாதவ்: சாதனை படைப்பாரா\nகிரிக்கெட் April 05, 2017\nதினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ஜெயலலிதா: வைரலாகும் வீடியோ\nஆர்.கே நகர் அட்ராசிட்டி..ஓடும் பேருந்தில் பணப்பட்டுவாடா\n12 மாதத்தில் 88 கிலோ எடை குறைந்த இளம் பெண்\nஆரோக்கியம் April 05, 2017\nபிரித்தானியாவில் புதிய விசா கட்டணங்கள் அறிமுகம்\nபிரித்தானியா April 05, 2017\nதனுஷை ஒரு பேட்டி கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சிவகங்கை தம்பதி\nபிரித்தானியாவில் வசிக்கும் சிறுவர்கள் தாய் நாட்டுக்கு அனுப்பப்படுவார்களா\nபிரித்தானியா April 05, 2017\nதிருமண ரேகை உங்கள் கையில் இப்படி இருந்தால் அதிர்ஷ்டமாம்\nஆண், பெண் ஊழியர்களுக்கு ஒரே ஊதியம்: புதிய சட்டம் அமலாகிறது\nஏனைய நாடுகள் April 05, 2017\nசிரியாவில் விஷவாயு தாக்குதல்: சிறுவர்கள் உள்ளிட்ட 58 பேர் பலி\nமத்திய கிழக்கு நாடுகள் April 05, 2017\nகாட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் காதல் ஜோடியின் உடல்: அதிர்ச்சி சம்பவம்\nகுழந்தை இறந்துவிட்டதாக உறுதிப்படுத்திய மருத்துவமனை: புதைக்கும் போது உயிர் வந்த அதிசயம்\nசசிகலாவை பார்ப்பதற்கு ஆதார் அட்டை தேவை\nஅன்று கல் மனிதன் என்று ஒதுக்கிய மக்கள்: இன்று அவனுக்கு ஏற்பட்ட நிலை\nஏனைய நாடுகள் April 05, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/abi-saravanan-s-comment-on-security-checkup-malls-049852.html", "date_download": "2018-10-17T02:47:37Z", "digest": "sha1:BNDRDFLNLTP7GYMVJMV2MYUW4Y4GNRSL", "length": 11103, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது! - இளம் நடிகர் வேதனை | Abi Saravanan's comment on security checkup in malls - Tamil Filmibeat", "raw_content": "\n» மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது - இளம் நடிகர் வேதனை\nமால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது - இளம் நடிகர் வேதனை\nமால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது - நடிகர் வேதனை- வீடியோ\nசென்னை: சென்னையில் உள்ள மால்களில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது என இளம் நடிகர் அபி சரவணன் கூறியுள்ளார்.\nகுட்டிப்புலி, பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி சரவணன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று, தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.\nமால்களில் நடக்கும் பாதுகாப்பு சோதனை குறித்து இவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், \"மால் திரையரங்குகளில் சோதனை என்ற யெரில் செக்யூரிட்டிகள் தடவுவது தர்ம சங்கடமாய், அருவருப்பாய் உள்ளது. அதான் மெட்டல் டிடெக்டர் இருக்கே... அப்புறம் எதுக்கு கைல வேற தடவி பார்குறாங்க\nசரி, பெண்களுக்கு மட்டும்தான் மானம் உண்டா .\nபெண்களுக்கு உள்ளதைப் போல ஆண்டுகளுக்கும் தனி அறை அமைத்து மறைவில் சோதனை செய்யலாமே அதுவும் கூட மெட்டல் டிடெக்டரில் மட்டுமே செய்ய வேண்டும்,\" என்று கூறியுள்ளார்.\nசென்னையில் உள்ள ஒற்றை / இரட்டைத் திரையரங்குகள் தவிர, மற்ற மால்கள் அனைத்திலும் இந்த பாதுகாப்புச் சோதனை நடக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்-வீடியோ\nஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/158008", "date_download": "2018-10-17T03:35:41Z", "digest": "sha1:GL3VNFUGPCGP3K6P6E7QMWYMT2LYY7YX", "length": 7255, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "வெளிநாட்டிலும் விஜய்க்கு இருக்கும் புகழை பாருங்க- சர்கார் படப்பிடிப்பில் லீக் ஆன வீடியோ - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- மெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ரஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nவெளிநாட்டிலும் விஜய்க்கு இருக்கும் புகழை பாருங்க- சர்கார் படப்பிடிப்பில் லீக் ஆன வீடியோ\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடந்து வருகின்றது, அங்கு ஒரு பிரமாண்ட நடனக்காட்சியை முருகதாஸ் எடுத்து வருகின்றார்.\nஇதில் பல வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் விஜய்யை சந்தித்து ஆர்வமாக புகைப்படம் எடுத்து செல்கின்றனர், அந்த வீடியோ இணையத்தில் தற்போது லீக் ஆகியுள்ளது.\nமேலும், படப்பிடிப்பு முடிந்ததும், அனைத்து நடன கலைஞர்களும் விஜய்யுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.\nசர்கார் கடைசிக்கட்ட படப்பிடிப்பு இதுவாக தான் இருக்கும் என தெரிகின்றது, இதோடு படப்பிடிப்பு முடிந்து அடுத்து டப்பிங் வேலைகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/author/editor6/", "date_download": "2018-10-17T03:12:49Z", "digest": "sha1:3MYX66URPXG7NKLZ6HDNJUJ5IFW7EMEV", "length": 12883, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "இலக்கியா, Author at Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான ���ந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nசிறுவர்கள் இருவர் திருடும் காட்சி அம்பலமானது\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழும் பெண்\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nபிரிட்டன் இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பம்- வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு\nரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்\nவவுனியாவில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்\nதனியாக இருந்த இளைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக���கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/03/23/intj-islamic-stage-meeting-kilakarai-230317-06/", "date_download": "2018-10-17T04:08:38Z", "digest": "sha1:GUEG6QAK2NV6HA27EEWX5HSVMFAS5726", "length": 10739, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம் - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம்\nMarch 23, 2017 இஸ்லாம், கீழக்கரை செய்திகள், மறுமை, மாவட்ட செய்திகள் 0\nஇந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம் எதிர்வரும் அன்று 26.03.17 ஞாயிற்று கிழமை இரவு 7 மணியளவில் தெற்கு தெரு கட்டாலிம்சா பங்களா சமீபம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் SM பாக்கர் தலைமையேற்று இஸ்லாம் பெண்ணுரிமையை பறிக்கிறதா.. பாதுகாக்கிறதா..\nமேலும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் முஹம்மது முஹைய்யத்தீன் நீதியும் நிர்வாகமும் என்கிற தலைப்பில் பேசுகிறார். இது சம்பந்தமாக நகரின் முக்கிய வீதிகளில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி\nஆட்டோவில் ‘ஆரஞ்ச் ஜுஸ்’ – கூடுதல் வருமானத்திற்கு புதுவித யுக்தியை கையாளும் கீழக்கரை ஆட்டோக்காரர்\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_148593/20171110170620.html", "date_download": "2018-10-17T04:18:54Z", "digest": "sha1:3Q2BB42VI2TPPI3QM2QPQBSLWOAETHRD", "length": 11786, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்: இலங்கை கேப்டன் பேட்டி", "raw_content": "இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்: இலங்கை கேப்டன் பேட்டி\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்: இலங்கை கேப்டன் பேட்டி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை கேப்டன் சன்டிமால் கூறியுள்ளார்.\n3 டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியா– இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் வருகிற 16–ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இலங்கை வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.\nபின்னர் இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்களுடன் களம் இறங்கி விளையாடினோம். அங்குள்ள சீதோஷ்ண நிலையில் அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 4 பவுலர்களுடன் விளையாடி வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் இந்திய அணியில் சில மிகச்சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள். அதனால் 5–வது பவுலர் இடத்திற்கு பேட்டிங்கும் செய்யக்கூடிய ஆல்–ரவுண்டரை சேர்ப்பது குறித்து யோசிக்கிறோம். ஆடுகளத்தை பார்த்த பிறகு அதற்கு ஏற்ப திட்டமிடுவோம்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தற்போது உலகின் ‘நம்பர் ஒன்’ அணி என்பதை அறிவோம். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியினர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். நாங்களும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (2–0) அசத்தினோம். ஒரு அணியாக நன்றாக செயல்பட்டோம். இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள எங்களது வீரர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடந்த கால போட்டிகளின் முடிவை திரும்பி பார்க்க விரும்பவில்லை. இந்த தொடருக்கு எங்களை நன்கு ஆயத்தப்படுத்தி வருகிறோம். வீரர்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.\nஇந்திய மண்ணில் நாங்கள் ஒரு போதும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. இங்கு டெஸ்டில் வாகை சூடுவது ஒவ்வொரு வீரர்களின் கனவாகும். கொல்கத்தாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். கொல்கத்தாவில் ரசிகர்கள் கூட்டத்தின் முன்னிலையில் ஆடுவது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவமாக அமையும். ஒரு அணியாக தொடரை சிறப்பாக தொடங்குவது முக்கியமானதாகும். இந்தியாவில் எனது முதல் டெஸ்ட் சுற்றுப்பயணம் இதுதான். மேத்யூஸ், ஹெராத் தவிர எங்கள் அணியில் உள்ள அனைவருக்கும் இந்தியாவில் இது தான் முதல் டெஸ்ட் தொடராகும். உண்மையிலேயே இது ஒவ்வொருவருக்கும் நல்ல சவாலாக இருக்கும்.\nஇந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் தாக்குதலை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். இருவரும் உலகின் டாப்–2 பவுலர்களாக விளங்குகிறார்கள். சில ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சில் இருவரும் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களை எதிர்கொள்ள எத்தகைய திட்டம் வகுத்துள்ளோம் என்பதை உங்களிடம் சொல்ல முடியாது. அவர்களுக்கு எதிராக சில ரகசிய திட்டங்களை வைத்திருக்கிறோம். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் களத்தில் பார்க்கலாம்.இவ்வாறு சன்டிமால் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2010/07", "date_download": "2018-10-17T04:09:48Z", "digest": "sha1:DQAREB2BIHAUNNDPLZ6YMXXDWHDGG4T4", "length": 7103, "nlines": 180, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "July 2010 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஇந்நாட்க‌ளில், ஓர் இர‌வில் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/144347", "date_download": "2018-10-17T03:40:57Z", "digest": "sha1:BMQHLOZJME427HOQFVQUNFLOCZ52C6JA", "length": 6122, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "கலாச்சார திணைக்களத்தின் கலாபூஷணம் விருதுவழங்கும் நிகழ்வு (Photos) - Daily Ceylon", "raw_content": "\nகலாச்சார திணைக்களத்தின் கலாபூஷணம் விருதுவழங்கும் நிகழ்வு (Photos)\nகலாசாரத்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தும் கலை, இலக்கிய துறைகளில் பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பு தாமைரைத் தடாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇவர்களில் 169 சிங்கள கலைஞர்களும், 20 தமிழ் கலைஞர்களும் 11 முஸ்லிம் கலைஞர்களும் இடம்பெறுகின்றனர்.\nஇதேவேளை, முதன்முறையாக 40 கலைஞர்கள் திணைக்களத்தின் நேரடி தெரிவு மூலம் கௌரவிக்கப்பட்டனர். பேராசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்று செய்த சிபாரிசின் அடிப்படையில் இந்த 40 பேரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் அமைச்சா் எஸ்.பி நாவின்ன, பிதியமைச்சா் பாலித்த தேவப்பெரும, அமைச்சின் செயலாளா் டி. சுவா்னபால, கலாச்ரத் திணைக்களத்தின் பணிப்பாளா் அனுசா கோகுல பெர்ணாந்து, கலைச்செல்வன், புரவலா் ஹாசீம் உமர், ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபா் அரசரத்தினம் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனா்.\nஇக்கலைஞா்களுள் சிரேஸ்ட ஊடகவியலாளா் என். எம். அமீன் மற்றும் பரீல் உட்பட தமிழ் முஸ்லிம் 30 கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. (நு)\n-படங்கள்: அஷ்ரப் ஏ. சமத்-\nPrevious: ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு ‘ஈ சுவாபிமானி’ விருது\nNext: டொனால்ட் ட்ரம்பின் ஜெருசலம் அறிவிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இலங்கையில் (VIDEO)\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/29/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2640003.html", "date_download": "2018-10-17T03:42:27Z", "digest": "sha1:4M4DIKY2RW7A3SPWJYWSRWGYNPFWLUO6", "length": 6838, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் சமூக நல்லிணக்க முகாம்\nBy DIN | Published on : 29th January 2017 12:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதூத்துக்குடி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், முத்தம்மாள் காலனியில் சமூக நல்லிணக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் க. முருகன் தலைமை வகித்தார். முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச் சங்கத் தலைவர் சி. தங்கராஜ் முகாமில் கலந்துகொண்டு சாதி, சமய வேறுபாடுகள் களைந்து மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்தோடு, ஒற்றுமையோடும் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.\nநிகழ்ச்சியில், முத்தம்மாள் காலனி பொதுநலச் சங்க கெளரவ ஆலோசகர் பி. மாடசாமி, துணைச் செயலர் டேவிட்சன், செயற்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், ரஹ்மத்நகர் குடியிருப்போர் பொதுநலச் சங��கத் தலைவர் முகமது உசைன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் டல்லஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_141.html", "date_download": "2018-10-17T02:48:10Z", "digest": "sha1:SEE7ETCQ53JMD4GZ4VKQ2Z2OIFGKKKDV", "length": 11842, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்.", "raw_content": "\nஅரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்.\nஅரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்.\nஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட, 1ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 925 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 335 மாணவர்களும், பிளஸ் 1, பிளஸ் 2வில், 590 மாணவர்களும் படிக்கின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திற்காகவும், முறையான ஒழுக்கங்களுக்காகவும் அனைத்து பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், ஊத்துக்கோட்டைஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.குறிப்பாக, ஆங்கிலப் பாடத்திற்கு, 600 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், முறையான ஆங்கில அறிவு இன்றி, பாதிக்கப்படுகின்றனர். இதே போல், 400 மாணவர்கள் பயிலும் வேதியியல் பாடத்திற்கு, ஒன்றரை ஆண்டுகளாக ஆசிரியர் இல்லை. பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் பயிலும், 200 மாணவர்களுக்கு ஆசிரியர்களே இல்லை. இதன் காரணமாக பிளஸ் 2 பொது தேர்வில���, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.கடந்த முறை நடந்த கலந்தாய்வில், இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், இங்கிருந்து நான்கு ஆசிரியர்கள் பணி மாறுதலால் சென்று விட்டனர். மேலும், இரு ஆசிரியர்கள் பல காரணங்களால் சென்று விட்டனர். மாணவர்களின் நலன் கருதி ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில், கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல் ஆகிய பாடங்களை எடுத்து படிக்கும், 200 மாணவர்களுக்கு இதுவரை பாடம் நடத்த ஆசிரியர் இல்லை. தற்போது காலாண்டு தேர்வில் பாடமே புரியாமல் என்ன பதில் எழுதுவது என தெரியவில்லை. எதிர்காலம் இருண்ட நிலையில் உள்ளது. தற்போது வேறுஎந்த பள்ளியிலும் சேர முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரங்களில் சாலையில் திரிகின்றனர். சிலர் அரசு வழங்கிய இலவச பேருந்து அட்டையை பயன்படுத்தி பல இடங்களுக்கு சுற்றுகின்றனர். பள்ளியில் இவர்களை யாரும் கேட்பதில்லை போலும். மாவட்டகல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெற்றோர்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/", "date_download": "2018-10-17T03:37:59Z", "digest": "sha1:K2TJLJNJGATME5Q44KZM5IWBGBSMCD3R", "length": 15099, "nlines": 131, "source_domain": "www.vanniyan.com", "title": "Vanniyan", "raw_content": "\nகடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள்.\n7/10/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்.\nமிதுனம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் .\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது.\nஇலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.\nகடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள்.\n7/10/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்.\nhttps://youtu.be/WZX61VK5Uqk 7/10/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்கள் ஒரு முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக பிரித்தானியா வருகை தந்தார் இதையொட்டி பிரித்தானியாவிற்கு வருகை தந்த வடமாகாண ஆளுநரின் வருகையை எதிர்த்து பிரித்தானியா...\nமிதுனம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் .\nமிதுனம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் : வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நே��த்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். திருக்கணித பஞ்சாங்கம் : திருக்கணித...\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது.\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை...\nஇலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.\nஇலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதனடிப்படையில் அடுத்த 36 மணித்­தி­யா­லங்­களில் இலங்கையில் வடமேல் மாகாணம், மத்­திய மாகாணம், வட­மத்­திய மாகாணம், ஊவா மாகாணம், மேல்­மா­காணம் மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் 150 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதிவாகும் என்று....\nகடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள்.\nகடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச்சிறைச்சாலைவரைக்குமான நடைபயணத்திற்கு கொட்டும் மழையின் மத்தியில் எல்லாளன் தேசத்துள் நுளைந்த மாணவர்கள். இன்று நான்காவது நாளாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச் சிறைச்சாலைக்கு நடை...\n7/10/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்.\nhttps://youtu.be/WZX61VK5Uqk 7/10/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்கள் ஒரு முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக பிரித்தானியா வருகை தந்தார் இதையொட்டி பிரித்தானியாவிற்கு வருகை தந்த வடமாகாண ஆளுநரின் வருகையை எதிர்த்து பிரித்தானியா...\nமிதுனம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் .\nமிதுனம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் : வாக்கிய பஞ்சாங்கத���தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். திருக்கணித பஞ்சாங்கம் : திருக்கணித...\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது.\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை...\nஇலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.\nஇலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதனடிப்படையில் அடுத்த 36 மணித்­தி­யா­லங்­களில் இலங்கையில் வடமேல் மாகாணம், மத்­திய மாகாணம், வட­மத்­திய மாகாணம், ஊவா மாகாணம், மேல்­மா­காணம் மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் 150 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதிவாகும் என்று....\nஇலங்கை தமிழர் யார் வரலாற்றுக்கு முந்திய காலம் .\nஇலங்கை தமிழர் யார் வரலாற்றுக்கு முந்திய காலம் இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள பொம்பரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட அடக்கத் தாழி. இது கிறித்துவுக்கு முன் ஐந்து தொடக்கம் 2 நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்தது. தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அடக்கத் தாழிகளை ஒத்தது.இலங்கையில் வரலாற்றுக்கு...\n27/08/2018 லண்டன் மிச்சம் பதி ஸ்ரீ துர்க்காபுரம் அஷ்டதசபுஜ நவ துர்கா ஆலயம் ஸ்ரீ நர்மதா லிங்கேஸ்வரர் மண்டலாபிஷேக...\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் அவதானத்துடன் இருக்கவும்.\nயாழ்ப்பாணதீபகற்பத்தில் சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா.\nபிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.\nஇலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-17T02:58:27Z", "digest": "sha1:V75UXYO7KJ6GJELKBLYB6QRYYR4LYLON", "length": 12654, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "தென்னாபிரிக்காவில் அதிகளவிலான இறந்த யானை", "raw_content": "\nமுகப்பு News தென்னாபிரிக்காவில் அதிகளவிலான இறந்த யானைகளின் உடல்கள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்காவில் அதிகளவிலான இறந்த யானைகளின் உடல்கள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்காவில் அதிகளவிலான இறந்த யானைகளின் உடல்கள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்க நாடுகளில் ஒன்றான பொஸ்வானாவில் அண்மையில் 87 யானைகளின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ‘எல்லைகளற்ற யானைகள்’ (Elephants Without Borders – EWB) என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஎனினும், குறித்த அமைப்பின் அறிக்கையை வனஜீவராசிகள் திணைக்களம் மறுத்துள்ளது.\nEWB நிறுவனத்தை வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணை செய்துள்ள நிலையில், குறித்த தகவலிற்கிணங்க, அவ்விடத்தில் யானையின் இறந்த உடல்கள் 19 மாத்திரமே கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றில் சில இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவை என்றும் நேற்று (புதன்கிழமை) குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து, காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பொஸ்வானாவின் திணைக்களம் கூடிய கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னரே ஆபிரிக்காவின் ஒக்கவாங்கா டெல்டாவில் யானைகளின் இறந்த உடல்கள் காணப்படுவதாக அப்பிராந்தியத்தின் வானூர்தி மையம் தகவல் தெரிவித்திருந்ததாக Elephants Without Borders (EWB)இன் நிர்வாகத் தலைமை அதிகாரி மைக் சேஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஎரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் யானைகள் மோதி விபத்து\nதென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு\nஇரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வா��்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_892.html", "date_download": "2018-10-17T04:04:27Z", "digest": "sha1:3TYAQAUD4XWNG56GYAOJWAM6BULIZULR", "length": 11624, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்கா விமான நிலைய கணினிகளுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சிறிலங்கா விமான நிலைய கணினிகளுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ்\nசிறிலங்கா விமான நிலைய கணினிகளுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ்\nதமிழ்நாடன் May 30, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசிறீலங்கா விமான நிலையக் கணினிகளுக்குள் சென்று தகவல்களைத் திரட்டியுள்ளதாக தமிழீழ இணைய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மின்னஞ்சல் வாயிலான ஊடகங்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்து செய���திக்குறிப்பில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிறிலங்கா விமான நிலைய கணினி மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் சிறிலங்கா துதூவராலய கணினி போன்றவற்றினுள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) அவர்களின் தகவல்களை கைப்பற்றியுள்ளனர்.\nசிறிலங்கா விமான நிலைய கணினியிலிருந்து சிறிலங்கா விமான நிலையத்தில் பணி புரியும் 364 பணியாளரின் பதவி நிலை , பெயர் விபரம், தொலைபேசி எண் மற்றும் முகவரிகள் , சிறிலங்கா விமான நிலைய வர்த்தக நிலையகங்களில் 63 உரிமையாளரின் விபரம், தொலைபேசி எண் மற்றும் முகவரிகள் போன்றவற்றையும் கைப்பற்றி உள்ளனர்.\nஇதே போன்று 2009 க்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா அரசுடன் வர்த்தக ரீதியாகவும், புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான தகவல்களையும், மற்றும் சிறீலங்கா சென்றுவரும் தமிழர்கள் விபரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகனடா, ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், சுவிஸ், கனடா, நோர்வே, டென்மார்க், அவுஸ்ரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம், நியூஸ்லாந் போன்ற நாடுகளிலிருந்து சிறிலங்கா அரசுடன் மறைமுகமான தொடர்புகளைப் பேணும் தமிழர்களின் விபரம் வெளிநாடுகளில் இயங்கும் சிறிலங்கா துதூவராலய கணனிக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber.Force) தகவல்களை திரட்டியுள்ளனர்.\nமே 18 தமிழின அழிப்பு நாளான அன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் 300- க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தி சிங்கள அரசை ஆட்டம் காணவைத்ததைத் தொடர்ந்து மீண்டுமோர் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவர்கள் திரட்டிய சில தகவல்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-pirappaik-kaattum-sirantha-kaanoli", "date_download": "2018-10-17T04:14:23Z", "digest": "sha1:U2OQUM24FVBT3DHPC5MXBN56VF5NWWKG", "length": 8642, "nlines": 235, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை பிறப்பைக் காட்டும் சிறந்த காணொளி..! - Tinystep", "raw_content": "\nகுழந்தை பிறப்பைக் காட்டும் சிறந்த காணொளி..\nபிரசவம் என்பது பெண்கள் மற்றுமே பெற்ற வரப்பிரசாதம். பிரசவத்தால், தான் ஒரு புத்தம் புது உயிர் இந்த மண்ணை வந்து அடைகிறது. இத்தகு அற்புத செயலை ஆற்றும் வல்லமையை இறைவன் பெண்களுக்கே கொடுத்துள்ளார். பெண்களுக்கு பிரசவம் இயற்கை முறையிலும், செயற்கை முறையிலும் தற்காலத்தில் நடைபெற்று வருக��றது.\nவலியில்லாமல் குழந்தை பெற வேண்டும் என நினைக்கும் பெண்களின் முடிவாக இருப்பது சிசேரியன். மேலும் சிலர் தானாக பிறகும் குழந்தையை, ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம் எனும் பெயரில் சிசேரியன் செய்து, குழந்தையை எடுத்துவிடுகிறார்கள். என்னதான் அறிவியல் முன்னேற்றம் அடைந்தாலும், இவர்களிடம் இதில் எந்த மாற்றமும் முன்னேற்றமும் இல்லை. சில ஆபத்தான நேரங்களில், சிசேரியனை ஏற்று கொள்வதில் தவறில்லை.\nசிசேரியன் பிரசவம் நிகழ இது போன்று பல காரணங்கள் உள்ளன; இப்படி நடக்கும் சிசேரியன் பிரசவத்தில் குழந்தையை எப்படி வெளியே எடுக்கின்றனர் என்பது குறித்து இந்த பதிப்பில் பார்த்து அறிவோம்... கண்டிப்பாக இந்த வீடியோ - காணொளி உங்கள் மனதை சிலிர்க்க வைக்கும்.. கண்டிப்பாக இந்த வீடியோ - காணொளி உங்கள் மனதை சிலிர்க்க வைக்கும்.. நீங்கள் பெற்ற அனுபவம் மற்றோர் பெற, நண்பர்களுடன் உறவுகளுடன் பகிர்ந்து அவர்களையும் இந்த பிரசவ அனுபவத்தை பெறச் செய்யுங்கள்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/10/04/gandhi-stamp-2/", "date_download": "2018-10-17T04:07:03Z", "digest": "sha1:P2B5RZ6OSPYLOH662P7MCXQAWYXBWX5M", "length": 12245, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "இந்தியாவிலேயே முதன் முறையாக வட்ட வடிவமாக காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை... - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇந்தியாவிலேயே முதன் முறையாக வட்ட வடிவமாக காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை…\nOctober 4, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇந்தியாவிலேயே முதன் முறையாக வட்ட வடிவமாக காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை. திருச்சி தபால் தலை சேகரிப்பு மையத்தில் விற்பனை துவக்கம் செய்யப்பட்டது.\nகாந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலையினை இந்திய அஞ்சல் துறையினர் வெளியிட்டள்ளனர். இந்தியாவிலேயே முதன் முறையாக வட்ட வடிவிலான அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. மினியேச்சர் அஞ்சல் தலையாக வெளியிட்டதில் ரூ 5,12, 20, 41. 22,25, 25 மதிப்பிலான வட்ட வடிவான தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன. இளம் வயது மகாத்மா காந்தி, ராட்டையில் நூல் நூற்கும் காந்தி, சமாதான புறாவுடன் காந்தி, நோயாளிக்கு உதவும் காந்தி என படங்கள் இடம்பெற்றுள்ளன.\nதிருச்சி தபால் தலை சேகரிப்பு மையத்தில் விற்பனை துவங்கியது. பொதுமக்களும், மகாத்மா காந்தி 150 ஆண்டை முன்னிட்டு 150 நாட்களில் 150 கண்காட்சியினை நடத்தி வரும் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் தபால் தலை சேகரிப்பு பிரிவு பொறுப்பாளர் ராஜேசிடம் காந்தியடிகள் அஞ்சல் தலை, முதல் நாள் உறையினை ஆர்வமுடன் வாங்கினார்கள்.\nசெய்தி:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்\nகீழை நியூஸ்,( பூதக்கண்ணாடி மாத இதழ் )\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசௌதி அரேபியா அதிவேக ரயில் வரும் 11ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது…\nபல துருவங்கள் ஒரே இடத்தில் சந்தித்த கீழை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா…\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/vivek-asks-people-to-support-movies-like-96-aruvi-pariyerum-perumal/2286/", "date_download": "2018-10-17T03:33:11Z", "digest": "sha1:7L7XYSLVDJJCXBGZN357IQEBTX63KKXI", "length": 6007, "nlines": 146, "source_domain": "www.galatta.com", "title": "Vivek Asks people To Support Movies Like 96 Aruvi Pariyerum Perumal", "raw_content": "\nஇது போன்ற படங்கள் ஜெயிக்க வேண்டும்: விவேக்கின் உருக்கமான வீடியோ\nஇது போன்ற படங்கள் ஜெயிக்க வேண்டும்: விவேக்கின் உருக்கமான வீடியோ\nதமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல தரமான படங்களுக்கு எப்போதும் தனது ஆதரவை அளித்து வருபவர் நடிகர் விவேக்.\nஇந்நிலையில், நடிகர் விவேக் அருவி, 96, மேற்கு தொடர்ச்சி மழை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் குறித்து உருக்கமாக பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில், அருவி, 96, மேற்கு தொடர்ச்சி மழை, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் வெற்றி பெற்றது தமிழ் சினிமாவுக்க��� ஆனந்தமான ஆச்சிரியங்கள்.\nஇது போன்ற படங்கள் ஜெயிக்க வேண்டும், இதற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல தரமான படங்களுக்கு தனது ஆதரவை எப்போதும் அளித்து வருபவர் நடிகர்விவேக்.\nஇந்நிலையில், நடிகர் விவேக் அருவி, 96, மேற்கு தொடர்ச்சி மழை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் குறித்து உருக்கமாக பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில், அருவி, 96, மேற்கு தொடர்ச்சி மழை, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் வெற்றி பெற்றது தமிழ் சினிமாவுக்கு ஆனந்தமான ஆச்சிரியங்கள்.\nஇது போன்ற படங்கள் ஜெயிக்க வேண்டும், இதற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதனுஷ் பற்றி சிம்பு இப்படி கூறினாரா \nபெண்கள் மீது கை வைப்பது தப்பு தான் - சித்தார்த் \nசர்க்காரின் புதிய சாதனை - சன் பிக்சர்ஸ் கருத்து \nஅமெரிக்க மார்க்கெட்டில் சர்க்கார் வியாபாரம் அமோகம் \nஅனிருத் அளித்த ரீசன்ட் அப்டேட் \nவிவசாயிகளுக்கு ஆதரவாக விளங்கும் கமல் ஹாசன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lava-iris-404e-white-price-p8j6Q1.html", "date_download": "2018-10-17T03:44:04Z", "digest": "sha1:VP4SYSL3ZUDD4V7EIFVEHXCENAZEIRST", "length": 22123, "nlines": 509, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலவ பீரிஸ் ௪௦௪யே வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட்\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட்\nபிடி மதிப��பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட்\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட்பிளிப்கார்ட், அமேசான் கிடைக்கிறது.\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 5,299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லவ பீரிஸ் ௪௦௪யே வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 88 மதிப்பீடுகள்\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட் - விலை வரலாறு\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nடிஸ்பிலே டிபே TFT Touchscreen\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 2 MP\nபிராண்ட் கேமரா Yes, 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 1 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\nவீடியோ பிளேயர் Yes, H.263, H.264\nபேட்டரி சபாஸிட்டி 1400 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 150 hrs (2G)\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nபிசினஸ் பிட்டுறேஸ் Email,VOIP Support\nலவ பீரிஸ் ௪௦௪யே வைட்\n3.6/5 (88 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/profile/5124-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T03:45:49Z", "digest": "sha1:WCNEJFYVZVYXHKL2ZIUGTQVMU63CZWJT", "length": 9361, "nlines": 225, "source_domain": "www.yarl.com", "title": "நிலாமதி - கருத்துக்களம்", "raw_content": "\nபிரி��்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்\nநிலாமதி replied to பெருமாள்'s topic in உலக நடப்பு\nபிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்\nஅப்படியென்ன அவசரம் , சித்தி \nநிலாமதி replied to சுப.சோமசுந்தரம்'s topic in சமூகச் சாளரம்\nஉங்கள் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம். உறவுகளைக் கலங்க வைத்து எல்லோரும் ஒரு நாள் போகும் இடம் ...கல்லறை. .நல்லவர்கள் விரைவில் சென்றுவிடுகிறார்கள்.\nநிலாமதி replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nஇப்ப்படி பல பேருக்கு சில வருடங்களாக நடக்கிறது . நானும் கேள்வி பட் டேன்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நலமோடும் வளமோடும் வாழ்க\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.\nஉன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்\nநிலாமதி replied to வல்வை சகாறா's topic in கவிதைக் களம்\nஉரசலில் தீ மூட்டி உன்மத்தம் கொள்ள வைத்தாய் தகிப்பில் தணல் வைத்தாய் மினுக்கி ஆடும் என்னை இழுத்து உன் சுவாசத்துள் சிறைவைத்தாய் உயிர் அள்ளிப் போகும் வரை போகும் வரை உன் உதடடோரம் ......... காலனுக்கு இடட கவி மடல் அருமை ....\nயாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்\nநிலாமதி replied to நவீனன்'s topic in ஊர்ப் புதினம்\nஇப்படியான செய்திகளை வாசிக்கவே எரிச்சலாக வருகிறது. வாசகர்களைக் கவர் நன்றாக சோடிக்கி றார்கள்\nநிலாமதி replied to நவீனன்'s topic in கதை கதையாம்\nஅருமையான கதை ..பகிர்வுக்கு நன்றி\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன்\nகுமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமூன்றாவதாக இணைந்து கொண்டவர் மாறு வேடத்தில் வந்த அரசனாக இருக்கலாம். ஐந்து ரொட்டி வைத்திருந்தவர் மூன் றாம் நபருக்கு கொடுத்து ஏழு ரொட்டி துண்டுகள் ... மூன்று வைத்திருந்தவர் மூன்றாம் நபருக்கு கொடுத்து ஒரு துண்டு ... எனவே ஐந்து வைத்திருந்த்வருக்கு எழுபொற்காசுகள் மூ ன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒருபொற்காசு ...\nஅண்ணன் இனிப்பு, தம்பி புளிப்பு, தங்கை மட்டும் மணப்பாள், அவர்கள் யார்\nயாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி\nநிலாமதி replied to நவீனன்'s topic in யாழ் ஆடுகளம்\nயாழ் கள உலக கிண்ண போட்டியை திறம்பட நடத்திய நவீனனுக்கு பாராட்டுக்கள் . பங்கு பற்றிய உறவுகளுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t184-topic", "date_download": "2018-10-17T02:57:24Z", "digest": "sha1:AZPKL736RU4HTQWBPGQ6B45YQHLQXQYO", "length": 4688, "nlines": 55, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அன்று நமீதா வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம்பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அன்று நமீதா வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம்", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அன்று நமீதா வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம்\nசென்னை: வீர் எனக்கு ப்ரொபோஸ் செய்த போது நான் பதில் சொல்லாமல் அழுதுவிட்டேன் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். நடிகை நமீதா தனது காதலரான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் காயத்ரி, சக்தி, ஆர்த்தி ஆகிய மூன்று பேர் மட்டுமே திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இந்நிலையில் காதல், திருமணம் பற்றி நமீதா கூறியதாவது,\nநான் வீரை முதன்முதலாக சந்தித்தபோது எங்களுக்கு இடையே நிறைய ஒற்றுமை இருப்பது தெரிய வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தபோது அவர் தான் என்னை ஊக்குவித்தார். 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி வீரை சந்தித்தேன். ஓராண்டில் அவரை திருமணம் செய்துவிட்டேன். எல்லாமே கனவு போன்று உள்ளது. அவரை ஒரு வருடம் தான் தெரியும் என்றாலும் ஜென்ம ஜென்மமாய் பழகியது போன்று உள்ளது. வீர் கடற்கரையில் வைத்து எனக்கு ப்ரொபோஸ் செய்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அந்த நேரத்தில் மகிழ்ச்சியில் நான் அழுத் துவங்கினேன்.\nநான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அன்று தான் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வீர் என்னிடம் கேட்டார். அவர் கேட்காவிட்டால் நானே கேட்டிருந்திருப்பேன் என்கிறார் நமீதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/blog-post_36.html", "date_download": "2018-10-17T03:24:28Z", "digest": "sha1:4E7LAI6IYPBE6PTHZ4SN6BU7KYVO2RXU", "length": 25870, "nlines": 589, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "அனிதாவின் தற்கொலை: லட்சியமும் மார்க்கமும்", "raw_content": "\nஅனிதாவின் தற்கொலை: லட்சியமும் மார்க்கமும்\nநியூஸ் 18 அலைவரிசையில் நடந்த விவாதம் என நினைக்கிறேன். தோழர் தியாகும் பேசும் போது அனிதாவின் தற்கொலையை இப்படி அணுகினார்: “நாங்கள் ஒரு போது அரசியலுக்காக உயிர்விடுவதை ���ற்க மாட்டோம். ஆனால் அனிதா செய்தது தற்கொலை அல்ல. அது ஒரு உயிர்க்கொடை. அவர் எந்த லட்சியத்துகாக தன் உயிரை பலிகொடுத்தாரோ அதை, அந்த உணர்வை நான் வணங்குகிறேன்.”\nஇதைக் கேட்ட போது என்னவொரு முரண்பாடான நிலைப்பாடு எனத் தோன்றியது. நீங்கள் லட்சியத்தை வணங்குகிறீர்கள். ஆனால் மார்க்கத்தை மறுக்குகிறீர்கள். (முதலில் தியாகு தான் அந்த மார்க்கத்தை ஏற்கவில்லை என சொல்லி விட்டு பின்னர் “உயிர்க்கொடை” என பாராட்டுகிறார். அது கூட போகட்டும்.) தோழர் தியாகுவுக்காவது அரசியல் தியாகங்களின் சிக்கல் புரிகிறது. நான் இது சம்மந்தமாய் பலரிடம் உரையாட நேர்ந்தது. அவர்களுக்கு தியாகுவின் இந்த தெளிவு கூட இல்லை. உயிரை விடுவது அவசியமில்லை. ஆனால் அனிதா செய்து விட்டார். அவரது உயர்வான லட்சியத்தை நாங்கள் வழிபடுகிறோம் என்கிறார்கள். முகநூலில் நான் கண்ட கணிசமான பதிவுகள் இப்படி அனிதாவின் இழப்புக்காக துக்கம் தெரிவித்து விட்டு, அவரது நோக்கத்தை வணங்கி எழுதப்பட்டவை. ஏனெனில் அனிதாவின் சமூக நீதி சார் இலட்சியம் மிக உயர்வானது என அவர்கள் நம்புகிறார்கள். அப்படி எனில் லட்சியமும் மார்க்கமும் வேறு வேறா\nநீட்டை எதிர்க்கும் பொருட்டு ஒருவர் பிரதமர் மோடியை குண்டு வைத்துக் கொன்றால் அதை பாராட்டுவீர்களா மாட்டீர்கள். ஏனெனில் கொலையை ஏற்க மாட்டோம். அது எங்கள் மார்க்கமல்ல என்பீர்கள். அப்படி எனில் நீட்டை எதிர்ப்பது எனும் லட்சியம் மாட்டீர்கள். ஏனெனில் கொலையை ஏற்க மாட்டோம். அது எங்கள் மார்க்கமல்ல என்பீர்கள். அப்படி எனில் நீட்டை எதிர்ப்பது எனும் லட்சியம் அது மகத்தானது அல்லவா சரி குண்டு வைப்பது சற்று விபரீதமான உதாரணம். ஒருவர் நீட்டை அனைத்து மாநிலங்கள் மீது திணிக்கும் வண்ணம் தீர்ப்பளித்த நீதிபதிகளை கடத்தி செல்கிறார். நீட்டை விலக்கினால் மட்டுமே நீதிபதிகளை விடுவிப்போம் என அரசை மிரட்டுகிறார். இதை ஏற்பீர்களா லட்சியம் சரி தானே மார்க்கம் மட்டும் தானே சிக்கல். நிச்சயம் கணிசமானோர் இந்தவிதமான தீவிரவாத செயல்களை ஏற்க மாட்டீர்கள்.\nஆக மார்க்கமும் லட்சியமும் வேறுவேறல்ல. அப்படி எனில் அனிதா விசயத்தில் மட்டும் ஏன் முரண்பாடாய் சிந்திக்கிறீர்கள்\nநீங்கள் அனிதாவின் தற்கொலையை சமூக நீதிக்கான உயிர்க்கொடை என கருதி அந்த மார்க்கத்தையும் ஏற்பதனால் தான் அதை ஆதரித்து பேசுகிறீர்கள். அப்படி எனில் அம்மார்க்கத்தை நீங்கள் பின்பற்றாதது ஏன்\nஏன் அனிதாவின் மரணத்தை ஒட்டி லட்சக்கணக்கான நீட் எதிர்ப்பாளர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்யவில்லை சரி, எங்களுக்கு துணிச்சல் இல்லை. துணிந்து அதை செய்த அனிதாவை வணங்குகிறோம் என சொல்கிறார்கள் என வைப்போம். அப்படி எனில், அனிதாவின் இடத்தில் உங்கள் மகளோ சகோதரியோ தாயோ அன்பு மனைவியோ தற்கொலை செய்யும்படி தூண்டுவீர்களா சரி, எங்களுக்கு துணிச்சல் இல்லை. துணிந்து அதை செய்த அனிதாவை வணங்குகிறோம் என சொல்கிறார்கள் என வைப்போம். அப்படி எனில், அனிதாவின் இடத்தில் உங்கள் மகளோ சகோதரியோ தாயோ அன்பு மனைவியோ தற்கொலை செய்யும்படி தூண்டுவீர்களா பள்ளியில் படிக்கும் உங்கள் உங்கள் மகள் உங்களுக்கே தெரியாமல் அனிதா வழியில் நீட்டுக்கு எதிராய் தற்கொலை செய்தால் அதை பாராட்டி வீரவணக்கம் செய்வீர்களா பள்ளியில் படிக்கும் உங்கள் உங்கள் மகள் உங்களுக்கே தெரியாமல் அனிதா வழியில் நீட்டுக்கு எதிராய் தற்கொலை செய்தால் அதை பாராட்டி வீரவணக்கம் செய்வீர்களா அல்லது பதறி அழுது இரங்குவீர்களா அல்லது பதறி அழுது இரங்குவீர்களா\nசரி, உங்களுக்கும் துணிச்சல் இல்லை. உங்கள் மகளும் அதை செய்வதை விரும்பவில்லை. அப்படி எனில் இன்னொருவர் மட்டும் அதை செய்ய வேண்டும்\nநாங்கள் தற்கொலையை கோரவில்லையே என்கிறீர்கள். அப்படி எனில் உயிர்க்கொடை என அதை ஏன் மகத்துவப்படுத்துகிறீர்கள் நீங்கள் இது போன்ற உயிர்த்தியாகங்கள் தொடர்ச்சியாய் நிகழ வேண்டும் என மறைமுகமாய் வேண்டுகிறீர்களா நீங்கள் இது போன்ற உயிர்த்தியாகங்கள் தொடர்ச்சியாய் நிகழ வேண்டும் என மறைமுகமாய் வேண்டுகிறீர்களா நீங்கள் மகத்துவப்படுத்துவதால் ஊக்கம் பெற்று நாளை மற்றொரு அனிதா தன்னுடலை எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தால் அதற்கு யார் பொறுப்பு நீங்கள் மகத்துவப்படுத்துவதால் ஊக்கம் பெற்று நாளை மற்றொரு அனிதா தன்னுடலை எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தால் அதற்கு யார் பொறுப்பு அதையும் வீரச்செயல் என வணங்குவீர்களா\nஏன் இது போன்ற உயிர்க்கொடைகளை இன்னொருவர் நிகழ்த்த வேண்டும் என நாம் வேண்டுகிறோம் அவர் ஏன் எப்போதும் “இன்னொருவராய்” இருக்க வேண்டும் அவர் ஏன் எப்போதும் “இன்னொருவராய்” இருக்க வேண்டும் இதுவே என் அடிப்படையான கேள்வி.\nLabels: அர��ியல் அனிதா தற்கொலை உளவியல் சமூகம் தற்கொலை\nசரியான... சாட்டையடிக் கேள்வி சார்.\nஒரு உயிர் அது எதன் பொருட்டு போனாலும் உயிர்க்கொடை, லட்சியத்துக்கான மரணம் என்றெல்லாம் சொல்லும் யாராலும் உயிர்க்கொடைகளையும் லட்சியச்சாவுகளையும் தங்கள் இல்லத்திலோ உறவிலோ ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏன்னா அடுத்தவன் செத்தா அது கொடை... தன் வீட்டில் என்றால் அது உயிர்.\nஉங்கள் கருத்து சிந்திக்க தூண்டுகிறது. தன்மீதே ஏவப்படும் வன்முறையும் ஏற்க படமுடியாத வன்முறையே. எதையும் ஆக்கப்பூர்வமான முறையிலேயே எதிர்க்க வேண்டும்.\nஅறிவுப்பரப்பு என்பது வெறும் என்ஜினீரிங்கும் , மருத்துவமு மட்டுமே அல்ல. பௌதிகம், கணிதம், வரலாறு, உயிரியல் போன்ற அறிவு சார் துறைகளில் ஏன் நம்மிடம் ஆர்வம் இல்லை. மருத்துவத்திலும் கூட ஏன் நம்முடைய சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற முறைகளும் உள்ளனவே. ஆங்கில வைத்தியத்தில் மட்டும் ஏன் இந்த வெறிபிடித்த மோகம்.\nநீட் பற்றிய இவ்வளவு பெரிய அலட்டல் தேவையா.....கல்வி பற்றி இன்னும் ஆழமான பரந்த விவாதம் தேவை.\nதியாகு பேசியது நீயூஸ் 18 தமிழ்நாடு\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-10-17T03:30:28Z", "digest": "sha1:RAPWMV5IPQOR6TUYX66Y7GWX3AKFM7HC", "length": 6789, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவியூர் பொன்னம்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி பி தாமோதரன், கௌரி\nகவியூர் பொன்னம்ம, மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். 1970களில் பல மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஐந்து வயதிலேயே இசையைக் கற்று மேடை நிகழ்சிகளில் கலந்துகொண்டார். இவர் அதிக படங்களை காண்பதில்லை [1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Kaviyoor Ponnamma என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கவியூர் பொன்னம்மா\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கட���சியாக 27 மார்ச் 2017, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/04/rmv.html", "date_download": "2018-10-17T03:19:59Z", "digest": "sha1:YJXCDUZ3YTXWRUCYP3IK2QLG7WJ5GZW6", "length": 13048, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வுடன் சேர்ந்ததற்காக மூப்பனார் வருந்துவார் .. ஆர்.எம்.வீ. | rmv advices moopanar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ.வுடன் சேர்ந்ததற்காக மூப்பனார் வருந்துவார் .. ஆர்.எம்.வீ.\nஜெ.வுடன் சேர்ந்ததற்காக மூப்பனார் வருந்துவார் .. ஆர்.எம்.வீ.\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஜெயலலிதாவுடன் சேர்ந்ததற்காக மூப்பனார் தன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள்நிச்சயம் வருந்துவார் என்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன்சென்னையில் புதன் கிழமை தெரிவித்தார்.\nசென்னையில் புதன் கிழமை அவர் அளித்த பேட்டி:\nஎம்ஜிஆர் கழகம் தொடங்கப்பட்டு வருகிற 17ம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. சென்னையில் அன்றைய தினம் நடைபெறும் கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மாநில அளவில்சிறப்பு மாநாடு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.\nபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் மக்களுக்கு பெரும் பாதிப்புஏற்பட்டுள்ளது. எனவே விலையுயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.\nடீசல் விலை உயர்வால் மற்ற மாநிலங்களில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோதிலும், தமிழகத்தி��் பஸ் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று முதல்வர்கருணாநிதி அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.\nதமிழ்நாட்டில் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலை முதன் முதலில் தொடங்கி வைத்ததுஎம்ஜிஆர் கழகம் தான். அரசியலை விட்டு ஜெயலலிதாவை அப்புறப்படுத்தஅனைத்துக் கட்சிகளும் முன் வரவேண்டும். மூப்பனார் போன்றவர்கள் அத்தகையமுயற்சிக்கு துணிவோடு முன்வர வேண்டும்.\nஜெயலலிதா தலைமையில் நடந்த பெரியார் விழாவில் மூப்பனார் கலந்து கொண்டதுபெரிய தவறு. அந்த செயலை அவர் செய்திருக்கவே கூடாது. அதற்காக அவர் தன்வாழ்நாள் முழுவதும் வருந்தும் நிலைமை நிச்சயம் வரும்.\nமூப்பனார் ஜெயலலிதாவை சகித்துக் கொண்டதால் தமிழகத்தில் ஜெயலலிதாஎதிர்ப்புக்கு திமுக தான் சரியான கட்சி. எனவே திமுக தலைமையிலான அணியில்நாங்கள் தொடர்ந்து இடம் பெறுவோம். இதில் மாற்றமில்லை.\nசாதிப் பெயரைச் சொல்லி தங்களுக்கு சுயலாபம் தேடிக் கொள்ள சாதிக் கட்சிகளை சிலஅரசியல்வாதிகள் உருவாக்கி வருகின்றனர். இது எதிர்கால சமுதாயத்திற்கு ஏற்பட்டபேராபத்து. இதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் நாடு கெட்டுகுட்டிச் சுவராகி விடும்.\nஎம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்திருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்முதலில் தங்களது அரசியல் எதிரி யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.அதன்பின்னர் எங்களுடன் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றார் வீரப்பன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/22103153/Separate-location-favorite-Tovino-Thomas.vpf", "date_download": "2018-10-17T03:48:43Z", "digest": "sha1:SBM6ANFX6TMWCVHMQNBY7EW43OO3MANR", "length": 20549, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Separate location favorite Tovino Thomas || தனி இடம் பிடித்த டொவினோ தாமஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதனி இடம் பிடித்த டொவினோ தாமஸ்\nமலையாள சினிமாவில் சமீப காலமாக, ‘எந்தக் கதாபாத்திரத்திலும், தன்னை நுழைத்துக் கொள்ளும் கதாநாயகன்’ என்ற பெயரை எடுத்திருக்கிறார், டொவினோ தாமஸ்.\nபதிவு: செப்டம்பர் 22, 2018 10:31 AM\nமலையாள சினிமா உலகில் தனக்கென ஒரு வலுவான இடத்தையும் டொவினோ தாமஸ் பிடித்திருக்கிறார். நடிப்புத் துறைக்���ு வந்த 6 ஆண்டு காலங்களில் இப்படியொரு பெயரை சம்பாதிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல.\nசினிமாத் துறைக்கு வரும் முன்பாக, பல விளம்பர படங்களுக்கு மாடலாக இருந்தவர் டொவினோ தாமஸ். அந்த பிரபலமான விளம்பர படங்கள் தான் அவருக்கு சினிமா வாய்ப்பைப் பெற்றுத் தந்தன. 2012-ம் ஆண்டு சஜீவன் அந்திக்காடு இயக்கத்தில் வெளியான ‘பிரபுவின்ட மக்கள்’ படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார், டொவினோ தாமஸ். 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘ஏ.பி.சி.டி’ படம் டொவினோ தாமஸை மக்களுக்கு அடையாளம் காட்டியது. இந்தப் படத்தில் அவர் வில்லன் வேடம் ஏற்று நடித்திருந்தார்.\nதொடர்ந்து பிருத்விராஜூடன் ‘செவன்த் டே’, மோகன்லாலுடன் ‘கூதரா’, சீனிவாசன் கதாநாயகனாக நடித்த ‘யூ டூ புரூட்டஸ்’, மீண்டும் பிருத்விராஜூடன் ‘என்னு நின்டே மொய்தீன்’, ‘எஸ்ரா’ என பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் இப்படியொரு நடிகர் இருக்கிறான் என்பதை மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் பதிய வைத்துக் கொண்டே இருந்தார்.\n2017-ம் ஆண்டு வெளியான ‘ஒரு மெக்சிகன் அபாரத’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு டொவினோவுக்கு கிடைத்தது. இது ஒரு கல்லூரி அரசியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படமாகும். டாம் எம்மாட்டி இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதோடு டொவினோ தாமசை, நட்சத்திர அந்தஸ்துக்கும் உயர்த்தியது. தொடர்ந்து ‘கோதா’, ‘தரங்கம்’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இதில் ‘கோதா’ திரைப்படம் விளையாட்டை மையமாக வைத்து நகைச்சுவையாகவும் உருவான திரைப்படம். ‘தரங்கம்’ படத்தில் போலீஸ் வேடத்தை ஏற்று நடித்திருந்தார் டொவினோ. இந்தப் படங்களும் கூட வெற்றிப் படங்களாகவே அமைந்தன.\nஅடுத்ததாக மலையாளத்தின் முன்னணி இயக்குனரான ஆஷிக் அபு இயக்கத்தில் ‘மாயநதி’ என்ற படத்தில் நடித்தார், டொவினோ. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். சிறந்த காதல் காவியமாக உருவான இந்தத் திரைப்படம், அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றதுடன், டொவினோவிற்கு மலையாள கதாநாயகர்களின் நிரந்தர இடத்தை தக்க வைக்கவும் உதவியது. மேலும் இந்த ஆண்டில் வெளியான ‘அபியுட கதா அனுவின்டேயும்’, ‘மரனோடா’ படங்களும் வெற்றிப்படமாகவே அமைந்து, டொவினோ தாமஸின் சினிமா வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறது. இதில் ‘அபியுட கதா அனுவின்டேயும்’ என்ற திரைப்படம், தமிழில் ‘அபியும் அனுவும்’ என்ற பெயரில் வெளியானது.\nஇந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அதாவது கடந்த 7-ந் தேதி டொவினோ தாமஸ் நடித்த ‘தீவண்டி’ திரைப்படம் கேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. கேரளாவில் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளத்தின் காரணமாகவும், அதனால் ஏற்பட்ட பலத்த சேதங்களின் மூலமாகவும் ஒரு மாதத்திற்கும் மேலாக திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி தான் மீண்டும் கேரளாவில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதுவும் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ‘தீவண்டி’, பிருத்விராஜ் மற்றும் ரகுமான் நடிப்பில் உருவான ‘ரணம்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது. இதில் ‘ரணம்’ படத்தை விடவும், ‘தீவண்டி’ படமே வசூலைக் குவித்து வருகிறதாம்.\nபடத்தின் கதாநாயகன் சிகரெட் பழக்கத்தை கைவிட முடியாதபடிக்கு, தொடர்ச்சியாக சிகரெட் பிடிப்பவர் என்பதாலேயே ‘தீவண்டி’ என்ற பெயர் சூட்டப்பட்டி ருக்கிறது. சிகரெட் பழக்கத்தின் காரணமாக, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு காதலியே திருமணத்தை நிறுத்தி விட்டு விலகும் சூழ்நிலை. அந்த அளவு சிகரெட் பழக்கம் உள்ளவர், ஒரு கட்டத்தில் 20 நாட்களுக்கு சிகரெட்டைத் தொடாமல் இருக்க வேண்டிய இக்கட்டான சூழல் வருகிறது. அதை சமாளித்தாரா என்பது தான் படத்தின் கதை.\nதொடர்ந்து சிகரெட் பிடிக்கும் கதாபாத்திரத் திலும், அதை விட முடியாமல் அவர் படும் அவஸ்தையிலும் நடிப்பை கொட்டியிருக்கிறார், டொவினோ தாமஸ். படத்தின் கதையும், திரைக்கதை அமைப்பும், அவரது நடிப்புக்கு கைகொடுத்திருக்கிறது. மலையாள சினிமா உலகில் நானும் இருக்கிறேன் என்று தன் படங்கள் மூலமாக வலுவாக உணர்த்தி வந்த டொவினோவை, ‘தீவண்டி’ திரைப்படம் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் கொண்டு போய் நிறுத்திருப்பதாக மலையாள சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை கடுமையாகச் சொல்லாமல், நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் கருத்து ஆழமாக மனதில் பதியும் படிச் சொன்னது தான் ‘தீவண்டி’ திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்று அவர்கள் கருதுகின்றனர்.\nஅதற்கு சாட்சியாக இப்போது ‘ஒரு குப்ரசித பையன்’, ‘லுகா’, ‘அண்ட் தி ஆஸ்கார் கோஸ்ட் டூ’, ‘லூசிபர்’, ‘கல்கி’ ஆகிய 5 படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் பிஸியான நடிகராக மாறியிருக்கிறார். இவற்றில் ‘லூசிபர்’ திரைப்படம் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் படமாகும். இதில் டொவினோ தாமஸூக்கு முக்கிய கதாபாத்திரம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மலையாளம் தவிர தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘மாரி-2’ படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.\nஇதுவரை 23 படங்களில் நடித்திருந்தாலும், டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படங்கள் ஏழு தான். அதுவும் கடந்த 2 ஆண்டுகளுக்குள் தான் இந்த ஏழு படங்களும் வெளியாகி இருக்கிறது. இந்த குறுகிய இடைவெளியில் ஒரு நடிகன், ரசிகர்கள் கொண்டாடும் வகையில் தன்னை உயர்த்திக்கொள்ள கதைத் தேர்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. அதை டொவினோ தாமஸ் சரியாக செய்திருப்பதால் தான் அவரது படங்கள் தொடர்ந்து வெற்றியைப் பெற்று, அவரை இந்த இடத்திற்கு உயர்த்தி விட்டிருக்கிறது.\nஎந்த ஒரு கதாபாத்திரத்திலும் தன்னை பொருத்திக்கொள்ளும் ஒரு நடிகர், எப்படியும் உயர்ந்த இடத்தைப் பிடிப்பான் என்பதற்கு, மலையாள சினிமா உலகில் வளர்ந்து வரும் டொவினோ தாமஸ் ஒரு உதாரணம்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. சுசிலீக்ஸ் வீடியோ உண்மை இல்லை -சின்மயி\n2. மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்\n3. அமிதாப்பச்சனையும் விட்டுவைக்காத மீடூ மேக் அப் கலைஞர் ஸப்னா குற்றச்சாட்டு\n4. பொங்கலுக்கு அஜித்குமார் படம்\n - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்ப��கொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/34-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T03:42:18Z", "digest": "sha1:GMZVUHJGMPN3MSGTZOJ5NKQJ2KT3ZWOW", "length": 10003, "nlines": 278, "source_domain": "www.yarl.com", "title": "உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஉலகச் செய்திகள் | காலநிலை\nஉலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.\nமுக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nஅமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி\nபிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்\nபிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’ - செளதி அரசு\nபாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்\nதுருக்கியில் திடீரென காணாமல் போன 300 ஆண்டு கால பாலம்\n'பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா சௌதியை கடுமையாக தண்டிக்கும்' - டிரம்ப்\nசூறாவளி மைக்கேல்: 'மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது' - அச்சத்தில் புளோரிடா\nஅவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை மூடிவிடுமாறு ஐநா வேண்டுகோள்\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின\nஉகண்டா நிலச்சரிவில் சிக்கி இது வரை 34 பேர் பலி\nமரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன்\nநடு வானில் ரஷ்ய 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு: வெளியேறிய விண்வெளி வீரர்கள்\n\"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்தான்\": மெலனியா டிரம்ப்\nஅமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி எதிரொலி: ஆசிய பங்கு சந்தை கடும் சரிவு\nஇன்று உலக மனநல தினம்\n2018 சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமக்ர���னின் சீர்திருத்தங்களை எதிர்த்து பாரிஸ் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nஹிட்லர் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க புலனாய்வு பிரிவு\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா\n1500 ஆண்டுகள் பழமையான வாளை கண்டுபிடித்த 8 வயது சிறுமி\nயார் இந்த ஜமால் கசோஜி , என்ன ஆனது அவருக்கு - விடை தெரியாத கேள்விகள்\nஜனாதிபதி ட்ரம்பின் மற்றுமொரு வெற்றி: உச்ச நீதிமன்ற நீதியரசராக கவனோக் பதவியேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:19:48Z", "digest": "sha1:YRZANGKFBTMC5JKNQ6FXNDEQ74PMLCLH", "length": 5475, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "பகவதி பெருமாள் | இது தமிழ் பகவதி பெருமாள் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged பகவதி பெருமாள்\nபத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி...\nகொலை செய்பவன் இறந்து விடுகிறான். ஆனாலும், ஒரே மாதிரியான கொலை,...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=151244", "date_download": "2018-10-17T04:36:17Z", "digest": "sha1:PW5LQWKOTDOG3BWNXNKAZZDWCPGBQZ5F", "length": 16672, "nlines": 189, "source_domain": "nadunadapu.com", "title": "இ–மெயிலை கண்டுபிடித்த தமிழர் மீது இனவெறி தாக்குதல்!! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஇ–மெயிலை கண்டுபிடித்த தமிழர் மீது இனவெறி தாக்குதல்\nஇ–மெயிலை கண்டுபிடித்த தமிழர் சிவா அய்யாத்துரை, அமெரிக்க ��ேர்தலில் போட்டியிடுகிறார். இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் அவர் மீது இனவெறியில் தாக்கினார்.\nநியூயார்க், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் நவம்பர் மாதம் 6–ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்த தேர்தலில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருப்பவர், சிவா அய்யாத்துரை (வயது 54). தமிழரான இவர்தான் இ–மெயிலை கண்டுபிடித்தார்.\nவிஞ்ஞானியான இவர் வெளிப்படையாக விமர்சிக்கிற வழக்கத்தை கொண்டு உள்ளார்.\nஇவர் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து தற்போது செனட் சபை எம்.பி.யாக உள்ள ஜனநாயக கட்சி பிரமுகர் எலிசபெத் வாரனை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர் அங்கு மிகுந்த செல்வாக்கு உடையவர்.\nஇந்த நிலையில் சிவா அய்யாத்துரை கிரேட் பேரிங்டன் என்ற இடத்தில் உள்ள நகர்மன்றத்தின் வெளியே கையில் ஒலி பெருக்கியுடன் நின்று கொண்டு இருந்தார்.\nஅங்கு எலிசபெத் வாரனும் வர இருந்தார். அவருக்காக அவரது ஆதரவாளர்கள் குவிந்து இருந்தனர்.\nஇந்த நிலையில் சிவா அய்யாத்துரையை பார்த்ததும் அமெரிக்கர் ஒருவர் ஆத்திரத்தில் வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவரது முகத்தில் குத்து விட்டார். இதில் அவரது முகத்தில் ரத்தம் வந்தது.\nசிவா அய்யாத்துரையை தாக்கிய நபர் அணிந்திருந்த ‘டி–சர்ட்’டில் அவர் எலிசபெத் வாரனின் ஆதரவாளர் என காட்டுகிற ஸ்டிக்கர் இருந்தது.\nஇது குறித்து பாஸ்டன்.காம் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.\nசிவா அய்யாத்துரையும் தான் தாக்கப்பட்டது குறித்து டுவிட்டரில் வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.\nஅதில் அவர், ‘‘நான் வாரன் ஆதரவு இனவெறியாளரின் தாக்குதலுக்கு ஆளானேன். வெள்ளை மேலாதிக்க வாதிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள். கருப்பு நிறம் கொண்டவர்களை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’’ என குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்த தாக்குதலை நடத்திய நபரின் பெயர் சோலோவாய் ஆகும்.\n74 வயதான அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது தெற்கு பெர்க்‌ஷயர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.\nஅங்கு அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் மசா���ூசெட்ஸ் மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious articleயாருக்காவது கிடைப்பாங்களா சார், இப்படி ஒரு அம்மாவும் அப்பாவும்: ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்: ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்\nNext articleநிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததாக போலீஸ் மீது நடிகை சுருதி பாலியல் புகார் \n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nகாவல் நிலையத்தில் தஞ்சம் அடைய வந்த காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு\n‘சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் தற்கொலை செய்துகொள்வோம்’ – மிரட்டும் சிவ சேனா\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=409", "date_download": "2018-10-17T02:39:40Z", "digest": "sha1:SSLAXUUEFRG74EIH2PNE3ZG4PXZXOZKG", "length": 38403, "nlines": 179, "source_domain": "suvanathendral.com", "title": "சூனியக்காரன், துறவி, சிறுவன் மற்றும் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்டவர்களின் சரிதை! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nசூனியக்காரன், துறவி, சிறுவன் மற்றும் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்டவர்களின் சரிதை\nமுகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-\n“உங்களுக்கு முன்னால் வந்தவர்களில் ஒரு அரசனும் அவனுடைய மந்திரவாதியும் இருந்தனர். அந்த மந்திரவாதி வயது முதிர்ந்த போது அரசனிடம்,”நான் வயதானவனாகி விட்டேன்; என்னுடைய காலம் முடியபோகிறது; ஆகையால் ஒரு சிறுவனை அனுப்பினால் அவனுக்கு மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன்” என்று கூறினான். அவ்வாறே அரசனும் மந்திரவாதியிடம் ஒரு சிறுவனை அனுப்பினான்; மந்திரவாதியும் சூனியத்தை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.\nஎப்பொழுதெல்லாம் அந்த சிறுவன் மந்திரவாதியிடம் செல்கிறானோ அப்போதெல்லாம் வழியில் உள்ள ஒரு துறவியை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு அதில் கவரப்பட்டான். இவ்வாறு துறவியை தினமும் சந்தித்துவிட்டு பிறகு தாமதமாக மந்திரவாதியிடம் செல்வதால் அவர் அந்த சிறுவனை அடிக்கலானார். இதைப்பற்றி அந்த சிறுவன் துறவியிடம் கூறிய போது “நீ அந்த மந்திரவாதியைப் பற்றி பயப்படும்போதெல்லாம் ‘என் வீட்டார்கள் மூலம் எனக்கு அதிக வேலை தந்ததனால் தாமதமாகிவிட்டது’என்றும், உன்னுடைய வீட்டாரிடம் நீ பயப்படும்போதெல்லாம் ‘மந்திரவாதியால் தாமதமாகி விட்டது’ என்றும் சொல்லிவிடு” என்று கூறினார். இவ்வாறே அந்த சிறுவனும் சில நாட்கள் செய்து கொண்டு இருந்தான்.\nஒரு நாள் பெரிய விலங்கு ஒன்று பாதையில் அமர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அதை கடந்த செல்ல இயலாதிருந்தனர். அப்போது அந்த சிறுவன் இன்று அந்த மந்திரவாதி சிறந்தவரா அல்லது துறவி சிறந்தவரா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து, ஒரு கல்லை எடுத்து கூறினான், “இறைவனே மந்திரவாயின் செயல்களை விட துறவியின் செயல் உனக்கு விருப்பமானதாக இருந்தால் இந்த விலங்கை கொன்று விடு இதன் மூலம் மக்கள் இந்த பாதையில் நடக்க ஏதுவாக இருக்கும்” (என்று கூறி) பிறகு கல்லால் எறி���்து அதை கொன்று விட்டான். மக்களும் அந்த பாதை வழியே கடந்து சென்றனர்.\nஅந்த சிறுவன் துறவியிடம் நடந்தவற்றை விளக்கிய போது அவர் “என்னுடைய மகனே இன்று நீ என்னை விட சிறந்தவனாகிவிட்டாய் இன்று நீ என்னை விட சிறந்தவனாகிவிட்டாய் நான் நினைத்ததை நீ அடைந்து விட்டாய் நான் நினைத்ததை நீ அடைந்து விட்டாய் நீ சோதனைக்கு உட்படுத்தப்படுவாய் அப்படி சோதனைக்குள்ளாக்கப் படும் போது என்னைப் பற்றி அவர்களிடம் தெரியப்படுத்த வேண்டாம்” என்று கூறினார்.\nஅந்த சிறுவன் பிறவிக் குருடர்களையும் தொழுநோயாளிகளையும் மற்ற நோய்களையும் நிவர்த்தி செய்து வந்தான். அரசவையில் உள்ள ஒரு அறிஞர் குருடராக ஆகியிருந்தார். (அந்த சிறுவனைப் பற்றிக் கேள்வியுற்ற அவர்)அந்த சிறுவனுக்கு நிறைய அன்பளிப்புகளை கொண்டு வந்து “நீ என் நோயை குணப்படுத்துவதற்காக இந்த அன்பளிப்புகளை கொண்டு வந்தேன்” என்று கூறினார். பிறகு அந்த சிறுவன் “நான் யாரையும் குணப்படுத்துவதில்லை அல்லாஹ்தான் மக்களை குணப்படுத்துகிறான்; ஆகையால் அல்லாஹ்வை நம்பி அவனிடம் பிரார்த்தனை செய் அல்லாஹ்தான் மக்களை குணப்படுத்துகிறான்; ஆகையால் அல்லாஹ்வை நம்பி அவனிடம் பிரார்த்தனை செய் அல்லாஹ் குணப்படுத்துவான்” என்று கூறினான். அவ்வாறே (அந்த குருடர்) அல்லாஹ்வை நம்பி பிரார்த்தனை செய்தபோது, அல்லாஹ் அவருடைய நோயை குணமாக்கினான்.\nபின்னர் அந்த அறிஞர் அரசவைக்கு வந்து தாம் வழமையாக அமரும் இடத்தில் அமர்ந்த போது, “உனக்கு பார்வையை தந்தது யார்” என்று (அரசன்) கேட்டான். “என்னுடைய இறைவன்” என்று (அவர்) சொன்ன போது, “இல்லை” என்று (அரசன்) கேட்டான். “என்னுடைய இறைவன்” என்று (அவர்) சொன்ன போது, “இல்லை நான் கொடுத்தேன்” என்று அரசன் கூறினான்.\nபிறகு அந்த மனிதர், “இல்லை என்னுடைய மற்றும் உன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்” என்று சொன்ன போது “என்னை தவிர வேறு இறைவன் இருக்கிறானா என்னுடைய மற்றும் உன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்” என்று சொன்ன போது “என்னை தவிர வேறு இறைவன் இருக்கிறானா” என்று அரசன் கேட்டான். பிறகு அந்த மனிதர் “ஆம் உன்னுடைய மற்றும் என்னுடைய இறைவன் அல்லாஹ்” என்று கூறினார். (பிறகு) அந்த அரசன், அந்த சிறுவனைப் பற்றிய உண்மையை சொல்லும் வரை அந்த மனிதரை சித்திரவதை செய்தான்.\nஆகையால் அந்த சிறுவன் அரசனுக்கு முன்னால் கொண்டு வரப்பட���டபோது அரசன் கேட்டான், “ஒ சிறுவனே நீ பிறவிக் குருடர்களையும் தொழுநோய்க்காரர்களையும், மற்ற நோய்களையும் குணப்படுத்தும் அளவுக்கு மந்திரக்கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டாயா நீ பிறவிக் குருடர்களையும் தொழுநோய்க்காரர்களையும், மற்ற நோய்களையும் குணப்படுத்தும் அளவுக்கு மந்திரக்கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டாயா” என்று கேட்டான். அந்த சிறுவன் “நான் யாரையும் குணப்படுத்தவில்லை; அல்லாஹ் தான் குணப்படுத்துகிறான்” என்று சொன்னான்.\n’. சிறுவன் பதிலளித்தான், ‘இல்லை\n“என்னைத்தவிர வேறு இறைவன் உண்டா என்று அரசன் கேட்ட போது, “என்னுடைய இறைவனும் உன்னுடைய இறைவனும் அல்லாஹ்” என்று (சிறுவன்) கூறினான்.\nபிறகு துறவியைப்பற்றி சொல்லும்வரை அந்த சிறுவன் துன்புறுத்தப்பட்டான். பிறகு அந்த துறவி அரசன் முன்பு கொண்டு வரப்பட்டு அவருடைய மார்க்கத்தை விட்டு விடும்படி கட்டளை இடப்பட்டார். துறவி மறுத்தபோது ரம்பம் கொண்டுவரப்பட்டு துறவியின் தலை நடுவில் வைத்து இரண்டாக அறுக்கப்பட்டார்.\nபிறகு அந்த குருடராயிருந்த அந்த அறிஞர் கொண்டு வரப்பட்டு அவருடைய மார்க்கத்தை விட்டு விடும்படி கட்டளை இடப்பட்டபோது அவரும் மறுத்துவிட்டார். அவருடைய தலையின் மையப் பகுதியில் ரம்பத்தை வைத்து இரண்டாக அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு விட்டார்.\nபிறகு அந்த சிறுவன் கொண்டு வரப்பட்டு அவனிடம் அவனுடைய மார்க்கத்தை விட்டு விடும்படி கேட்ட போது அவனும் மறுத்துவிட்டான். ஆகையால் அரசன் அந்த சிறுவனை சிலருடன் இன்னின்ன மலை உச்சிக்கு அனுப்பினான். (அனுப்புவதற்கு முன்) அவர்களிடம் “அந்த சிறுவனுடன் மலை உச்சிக்கு ஏறுங்கள். உச்சியை அடைந்தவுடன், அந்த சிறுவன் தன்னுடைய மார்க்கத்தை விட்டுவிடுகிறானா என்று பாருங்கள் இல்லையென்றால் மலை உச்சியிலிருந்து அவனை எறிந்து விடுங்கள்’ என்று கூறினான்.\nஅவ்வாறே அவர்கள் அந்த சிறுவனை மலை உச்சிக்கு எடுத்து சென்ற போது அந்த சிறுவன் தன் இறைவனிடம் “நீ விரும்பக்கூடிய எந்த வழியிலாவது என்னை காப்பாற்று” என்று கேட்டான். பிறகு அந்த மலை உலுக்கப்பட்டது. அவனுடன் வந்தவர்கள் இறந்து விட்டனர்.\nஅந்த சிறுவன் அரசனிடம் வந்தபோது “உன்னுடன் வந்தவர்களை என்ன செய்தாய்” என்று கேட்டான். அந்த சிறுவன் “அல்லாஹ் அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினான்” எ���்று (அந்த சிறுவன்) கூறினான்.\nபிறகு சிலருடன் அந்த சிறுவனை ஒரு படகில் கடலில் நடுபகுதிக்கு அனுப்பி “அவனுடைய மார்க்கத்தை விட்டு விட கூறுங்கள் இல்லை எனில் கடலில் தள்ளி அவனை மூழ்கடித்துவிடுங்கள்” என்று கூறினான். அந்த சிறுவனை கடலுக்குள் எடுத்துச் சென்ற போது “ஓ இறைவனே இவர்களிடமிருந்து நீ விரும்பக்கூடிய எந்த வழியிலாவது என்னை காப்பாற்று” என்று வேண்டினான். அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்து விட்டனர்.\nஅந்த சிறுவன் அரசனிடம் வந்த போது “உன்னுடன் வந்தவர்கள் உன்னை என்ன செய்தார்கள்” என்று அரசன் கேட்டான். “அல்லாஹ் அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினான்” என்று (அந்த சிறுவன்) கூறினான்.\nபிறகு அந்த சிறுவன் “நான் கூறுகிற வழியில் தவிர வேறு எந்த வழியிலும் உன்னால் என்னை கொல்ல முடியாது” என்று சொன்னான்.\n” என்று அரசன் கேட்டான்.\n(அதற்கு அந்த சிறுவன்) “ஒரு உயர்ந்த இடத்தில் மக்களை ஒன்று சேர்த்து என்னை ஒரு மரத்தின் கிளையில் வைத்து கட்டிவிட்டு என்னுடைய வில்லில் இருந்து ஒரு அம்பை எடுத்து, ”இந்த சிறுவனின் இறைவனாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று சொல்லி அம்பை எறிந்தால் நீ என்னைக் கொல்ல முடியும்” (என்று கூறினான்).\nஅரசனும் அவ்வாறே ஏற்பாடு செய்து அம்பை எடுத்து வில்லில் வைத்து “இந்த சிறுவனின் இறைவனாகிய அல்லாஹ்வின் பெயரால்” என்று சொல்லி எறிந்தான். அது அவனுடைய நெற்றிப் பொட்டில் பாய்ந்து அந்த சிறுவன் தன்னுடைய நெற்றி பொட்டில் காயத்தின் மீது கையை வைத்தவாறே இறந்து விட்டான்.\nஉடனே மக்கள் ‘நாங்கள் அந்த சிறுவனின் இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறோம்’என்று பிரகடனப்படுத்தினார்கள். அந்த அரசனிடம் “நீ எதைப்பற்றி பயந்தாயோ அது நடந்துவிட்டது” என்றும் கூறப்பட்டது. இறைவன் மீது ஆணையாக அனைவருமே (அந்த சிறுவனின் இறைவனை) நம்பிக்கை கொண்டு விட்டனர்.\nபிறகு அரசன் “ஒவ்வொரு பாதையின் நுழைவாயிலும் அகழியை வெட்டி அதில் நெருப்புகளை எரிய விடுங்கள்” என ஆணையிட்டான். அவ்வாறே செய்யப்பட்டது.பிறகு அந்த அரசன் யாரெல்லாம் அந்த சிறுவனின் மார்க்கத்தை விட்டு விடுகிறார்களோ அவர்களை விட்டுவிடுங்கள்; யாரெல்லாம் மறுத்து விடுகிறார்களோ அவர்களை நெருப்பில் எறிந்து விடுங்கள்” என்று கூறினான்.\nஅவ்வாறு அந்த மக்கள் நெருப்புக் குண்டத்தில் வேதனை செய்��ப்பட்டு கரிக்கப்பட்ட போது,ஒரு தாய் தன் பால்குடி குழந்தையுடன் நெருப்பை அடைந்து அதில் விழ சிறிது தடுமாற்றமடைந்த போது அந்த கைக்குழந்தை “பொறுமையை கடைபிடி நிச்சியமாக நீ உண்மையான மார்க்கத்தை பின்பற்றுகிறாய் நிச்சியமாக நீ உண்மையான மார்க்கத்தை பின்பற்றுகிறாய்\nஇமாம் முஸ்லிம் அவர்களும் இதை தம்முடைய ஸஹீஹ் முஸ்லிமில் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார். முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யாசர் தம்முடைய நூலில் மேற் கூறப்பட்ட தகவலுக்கு சிறிது மாற்றமாக பதிவு செய்துள்ளார். இவர் தம்முடைய நூலில் கூறுகிறார்: –\nஅந்த சிறுவனின் மரணத்திற்குப் பிறகு நஜ்ரான் தேசத்து மக்கள் அந்த சிறுவனின் மார்க்கமான கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற ஆரம்பித்தனர். பின்னர் (அரசன்) து நுவாஸ் தம் படையினருடன் வந்து, அந்த மக்களை யூத மதத்திற்கு அழைத்தான்.\nஅவன் நீங்கள் யூத மதத்தை தழுவுங்கள் அல்லது கொல்லப்படுவீர்கள் என்று கூறி இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறினான். அந்த மக்களோ மரணத்தை தேர்வு செய்தார்கள். எனவே அவன் நெருப்புக் குண்டம் வளர்த்து பலரை அதில் தள்ளி எரித்தும் மற்றும் பலரை தம் வாளுக்கு இரையாக்கியும் கொன்றொழித்தான். அவன் இவ்வாறு 20,000 மக்களை கொன்றதாக இந்த ஆசிரியர் கூறுகிறார்.\nநெருப்புக் குண்டத்தில் போடப்பட்டு எரிக்கப்பட்ட மக்களைப் பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\nகிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர். விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்). அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது, முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.\n(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.\nவானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான். நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.\nஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் – அதுவே மாபெரும் பாக்கியமாகும். (அல்-குர்ஆன் 85:1-11)\nஆதாரம் : தப்ஸீர் இப்னு கதீர்.\nஹிள்ரு (அலை) - மூஸா (அலை) சந்திப்பு\nநபி சுலைமான் (அலை) அவர்களும் பைத்துல் முகத்தஸூம் - Audio/Video\nஃபிர்அவ்னின் அரசவையில் ஒரு முஃமினின் ஏகத்துவப் பிரச்சாரம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 136 - நபித்துவத்திற்கு முன் அரேபியரின் நிலை\nCategory: ஹதீஸ் விளக்கம், நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய வரலாறு\n« அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-4\nயாரஸூலுல்லாஹ் என்று நாம் நபி (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேடலாமா\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஸஹாபாக்கள் வாழ்வு தரும் படிப்பினைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 136 – நபித்துவத்திற்கு முன் அரேப��யரின் நிலை\nஈஸா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா அவர்கள் திரும்பவும் இவ்வுலகிற்கு வருவார்களா\nஇமாம் நவவி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஅல்-குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்து கொள்வோம் – அத்தியாயம் 41 முதல் 50 வரை\nஅல்-குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்து கொள்வோம் – அத்தியாயம் 91 முதல் 100 வரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 039 – குளிப்பு கடமையானவர்களுக்கு தடுக்கப்பட்டவைகள்\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nமனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா\nஒப்பாரி வைத்து அழுதல் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\n‘பெரு வெடிப்பு விதிக்கு’ மாற்றமாக குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளதா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 060 – ஜக்காத் மற்றும் சதகா கொடுப்பதன் அளப்பரிய நன்மைகள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nசகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=4258", "date_download": "2018-10-17T02:39:01Z", "digest": "sha1:PGM7ZZ2QWIECUEOTJCGIOKBNQYPW62SC", "length": 13182, "nlines": 147, "source_domain": "suvanathendral.com", "title": "ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 5 Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 5 Audio/Video\nJuly 18, 2013 மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி Leave a comment\nஇடம் : அல்கோபார் இஸ்லாமிய நடுவத்தின் இஃப்தார் டென்ட், சவூதி அரேபியா\nவிருப்பும் வெறுப்பும் அல்லாஹ்வுக்காக மட்டுமே\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 4 Audio/Video\nCategory: மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, ரமலான் இஃப்தார் நிகழ்ச்சிகள்\n« இமாம் நவவி (ரஹ்) அவர்களின் ஹதீஸ் விளக்கம் – ஹதீஸ் எண் 6\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 6 Audio/Video »\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லா��் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nநோன்பு நரகத்தை விட்டும் பாதுகாக்கும் கேடயமாகும்\nநோன்பு திறப்பதை விரைவுப்படுத்த வேண்டுமா\nஇரவுத்தொழுகையை நான்கு நான்கு ரக்அத்களாக தொழலாமா\nநோன்பிருக்கும் நிலையில் உணவை ருசி பார்ப்பது\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2\n‘லைலத்துல் கத்ர்’ என்பதன் விளக்கம் என்ன\nஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 041 – தயம்மும் செய்யும் முறை\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nதொழுகையின் போது ஸஜ்தாவில் தமிழில் துஆ கேட்கலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nநபி (ஸல்) அவர்களை கடவுளாகக் கருதும் சூஃபி மதத்தவர்கள்\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28586", "date_download": "2018-10-17T04:20:08Z", "digest": "sha1:H5PCDI4EXCGG7CNQKSN4CJWPW6QK6G5Z", "length": 8230, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "நஜீப்பின் வீடுகளில் பறி", "raw_content": "\nநஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது\nமலேசியா: கடந்த வெள்ளிக்கிழமை பெவிலியன் ஆடம்பர அடுக்ககத்திலுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு தொடர்புடைய வீட்டில் போலீஸ் பறிமுதல் செய்த மலேசியா மற்றும் வெளிநாட்டு பணங்களின் கணக்கெடுப்பு இன்னமும் தொடர்வதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகம்ட் ஃபுஸி கூறியுள்ளார்.\nபுக்கிட் அமான் குற்ற புலனாய்வுத் துறை கடந்த மே 21ஆம் திகதி முதல் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தி ஸ்டார் இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.\nவெளிநாட்டு பணங்களின் எண்ணிக்கை இன்னமும் கணக்கிடப்படவில்லை. மாறாக கைப்பற்றப்பட்ட நகைகள், ஆடம்பர பொருட்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக இதர தனியார் நிறுவனங்களுடன் தேசிய வங்கியும் களமிறங்கியிருப்பதாகக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபல நாடுகளின் பணங்கள் கைப்பற்ற பட்டிருப்பதால் கணக்கெடுக கால தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக அனைத்தும் முறையாக கணக்கெடுக்கப்படுவதை போலீஸ் உறுதி செய்வதாகவும் போலிஸ் படை தலைவர் கூறியுள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சொந்தமான அடுக்ககம் என கூறப்பட்ட 5 இடங்களில் போலீஸ் பணங்கள் நிரம்பிய 72 சூட்கேசுகளையும், ஆடம்பர பொருட்கள் அடங்கிய 284 பெட்டிகளையும் கைபற்றியுள்ளார்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73813", "date_download": "2018-10-17T04:18:13Z", "digest": "sha1:E3E5GUHHPIKPTF7UD4M5RQJK4A4IXHPQ", "length": 15838, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Karthigai somavaram vratham | கார்த்திகை சோமவாரம்: சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் கோலாகலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்ச���\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nகாஞ்சிபுரத்தில் அய்யப்ப விளக்கு ... பெரியநாயகியம்மன் கோயிலில் யாகபூஜை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகார்த்திகை சோமவாரம்: சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் கோலாகலம்\nமதுரை: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. 1008 சங்குகள் அஷ்ட தள பத்மம் வடிவத்தில் பூஜையில் இடம் பெற்றிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nசங்கினால் சிவனுக்கு, கார்த்திகை சோமவாரத்தில் (திங்கள்கிழமை) அபிஷேகம் செய்வர். திங்கள்கிழமை சந்திரனுக்கு உரியது. கார்த்திகை சோமவார விரதத்தைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கடைபிடித்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். திருமணமான தம்பதிகள் கடைபிடித்தால் கால மெல்லாம் ஒற்றுமையாய் வாழ்வர். கார்த்திகை சோமவாரத்தில் அருவிகளில் நீராடுவது நல்லது. இந்நாளில், குற்றாலத்தில் பெண்கள் கூட்டம் அலை மோதும். தம்பதி சமேதராக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமியையும் வணங்கி வரலாம்.\nசந்திரனே சோமவார விரதமிருந்து சிவனின் தலையில் இருக்கும் பாக்கியம் அடைந்தான். சந்திரனுக்கு ‘சோமன்’ என்ற பெயருண்டு. எனவே, இது சோமவார விரதம் ஆயிற்று. சோமவார விரதத்தன்று பகலில் உணவைத் தவிர்ப்பது நல்லது. கார்த்திகை மாதத்தில் சிவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே, அவரைக் குளிர்விக்கும் விதமாக சங்காபிஷேகம் செய்வர். இந்த மாதத்தில் சூரியன் தன் பகைவீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் (சக்தி இழந்து) இருப்பதால் உலக மக்களுக்கு தோஷம் உண்டாகிறது. இதிலிருந்து தப்பிக்கவே சிவனைச் சரணடைந்து சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.\nசோமவாரத்தன்று வில்வ இலையால் சிவனை அர்ச்சித்தால் பிறவிப்பிணியும் தீரும். சிவன் மட்டுமல்ல கார்த்திகையில் பெருமாளையும் தாமரை மலரால் அர்ச்சிக்க வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். துளச��யால் அர்ச்சித்தால் வைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். ஜோதிடத்தில் சந்திரன் மாத்ருகாரகன். அதாவது தாய் ஸ்தானத்தை குறிப்பவர். தாயாரின் உடல்நிலை பலம் பெறவும், தாயாருடன் உறவு பலப்படவும் சோமவார விரதம் துணை செய்யும். சந்திர திசை, சந்திரபுத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதம் இருப்பது நல்லது. ஒரு நபருக்கு மாதத்தில் உத்தேசமாக இரண்டரை நாட்கள் சந்திராஷ்டமம் வரும். இந்த நேரத்தில் மனபலம் குறைவாக இருக்கும். இதற்கு பரிகாரம் தாய் தந்தையை வணங்குவது தான். சோமவார விரதத்தை தவற விட்டவர்கள் தங்கள் மனதைரியத்தை தவற விடுகிறார்கள் என்பர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் அக்டோபர் 16,2018\nதிருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள் அக்டோபர் 16,2018\nநவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் அக்டோபர் 16,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி அக்டோபர் 16,2018\nசபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை அக்டோபர் 16,2018\nவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188918.html", "date_download": "2018-10-17T03:26:10Z", "digest": "sha1:VU3GZ7K7IRQJA2HA3BTDIUUTYG4AXFV6", "length": 13804, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "விற்பனைக்கு வைத்திருந்த போர்வைகளை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு இலவசமாக அளித்த தெரு வியாபாரி..!! – Athirady News ;", "raw_content": "\nவிற்பனைக்கு வைத்திருந்த போர்வைகளை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு இலவசமாக அளித்த தெரு வியாபாரி..\nவிற்பனைக்கு வைத்திருந்த போர்வைக��ை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு இலவசமாக அளித்த தெரு வியாபாரி..\nகேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பேய் மழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த கம்பளி போர்வை வியாபாரி ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த கம்பளி போர்வைகள் அனைத்தையும் , உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கிய சம்பவம் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது.\nவயிற்று பிழைப்புக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ம.பி.யில் இருந்து போர்வைகள் வாங்கி வந்து கேரளாவில் விற்பனை செய்து வரும் தெரு வியாபாரி விஷ்னு, மாங்கோடு பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட போது அங்குள்ள பள்ளி ஒன்றில் கனமழையால் பாதிகப்பட்டவர்களுக்கான முகாம் திறக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.\nமழை பாதிப்பினால் உடைமைகளை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு தன்னுடைய போர்வகளை இலவசமாக வழங்க விரும்பிய அவர், அப்பகுதி தாசில்தாரிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, விஷ்னுவின் விருப்பத்தை மாவட்ட கூடுதல் நீதிபதி முகமது யூசுப்பிடம் தெரிவித்த தாசில்தார் திவாகரன், விஷ்னுவின் போர்வைகளை முகாமிற்கு எடுத்து செல்வதற்கான வாகன உதவியை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.\nஅதன்படி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 37 குடும்பங்களை சேர்ந்த 122 பேருக்கு தான் விற்பனைக்காக வைத்திருந்த கம்பளி போர்வைகளை விஷ்னு தானமாக வழங்கினார். விஷ்னுவின் இந்த ஈகை உள்ளத்தை அறிந்த பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.\nராஜஸ்தானில் இரு காதல் ஜோடிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..\n15 மாதங்கள் கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட இளம் கனடிய பெண்: தற்போது எப்படியுள்ளார்\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூ���ம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/11/blog-post_98.html", "date_download": "2018-10-17T02:40:22Z", "digest": "sha1:E4JSWOHWKSOYPGLGLFLRBCIEOSAM54GY", "length": 7431, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "காலம் தீண்டாக் கல்வி.கவிதை கொ.பெ.பி.அய்யா. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் காலம் தீண்டாக் கல்வி.கவிதை கொ.பெ.பி.அய்யா.\nகாலம் தீண்டாக் கல்வி.கவிதை கொ.பெ.பி.அய்யா.\nகல்வி சிறந்தொரு செல்வமும் உண்டோ\nகாலமும் தீண்டாத கற்பகம் அன்றோ\nஏவும் அதிகாரம் எழுந்தும் கைதொழும்\nநாவில் கலைமகள் நடனமும் கண்டோ\nதின்னவும் தூங்கவும் தேவையோ பிறவி\nமண்ணிதில் தாங்கலும் மாளவோ முடிவிலும்\nபயனென்ன செல்வமோ பாடையில் ஏறுமோ\nபயனாகிக் கல்விபோல் புகழ்பின் கூறுமோ\nகற்றதும் கையுள் கடுகும் சிறிது.\nகல்லாது விண்ணிலும் மண்ணிலும் பெரிது.\nகற்றார் செருக்கு கனமது விடுத்து\nபெற்றார் பயனை பெருக்குவீர் கொடுத்து.\nவேராய் விழுதுமாய் சோராதும் நல்கி\nநிலவின் அழகாய் முகமும் மலரும்\nஒளிரும் சுடராய் அகமும் மிளிரும்.\nஎண்ணும் கல்வி வண்ணம் கற்று\nஎண்ணிய எல்லாம் திண்ணம் பெற்று\nபொன்போலும் சொல்லென உன்போலும் யாரென\nமண்ணிங்கு எங்குமே உன்புகழ் வாழ்க\nபயனுறக் கற்று நயனுறச் செய்க\nபிறவியின் புண்ணியம் வரமெனச் சொல்ல.\nநீராய் நிலமாய் நிறைவான் பிராணமாய்\nதீயாக நீயாக தாயாக வாழ்க\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?6930", "date_download": "2018-10-17T02:46:32Z", "digest": "sha1:FNXRVHUTLHQ657QASR7RQ6JZKZZAZSI3", "length": 7676, "nlines": 40, "source_domain": "www.kalkionline.com", "title": "குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்காரணங���கள் :", "raw_content": "\nகுழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்காரணங்கள் :\nதற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.\nமனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.\nதற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.\nமுன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.\nஇந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.\nவீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம் கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை ���ிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.\nஇதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/116091-stalin-condemned-jayalalithas-portrait-opening-in-tn-assembly.html", "date_download": "2018-10-17T02:46:33Z", "digest": "sha1:Y2GKM634KCRUPQVWLZORJIPVKCIE5CK2", "length": 18464, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "``பேரவையின் மாண்பைக் குலைக்க வேண்டாம்!’’ - ஜெயலலிதா படத்திறப்புக்கு ஸ்டாலின் கண்டனம் | Stalin condemned Jayalalitha's portrait opening in TN assembly", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:58 (11/02/2018)\n``பேரவையின் மாண்பைக் குலைக்க வேண்டாம்’’ - ஜெயலலிதா படத்திறப்புக்கு ஸ்டாலின் கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக சட்டப்பேரவையில் அவருடைய உருவப்படம் திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன.\nஇதனையடுத்து முதல்வர், துணை முதல்வர் தலைமையில் சபாநாயகர் தனபால் நாளை (12.2.2018) காலை ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்புக்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தைச் சட்டப்பேரவையில் திறப்பது கண்டனத்துக்குரியது. குற்றவாளியின் புகைப்படத்தை திறந்து வைக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. இதன்மூலம் ஜனநாயக நெறிமுறைக���ையும், மக்களாட்சி தத்துவத்தின் மாண்புகளையும் குழி தோண்டிப் புதைக்க சபாநாயகர் துணிந்து விட்டார் என்பதை வெளிக்காட்டுகிறது.\nஅவைக்கு ஒவ்வாத சொற்களை நீக்கும், அதிகாரம் படைத்த பேரவைத்தலைவர், இன்றைக்கு அவைக்கு ஒவ்வாத ஊழல் குற்றவாளியின் படத்தை திறந்து வைக்கப் போகிறார் என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழுக்கு. குற்றவாளியின் புகைப்படத்தை திறந்து வைத்து ஏற்கனவே பேரவையில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படங்களின் மாண்பைக் குறைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாளை இந்த நிகழ்ச்சி நடந்தால், அதில் தி.மு.க. பங்கேற்காது\" என்றார். அதேபோல், ஜெயலலிதா உருவப்படம் திறப்புக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா உருவப்படத்தைத் திறக்கக்கூடாது என வலியுறுத்தி தி.மு.க. சார்பில் பேரவைச் செயலாளர் பூபதியிடம் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதடையை உடைத்த மாணவர்களுக்கு ’தனி’ இடம் -கோலாகலமாக துவங்கிய அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப��பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lord-shiva-abishekam-benefits/", "date_download": "2018-10-17T03:53:09Z", "digest": "sha1:EELOOOJAFB6ZNAC3MRRYQ4ANHB6RILQB", "length": 6701, "nlines": 89, "source_domain": "aanmeegam.co.in", "title": "சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்…\n🌻 ‘நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்திற்குரிய சிவ பெருமான் ஒரு அபிஷேகப் பிரியர் ஆவார். அதனால் ஒவ்வொரு சிவ ஆலயங்களிலும் சிவனுக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.\n🌻 இளநீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிடைக்கும்.\n🌻 சர்க்கரையினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்.\n🌻 தீர்க்க ஆயுள் கிடைக்க, பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.\n🌻 இனிய குரல் கிடைக்க, சுத்தமான தேனை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.\n🌻 தயிரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய சகல சம்பத்தும் கிடைக்கும்.\n🌻 தூய நல்லெண்ணையில் வாசனை திரவியங்கள் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.\n🌻 கரும்புச்சாற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும்.\n🌻 சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.\n🌻 சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகலாம்.\n🌻 சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைத்து வணங்குவது சிறப்பானப் பலன்களைத் தரும்…\nஇவ்வாது அபிஷேகம் செய்வதால் நம் மனமும் உடலும் எதிர்மறை எண்ணங்களை வெல்லும்…\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும்\nகாரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்\nஐயப்பனை தர்மசாஸ்தா என்��ு அழைப்பது ஏன்\nஇன்றைய ராசிபலன் 7/1/2018 மார்கழி (23) ஞாயிற்றுக்கிழமை...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nசபரிமலை செல்வதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து...\nகாரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்\nMiracles of siva temples | சிவ தலங்களின் அதிசயங்கள்|\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் முருகன் உங்கள்...\nதிருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/3697-periyar-muzzkham-jan-2017/34461-15", "date_download": "2018-10-17T04:04:58Z", "digest": "sha1:UCJYLB3SOEE7H2VVZVJT5BQ37RQARTEF", "length": 17166, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டதற்காக கழகத்திடம் ரூ.15 இலட்சம் இழப்பீடுக் கோரி மீண்டும் கி.வீரமணி வழக்கு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2018\nதமிழ் எழுத்தின் பழமை - 1\nஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்\nஇந்தி எழுத்துகளை அழித்துப் போராட்டம் - தோழர்கள் கைது\nசங்கரன்கோவிலில் ‘நிமிர்வோம்’ அறிமுகக் கூட்டம்\nமாணவர் முத்துகிருட்டிணன் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர், தோழர்கள்\nஉரிமைகளை நிலைநாட்ட தடையை மீறுவோம்\nகொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு\nதிருப்பூரை உலுக்கிய பெரியார் பிறந்தாள் வாகன பேரணி\nஃபாரூக் நினைவேந்தல் - உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nஎச்சில் தொட்டி தொடர் கதை - 18\nகல்வி உரிமை முழக்கமே காமராசர் வாழ்த்து\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2018\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2018\nபெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டதற்காக கழகத்திடம் ரூ.15 இலட்சம் இழப்பீடுக் கோரி மீண்டும் கி.வீரமணி வழக்கு\nபெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதற்காக பதிப்புரிமை சட்டப்படி தனக்கு ரூ.15 இலட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி மீண்டும் உயர்நீதிமன்றம் வந்துள்ளார்.\nபெரியாரின் ‘குடிஅரசு’ வார இதழில் இடம் பெற்றிருந்த பெரியாரின் பேச்சு எழுத்துக்கள் நீண்டகாலமாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிடாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம், காலவரிசை���்படி தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட்டது. பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடும் உரிமை தங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்றும், பெரியார் திராவிடர் கழகம் வெளியிட உரிமை இல்லை என்றும், கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘குடிஅரசு’ பதிப்பாசிரியரும், அன்றைய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது வழக்கு தொடரப்பட்டது. 2009ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்துரு, பெரியார் தி.க. வெளியிட்ட ‘குடிஅரசு’ தொகுதிகளுக்கு 2008ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். காப்பீட்டு உரிமை சட்டத்தின் கீழ் உரிமை கோர முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.\nமீண்டும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான இரண்டு நீதிபதி களடங்கிய அமர்வு, நீதிபதி எஸ். சந்துரு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. மீண்டும் கி.வீரமணி வழக்கை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றார். உச்சநீதிமன்றம் 2010ஆம் ஆண்டு நவம்பரில் வழக்கை விசாரணைக்கு ஏற்காமலேயே தள்ளுபடி செய்தது.\nஇடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மூன்று நிலைகளிலும் தள்ளுபடியான நிலையில் பிரதான வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் பிரதான வழக்கில் கி.வீரமணி அவர்கள், வழக்கில் முன் வைத்த வேண்டுகோளை ((Prayer)) மாற்ற விரும்புவதாகவும் - புதிய வேண்டுகோள்களின் அடிப்படையில் வழக்கைத் தொடர உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்போது பிரதான வழக்கில் கி.வீரமணி கேட்டிருந்த பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டதற்காக ரூ.15 இலட்சம் இழப்பீடு தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருக்கிறார்.\nஇதன்படி மனுதாரர் வீரமணி, உயர்நீதி மன்றத்தில் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிடும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்பதற்கான சான்றுகளை சாட்சியாக நேரில் வந்து கூற வேண்டும். இதற்கு பதிப்பாசிரியர் கொளத்தூர் மணியும், த.பொ.தி.க. பொதுச�� செயலாளர் கோவை இராமகிருஷ்ணனும் தங்களுக்கு வெளியீட்டு உரிமை உண்டு என்றும், ரூ.15 இலட்சம் இழப்பீடு கேட்க முடியாது என்றும் அதற்கான சான்று களோடு சாட்சியமளிக்க வேண்டும். இந்த வழக்கு கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்து, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிடுவதற்கான தடை இல்லை என்ற நீதிமன்ற ஆணையைப் பெற்ற பிறகு ஏராளமான பதிப்பகங்கள் பெரியாரின் ‘குடிஅரசு’ பதிப்புகளை வெளியிட்டு இலட்சக்கணக்கில் மக்களிடம் சேர்த்துள்ளன. ‘குடிஅரசில்’ இடம் பெற்றுள்ள பெரியார் கருத்துக்களின் அடிப்படையில் ஏராளமான ஆய்வுகளும் கட்டுரைகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த நிலையில் ரூ.15 இலட்சம் இழப்பீடுகேட்டு நீதிமன்றம் வந்திருக்கிறார் ஆசிரியர் வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=154017", "date_download": "2018-10-17T04:30:25Z", "digest": "sha1:MOBFJRX2B6RK7VP5OKFTVSOGLVDYONZB", "length": 20185, "nlines": 199, "source_domain": "nadunadapu.com", "title": "காணாமல் போன இண்டர்போல் தலைவர் எங்கே? விலகிய மர்மம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nகாணாமல் போன இண்டர்போல் தலைவர் எங்கே\nகாணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இண்டர்போலின் தலைவரை தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது.\nசில சட்டங்களை மீறிவிட்டதால் அவரிடம் சீனாவின் ஊழல் எதிர்ப்புத் துறை விசாரணை செய்து வருகிறது என அந்நாடு தெரிவித்துள்ளது.\nசீனாவின் பொது பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சராக இருக்கும் மெங், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று இண்டர்போல் அமைந்திருக்கும் ஃபிரான்ஸின் லியான் நகரில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.\nஅவசர நடவடிக்கையாக தலைமையிடத்திலிருந்து அவரின் ராஜிநாமா கடிதம் வ��்ததாக இண்டர்போல் தெரிவித்துள்ளது.\nபொதுத்துறை ஊழியர்கள் ஊழல் உட்பட அனைத்து ஊழல் விவகாரங்களை கவனித்து வரும் சீனாவின் தேசிய மேற்பார்வைக் குழு மெங்கை தாங்கள்தான் பிடித்து வைத்திருப்பதாக தங்களின் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.\nபல உயர்மட்ட அரசு அதிகாரிகள், பில்லியனியர்கள், மேல்நிலை நட்சத்திரங்கள் என பலர் சமீபத்தில் சீனாவில் காணமல் போயுள்ளனர் அந்த வரிசையில் மெங்கும் சேர்ந்துள்ளார்.\nஜூலை மாதம் காணாமல் போன சீனாவின் புகழ்பெற்ற நடிகை ஃபான் பிங்பிங், இந்த வார தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டார் பின் அவருக்கு வரி ஏய்ப்பு செய்ததற்காக 883 மில்லியன் சீன யான்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.\nஇண்டர்போல் தனது வலைதளத்தில், அவசர நடவடிக்கையாக மெங்கின் ராஜிநாமா கடிதத்தை பெற்றதாக தெரிவித்துள்ளது.\nஅதன் விதிகளுக்கு உட்பட்டு தென் கொரியாவை சேர்ந்த மூத்த துணைத் தலைவரை செயல் தலைவராக நியமித்துள்ளது.\nஅடுத்த மாதம் துபாயில் நடைபெறவிருக்கும் பொதுக் கூட்டத்தில் மெங்கின் பதவிக்காலத்தில் மிஞ்சி இருக்கும் இரண்டு வருட காலத்திற்கான தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.\nமேலும் சனிக்கிழமையன்று மெங்கின் நிலை குறித்து தெரியப்படுத்த வேண்டும் என சீனாவை இண்டர் போல் கேட்டுக்கொண்டது.\nஇதுகுறித்த விசாரணையை ஃபிரான்ஸ் தொடங்கியது ஆனால் மேற்கொண்டு தகவல்கள் ஏதும் தெரியவில்லை என தெரிவித்தது.\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக தனது அடையாளத்தை வெளிக்காட்ட மெங்கின் மனைவி விரும்பவில்லை\nசீனா மெங்கை பிடித்து வைத்திருப்பது குறித்து உறுதிப்படுத்துவதற்கு சற்று முன்னதாக பேசிய மெங்கின் மனைவி கிரேஸ் மெங், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.\nஅவரது கணவரை கண்டுபிடிக்க சர்வதேச உதவியையும் கோரியிருந்தார்.\nஅவர் காணாமல் போன நாளன்று தனது அழைப்புக்காக காத்திருக்குமாறு க்ரேஸ் மெங்கிற்கு சமூக வலைதளத்தில் செய்தி அனுப்பியதாகவும், பின்பு ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் வகையில் கத்தி போன்ற எமோஜியை அனுப்பிதாகவும் தெரிவித்தார்.\nகம்யூனிஸ் கட்சியை சேர்ந்த மூத்த நபர் ஆவார் மெங்.\n2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இண்டர்போலின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீனர் இவராவர். மேல���ம் இவரின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு வரை உள்ளது.\nபொது விதிகளையும், வழிகாட்டுதலையும் வழங்கக்கூடிய இண்டர்போலின் நிர்வாகக் குழுவின் தலைவராக மெங் செயல்பட்டார்.\nகுற்றவியல் துறையில் மெங்கிற்கு 40 வருட அனுபவங்கள் உள்ளன குறிப்பாக போதைப் பொருள், பயங்கரவாத தடுப்பு மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பிரிவில் சிறந்த அனுபவங்களை பெற்றவர்.\nமெங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது, சீனாவைவிட்டு தப்பிய அரசியல் எதிரிகளை பிடிக்க உதவும் என மனித உரிமை அமைப்புகள் கவலைத் தெரிவித்திருந்தன.\nதனது நாடுகளில் காணாமல்போனவர்களை தேடும் பணியை ஒருங்கிணைக்கும் இண்டர்போல் காணாமல்போனவர்களுக்கு மஞ்சள் அறிக்கையும், தேடப்படும் நபர்களுக்கு சிவப்பு அறிக்கையும் வழங்கும்.\nஆனாலும் ஒரு நாட்டிற்கு ஆட்களை அனுப்பி தனிநபர்களை கைது செய்யவோ பிடியாணை கொடுக்கும் அதிகாரமோ அந்த அமைப்பிற்கு இல்லை.\nபெயர் அளவிலான ஒரு தலைவர் இண்டர்போல் அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதன் தலைமைச் செயலகமே அதன் உறுப்பு நாடுகளான 192 நாடுகளின் அன்றாட பணிகளை மேற்பார்வையிடும்.\nPrevious articleகைக்குழந்தையை கடித்து கொன்ற வீட்டு நாய்: பித்துபிடித்தது போல மாறிய பெற்றோர்..\nNext articleஇலங்கையின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர�� மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53805-topic", "date_download": "2018-10-17T03:59:19Z", "digest": "sha1:CHLXT2HGQEUUMMGU4SRSVRYPJXZLT6YZ", "length": 18190, "nlines": 182, "source_domain": "usetamil.forumta.net", "title": "என் இதயம் பேசுகிறது", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்த���ரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஎன் இதயம் பேசுகிறது 01\nவாழ்க வளமுடன் என வாழ்த்தி......\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என் இதயம் பேசுகிறது\nஇறைவனின் அருள் கிருபை அது.....\nஎன் இதயம் பேசுகிறது 02\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என் இதயம் பேசுகிறது\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என் இதயம் பேசுகிறது\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/23/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82-1245804.html", "date_download": "2018-10-17T02:43:27Z", "digest": "sha1:GRWDZ47OVVP45SSXM63TJ4GWUOIPTGQ5", "length": 7864, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகூட்டுறவு சங்க ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nBy DN | Published on : 23rd December 2015 03:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 7-அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் என்.வேலாயுதம் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் பி.மணி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஜெ.ஏ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.\nமாவட்டச் செயலர் கே.அம்மாசி, மாநில துணைத் தலைவர் கே.மாதாசெட்டி, நாமக்கல் மாவட்டச் செயலர் விஜய்மோகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 2-ஆவது ஊதிய ஆணையிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து ஏற்கெனவே பணியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்கள் பெற்று வந்த அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், சலுகைகளை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணிவரன்முறை செய்யப்படாத தாற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு லாபப் பிரிப்பின்போது மூன்று மாத அடிப்படை ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும். தமிழகத்திலுள்ள கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11120/", "date_download": "2018-10-17T03:36:50Z", "digest": "sha1:F3YCWIWQZGHIZK2BIOZG6OS4U42Q52NY", "length": 3827, "nlines": 101, "source_domain": "www.pagetamil.com", "title": "கத்தரின் தெரசா | Tamil Page", "raw_content": "\nநடத்தாத யுத்தத்தில் பெண்கள் கொடுத்த விலை\nசிக்ஸ் பேக் வைச்ச சிங்கம்டா… சீமராஜா ப்ரோமோ வீடியோ\nசீமராஜா பாக்ஸ் ஆபீஸ்: வசூல் மன்னர் ரஜினிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தானாம்\nபாலச்சந்திரன் படத்திற்கு இலங்கையில் தடை\nகூச்சலிட்டு விரட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி\nகொழும்பில் கடத்தப்பட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் நியூட்டன்: கருணா வைத்த திடீர் நிபந்தனை\nஇன்று நாடு திரும்புகிறார் முதலமைச்சர்: யாழில் மேடையேற்ற முயலும் பேரவை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யாழ் வர்த்தக நிலையங்கள் பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_171.html", "date_download": "2018-10-17T03:53:57Z", "digest": "sha1:JHCVWKUJFJTA4Z3B4ZZC65YX6KMYP6MJ", "length": 12682, "nlines": 215, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "குடியும் கோவில்வாசலும்.. (கவிதை) -வித்யாசாகர்! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome கவிதைகள் குடியும் கோவில்வாசலும்.. (கவிதை) -வித்யாசாகர்\nகுடியும் கோவில்வாசலும்.. (கவிதை) -வித்யாசாகர்\nகாக்கை குருவிகள் விட்ட உயிர்\nமரம் பிடுங்கிய இடத்திலிருந்து -\nஒரு காலையில் இறந்துபோன யானை\nவிபத்தில் இறந்த அவனோ அவளோ\nமளிகை வாங்க வரிசையில் நின்ற\nஎலும்புச் சில்லுகளை தேடி போனது\nஎங்கு ஒரு துளி மதுவோ\nபூனைகளின் உதட்டில் பட்டுவிடுமோ' என்று\nஒரே தெருவில் வைத்திருக்கும் மனிதர்களால்\nவெறும் சாராய நாற்றமாகவே தெரிகிறது..\nதான் அரசு பேருந்தாக இருந்ததில்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன��றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/16989", "date_download": "2018-10-17T03:18:23Z", "digest": "sha1:KHROYE72NHMXNOHCYU645O7SP44XYVVL", "length": 6028, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையர்களுக்கு அவசர எச்சரிக்கை! தொக்காளிக்காடு டேமுக்கு யாரும் குளிக்க செல்ல வேண்டாம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\n தொக்காளிக்காடு டேமுக்கு யாரும் குளிக்க செல்ல வேண்டாம்\nஅதிரை அருகே சில கி.மீ தொலைவில் உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் உள்ளது மகாராஜ சமுத்திர அணை. இங்கு பல பகுதிகளில் இருந்து ஒன்றினையும் ஆறுகள் இந்த அணைக்கு வந்து ராஜாமடம் கிளை வாய்க்கால் வழியாக கடலுக்கு செல்கின்றன.\nகடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இதன் சுற்றுவட்டாரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து அதிரை இளைஞர்கள், சிறுவர்கள் இந்த அணைக்கு சென்று உற்சாகமாக நீந்தி மகிழ்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.\nஆனால், சமீப நாட்களால் மழை பொழிவு அதிகரித்துள்ளமையால் இந்த அணைக்கு வரும் தண்ணீரின் அளவு இரு மடங்கு அதிகமாக உள்ளது. இதனை யாரும் தாக்குபிடிக்க முடியாதவாறு உள்ளது. நேற்றைய தினம் இதில் குளிக்க சென்ற ஒரு இளைஞர் இதன் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி கத்தியவுடன் வேறு சில அதிரை இளைஞர்கள் அந்த இளைஞரை மீட்டு காப்பாற்றியதாகவும் ஒரு தகவல் வருகிறது.\nஇது உறுதிபடுத்தப்பட்ட தகவல் இல்லையென்றாலும் வருமுன் காப்பதே சிறந்தது. எனவே இளைஞர்கள், சிறுவர்கள் இதன் வெள்ளம் குறையும் வரை இந்த அணையில் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும், வீட்டில் உள்ள சிறுவர்களை பெற்றோர்கள் இதில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிரை மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளை பார்வையிட்ட தஞ்சை மண்டல D.I.G\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/you-can-win/", "date_download": "2018-10-17T04:24:20Z", "digest": "sha1:NCGVT57JQDLV6U2CR26YG3BC75UU2DAV", "length": 22824, "nlines": 159, "source_domain": "bhakthiplanet.com", "title": "நீங்களும் ஜெயிக்கலாம் | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயு���், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nCategory archives for: நீங்களும் ஜெயிக்கலாம்\nஉலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது\nநிரஞ்சனா தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது என்பதே மன்னரின் சந்தேகம். அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார். இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் […]\nFeb 21 2013 | Posted in செய்திகள்,நீங்களும் ஜெயிக்கலாம்,முதன்மை பக்கம் | Read More »\nவெற்றி நிச்சயம் இது வேதமந்திரம்\nNiranjana நாம் வெற்றி பெற முதல் தேவை என்ன முயற்சியா என்றால் முதலில் இவைகளை விட மிக மிக முக்கிய தேவை மன தைரியம் – தன்னம்பிக்கை. முயற்சி செய்து செய்து ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று மனம் தளர்ந்தால் வரப் போகிற வெற்றி, தோல்வியாக மாறி விடும். மன தைரியம் இருந்தால்தான் தோல்வியை கூட தோல்வியாக எண்ணாமல் அனுபவ பாடமாக்கி வெற்றியை கிடைக்கச் செய்யும். மன தைரியம், உடல் பலத்தை தரும். எந்த செயலையும் […]\nநிரஞ்சனா தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஒருவேளை தோல்வி அடைந்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று எண்ணினால் எதையும் செய்ய முடியாது – சாதிக்கவும் முடியாது. சாதிக்கவேண்டும் – வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் – வெற்றிபெறலாம். வீரசிவாஜி இளம்வயதில் சாதித்தார். கடும்போராட்டத்திற்கு பிறகு வயது முதிர்ந்தாலும் மனம் தளராமல் காந்தியடிகள் சாதித்தார்கள். அதுபோலதான் கரிகாலசோழனும். ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் வயதில் பெரியவர்கள் தீர்ப்பு சொன்னால் […]\nதளராத மனமே சிகரத்தை அடையும்\nநிரஞ்சனா எண்ணம்தான் வாழ்க்கை. நாம் எண்ண நினைக்கிறோமோ அதன்படிதான் நடக்கும். அதனால்தான் பெரியவர்கள் சொல்வார்கள், “நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்” என்று. வெற்றி வெற்றி என்று நினைத்தால் வெற்றிகிட்டிவிடுமா. முயற்சி செய்ய வேண்டாமா. முயற்சி செய்ய வேண்டாமா என்பதும் பலரின் கேள்வி. முயற்சிக்கு முதலில் மனதில் உற்சாகம் தேவை. அந்த உற்சாகம் இருந்தால்தான் வெற்றி கிட்டும். காட்டில் இருக்கும் மரம், யார் உதவியும் இல்லாமல் பிரம்மாண்டமாக வளர்வதுபோல் மனித வாழ்க்கையும் மற்றவர் உதவி இல்லாமல் வாழ்ந்து சாதிக்க முடியும். ஆனால் […]\nமரம் வளர்ப்போம் – வளமை பெறுவோம்.\nநிரஞ்சனா எல்லா ஜீவராசிகளுக்கும், மனிதர்களுக்கும் அடிப்படை தேவை நல்ல தண்ணீர். இப்படி குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் நகரங்களில் சில பகுதிகளிலும், கிராமங்களிலும் தண்ணீர் தேடி வெகு தூரம் நடக்கிறார்கள். இப்படி தண்ணீர் பஞ்சத்திற்கு முதல் காரணம், பசுமையான மரங்கள் இல்லாததால் மழை பொழியவில்லை. இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்பட்டதால் உணவுபொருட்களின் விலை தாறுமாறாக ஏறுகிறது. வரட்சி உண்டான பிறகுதான் பசுமையான மரங்களின் அருமையே தெரிகிறது. இனியாவது மரங்களை வெட்டாமல் மரம் வளர்ப்போம் […]\nநிரஞ்சனா 1. மற்றவர்களால் முடியாத செயல்களை நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும், எடுக்கும் செயலை விரும்பியும் செய்தால், வானம் கூட தூரமில்லை. 2. தன்னை தானே தாழ்மைபடுத்திக்கொள்பவன் பாதாளத்தில் வீழ்கிறான். தன்னம்பிக்கையில் சிறந்தவன், எப்படியும் போராடி சிகரத்தை அடைகிறான். 3. பூக்களுக்குள் இருக்கும் நறுமணத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் அறிய வைக்கும் காற்றை போல, இந்த சமுதாயத்தில் ஒருவருக்கு நல்ல பெயர் – புகழ் என்பது, அவர் செய்யும் நற்செயலால்தான் கிடைக்கிறது. 4. தன்னம்பிக்கை விடாமுயற்சி […]\nவிஞ்ஞானியின் திறமை. ராணி விக்டோரியாவின் பணிவு\nநிரஞ்சனா “ஒருவர் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வயது முக்கியம் இல்லை. திறமையே முக்கியம்“ என்றார் திருநாவுக்கரசர். திருஞான சம்பந்தர் ஒரு ஊருக்கு பள்ளக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பள்ளக்கின் ஒரு பகுதியை நாவுக்கரசர் ��ுமந்து வந்தார். இந்த காட்சியை கண்ட சம்பந்தர் பதறி கீ்ழே இறங்கி, “என்னை பாவியாக்கி விட்டீர்களே“ என்ற சம்பந்தரிடம், “அப்பா நீ தெய்வத்தின் குழந்தை. உன்னை சுமக்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டு்ம். வயதில் நீ சிறியவனாக இருந்தாலும் […]\nநிரஞ்சனா நியூயார்க் நகரில் ஆடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்தார்கள். இதற்கு காரணம் – ஏதோ சிறை கைதிகளை அடைத்து வைப்பது போல் வெளியே செல்லும் வழியை மூடியதால் இந்த கொடுர சம்பவம் அரங்கேறியது. இதன் பிறகுதான் பெண்களே தங்கள் பாதுகாப்புக்காக போராடினார்கள். மார்ச் 8-ம் தேதி ரஷ்யாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பபட்டது. அந்த நாளைதான் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். “நாட்டுக்கு சும்மா கிடைக்கலே சுதந்திரம்“ என்பது போல், பெண்களுக்கும் சும்மா கிடைக்கவில்லை […]\nநிரஞ்சனா 18-ஆம் நூற்றாண்டில் உலகில் பல இடங்களில் பெரியம்மை நோய் இருந்தது. இதனால் பலர் இறந்தார்கள். இதற்கு மருந்து ஊசி மூலமாக அம்மை நோய் கிரிமியை எடுத்து, மீண்டும் அம்மை நோய் தாக்கியவர்களின் உடலுக்கே செலுத்துவார்கள். இதற்கு “இனாகுலேஷன்” என்று பெயர். இதனால் உடலில் இருக்கும் அம்மை குணமாகும். ஆனால் இந்த மருத்துவமுறையில் ஆபத்தும் இருந்தது. அதாவது உடலுக்கு செலுத்தும் அம்மை நோயின் கிரிமியை அதிகமாகவோ குறைவாகவோ அம்மை நோயால் பாதிக்கபட்டவர்களின் உடலில் செலுத்தினால் அந்த நபர் […]\nஇறைவன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்\nநிரஞ்சனா ஹுமாயூன் போர் களத்தில் எதிரிகளால் துரத்தியடிக்கப்பட்டு, தப்பித்தால்போதும் என்ற எண்ணத்தில் கற்பவதியாக இருக்கும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ரகசிய இடத்தில் தங்கினார். அது ஒரு பாலைவன பகுதி. அப்போது அவருடைய மனைவி ஹமீதா, “எனக்கு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும் போல ஆசையாக இருக்கிறது.” என்றாள். “அரசராக இருந்தும் மனைவி கேட்கும் சாதாரண மாதுளம் பழத்தை கூட வாங்கி தர முடியவில்லையே.. அல்லா… இது என்ன சோதனை” என ஹுமாயூன் வருந்தினார். “நல்லோர் கவலைக்கு […]\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/169152?ref=archive-feed", "date_download": "2018-10-17T03:31:05Z", "digest": "sha1:XXC27QUZHUS463UIWXXBFZJDOAKBGM2Z", "length": 6952, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சனத் ஜயசூரியவின் இப்போதைய பரிதாப நிலை: ரசிகர்கள் அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசனத் ஜயசூரியவின் இப்போதைய பரிதாப நிலை: ரசிகர்கள் அதிர்ச்சி\nகிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான இலங்கையின் சகலதுறை வீரர் சனத் ஜயசூரிய தற்போது ஊன்றுக்கோலுடன் நடமாடுகுவது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nஇலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய மூட்டுவலியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமட்டுமின்றி அவரால் ஊன்றுக்கோல் இல்லாமல் நடமாட முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n48 வயதாகும் ஜயசூரியவுக்கு இந்த மூட்டு பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. தற்போது நடக்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டதும் அவுஸ்திரேலியாவுக்கு சிகிச்சை நிமித்தம் செல்லவுள்ளார்.\nஅறுவை சிகிச்சைக்கு பின்னர் முழுவதுமாக குணமடைய ஒரு மாத காலம் ஆகலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத���தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/123608?ref=archive-feed", "date_download": "2018-10-17T04:08:30Z", "digest": "sha1:ZIHU2CKREHFCCLRJP4Q5XRMYPRNXDARC", "length": 6195, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "டுவிட்டரில் கவலை தெரிவித்த மேத்யூஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடுவிட்டரில் கவலை தெரிவித்த மேத்யூஸ்\nReport Print Fathima — in ஏனைய விளையாட்டுக்கள்\nசித்திரை புத்தாண்டு நாளன்று மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான ஏஞ்சலா மேத்யூஸ் டுவிட்டரில் கவலை வெளியிட்டுள்ளார்.\nஅதில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/delta/", "date_download": "2018-10-17T04:06:08Z", "digest": "sha1:PUXLDDLVWF34GR2L5DPXMLNUC6SA2YAR", "length": 50336, "nlines": 554, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Delta | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூன் 26, 2009 | 3 பின்னூட்டங்கள்\nநர்மதாவுக்கு மேதா பட்கர் கிடைத்த மாதிரி நைசீரியாவின் ஒகொனி பழங்குடியினருக்கு இராணுவ அரசு இழைக்கும் அராஜகங்களைத் தட்டி கேட்கிறார் கென்.\nநைஜீரியாவின் எண்ணெய் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி கென் சாரோ விவா பத்திரிகையில் எழுதுகிறார்.\nஒகோனி பூர்வகுடியினருக��கும் நில உரிமைதாரர்களுக்கும் போதிய நஷ்ட ஈடு கிடைக்காமை: சொந்த வீட்டை விட்டு துரத்தப்படுதல்\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருள்களை கையாளும் வேலை: மாசு கலந்த பணியினால் இளவயது மரணங்கள்.\nவிலை உயர்ந்த பெட்ரோலையும் டீசலையும் மட்டும் எடுத்துக் கொண்டு இயற்கை வாயுவை அப்படியே காற்றில் கலப்பது\nசுற்றுச்சூழல் நாசம்: மீன் இறப்பு; கடல்வாழ் உயிரினங்களுக்கு குந்தகம்\nபெட்ரோல் நிலங்களை குத்தகை எடுத்திருக்கும் ஷெல் நிறுவனத்திற்கு இவ்விதமான அம்பலப்படுத்தல்கள் ரசிக்கவில்லை.\nஇவற்றைக் குறித்து குரல் கொடுக்கும் சரோ விவா மீது பொய்வழக்கு தொடுக்கிறது மிலிடரி ராஜாங்கம்.\nஇராணுவ அடக்குமுறையில் ஒகோனியர் கொல்லப்படுகிறார்கள்; இவ்வாறான தீர்த்துக்கட்டல்களுக்கு ஷெல் பெட்ரோலியம் காசு தந்து குஷியாக வைத்துக் கொள்கிறது.\nஓகோனிஒயர் குறித்து உலக நாளேடுகளுக்கு செய்தி வழங்கிய கென் சாரொ விவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.\nஅவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு பர்த்தியாக, போராட்டங்களைக் கைவிடுமாறு ஷெல் கார்பரேஷன் பேரம் பேசுகிறது.\nஷெல் ஆயில் நிறுவனத்தின் கட்டளைக்கு அடிபணியாததால், மூன்று நாள் பட்டினி போட்டு, முடிவில் கென்னும் அவரின் எட்டு சகாக்களும் இராணுவ அரசினால் கொல்லப்படுகிறார்கள்.\nஇந்தக் குற்றத்திற்கு பிராயச்சித்தமாக பதினைந்தரை மில்லியன் ($15.5m – £9.6m) டாலர்களை தற்போது ஷெல் நஷ்ட ஈடாக வழங்கவுள்ளது. செய்தி: Shell agrees to pay compensation for execution of Saro-Wiwa and Ogoni protesters | World news | guardian.co.uk\nசிகரெட் பிடித்து புற்றுநோய் வந்தவருக்கே பில்லியன் டாலர் அள்ளித் தரும் நாட்டில் 15.5 மில்லியன் மிகவும் குறைந்த தொகை. ஆனால், மேற்கத்திய நிறுவனம் ஆப்பிரிக்க நாட்டில் இழைத்த அநீதிக்கு, அமெரிக்க நீதிமன்றங்களில் வளர்ந்த நாட்டின் தீர்ப்புகள் கொடுக்கலாம் என்பதற்கு முதல் உதாரணமாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.\nபோபால் கசிவை எடுத்துக் கொள்வோம். இன்னும் அந்த நிறுவனம் ஜோராக உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலோ, உயிரின் மதிப்பு சில்லறை செல்லாக்காசு. எட்டணாக்களை விட்டெறிந்து விட்டு புதிய பேட்டரி தயாரிக்கப் போய் விட்டார்கள். ஆனால், இந்த ஷெல் நிறுவன நஷ்ட ஈடு, இந்த மாதிரி சரிக்கட்டல் செய்த பழம் பெருச்சாளிகள் வயிற்றில் புளி பேஸ்ட���டை கரைக்க வைத்திருக்கிறது.\nபழைய கேஸை தூசு தட்டி எடுக்கலாம். எத்தனை பேருக்கு கண்ணு கப்ஸா ஆனது; எவ்வளவு பேருக்கு காலு போச்சு; எம்புட்டு குழந்தைகள் குறைபாடுகளோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றன என்று கணக்கு போட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடலாம். இதுவரை ‘நிற்காமல் ஓடுவதற்காக புகழ்பெற்ற மின்கலம்’ போன்ற சொற்றொடர்கள் காணாமல் போய் டௌ கார்ப்போரேஷன் மேல் குற்றப்பத்திரிகையை மக்கள் உயிரை மதிக்கும் நீதிபதிகளிடம் முன் வைக்கலாம்.\nஅந்த விதத்தில் ஷெல் வழக்கு முக்கிய மைல்கல்.\nநிறுவனங்களை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது நல்ல விஷயம். ஆனால், சிலியின் பினாச்சே, இலங்கையின் ராஜபக்சே ஆகியோருக்கு தர்மதேவதையின் கடைக்கண் பார்வை கிடைக்க இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ\nஇந்த மாதிரி தலைவர்களைக் கூட விட்டுவிடலாம். இராஜீவ் காந்தி மாதிரி எப்படியாவது வன்மம் தீர்க்கப்பட்டு, ஹிட்லர் மாதிரி சுட்டுக் கொண்டு, மிலோபதான் மாதிரி அனுபவித்து நியாயம் எட்டியாவது பார்க்கலாம்.\nஆனால், இருபதாண்டு முன்பு ஷெல் பங்குதாரராக இருந்து கொண்டு கோடி டாலரை ஊக்கத்தொகையாக பெற்ற CEO யார் அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர் அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர் ஷேர் ஏற்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் பரம சௌக்கியமாக கோல்ஃப் விளையாடிக்கொண்டு, சூதாடி காலத்தைக் கழிப்பதை விட்டு விட்டார்களே\nஇந்த மாதிரி தொண்டரடி ஆபீசர்களை பொது மேடையில் அரங்கேற்றி, பேஸ்புக் பக்கத்தை அலங்கரித்து, ட்விட்டரில் புரட்சி ஏற்படுத்தும் வரை இரானும் ட்விட்டரும், ஒபாமாவும் இணையமும் என்று அமெரிக்கா குண்டுச்சட்டியில் வலை மேயும்.\nஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும் | தமிழ் சிறுகதைகள் பற்றி சமீபத்தில் வந்த புத்தகங்ககள்\nபொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்\nநாய்பால்: “ஒவ்வொரு எழுத்தும் அட்சர லட்சம் பெறுமாறு எழுதணும்”\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல��� தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nகாலா என்னும் ராமர் –… இல் Pandian Ramaiah\nதயிர் வடை தரமணி இல் Aekaanthan\nதயிர் வடை தரமணி இல் Giri\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் தயிர் வடை தரமணி | Sn…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் தயிர் வடை தரமணி | Sn…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் Pandian Ramaiah\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் natbas\nஅமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத… இல் A. Sundararajan (@su…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் Snapjudge\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் natbas\nRT @rozavasanth: அப்பப்ப மேய்ந்தாலும் தமிழ் இணையத்திலிருந்து முற்றிலும் வெளியேறியிருந்தேன். கலைஞருக்காக மட்டும் ஒரு முறை வந்தேன்; இப்போது… 2 days ago\nRT @mayavarathaan: நம்ம @JuniorVikatanக்கு தில்லைப் பார்த்தீங்களா நானா படேகரெல்லாம் பேரு சொல்லத் தெரியுது.. இங்கன்னா மட்டும் போற போக்கிலே… 3 days ago\nRT @Ethirajans: இனம், மொழி கடந்து கவிஞர் விளையாடியிருக்கிறார், அந்நிய மொழி விமானப் பணிப்பெண்களுக்கு காமத்துப்பால் வகுப்பெடுத்த கதை முகநூலி… 3 days ago\nRT @padmaa: எந்த வன்முறையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர், அதுவும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், மேலாளார்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதை வெ… 4 days ago\nவறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \n - சாந்திபர்வம் பகுதி – 301\nஓய்வின் நகைச்சுவை 22 சந்தேகம் உள்ளே சந்தோஷம் வெளியே\nஅந்த வெப்பம் போதுமடி நான் துளிர்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1853", "date_download": "2018-10-17T03:32:51Z", "digest": "sha1:DNMPX3KVBOLJFPZI7E4SCU3QVEIEH24Y", "length": 6800, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1853 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1853 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1853 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1853 இறப்புகள்‎ (6 பக்.)\n► 1853 பிறப்புகள்‎ (25 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும�� பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/29/cauvery.html", "date_download": "2018-10-17T03:19:01Z", "digest": "sha1:CN4GDTQXJAIY7W2VQA2AECPMEKPWCEQR", "length": 13437, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நதிகள் தேசியமயம்: தமிழக கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகம் | Karna spikes TN CM demand for Nationalisation of rivers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நதிகள் தேசியமயம்: தமிழக கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகம்\nநதிகள் தேசியமயம்: தமிழக கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகம்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகோரியிருப்பதை கர்நாடக அரசு நிராகரித்துள்ளது.\nடெல்லியில் காவிரி ஆணையக் கூட்டத்திலிருந்து திடீர் வெளிநடப்பு செய்த ஜெயலலிதா நேற்று நிருபர்களிடம்பேசியபோது மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை தேசியமயமாக்குதல் அவசியம் என்று குறிப்பிட்டார்.\nஇதை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. நடைமுறை ரீதியில் பார்க்கும் போது இது சாத்தியமேஇல்லை என்று கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கவுடா கூறினார்.\nமேலும் ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் காரணமாக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையக்கூட்டத்திலிருந்து அவர் வெளிநடப்பு செய்து ஆணையத்தின் மதிப்பையே கெடு��்து விட்டார் என்றும் கவுடாகுற்றம் சாட்டினார்.\nகர்நாடக அணையில் மொத்தமே 59 டி.எம்.சி. நீர் மட்டும் உள்ள நிலையில் எப்படி நாங்கள் தமிழகத்திற்கு 30டி.எம்.சி. நீரைக் கொடுக்க முடியும் என்றும் கவுடா கேள்வி எழுப்பினார்.\nகர்நாடகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது வறட்சி பாதித்துள்ள நிலையில் எங்கள் விவசாயிகளைவாட வைத்து விட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதில் அர்த்தமே இல்லை என்றார் கவுடா.\nபிரதமர் தலையிட வேண்டும் - மதிமுக:\nஇதற்கிடையே காவிரி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்கவேண்டும் என்று மதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் கருதி காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டுமென்று கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வாஜ்பாயை மதிமுக அவைத் தலைவரான எல்.கணேசன் வற்புறுத்தியுள்ளார்.\nகாவிரி ஆணையக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஜெயலலிதாவைக் கண்டித்த கணேசன், அவர்பொறுமையுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு காவிரி பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும் என்றுசென்னையில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.\nமேலும் டெல்லிக்குச் செல்லும் முன் காவிரி விவகாரம் குறித்து எதிர்க் கட்சிகளை அழைத்து ஜெயலலிதா பேச்சுநடத்தவில்லை என்றும் கணேசன் குற்றம் சாட்டினார்.\nமதிமுகவை மத்திய அரசே தடை செய்யும் என்றும் அதற்கான ஆதாரங்களைத் திரட்டி வைத்திருப்பதாகவும்ஜெயலலிதா கூறி வருகிறார். முதலில் அவர் ஆதாரங்களைக் காண்பிக்கட்டும். அப்புறம் நாங்கள் அதற்குப் பதில்சொல்கிறோம் என்றார் கணேசன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/archive/web/2018/08/06/", "date_download": "2018-10-17T03:04:02Z", "digest": "sha1:ODG4GFPBME5AWCZ345FMEW75MUZEKX5S", "length": 28075, "nlines": 252, "source_domain": "tamil.thehindu.com", "title": "Indhu Archive News - இந்து தமிழ் திசை", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 16, 2018\nஇப்படிக்கு இவர்கள் வணிகம் உலகம் இந்தியா சிறப்புக் கட்டுரைகள் தொழில்நுட்பம் தலையங்கம் தமிழ் சினிமா தமிழகம் போட்டோ கேலரி வீடியோ சினிமா நிகழ்ச்சிகள் மூவீஸ் விளையாட்டு வணிக வீதி செய்தியாளர் பக்கம்\nஇப்படிக்கு இவர்கள்: கருணாநிதியின் பெயரைச் சொல்லும் நாமக்கல் கவிஞர் மாளிகை\nஆன்லைன் ராஜா 38: ஜாக் மா கைது\n5 ஜி திட்டங்களை அறிமுகம் செய்ய டெக் மஹிந்திரா திட்டம்\nமெகுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வர ஆண்டிகுவாவுக்கு தனிப்படை விரைவு\nஆகஸ்ட் 21-ம் தேதி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை தொடங்கி வைக்கிறார் மோடி\n2 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்: பெப்சி நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்\nபாடல் திறமையால் பிரபலமாகும் பாகிஸ்தான் பெயிண்டர்: நெட்டிசன்கள் பாராட்டு\nபாலஸ்தீனத்தில் நடப்பதை உலகம் அறிந்துகொள்ள வேண்டும்: சிறுமி அஹித் தமீமி\nஒசாமா பின் லேடன் மகன் திருமணம்: அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புத் தீவிரவாதி மகளை மணந்தார்\nஅமெரிக்காவில் 7 மணி நேரத்தில் 10 இடங்களில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி\nவெனிசுலா அதிபர் மீது கொலை முயற்சி: 6 பேர் கைது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 91 பேர் பலி\nஓபிசி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nஅசாமில் எஸ்டி பிரிவில் சேர்க்கக் கோரி கோச் ராஜ்பாங்ஷி சமூக அமைப்பினர் ரயில் மறியல் போராட்டம்; போலீஸ் துப்பாக்கிச் சூடு\nசத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி; இருவர் உயிருடன் பிடிபட்டனர்\nசூடுபிடிக்கும் நீதிபதி ஜோஸப் சீனியாரிட்டி விவகாரம்: தலைமை நீதிபதியைச் சந்தித்து மூத்த நீதிபதிகள் முறையீடு\nஆகஸ்ட் 9-ம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளர்\nநாக்பூர் அருகே ஏரியில் மூழ்கி மூவர் உயிரிழப்பு: சோகத்தில் முடிந்த நட்பு தினக் கொண்டாட்டம்\n அலகாபாத்தில் மீண்டும் சுவரொட்டி சர்ச்சை\nகாப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: பிஹாரைத் தொடர்ந்து உ.பி.யிலும் முறைகேடு அம்பலம்\nஇளைஞரின் தாடியை அகற்றியவர்கள் பற்றி ஒவைசி சர்ச்சைப் பேச்சு\n2022-ல் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும்; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: எம்.பி.க்கள் வலியுறுத்தல்\n -ஒவ்வொரு இந்தியனும் இதைத்தானே கேட்கிறான்'': நிதின் கட்கரிக்கு ராகுல் பதிலடி\nகுடியரசுத் தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது\nபிரிவு 35ஏ அரசியல் சட்டத்துக்கு எதிரானதா - விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் உறுதி\n35ஏ சட்��ப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும்: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை\n35ஏ சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு; பதற்றம்\nபிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது: சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை ரத்து செய்ய எதிர்ப்பு\nஉத்தராகண்ட்டில் பசு பாதுகாவலர் அடையாள அட்டை\nஇருட்டு அறையில் மூச்சு திணறி 18 பசு மாடுகள் பலி: சத்திஸ்கர் பசு பாதுகாப்பு மையத்தில் பரிதாபம்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் தெலங்கானா முதல்வர் பேச்சுவார்த்தை: தேர்தலுக்குப் பிறகு ஆதரவளிக்க ஒப்புதல்\nவிவிபாட் இயந்திரங்கள் புகைப்படம் எடுக்குமா- தலைமைத் தேர்தல் ஆணையர் மறுப்பு\n200 இந்தியர்கள் நேபாளத்தில் தவிப்பு\nபிஹார் மாநிலம் முசாபர்பூரில் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கு 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்: உ.பி. தலைநகர் லக்னோவில் ஒரு சிறுமி மீட்பு\n‘கிகி’ பாடலுக்கு ஏர் உழுதுகொண்டே நடனமாடிய சகோதரர்கள்: வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்\nசந்திராயன்-2 விண்ணில் ஏவுவதில் தாமதம்\nஹாட்லைன் வசதி: இந்தியா சீனா பேச்சுவார்த்தை\nதிருப்பதி பல்கலைக்கழகத்தில் சிறுத்தை நடமாட்டம்:மாணவர்கள், பெற்றோர் பீதி\nஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை\nஅணு ஆயுத ஒழிப்பு சாத்தியமா\nபுதிய அரசியல் சட்டத்துக்குத் தயாராகும் கியூபா\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை - உளநல நிபுணர் ஷாலினி பேட்டி\nவரலாற்றை மூடும் தார் சாலைகள்\nபொருள் புதுசு: எழுத்து கடிகாரம்\nவன்கொடுமை தடைச் சட்டம்: சரியான திசையில் செல்கிறது மத்திய அரசு\nராஜேஷ் - சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம்\nட்விட்டரில் இணைந்தார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்\nநயன்தாராவுக்கு நண்பர்கள் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்\nசிசிடிவி, போலீஸ் இரண்டுமே வேலைசெய்ய வேண்டிய தேவை: நடிகர் பிரசன்னா\nவரலட்சுமி குறித்து விஷாலின் ட்வீட்: நண்பர்கள் கிண்டல்\nதரத்தில் சமரசம் செய்து கொள்ளாதவர் இயக்குநர் ஷங்கர்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்\nகரு��ாநிதி மருத்துவச் சவால்களை எதிர்கொண்டு வருவார்: தமிழிசை\nகருணாநிதி உடல்நிலை; நிதின் கட்கரி நேரில் விசாரிப்பு\nகருணாநிதி உடல்நிலை நலிவு: காவேரி மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள்\nஅண்ணா பல்கலை. மறுமதிப்பீடு முறைகேடு; உயர்மட்ட விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் தீர்மானம்\nகருணாநிதியின் உடலில் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது: காவேரி மருத்துவமனை\nஅத்துமீறுகிறார் பொன் மாணிக்கவேல்: அறநிலையத்துறை ஊழியர்கள் புகார்\nசாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும்: முதல்வரிடம் அன்புமணி மனு\nகாஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புரிமையைப் பறிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்: திருமாவளவன்\nகருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு; தீவிரக் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை: திருநாவுக்கரசர் தகவல்\nசட்டப்பேரவை தேர்தல் வந்தால் 200 தொகுதிகளில் வெல்வோம்: டிடிவி தினகரன்\nகாவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை\nதினகரன் குக்கர் டோக்கன் கொடுத்து கூட்டத்துக்கு ஆள் சேர்த்தார்: திவாகரன் விமர்சனம்\nவார்டு வரையறை முடிந்து 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தத் தயார்: உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில்\nபாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா; வரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய அரசு: வைகோ குற்றச்சாட்டு\nஐஸ் ஹவுஸில் மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி: விபத்துக்குக் காரணம் மின்வாரியமா\nஅமைந்தகரையில் பயங்கரம்; 13 வயது அத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன்: கண்டித்த அத்தை கொலை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nதனியார் துறையில் இடஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றும் நேரம் வந்துவிட்டது: ராமதாஸ்\nஇளம்பெண் மீது மர்ம நபர்கள் தாக்கு: சிகிச்சை அளித்த போலீஸாருக்கு அதிர்ச்சி: 60 கிலோ கஞ்சா வைத்திருந்தது அம்பலம்\nதேசிய கைத்தறி தினம்: நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nசென்னையில் செல்போனை பறித்த இளைஞர்கள்: போலீஸார் விரட்டிப் பிடித்தனர்\nமோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் : அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுமா\nதமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n3, 4-ம் நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 11-ம் தேதி தலைவர், துணை தலைவர் தேர்தல்: கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தில் பிளவு: முன்னாள் செயலாளர் தலைமையில் புதிய சங்கம் தொடக்கம் \nவருவாயை பெருக்க புது திட்டம்: தனியாருக்கு 189 ஹெக்டேர் நிலம் குத்தகைக்கு விடப்படும் - ரயில்வே அமைச்சகம் முடிவு\nசிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி\nதிருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை: சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளிடம் பல மணி நேரம் விசாரணை\nகட்சியில் சேர்ந்த உடனேயே ரஜினிகாந்துக்கு தலைமை பதவி தரமாட்டோம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்\nதாராபுரம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தை, தாயுடன் விவசாயி தற்கொலை\nதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சொத்து முடக்கம்\nஹீலர் பாஸ்கரின் மருத்துவ கருவிகள் பறிமுதல்\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஎப்படி இருக்கிறது கருணாநிதி உடல்நிலை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்தார் குடியரசு தலைவர் கோவிந்த்: விரைவில் நலம் பெற விரும்புவதாக ட்விட்டரில் வாழ்த்து\nஇளையராஜாவின் 75 -வது பிறந்த நாளைக் கொண்டாடிய எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி\n‘பூமராங்’ படத்தில் இடம்பெற்ற ‘தேசமே...’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘பேய் பசி’ படத்தின் டீஸர்\n‘விவேகம்’ படத்தின் கன்னட டப்பிங் ‘கமாண்டோ’ படத்தின் டீஸர்\n‘விஸ்வரூபம் 2’ மேக்கிங் வீடியோ\n‘பேரன்பு’ படத்தில் இடம்பெற்ற ‘அன்பே அன்பின்’ பாடல் லிரிக்கல் வீடியோ\n‘ஜுங்கா’ படத்தில் இடம்பெற்ற ‘மக்கள் செல்வன்’ வீடியோ பாடல்\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் ‘திட்டம் போடத் தெரியல’ புரமோஷன் பாடல் வீடியோ\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் ட்ரெய்லர்\n‘சீம ராஜா’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் இருக்கிறதா’-கங்குலி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்\nகோலியை வீழ்த்த புதிய வியூகம்; அழுத்தம் மறைமுகமாக வரும்: கள யுத்தியை வெளிப்படையாகக் கூறிய இங்கிலாந்து பயிற்சியாளர்\nரஸல் போராட்டம் வீண்: லிட்டன் தாஸின் ‘காட்டடி பேட்டிங்கில்’ டி20 தொடரை வென்றது வங்கதேசம்\nஆசிய மோட்டார் பந்தயம் அபாரம்: ஆஸி. வீரர் அபாரம்\nவீல் சேர் டென்னிஸ் சேகர் வீராசாமி முதலிடம்\nஇ-காமர்ஸ் கொள்கையில் தடுமாறுகிறதா அரசு\nசந்தை மதிப்பில் வரலாறு படைத்த `ஆப்பிள் '\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nவெற்றி மொழி: ரிச்சர்ட் எம் நிக்சன்\nஅலசல்: அளவுக்கு அதிகமாய் பொங்கிய பால்\nசபாஷ் சாணக்கியா: யார் காலில் நிற்கலாம்\n2030-ல் பேட்டரி வாகனங்கள் சாத்தியமா\nவர்த்தக வாகனங்களுக்கு 20 ஆண்டுகள் மட்டுமே அனுமதி\nஇயான் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு\nவீட்டில் சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளித்த ஹீலர் பாஸ்கர் கைது நடவடிக்கை: மாற்று மருத்துவத்தை முடக்கும் முயற்சியா\nபினராயி விஜயன் முடிவு எத்தகையது\nசபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தெரிவித்துள்ளது....\nஉறுதியின் வெளிப்பாடு வேறு வழியில்லாதது மத நம்பிக்கை எதிர்ப்பு\n'First Man' - செல்ஃபி விமர்சனம்\n'ஆண் தேவதை'- செல்ஃபி விமர்சனம்\nஉலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughts-of-my-heart.blogspot.com/2017/02/3-why-search-god-who-is-in-me-and.html", "date_download": "2018-10-17T03:24:52Z", "digest": "sha1:IEHOFTDRE3PFOR4YZTXKJEFKNUUWLRMM", "length": 7315, "nlines": 45, "source_domain": "thoughts-of-my-heart.blogspot.com", "title": "Thoughts of My Heart: 3 Why Search the GOD who is in me and everywhere", "raw_content": "\n இப்பவே கண்ணைக் கட்டுதேன்னு சொல்றது காதுல விழுது ..இருந்தாலும் தொடர்கிறேன்..☺\nAccording to Aadhi Sankara’s advaitha philosophy, God is supra consciousness and so is jeevaathma. But Jeevaathma does not know this. ஜீவாத்மா இதை உணர்தலே (OMNI உணர்வுறுதலே) முக்தி எனப்படுகிறது. தனி சக்தி என்ற நினைப்பிலிருந்து இறை முக்தி என்னும் உணர்தலுக்கு ஒரு முயற்சி ஒரு சாதனை தேவைப் படுகிறது அதுதான் இறை தேடல். எங்கு தேடிக் காண்கிறாய் என்பது முக்கியமில்லை; கண்டு கொள்ளுதல�� முக்கியம். காணும் உந்துதலே முக்கியம். அதையே தேடல் என்று சொல்கிறார்கள்.\nஇல்லாத இடம் என்று ஒன்றே இல்லை எனவே இல்லாத இடம் தேடித் போவது என்பதும் இறைவன் இருக்கும் இடத்தைத் தேடிப் போவது தான். இறை நம்பிக்கை வந்த பிறகு , தேடல் என்பது நாடல் என்று ஆகிவிடும். எனவே இறை தேடல் என்பது இறை நாடலே. இறைவனை எங்கும் என்றும் நாடிச் செல்லலாம்..\n“கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை மனச்சிறையில் கரந்த காதல்\nஉள்ளிருக்கும் எனப் புகுந்து தடவியதோ ஒருவன் தன் புனித வாளி “\nராமரின் பாணங்களால் துளைத்துச் சல்லடையாக்கப்பட்ட உடலைப் பற்றி கம்பர் வர்ணிக்கிறார்.\nராவணனின் உடலை துளைத்த வாளி(அம்பு) ,ஒவ்வொரு அணுவிலும் புகுந்து ஜானகியைக் கவர்ந்த காதல் உள்ளே இருக்கிறதா என்று தேடியது போல் உள்ளது என்று சொல்கிறார் கம்பர். (தடவியது என்பது அணு அணுவாகத் துளைத்துத் தேடியது என்றாகும்)\nஇதன் பொருள் கீழ்க்கண்ட இரண்டுமாகக் கொள்ளலாம்\n1) தேடித் தேடிப் பார்த்துவிட்டது; ராவணன் செத்தது தான் மிச்சம் காதல் அங்கு எள்ளளவும் இல்லை.\n2) தோண்டித் துருவி எள்ளத்தனையும் மிச்சம் வைக்காமல் இருக்கும் காதலைக் களைந்து எடுத்து விட்டது ராமன் வாளி\n ( இரண்டும் சரி என்பது சரியா \nநல்லவற்றைத் தேடும் போது, இருக்கும் என்ற நம்பிக்கையுடனும் பொல்லாதவற்றைத் தேடும்போது , இருக்கக் கூடாது, இல்லாமல் போகாதோ என்று நினைத்தும் தேடுவது சான்றோர் இயல்பு.\n“குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்”\nஎன்பது சான்றோர் இயல்பு என்று வள்ளுவர் கூறுகிறார். ஆனால் இறைவனின் இயல்போ;\n“குணம் நாடி குற்றமும் நாடி அவற்றை குணம் ஆக்கி மிக்கக் கொளல்” என்றாகிறது.\nராமாயணத்தில் ராமரை விட ராவணனைப் புகழ்ந்தவர் யாருமில்லை என்பதே இதற்கு ஒரு சான்று.\n“அண்டம் படைத்திங்கு எல்லாமும் ஆனவன்\nஅணுவின் உள்ளேயும் அணுவே நீ ஆனவன்\nதொண்டர்கள் உள்ளத்தில் உறைகின்ற ஆண்டவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?6931", "date_download": "2018-10-17T03:41:59Z", "digest": "sha1:J5MPHHBXQUEPMQ7R5K4RP65235ZVVQ5X", "length": 4332, "nlines": 36, "source_domain": "www.kalkionline.com", "title": "கறிவேப்பிலையின் பயன்கள் தெரிந்தால் ஒதுக்கி வைக்க மாட்டீர்கள்...!", "raw_content": "\nகறிவேப்பிலையின் பயன்கள் தெரிந்தால் ஒதுக்கி வைக்க மாட்டீர்கள்...\nநம் முன்னோர்கள் கறிவேப்���ிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர். கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை பாக்டீரியா மற்றும் அழற்சியை எதிர்க்கும் சக்தியினைக் உடலுக்குத் தருகின்றன. பாக்டீரியாவிற்கான எதிர்ப்புச் சக்தி கறிவேப்பிலையில் இருப்பதனால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த நிவாரணமாக உள்ளது. கறிவேப்பிலைச் சாறு பருகுவதினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் மயக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது.\nகறிவேப்பிலை உட்கொள்வதனால் புற்றுநோய் சிகிச்சையின் பாதகமான விளைவுகளிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்சினைகளில் முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முக்கியப் பங்கினை வகிக்கின்றது.\nதினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atchayalingaswamytemple.com/", "date_download": "2018-10-17T03:43:16Z", "digest": "sha1:4AANNEIN7EBLHIOF6GW46RZ6LLGMY2IL", "length": 12547, "nlines": 70, "source_domain": "atchayalingaswamytemple.com", "title": "நல்வரவு - அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோவில், கீழ்வேளூர்", "raw_content": "அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோவில், கீழ்வேளூர்\nஅருள்மிகு அஞ்சுவட்டதம்மன் 7-ம் ஆண்டு ஏகதின இலட்ச்சார்ச்சனை விழா நிகழும் விளம்பி வருடம் ஆவணி மாதம் 3-ம் நாள் (19-09-2018) ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது.\nபாவ விமோஷனம் அளித்திடும் அட்சய க்ஷேத்திரம், ஐஸ்வர்யம் அளித்திடும் குபேர ஸ்தலம், அருள்மிகு அஞ்சுவட்டதம்மன் ஸ்தலம், ஸ்ரீ முருகப்பெருமான் வீரஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற ஸ்தலம், ���ர்வதோஷ பரிகார ஸ்தலம்\nசரவணப்பொய்கை, இந்த்ர, அக்னி, யம, சேஷ, பிரம்ம, சூரிய, சந்திர, குபேர தீர்த்தம்\nஆளான அடியவர்கட் கன்பன் றன்னை\nஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க\nதாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்\nசந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த\nதோளானைத் தோளாத முத்தொப் பானைத்\nதூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த\nகீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்\nகேடிலியை நாடுமவர் கேடி லாரே. -திருநாவுக்கரசர்\nமின்னு லாவிய சடையினர் விடையினர்\nபன்னு லாவிய மறையொலி நாவினர்\nபொன்னு லாவிய கொன்றையந் தாரினர்\nஉன்னு லாவிய சிந்தையர் மேல்வினை\n‘கங்கையின் புனிதமாய காவிரி’ என்ற சிறப்புகுரியதான பொண்ணு நதியின் கிளை நதியாம் அகத்திய காவிரி என்ற பெயர் பெற்ற வெட்டாற்றினின்று பிரிந்து, திருஞானசம்பந்தப் பெருமானுக்கும், நம்பிரான் தோழர் நம்பியாரூரருக்கும் இறைவர் ஓடம் விட்டு திருவருள் புரிந்தமையான் ‘ஓடம்போக்கி’ என்ற பெயர் நிலைபெற்றுத் திகழும் சிற்றாற்றின் தென்கரையில் திகழும் பெருந்திருக்கோவில் திருகீழ்வேளூர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோவிலாகும். இக்கோயில் மாடக்ககோவில் அமைப்பைச் சார்ந்ததாகும்.\nபண்டைய சோழ வளநாட்டின் ஒரு பகுதியாக இன்று விளங்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளங்கும் உன்னத திருத்தலமாகிய இந்த திருகீழ்வேளூர் திருத்தலம், விடங்கத் தியாகேசர் திருவருள் புரியும் திருவாரூர்த் திருத்தலத்திற்கு கிழக்கே 12 கி.மீ. தொலைவிலும், கடல்நாகைக் காரோணம் மேவியிருக்கும் காயாரோகண சுவாமி காட்சி தரும் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலும், தேவகுரு வழிபாடு செய்த தேவகுருநாத சுவாமி தரிசனம் தந்தருளும் திருத்தேவூர் திருத்தலத்திற்கு வடக்கே 5 கி.மீ. தொலைவிலும், மலரும் மருகல் உடைய பெருமானாம் மாணிக்கவண்ணர் திருமணப்பேறு தந்தருளும் திருமருகல் திருத்தலத்திற்கு தெற்கே 14 கி.மீ. தொலைவிலும் திருவாரூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 84-ஆவது சிவத்தலமாகும். ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் ஜோதியாக விளங்கும் இறைவன் அருவுருவாய் பற்பல���ாலும் வழிபடப் பெரும் தன்மை உடையவன். அந்த பரம்பொருளாகிய சிவபெருமான் உலகெல்லாம் உணர்ந்து ஓதற்காக சிவலிங்க உருக்கொண்டு எழுந்தருளி தம்மை நாடி வந்து அன்பர்கள் வழிபட்டு, ஆன்மாக்கள் கடைத்தேற அருளிச்செய்யும் திருத்தலங்கள் பல பல.\nஅவற்றுள் பொன்னி வளந்தரும் சோழ வள நாட்டின் கண், எண்டோளீசர்க்கு எழில் மாடம் எழுபது உலகாண்ட கோட்செங்கட்சோழ நாயனாரால் நிர்மாணிக்கப்பட்ட சிறப்பு உடையதும், அழிவில்லாத தலமாகவும், தன்னை நாடி வந்து வழிபடுவோர்க்கு கேடில்லா வாழ்வளிக்கும் இறைவனான அருள்மிகு கேடிலியப்பர் பெருமான் எழுந்தருளி ஆட்சி செய்து வரும் புண்ணிய தலமாகவும், அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன், அருள்மிகு குபேரர் போன்ற தெய்வ சன்னதிகள் பொலிவுடன் விளங்கும் சிறப்பானதும் முருகப்பெருமானின் வீரஹத்திதோஷம் (கொலை பாவம்) தீர்த்த தலமாகவும், தமிழ் முனியாம் குறுமுனி அகத்தியர் காலத்திற்கு முன்பே திகழ்கின்ற பெருமைக்குரிய திருத்தலமாகவும் விளங்குவது திருகீழ்வேளூர் திருத்தலமாகும்.\nகீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமித் திருக்கோவில் அருள்மிகு சுந்தரகுஜாம்பிகைக்கு ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் காப்பு அலங்காரம் மற்றும் ஆடிப் பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.\nஅருள்மிகு அஞ்சுவட்டதம்மன் 7-ம் ஆண்டு ஏகதின இலட்ச்சார்ச்சனை விழா அழைப்பிதழ்\nஅன்புடையீர் வணக்கம், கங்கையின் புனிதமாகிய காவிரி என்ற சிறப்புமிக்க பொன்னி நதியின் ஓடம்போக்கி ஆற்றின் தென்கரையில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டுத் திருத்தலங்களுக்குள் ஒன்றாகவும், கேடிலியை நாடுமவர்க்கு கேடில்லை என்ற அப்பர் திருவாக்கிற்கிணங்க நம் கேடுகளை அகற்றும் கேடிலியப்பராக இறைவன் அருள்பாலிக்கும் திருக்கீழ்வேளூர்…\n© 2018 அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோவில், கீழ்வேளூர். வளைத்தள வடிவமைப்பு தினேஷ் ராமலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=71f1b08838437e1035ca506c56d0a58d&topic=7152.0", "date_download": "2018-10-17T02:41:46Z", "digest": "sha1:UPGGIO4AURLYBOC5NI5CZ5PALNAUHOBF", "length": 2280, "nlines": 60, "source_domain": "www.friendstamilchat.in", "title": "பெரும்பொழுதுகள் & சிறுபொழுதுகள்", "raw_content": "\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) »\nAuthor Topic: பெரும்பொழுதுகள் & சிறுபொழுதுகள் (Read 569 times)\nஎன்றும் உங்கள் ��னிய இதயம்\nஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,\n1. இளவேனில் (சித்திரை, வைகாசி )\n2. முதுவேனில் (ஆனி, ஆடி)\n3. கார் (ஆவணி, புரட்டாதி)\n4. கூதிர் (ஐப்பசி, கார்த்திகை)\n5. முன்பனி ( மார்கழி, தை)\n6. பின்பனி ( மாசி, பங்குனி\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_823.html", "date_download": "2018-10-17T03:56:25Z", "digest": "sha1:QHVEWMEGDN5DAVLKSSOSJAQBIOGYPEM3", "length": 9052, "nlines": 43, "source_domain": "www.kalvisolai.in", "title": "பசிபிக் ஓபன் டென்னிஸில் சானியா ஜோடி சாம்பியன்", "raw_content": "\nபசிபிக் ஓபன் டென்னிஸில் சானியா ஜோடி சாம்பியன்\nபசிபிக் ஓபன் டென்னிஸில் சானியா ஜோடி சாம்பியன்\nடோக்கியோ பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி பட்டம் வென்றது.\nடோக்கியோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி இறுதிச் சுற்றில் தரவரிசையில் இடம் பெறாத சீனாவின் ஷென் லியாங், ஹவோ ஸூயன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் 2-வது இடத்தில் உள்ள சானியா ஜோடி 6-1, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றியை வசப்படுத்தியது. இந்த ஆட்டம் 51 நிமிடங்களில் முடிவடைந்தது.\n3 தொடர்களில் ஸ்டிரைகோவா வுடன் இணைந்து விளையாடி உள்ள சானியா கைப்பற்றும் 2-வது கோப்பை இதுவாகும். கடந்த மாதம் சின்சினாட்டி ஓபன் தொடரிலும் இந்த ஜோடி கோப்பையை கைப்பற்றியிருந்தது. அமெரிக்க ஓபன் போட்டி கால் இறுதியில் தோல்வி கண்டிருந்தது.\nஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ் னியாக்கி, 4-வது இடத்தில் உள்ள போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை எதிர்த்து விளை யாடினார். இதில் வோஸ்னியாக்கி 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nஇறுதிப் போட்டியில் அவர், ஜப்பானின் நவோமி ஓஸாகாவுடன் பலப்ரீட்சை நடத்த உள்ளார். ஓஸாகா அரை இறுதி ஆட்டத்தில் 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலி னாவை தோற்கடித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/74-218553", "date_download": "2018-10-17T03:06:37Z", "digest": "sha1:NQMVQFQBINM4OZP2PD7SVUQN6SSMM7BG", "length": 5609, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || போட்டிப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nபோ��்டிப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்\nகிழக்கு மாகாண பொதுச் சேவையில் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் அல்லாத) தரம் iii பதவிக்கு சேர்த்துக் கொள்வதற்கான திறந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகள், முறையே எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாண பொது ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டி. அசின்சலா செனெவிரத்தன, இன்று (05) தெரிவித்தார்.\nஅம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பரீட்சை நகரங்களில் முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை இவை நடைபெறவுள்ளன.\nபரீட்சைக்கு விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளுக்கும் இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகள், தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி அட்டை, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறாதவர்கள் அல்லது அனுமதி அட்டைகளில் ஏதாவது திருத்தங்கள் இருப்பின், 026-2220092 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.\nபோட்டிப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/34854", "date_download": "2018-10-17T04:01:57Z", "digest": "sha1:QBVOGGQG5G6UMYQKKYVKILS7LY25DOHE", "length": 7919, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழகத்தில் இன்று 'பந்த்?' - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழகத்தில் இன்று ‘பந்த்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர்கள் என, அனைத்து தரப்பினரும், இன்று வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். கடைகள் அடைப்பு: கடைகள் இன்று மூடப்படுவதுடன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட போக்குவரத்தும் முடங்கும் என, தெரிகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, ஆட்டோ, கால் டாக்சி, வேன்கள் ஓடாது என, சாலை போக்குவரத்து சம்மேளனம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில், 9,000 உறுப்பினர்களை கொண்ட, தனியார் பள்ளி வாகன கூட்டமைப்பு நல சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். எனவே, பள்ளி வாகனங்கள், இன்று இயங்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கமும், போராட்டத்தில் குதித்துள்ளதால், பள்ளிகள் மூடப்படும் என, அறிவித்துள்ளது.\nஅறிவிப்பு வரவில்லை : தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பள்ளி வாகனங்கள் இயங்காததால், எங்கள் சங்கத்திலுள்ள பள்ளிகள் இன்று இயங்காது’ என, தெரிவித்துள்ளது. ஆனால், பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு பள்ளிகள் விடுமுறை குறித்து, அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. நிலைமைக்கு ஏற்ப, கலெக்டர்கள் முடிவு செய்வர்’ என, தெரிவித்துள்ளார். அதுபோல, காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கமும், ‘அரசின் முடிவுப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், எங்கள் சங்கத்திலுள்ள பள்ளிகள் இயங்கும்’ என, தெரிவித்துள்ளது.\nசினிமா காட்சி ரத்து : நடிகர் சங்கம் சார்பில், இன்று சென்னை, தி.நகரில் உண்ணாவிரதம் நடக்கிறது. இதனால், இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓடாது : தமிழகத்தில் உள்ள, 4.50 லட்சம் லாரிகளில், 3.50 லட்சம் லாரிகள், இன்று காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை ஓடாது. இதனால், 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடையும் என, மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nதி.மு.க., ரயில் மறியல் : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தி.முக., சார்பில், தமிழகம் முழுவதும், இன்று, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகுவைத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அதிரையர்கள் போராட்டம் (படங்கள் மற்றும் வீடியோ)\nதமிழகத்தில் 4வது நாளாக தொடர்கிறது போராட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://book.ponniyinselvan.in/part-3/chapter-44.html", "date_download": "2018-10-17T04:06:26Z", "digest": "sha1:PPUNQIUOYIGLUT4XBYD22CMICSBVHTAV", "length": 60568, "nlines": 344, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது! · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியா��ம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅ���்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தி��ாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவ��யின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nபடகு அப்போது சென்று கொண்டிருந்த இடத்தில் கால்வாயின் கரைகள் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்தன. பூங்குழலி சுட்டிக் காட்டிய இடத்தில் கால்வாயின் ஓரமாகப் படித்துறை மண்டபம் ஒன்று காணப்பட்டது. படிகள் முடிந்து மண்டபம் தொடங்கும் இடத்தில் இரண்டு ஓரங்களிலும் இரண்டு நந்தி விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறந்த வேலைப்பாட்டுடனும் ஜீவகளையுடனும் விளங்கிய அந்த நந்திபகவானுடைய சிலைகளை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இந்தச் சிலைகளின் முக்கியம் பற்றியே அம்மண்டபத்துக்கு ‘நந்தி மண்டபம்’ என்ற பெயர் ஏற்பட்டிருந்தது. வருஷத்துக்கு ஒரு மு���ை வஸந்த உற்சவத்தின் போது திருநாகைக்காரோணத்துக் காயாரோகண சுவாமியும் நீலாய தாட்சி அம்மனும் அந்த மண்டபத்திற்கு விஜயம் செய்து கொலு வீற்றிருப்பது வழக்கம். அப்போது மக்கள் திரள் திரளாக அங்கே வந்து சேர்வார்கள். உற்சவம் பார்த்துவிட்டு நிலா விருந்தும் அருந்தி விட்டுத் திரும்பிச் செல்வார்கள். நகரத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தபடியால், மற்ற சாதாரண நாட்களில் இங்கே ஜனங்கள் அதிகமாக வருவதில்லை.\nபடகு, மண்டபத்தை நெருங்கியது. மண்டபத்தில் இருந்த இரு பெண்மணிகளையும் பார்த்த பிறகு இளவரசனுக்கு வேறு எதிலும் பார்வையும் செல்லவில்லை; கவனமும் செல்லவில்லை. படகு நெருங்கி வந்தபோது, இளையபிராட்டி குந்தவை படிகளில் இறங்கிக் கீழ்ப்படிக்கு வந்தாள். வானதியோ மண்டபத்திலேயே தூண் ஒன்றின் பின்னால் பாதி மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள்.\nபடித்துறை அருகில் வந்து படகு நின்றது. இளவரசன் இறங்குவதற்குப் படகிலிருந்தபடி சேந்தன் அமுதனும், படியில் நின்றபடி இளைய பிராட்டியும் உதவி செய்தார்கள்.\nசேந்தன் அமுதனும், பூங்குழலியும் படகைப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டு போய்ச் சிறிது தூரத்தில் நிறுத்தினார்கள்.\n” என்று குந்தவை கூறியபோது, அவளுடைய கனிந்த குரலிலே கண்ணீர் கலந்து தொனித்தது.\nபொன்னியின் செல்வன் “என் உடம்பு மெலிவு இருக்கட்டும், அக்கா உன் முகம் ஏன் இப்படி வாடியிருக்கிறது உன் முகம் ஏன் இப்படி வாடியிருக்கிறது என்னைக் கண்டதும் உன் முகம் தாமரைபோல் மலருவது வழக்கமாயிற்றே என்னைக் கண்டதும் உன் முகம் தாமரைபோல் மலருவது வழக்கமாயிற்றே இன்றைக்கு ஏன் உன் முக சந்திரனை மேகம் மறைத்திருக்கிறது இன்றைக்கு ஏன் உன் முக சந்திரனை மேகம் மறைத்திருக்கிறது உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன ஆகா உன் உள்ளத்தைப் புண்படுத்தி வேதனையளித்த எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். இல்லாவிடில் எனக்கு அவ்வளவு அவசரமான ஓலை அனுப்பியிருக்கமாட்டாய்\n எத்தனையோ அவசரமான விஷயங்கள் சொல்ல வேண்டும்; கேட்க வேண்டும். இலங்கையின் தங்கச் சிம்மாசனத்தை வேண்டாமென்று தள்ளிய வள்ளலே இந்தக் கருங்கல் சிம்மாசனத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள் இந்தக் கருங்கல் சிம்மாசனத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்\nபொன்னியின் செல்வன் உட்காரும் போது தமக்கையில் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டான். குந்தவை அவனுடைய தலையைக் கரத்தினால் தொட்டு, உச்சி முகர்ந்தாள். அவளுடைய கண்ணில் மேலும் கண்ணீர் ததும்பியது.\nஇருவரும் உட்கார்ந்த பிறகு குந்தவை, “தம்பி உன்னை இன்றைக்கு நான் இங்கு வருவித்திருக்கவே கூடாது. சூடாமணி விஹாரத்தின் தலைவர் உனக்கு உடம்பு நன்றாகக் குணமாகி விட்டது என்று செய்தி அனுப்பினார். அது சரியல்ல; சுரம் உன்னை வாட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உன்னைப் பார்க்காமலிருக்கவும் என்னால் முடியவில்லை. ஆனைமங்கலம் வந்த பிறகு ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது உன்னை இன்றைக்கு நான் இங்கு வருவித்திருக்கவே கூடாது. சூடாமணி விஹாரத்தின் தலைவர் உனக்கு உடம்பு நன்றாகக் குணமாகி விட்டது என்று செய்தி அனுப்பினார். அது சரியல்ல; சுரம் உன்னை வாட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உன்னைப் பார்க்காமலிருக்கவும் என்னால் முடியவில்லை. ஆனைமங்கலம் வந்த பிறகு ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது\n என்னை இங்கு வருவித்தது பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நீ மட்டும் படகு அனுப்பாமலிருந்தால் நான் இத்தனை நேரம் பழையாறைக்கே புறப்பட்டிருப்பேன். கடுமையான சுரத்திலேயுங்கூட உன்னுடைய ஓலைதான் என் மனதை வருத்திக் கொண்டிருந்தது. அந்த ஓலையை ஒருவரிடம் அனுப்பியிருந்தாயே அந்த வாணர் குலத்து வந்தியத்தேவரைப் போன்ற தீரரை நான் பார்த்ததேயில்லை. எத்தனையோ விதமாக அவரைச் சோதித்தேன்; எல்லாவற்றிலும் தேறிவிட்டார். அவர் இப்போது எங்கே அக்கா அந்த வாணர் குலத்து வந்தியத்தேவரைப் போன்ற தீரரை நான் பார்த்ததேயில்லை. எத்தனையோ விதமாக அவரைச் சோதித்தேன்; எல்லாவற்றிலும் தேறிவிட்டார். அவர் இப்போது எங்கே அக்கா\nகுந்தவையின் முக சந்திரனை மறைந்திருந்த மேகத்திரை சிறிது அகன்றது. பவள இதழ்கள் திறந்து முத்துப் பற்கள் தெரியும்படி புன்னகை பூத்து, “தம்பி அவரைப் பற்றி இப்போது என்ன கவலை அவரைப் பற்றி இப்போது என்ன கவலை வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன\n“என்ன அப்படிப் பேசுகிறாய், அக்கா உனக்கு அதிருப்தி அளிக்கும்படி நடந்து கொண்டாரா உனக்கு அதிருப்தி அளிக்கும்படி நடந்து கொண்டாரா\n நான் ஏன் அதிருப்தி ���டைய வேண்டும் உன்னை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை அவர் நிறைவேற்றி விட்டார்…. உன்னை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை அவர் நிறைவேற்றி விட்டார்….\n“அதற்காக அவர் செய்த தந்திர மந்திரங்களையும், கைக்கொண்ட சூழ்ச்சி வித்தைகளையும் நினைக்க நினைக்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது, அவர் எங்கே, அக்கா நீ இங்கு வந்திருக்கிறாய் என்று தெரிந்ததும், வந்தியத்தேவரும் உன்னுடன் வந்திருப்பார் என்று எண்ணினேன். எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் இந்த பெண்ணரசி அல்லவா வந்திருக்கிறாள் நீ இங்கு வந்திருக்கிறாய் என்று தெரிந்ததும், வந்தியத்தேவரும் உன்னுடன் வந்திருப்பார் என்று எண்ணினேன். எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் இந்த பெண்ணரசி அல்லவா வந்திருக்கிறாள்\n“இவள் எவ்வளவு தைரியசாலி ஆகிவிட்டாள் என்பது உனக்குத் தெரியாது, தம்பி நேற்று நமது முதன் மந்திரியின் யானை இவளைத் தன் துதிக்கையால் தூக்கி எறிந்தது. மேலே அம்பாரியில் இருந்த என் மடியிலேதான் எறிந்தது. ஆனால் அது அவளுக்குத் தெரியாது நேற்று நமது முதன் மந்திரியின் யானை இவளைத் தன் துதிக்கையால் தூக்கி எறிந்தது. மேலே அம்பாரியில் இருந்த என் மடியிலேதான் எறிந்தது. ஆனால் அது அவளுக்குத் தெரியாது அப்போது எவ்வளவு தைரியமாக இருந்தாள் என்பதை நீ பார்த்திருந்தால்….”\n“போதும், உன்னுடைய தோழியின் புகழை நிறுத்திக் கொள் என் நண்பரைப் பற்றிச் சொல் என் நண்பரைப் பற்றிச் சொல்\n“அவரைப் பற்றி என்ன சொல்வது அவர் வந்த காரியம் ஆகிவிட்டது. திரும்பி அவருடைய எஜமானன் ஆதித்த கரிகாலனிடம் போய்விட்டார்.”\n“அப்படியானால், அவர் வாக்குத் தவறிவிட்டார். தாம் காஞ்சிக்குப் போகப் போவதில்லையென்றும், சோழ நாட்டிலேயே இருந்துவிடப் போவதாகவும் கூறினாரே\n சோழ நாட்டில் இருந்து அவர் என்ன செய்வது இங்கே உள்ளவர்களின் கதியே நாளைக்கு என்ன ஆகும் என்று தெரியாமலிருக்கிறது. அவர் பேரில் உனக்கு அவ்வளவு பிரியமாயிருந்தால், சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவருடைய முன்னோர்கள் ஆண்ட சிற்றரசை அவருக்குத் திருப்பிக் கொடுக்கும்படி செய்துவிட்டால் போகிறது இங்கே உள்ளவர்களின் கதியே நாளைக்கு என்ன ஆகும் என்று தெரியாமலிருக்கிறது. அவர் பேரில் உனக்கு அ���்வளவு பிரியமாயிருந்தால், சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவருடைய முன்னோர்கள் ஆண்ட சிற்றரசை அவருக்குத் திருப்பிக் கொடுக்கும்படி செய்துவிட்டால் போகிறது\n“சிற்றரசை வைத்துக்கொண்டு அந்த மகாவீரர் என்ன செய்வார், அக்கா\n“எல்லாச் சிற்றரசர்களும் என்ன செய்கிறார்களோ, அதை அவரும் செய்கிறார் நீதான் இலங்கா ராஜ்யம் வேண்டாம் என்று மறுத்தாய்; அதுபோல் அவரும் வேண்டாம் எனச் சொல்லுவார் என நினைக்கிறாயா நீதான் இலங்கா ராஜ்யம் வேண்டாம் என்று மறுத்தாய்; அதுபோல் அவரும் வேண்டாம் எனச் சொல்லுவார் என நினைக்கிறாயா\nஇளவரசன் இளநகை புரிந்த வண்ணம், “அக்கா இலங்கை இராஜ்யம் வேண்டாம் என்று நான் சாட்சிகள் வைத்துக் கொண்டு மறுத்திருக்கிறேன். அப்படியிருந்தும் என்மீது குற்றம் சாட்டிச் சிறைப்படுத்திக் கொண்டு வரத் தந்தை கட்டளையிட்டிருக்கிறார்….”\n நீ இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் உன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு வரக் கட்டளை பிறந்திருக்காது நீ சுதந்திர மன்னன் ஆகியிருப்பாய் நீ சுதந்திர மன்னன் ஆகியிருப்பாய் அப்போது உன்னை யார் சிறைப்படுத்த முடியும் அப்போது உன்னை யார் சிறைப்படுத்த முடியும்\n“தந்தையின் விருப்பத்துக்கு விரோதமாக அவ்விதம் நான் நடந்து கொண்டிருக்க வேண்டுமா\n நீ இலங்கை இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் தந்தை மகிழ்ச்சி அடைந்திருப்பார் மிச்சமுள்ள சோழ சாம்ராஜ்யத்தை உன் தமையனுக்கும், மதுராந்தகனுக்கும் பிரித்துக் கொடுத்து மன நிம்மதி அடைந்திருப்பார். இப்போதும் அதற்குத்தான் முயற்சி நடக்கிறது. தம்பி மிச்சமுள்ள சோழ சாம்ராஜ்யத்தை உன் தமையனுக்கும், மதுராந்தகனுக்கும் பிரித்துக் கொடுத்து மன நிம்மதி அடைந்திருப்பார். இப்போதும் அதற்குத்தான் முயற்சி நடக்கிறது. தம்பி கொள்ளிடத்துக்கு வடக்கே ஒரு ராஜ்யமாகவும், தெற்கே ஒரு இராஜ்யமாகவும் பிரித்து விடப் பிரயத்தனம் நடக்கிறது. நீ வந்தால் இது விஷயத்தில் தந்தைக்கு உதவியாயிருப்பாய் என்று அவருக்கு நம்பிக்கை. முன்னால் உனக்குச் சொல்லி அனுப்பி நீ வராதபடியால் இப்போது சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னார். இலங்கை இராஜ்யத்தை நீ மறுத்துவிட்டாய் என்பது சக்கரவர்த்திக்கு நன்றாய்த் தெரியும்.”\n“இராஜ்யத்தைப் பிரிப்பதற்கு நான் ஒருநாளும் உதவியாயிருக்கமாட்டேன். அதைப்போல் பெரிய குற்றம் வேறொன்றுமில்லை. அதைவிடச் சித்தப்பா மதுராந்தகருக்கே முழுராஜ்யத்தையும் கொடுத்து விடலாம்.”\n“அப்படியானால் முதன் மந்திரியும் நீயும் ஒரே மாதிரி அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள்\n“ஆம்; முதன் மந்திரியும் அப்படித்தான் கருதுகிறார். இலங்கைக்கு அவர் வந்ததே இதைப்பற்றி என்னுடன் கலந்து பேசுவதற்காகத்தான். அக்கா இலங்கை இராஜ்யத்தை நான் வேண்டாம் என்று மறுத்ததின் உண்மைக் காரணத்தைச் சொல்லட்டுமா இலங்கை இராஜ்யத்தை நான் வேண்டாம் என்று மறுத்ததின் உண்மைக் காரணத்தைச் சொல்லட்டுமா\n“என்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வாய் தம்பி\n“ஆம்; என் அந்தரங்கத்தைச் சொல்வதற்கு வேறு யாரும் இல்லைதான். இலங்கைக்குப் போவதற்கு முன்னால் அந்நாட்டைப் பற்றிப் பிரமாதமாக எண்ணியிருந்தேன். போன பிறகுதான் அது எவ்வளவு சிறியநாடு என்று தெரிந்தது. குதிரையில் அல்லது யானையில் ஏறிப் புறப்பட்டால் ஒரே நாளில் அந்நாட்டின் மேற்குக் கடற்கரையிலிருந்து, கிழக்கு கடற்கரைக்குப் போய்விடலாம்.”\n“சோழநாடு மட்டும் அதைவிடப் பெரிதா, தம்பி இந்த நாட்டையும் அப்படி ஒரேநாளில் குதிரை ஏறிக் கடந்துவிட முடியாதா இந்த நாட்டையும் அப்படி ஒரேநாளில் குதிரை ஏறிக் கடந்துவிட முடியாதா\n“சோழநாடும் சிறியதுதான், ஆகையினால் சோழாநாட்டுக் கிரீடத்தை எனக்கு யாரேனும் அளித்தாலும், வேண்டாம் என்றுதான் சொல்வேன். இந்தத் தெய்வத் தமிழகத்தைச் சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு என்று பிரித்தார்களே அவர்கள் பெரிய குற்றம் செய்தார்கள். அதனாலேதான் தமிழகத்தில் வீராதி வீரர்கள் பிறந்தும், இந்த நாடு சோபிப்பதில்லை. வட நாட்டிலே சந்திரகுப்தர் என்ன, அசோகர் என்ன, சமுத்திர குப்தர் என்ன, விக்கிரமாதித்தியர் என்ன, ஹர்ஷவர்த்தனர் என்ன அவர்கள் பெரிய குற்றம் செய்தார்கள். அதனாலேதான் தமிழகத்தில் வீராதி வீரர்கள் பிறந்தும், இந்த நாடு சோபிப்பதில்லை. வட நாட்டிலே சந்திரகுப்தர் என்ன, அசோகர் என்ன, சமுத்திர குப்தர் என்ன, விக்கிரமாதித்தியர் என்ன, ஹர்ஷவர்த்தனர் என்ன இப்படி மகா சக்கரவர்த்திகள் தோன்றி, மகா சாம்ராஜ்யங்களை ஆண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்விதம் யாரேனும் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஆண்டது உண்டா இப்படி மகா சக்கரவர்த்திகள் தோன்றி, மகா சாம்ராஜ்யங்களை ஆண்���ிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்விதம் யாரேனும் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஆண்டது உண்டா காஞ்சி பல்லவர் குலத்தில் மகேந்திர சக்கரவர்த்தியும், மாமல்லரும் இருந்தார்கள். பிறகு அந்தக் குலமும் க்ஷீணித்துவிட்டது. அக்கா, நான் இராஜ்யம் ஆளுவதாயிருந்தால், இந்த மாதிரி சின்னஞ் சிறு இராஜ்யத்தை ஆளமாட்டேன். இலங்கை முதல் கங்கை வரையில் பரவி நிலைபெற்ற இராஜ்யத்தை ஆளுவேன். மாலத் தீவிலிருந்து சாவகத் தீவு வரையில் தூர தூர தேசங்களில் புலிக்கொடி பறக்கும் மகா சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பேன் காஞ்சி பல்லவர் குலத்தில் மகேந்திர சக்கரவர்த்தியும், மாமல்லரும் இருந்தார்கள். பிறகு அந்தக் குலமும் க்ஷீணித்துவிட்டது. அக்கா, நான் இராஜ்யம் ஆளுவதாயிருந்தால், இந்த மாதிரி சின்னஞ் சிறு இராஜ்யத்தை ஆளமாட்டேன். இலங்கை முதல் கங்கை வரையில் பரவி நிலைபெற்ற இராஜ்யத்தை ஆளுவேன். மாலத் தீவிலிருந்து சாவகத் தீவு வரையில் தூர தூர தேசங்களில் புலிக்கொடி பறக்கும் மகா சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பேன்… என்னைப் பைத்தியக்காரன் என்றுதானே எண்ணுகிறாய்… என்னைப் பைத்தியக்காரன் என்றுதானே எண்ணுகிறாய்\n என்னைப்போல் ஆகாசக் கோட்டைகள் கட்டுவதற்கும் கற்பனைக் கனவுகள் காண்பதற்கும் நீயும் ஒருவன் இருக்கிறாயே என்று எண்ணி மகிழ்கிறேன். நீ பைத்தியக்காரனாயிருந்தால், நான் உன்னைவிடப் பெரிய பைத்தியக்காரி. நம்முடைய தந்தையின் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தி அப்படியெல்லாம் மனோராஜ்யம் செய்திருந்தார் என்பதை நான் அறிவேன். அவர் காலத்தில் அது பூரணமாய் நிறைவேறவில்லை. ஆனால் என்னுடைய ஆயுட்காலத்தில் நான் அதைப் பார்க்கப் போகிறேன். சோழ சாம்ராஜ்யம் இலங்கை முதல் கங்கை வரையிலும் மாலத்தீவு முதல் சாவகம் வரையிலும் பரந்து விஸ்தரிப்பதைப் பார்த்து விட்டுத்தான் நான் சாகப் போகிறேன். இந்த என் எண்ணம் நம் தமையன் ஆதித்த கரிகாலனால் நிறைவேறும் என்று ஒரு காலத்தில் நம்பினேன். அந்த நம்பிக்கை எனக்கு இப்போது போய் விட்டது. ஆதித்த கரிகாலன் மகாவீரன்; ஆனால் மனத்தைக் கட்டுபடுத்தும் ஆற்றல் அவனிடம் இல்லை. அதனால் அவன் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. என் மனோரதம் உன்னால் நிறைவேறும் என்ற ஆசை எனக்கு இன்னும் இருக்கிறது. ஒருவேளை அதுவும் கைகூடாமல் போகலாம். அதனாலும் நான் நிராசை அடைய மாட்டேன். உன்னால் கை கூடாவிட்டால் உனக்குப் பிறக்கும் பிள்ளையினால் கைகூடும் என்று உறுதி கொண்டிருக்கிறேன். உனக்குப் பிறக்கும் புதல்வனை, பிறந்த நாளிலிருந்து நானே எடுத்து வளர்ப்பேன். அவனை இந்த உலகம் கண்டறியாத மகாவீரன் ஆக்குவேன். அற்ப ஆசைகளில் அவன் மனத்தைச் செலுத்தவிடாமல் அற்புதங்களைச் சாதிக்கக்கூடிய புருஷ சிங்கமாக்குவேன்.”\n நீ என்னைவிடப் பெரிய பைத்தியம் என்பது நிச்சயம். எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை. எனக்குப் பிறக்கப் போகும் புதல்வனைப் பற்றி நீ பேச ஆரம்பித்து விட்டாய். நீ செல்லம் கொடுத்து வளர்க்கும் தோழிகளில் யாருக்காவது அத்தகைய எண்ணமிருந்தால், என்னை மணந்து கொண்டு மணிமகுடம் சூடிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்ற ஆசை இருந்தால், அது ஒருநாளும் நிறைவேறப் போவதில்லை. இதை நிச்சயமாய் அவர்களுக்குச் சொல்லி விடு” என்று பொன்னியின் செல்வன் கூறியபோது அவனுடைய பார்வை ஒரு கணம், மண்டபத்தின் தூணுக்குப் பின்னால் நின்றிருந்த வானதியின் பால் சென்றது. மறுகணம் அவன் திரும்பியபோது, அவனுக்கெதிரே இருந்த படித்துறை நந்தி விக்கிரகத்தைப் பார்த்தான்.\n இலங்கை சிறிய இராஜ்யமாயிருந்தாலும் அந்த இராஜ்யத்தை முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் மகாபுருஷர்கள்; பெரிய உள்ளங்களைப் படைத்தவர்கள். அவர்கள் பெரிய பெரிய திட்டங்களைப் போட்டுப் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தார்கள். செங்கல்களைக் கொண்டு மலை போன்ற மேக மண்டலத்தை அளாவிய புத்த ஸ்தூபங்களை நிர்மாணித்தார்கள். ஆயிரம் இரண்டாயிரம் அறைகள் உள்ள புத்த விஹாரங்களைக் கட்டினார்கள். பதினாயிரம் தூண்கள் உள்ள மண்டபங்களை எழுப்பினார்கள். புத்த பகவான் எவ்வளவு பெரியவர் என்பதைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் படியாக, அதோ அந்தத் தென்னை மர உயரமுள்ள புத்தர் சிலைகளை அமைத்தார்கள். அக்கா இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்கிரகத்தைப் பார் இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்கிரகத்தைப் பார் எவ்வளவு சின்னஞ்சிறியதாயிருக்கிறது அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகிய நந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும் கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்தப் பூதகணங்கள் அடிக்கடி வந்���ு தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வளவு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும் கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்தப் பூதகணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வளவு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும் அதோ பார் அக்கா என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து பெரிதாகிறது. பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூரை இப்போது போய்விட்டது. நந்தி பகவான் வானமளாவி நிற்கிறார்; பூத கணகங்கள் வருகிறார்கள் நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனைத் தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள்; நந்தி பகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும் நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனைத் தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள்; நந்தி பகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும் தக்ஷிண மேரு என்று சொல்லும்படி வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா தக்ஷிண மேரு என்று சொல்லும்படி வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா அதற்குத் தக்கபடி பிராகாரங்கள் இருக்க வேண்டாமா அதற்குத் தக்கபடி பிராகாரங்கள் இருக்க வேண்டாமா இப்போது சோழ நாட்டில் உள்ள கோயில்கள் அகஸ்திய முனிவர் கோயில் கொள்வதற்குத் தான் ஏற்றவை. சிவபெருமானுக்கு உகந்தவை அல்ல. எனக்கு இராஜ்யமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். சோழ சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் ஆலயத் திருப்பணி அதிகாரியாக என்னை நியமிக்கும்படி கேட்டுக் கொள்வேன்…”\n நம் இரண்டு பேரில் பைத்தியம் யாருக்கு அதிகம் என்று போட்டி போட வேண்டியதுதான். தற்சமயம் இந்தச் சோழ நாட்டைப் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது. உட்பகைவர்களாலும் வெளிப்பகைவர்களாலும், சிநேகிதர்கள் போல் நடிக்கும் பகைவர்களாலும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சில காலமாக நான் அடிக்கடி ஒரு பயங்கரமான கனவு காண்கிறேன். மின்னலென ஒளிவீசும் கூரிய கொலைவாள் ஒன்று என் அகக்கண�� முன்னால் தோன்றுகிறது. அது யார் மேலேயோ விழப்போகிறது. அது யார் என்பது எனக்குத் தெரியவில்லை. சோழ குலத்தைச் சேர்ந்த யாராவது அந்தக் கொலை வாளுக்கு இரையாகப் போகிறார்களா அல்லது இந்தச் சோழ இராஜ்யத்தை இரண்டாகத் துண்டு செய்து நாசமாக்கப் போகும் கொலைவாளா அது என்று தெரியவில்லை. நீயும் நானும் யோசித்து முயற்சி செய்துதான் அத்தகைய அபாயம் இந்நாட்டுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும்” என்றாள் இளைய பிராட்டி.\n வல்லவரையர் கூறிய விவரங்களிலிருந்து எனக்கும் அவ்வாறுதான் தோன்றுகிறது. முக்கியமான அபாயம், சோழ குலத்துக்கு யாரிடமிருந்து வரப் போகிறது என்பதை அறிவாய் அல்லவா\n“பழுவூர் இளையராணி நந்தினியைத்தானே குறிப்பிடுகிறாய், தம்பி\n அவள் யார் என்பதையும் அறிவாய் அல்லவா\n“வந்தியத்தேவர் கூறிய விவரங்களிலிருந்து அதையும் அறிந்து கொண்டேன். ஆகையினாலேயே இவ்வளவு அவசரமாக உன்னைப் பார்க்க வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_151632/20180105170417.html", "date_download": "2018-10-17T04:20:26Z", "digest": "sha1:MTRXRKDTMHRBEIQPMR6DKVINFLVCFGSC", "length": 7689, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "அமெரிக்கா நிதியுதவியை நிறுத்த இந்தியாவே காரணம் : பாகிஸ்தான் குற்றச்சாட்டு", "raw_content": "அமெரிக்கா நிதியுதவியை நிறுத்த இந்தியாவே காரணம் : பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்கா நிதியுதவியை நிறுத்த இந்தியாவே காரணம் : பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது புத்தாண்டு செய்தியில் தீவிரவாதிகளை அழிப்பதாக பாகிஸ்தான் பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் மூலம் அமெரிக்காவை ஏமாற்றி 15 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி உதவி பெற்றுள்ளது என குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ.7,500 கோடி நிதி உதவியை நிறுத்தியுள்து. இதற்கு இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது.\nடிரம்ப் கூறிய குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது. அதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிரு���ர்களுக்கு அளித்த பேட்டியில் \"இந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்புறவுடன் உள்ளது. இதனால் இந்தியாவின் பொய்கள் மற்றும் வஞ்சக கருத்துக்களை தற்போது அமெரிக்கா வெளிப்படுத்துகிறது” என அபாண்டமாக குற்றம் சாட்டினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\nஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியாவுக்கு பலனில்லை: அமெரிக்கா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும் அபாயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathinapughazhendi.blogspot.com/2009/04/blog-post_9176.html", "date_download": "2018-10-17T03:43:50Z", "digest": "sha1:Q4NN3MNS5MYSE67PX6NSBQW5WO7KM6AN", "length": 32981, "nlines": 465, "source_domain": "rathinapughazhendi.blogspot.com", "title": "Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: பொற்கோ அவர்களுடன் பேசியது...", "raw_content": "\nகலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில்(16.4.09) சிறப்புரையாற்ற விருத்தாசலம் வந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.பேராசிரியர் முனைவர் சு.அமிர்தலிங்கம் அவர்கள் அறிமுகப் படுத்தினார். நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தோம் அவர் புலமை இதழைத�� தொடங்கியது பற்றியும் அதில் எழுதிய ஆய்வாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியது பற்றியும் குறிப்பிட்டார். சிற்றூரிலிருந்து ஓர் இதழ் வரவேண்டும் என்பதற்காகவே மக்கள் நோக்கு இதழைத் தொடங்கினோம் அதில் பல புதுமைகளைச் செய்தோம் எளிய மக்களான ஈயம் பூசுபவர்கள், கூலித்தொழிலாளிகள் போன்றவர்களின் நேர்காணல்கள் அதில் இடம்பெற்றன, வாசகர்களிடம் போதுமான ஒத்துழைப்பு இன்மையால் அது இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த இதழில் நாங்கள் என்னவெல்லாம் எழுதினோமோ அதெல்லாம் இப்போது நிறைவேறியுள்ளது.அப்போது பள்ளிகளில் விடுதிகள் கிடையாது குறிப்பாகப் பெண்கள் படிப்பைத் தொடர வேண்டுமென்றால் பள்ளிகளில் பெண்கள் விடுதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சின்ன விசயம் என்ற தலைப்பில்தான் இதுபோன்ற செய்திகளைக்குறிப்பிட்டோம், சென்னை அண்ணா சாலையில் கழிவரை அப்போது கிடையாது பெண்களின் நலன் கருதி ஏன் மாநகராட்சி கழிவரைகளைக் கட்டக்கூடாது என்று எழுதினோம் அவையெல்லாம் இன்று நடந்தேறியுள்ளன.அந்தவகையில் மக்கள் நோக்கு இதழ் பணி மகிழ்வளிப்பதாகவே உள்ளது. என்று தம் இதழியல் பட்டறிவைப் பகிர்ந்து கொண்டார் நாங்கள் நடத்திய களம்புதிது இதழ் பற்றியும் அது ஆறு இதழோடு நின்று போனது பற்றியும் குறிப்பிட்டேன். வந்தவரை மகிழ்ச்சியடைவோம் நின்றுபோனது பற்றி கவலைப் பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். புலமை இதழ் தமிழியல் ஆராய்ச்சியானது பற்றியும் அதற்கு நண்பர்கள் அளித்த ஒத்துழைப்பு பற்றியும் மறவாமல் குறிப்பிட்டார். நீங்களெல்லாம் இவ்வளவு ஈடுபாட்டோடு செயலாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது. மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் பலர் உலகம் முழுவதும் சரியான பணிவாய்ப்பு கிடைக்கப் பெறாவிட்டாலும் அதற்காக சோர்ந்து விடாமல் தொடர்ந்து அவர்கள் ஊக்கத்தோடு இயங்கியது பற்றியும் நினைவு கூர்ந்தார். நாட்டுப்புறவியலில் நாம் செய்யவேண்டிய பணிகள் ஏறாளமாக உள்ளன.நம் பகுதி சிற்றூர்களில் முன்பு ஏறாளமான பழக்க வழக்கங்கள் சடங்குகள் வழக்கத்திலிருந்தன. ஆனால் பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரைக்குப் பிறகு சடங்குகளை முதலில் கைவிட்டதும் நமது பகுதியில்தான். முக்கியமான மனிதர்கள் மறைந்தால் உறை சொல்லி ஒப்பாரி பாடும் வழக்கமி���ுந்தது இப்போது அது உண்டா என்று வினவினார் நள்ளிரவில் நடைபெறும் அந்த நிகழ்ச்சி அனைத்து செயல்பாடுகளையும் தானாகவே நிறுத்திவிடும் வல்லமை படைத்தது என்றும் குறிப்பிட்டார். நம்மிடமுள்ள குடும்பப் பெயர்களைத் தொகுத்தாலே நம் பண்பாட்டு ஆவணமாகத் திகழும் இதையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டும், நாட்டுப் புறக் களஞ்சியத்தை மனதில் கொண்டு எழுதி வாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்தால் பின்னால் அது மிகப் பெரிய அளவில் சேர்ந்திருக்கும் இவற்றையெல்லாம் தொடர் பணியாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இலண்டனில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியது முக்கியமான கால கட்டம் அதுதான் உலக அளவிலான தொடர்பை அவருக்கு ஏற்படுத்தியது என்பதையும் மறவாமல் குறிப்பிட்டார். நான் எழுதிய நூல்களைப்பற்றி பொருட்படுத்தி கேட்டது மகிழ்வளித்தது, கிராமத்து விளையாட்டுகள் நூல் பற்றி கூறியபோது பாவாணர் நூலிலுள்ள கருத்துகள் ஒன்று சேறுமே அதை எப்படி கையாண்டீர்கள் என வினவியதோடு நம் விளையாட்டுகள் ஒவ்வொன்றிலும் ஒரு தத்துவம் உள்ளது என்பதையும் நினைவு கூர்ந்தார் அதைக் கூடுமான வரை நூலில் குறிப்பிட்டுள்ளேன் எனக்கூறியதும் மகிழ்ச்சி தெறிவித்தார். என் உணவு பற்றிய ஆராய்ச்சி நூலைப் பார்த்தும் மகிழ்ந்தார் இதெல்லாம் அவசியம் பதிவுசெய்யப்பட வேண்டியவை சேத்தமாவு பற்றி இதில் குறிப்பிட்டிருக்கிறீர்களா இல்லை என்றதும் அதைக் கேட்டுப் பாருங்கள் இப்போது வழக்கத்திலிருக்கிறதா என்று தெரியவில்லை நாங்கள் சிறுவர்களாக இருந்த போது சில மாவுகளை ஒனறாகச் சேர்த்து தருவார்கள் அதனால்தான் அப்பெயர் அதற்கு. சில தானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து மாவாக்கி இனிப்பு கலந்து கொடுப்பார்கள் என்று சேத்த மாவு பற்றி கூறினார். ஒரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் அவருக்கு இணையான ஒரு அறிஞரிடம் பேசுவது போல நம் பேச்சை அலட்சியப் படுத்தாமல் கவனமாகக் கேட்டு உரிய முறையில் எதிர்வினையாற்றிது மனதுக்கு இதமாகவும் மகிழ்வாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த பேராசிரியர் அமிர்தலிங்கம் நன்றிக்குரியவர்.\nபட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்\nபட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவ���ம், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெ...\nவிடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளி...\nஎன் ஊர் - விருத்தாசலம்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும் , சொந்த ஊரைப்பற்றி நினைக்...\nஅன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த...\nதிரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்\nஎழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான க...\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்\nகோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலை...\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nகிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்...\nதஞ்சாவூர் நில அளவை நிறுத்தல் அளவை வாய்ப்பாடு முதல் பக்கம் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எ...\nகிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, வ...\nஅஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2)\n10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு (1)\n2015 கல்வித்துறை ஒரு கண்ணோட்டம் (1)\nஆசிரியர் பணியில் வெள்ளிவிழா (1)\nஆறு . இராமநாதன் பாராட்டு விழா அழைப்பு (1)\nஇந்திய மக்கள் தொகை 2011 (1)\nஇரத்தினபுகழேந்தியின் நூல்கள் வெளியீட்டு விழா (1)\nஉலக எழுத்தறிவு நாள் (1)\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 2012 (1)\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (1)\nகருப்புசாமி என்றொரு மாணவன் (1)\nக���ை விளையும் நிலம் (1)\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக (1)\nகல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்\nகல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம் (1)\nகவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள் (1)\nகாளம் புதிது கவிதை விருது 2012 (1)\nகானல்வரி கலை இலக்கிய விழா 2016 (1)\nகானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் (1)\nகோச்சிங் செண்டரா பள்ளிக்கூடமா (1)\nசாகித்ய அக்காதமி விருது 2011 (1)\nசாகித்ய அக்காதமி விருது 2014 (2)\nசிங்கப்பூர் பயண அனுபவம் (1)\nசீனப்பெண்ணின் தமிழ்த் திருமணம் (1)\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் (1)\nதமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் (1)\nதமிழ்மன்ற தொடக்க விழா (1)\nதிருச்சி அண்ணா கோளரங்கம் (1)\nதேசிய நூலகர் தினம் (1)\nதொழில்நுட்பக்கல்வி புதிய அறிவிப்பு (1)\nநம் நேரம் நம் கையில் (1)\nநம்ப முடியாத கதை (1)\nநாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா (1)\nநூல் வெளியீட்டு விழா (2)\nநெடு நல் வாடை (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (1)\nபுதிய கல்விக்கொள்கை 2016 (3)\nபுதிய மதிப்பீட்டு முறை (1)\nபெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம் (1)\nபொள்ளாச்சி நசன் கடிதம் (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் (1)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (1)\nமே நாள் சிந்தனை (1)\nவிளிம்பு நிலைப் படைப்பாளி (1)\nஎழுத்தாளர் சபாநாயகத்தின் இலக்கியப் பணி.\nவிருதுக்கு பெருமை சேர்த்த பொற்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/05/gtn/", "date_download": "2018-10-17T03:58:46Z", "digest": "sha1:VLTQA4FJAYJFPE22CNRGVD274B7EDZQV", "length": 7410, "nlines": 112, "source_domain": "serandibenews.com", "title": "கிளிநொச்சி ஜேர்மன் கல்வி நிறுவனத்தின் தமிழ் மூல இலவச பாடநெறிகள் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகிளிநொச்சி ஜேர்மன் கல்வி நிறுவனத்தின் தமிழ் மூல இலவச பாடநெறிகள்\nகிளிநொச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி தொழிற்கல்விக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nக.பொ.த சா/த மற்றும் உ/த சித்தியடைந்தோர் விண்ணப்பிக்கலாம்\nதகவல்கள் http://www.slgti.com/ எனும் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nஎமது முகநூல் பக்கத்திற்கு லைக் இடவும்\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக 2017 செப்தெம்பர் பாடநெறிகள் விபரம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nதிறந்த பல்கலைக்கழக பாடநெறிகள் மே 2017\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2017/09/blog-post_29.html", "date_download": "2018-10-17T03:47:46Z", "digest": "sha1:P2DS23MLIDJXCFZM2ER67ZKPX3M76LXS", "length": 12056, "nlines": 65, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: பொருள் வேண்டுமா ? அருள் வேண்டுமா ?.", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவெள்ளி, 29 செப்டம்பர், 2017\nஆன்மநேய அன்புள்ளங்கள் அனைவருக்கும் வந்தனம்.\nஇந்த உலகமும் உலகில் உள்ள அனைத்தும்.பொருள்களே பொருள் தான் அருளை மறைத்துக் கொண்டு உள்ளது.\nபொர��ளைப் பெற்றாலும் பொருள் மேல் பற்று வைத்தாலும்..பொருளை அனுபவித்தாலும் மரணம் நிச்சயம் என்பது இறைவன் நியதி. இறை சட்டம்.\nபொருளை வைத்துக் கொண்டும்.பொருளை அனுபவித்துக் கொண்டும் எவ்வளவு தான் இறை நம்பிக்கையுடன் .தவம்.தியானம். யோகம் வழிபாடு செய்தாலும் பாறைமேல் விதைத்த விதைபோலும்.ஆற்றிலே கரைத்த புளிபோல் தான் வாழ்க்கை அமையும்.\nஅருள் பெற வேண்டுமானால் பொருளை விட்டு விலகி இடைவிடாது பொது நோக்கத்தோடு இறைவனைத் தொடர்பு கொள்ள வேண்டும் .\nஅப்படி இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்வது என்பது. புறத்தில் உள்ள பொய் தெய்வங்களை அல்ல மெய்யான தெய்வத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.அந்த மெய்யான தெய்வம் எங்கே உள்ளது. அவரவர் சிரசிலே உள்ளது .அது அகம் என்ற இடத்தின் உள்ளே உள் ஒளியாக (ஆன்மாவாக ) உள்ளது.அவற்றை இடைவிடாது தொடர்பு கொள்ளபவர்களுக்கு பொருள் மீது ஆசை என்னும் இச்சை வராது. அதைத்தான் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்கிறார் வள்ளலார்.\nபொருள் இச்சை உள்ளவர்களுக்கு பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை .கொலை.பயம் வந்து கொண்டே இருக்கும் இறுதியில் மரணம் என்னும் பிணி வந்து .. மெய்ப் பொருள் என்னும் ஆன்மாவானது உடம்பை விட்டு வெளியே சென்று விடும்.அதற்குப் பெயர்தான் மரணம் என்பதாகும். மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருள் மருந்தை பெற்று உடம்பு எல்லாம் செல்லும்படி உண்ண வேண்டும்.\nஅருள்தான் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல் உடையது.\nவள்ளலார் அருளை உண்டு மரணத்தை வென்ற வழியைச் சொல்லுகின்றார்..\n661. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு\nமடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே\n662. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்\nதித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே\n663. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்\nசிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே\n664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு\nகரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே\n665. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்\nஉரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே\n666. என்றே யென்னினு மிளமையோ டிருக்க\nநன்றே தருமொரு ஞானமா மருந்தே\n667. மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்\nநலத்தகை யதுவென நாட்டிய மருந்தே\n668. சிற்சபை நடுவே திருநடம் புரியும்\nஅற்புத மருந்தெனு மானந்த மருந்தே \nசிற்சபை நடுவே திரை மறைப்பின் உள்ளே இருக்கும் அற்புத ஆனந்த அருள் மருந்தை உண்டால் மட்டுமே மரணம் என்னும் பெறும் பிணி நீங்கும்.\nஅருள் பெறுவதற்கு தடையாக இருப்பது தான் பொருள் என்பதை அறிவால் அறிந்து பொருளை விளக்கினால் மட்டுமே அருள் கிடைக்கும்.\nபொருளை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு கொடுக்க சொல்வதுதான் ஜீவகாருண்யம் என்பதாகும். இதுதான் உளவு ...\nபொருள் உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதால் அவற்றை விரும்பாமல் வாழ்ந்தேன் என்கிறார் வள்ளலார்.\nபொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதிவெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.\nபொருளை நினைத்தாலே உவட்டினேன் என்கிறார்.வாந்தி வருவதுபோல் உள்ளன என்கிறார்...\nநாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு அவைகளை கலைந்து வள்ளலார் சொல்லியுள்ள வண்ணம் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே அருளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.\nநான் பொருள் மீது இச்சை இல்லாமல்.பயம் இல்லாமல்.வள்ளலார் காட்டிக்கொடுத்த சுத்த சன்மார்க்கப் பாதையில் பின்பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளேன்.என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருமே என் ஆன்மநேய உறவுகள்.\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nகொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக \nஅன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 4:43 0 கருத்துகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதலைமைச் சங்கம் எங்கு உள்ளது \nமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.வெளியீடு \nஅமுதம் உண்டவர்கள் என்றும் வாழ்வார்கள் \nசாதி.சமயம்.மதம் அற்ற சமுதாயம் வளர வேண்டும்\nசுத்த சன்மார்க்கம் என்பது என்ன \nசென்னை தீபம் அறக்கட்டளை அன்னதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=286", "date_download": "2018-10-17T03:40:00Z", "digest": "sha1:62KMC6IWJMGRTMIP4R5XFS3V2VISKZXN", "length": 38238, "nlines": 377, "source_domain": "suvanathendral.com", "title": "இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners) | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nQ1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்\nQ2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது\nA) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது\nQ3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது\nA) லைலத்துல் கத்ர் இரவில்\nQ4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது\nA) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.\nQ5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது\nA) இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.\nQ6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது\nA) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது\nQ7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது\nA) அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்\nQ8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது\nA) உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.\nQ9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது\nA) ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.\nQ10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது\nA) தக்வா (இறையச்சம்) உடையவர்கள்\nQ11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது\nA) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)\nQ13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது\nA) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)\nQ14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது\nA) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.\nQ15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது\nA) 40 ஆவது வயதில்\nQ16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:\nA) அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா\nQ17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்\nA) முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)\nQ18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா\nA) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)\nQ19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது\nA) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)\nQ20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது\nQ21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன\nA) துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52)\nQ22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்\nA) முஹம்மது நபி (ஸல்) அவர்கள்\nQ23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது\nA) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.\nQ24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன் கூறுகிறது\nQ25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:\nA) நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)\nQ26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது\nA) ஜூதி மலையில் (11:44 )\nQ27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன\nA) ஜைத் பின் ஹாரித் (ரலி) அஹ்ஜாப் (33:37)\nQ28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது\nQ29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் என குர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை\nA) தொழுகை மற்றும் ஜக்காத்\nQ30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது\nQ31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது\nA) சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)\nQ32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது\nQ33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது\nQ34) துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது\nQ35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது\nQ36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்\nQ37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன\nA) 6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்))\nQ38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில், சூராவில் உள்ளது\nA) மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.\nQ39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது\nQ40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது\nQ41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது\nA) யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை\nQ42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெணமணிகள் யாவர்\nA) பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)\nQ43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள் யாவர்\nA) நூஹ் (அலை) அவாகளின் மனைவி (66:10), லூத் (அலை) அவர்களின் மனைவி (66:10)\nஅல்லாஹ் நூஹ் நபியின் மனைவியை காபிர் என்று கூறியிருக்க, நம்மவர்கள் திருமண துஆக்களில் நூஹ் நபியின் மனைவி போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். நூஹ் நபிக்கு பாரிஸா என்று நல்ல மனைவியும் இருந்ததாக இதற்கு ஒரு கடடுக் கதையையும் கூறுகிறார்கள். இது குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரமில்லாத வெறும் யூதக் கடடுக்கதைகளாகும்.\nQ44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்\nA) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)\nQ45) நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை\nA) 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)\nQ46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை\nA) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)\nQ47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது\nA) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)\nQ48) நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்\nA) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)\nQ49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன\nA) ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)\nQ50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்\nA) முஸா (அலை) அஷ் ஷுஃரா(26:62)\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nஇஸ்லாம் - கேள்வி, பதில்கள் : பகுதி 05 - தொழுகை (For Children and Beginners )\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nCategory: இஸ்லாமிய அடிப்படை பாடங்கள் - கேள்வி, பதில் வடிவில், இறுதி வேதம் அல்-குர்ஆன்\n« சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி\nநபி (ஸல்) அவர்கள் உளூ செய்த முறை\nஅல்லாஹ் உங்கள் முயற்சிகளை ஏற்று சொர்க்கத்தைப் பரிசாகத் தந்தருள்வானாக\nஅந்நிய மத பெண்ணை காதலித்து திருமணம் செய்வது இஸ்லாத்தில் கூடுமா\nQ23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது\nA) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.\nஇது தவறு முஹமமத் என மூன்று முறை தான் இடம் பெற்றுள்ளது , அஹ்மது என ஒரு முறையும். மொத்தம் நான்கு தடவை தான் இடம் பெற்றுள்ளது.\n@Abdul Rahim, மன்னிக்கவும், அல் குர்ஆனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் 5 தடவைகள் இடம்பெற்றுள்ளது. பார்க்கவும்\nமுஹம்மது என இடம்பெற்றுள்ள குர்ஆன் வசனங்கள் 4:\nஅஹ்மது என இடம்பெற்றுள்ள குர்ஆன் வசனம் 1:\nமிக்க நன்றி.மிகவும் பயனுள்ள தகவல்.\nஇறைவன் உங்களுக்கு நற்பாக்கியங்களை தந்தருள்வானாக,ஆமின்.\n1)நபி (ஸல்) அவர்களின் பெயர் குர்ஆனில் எத்தனை முறை வந்துள்ளது அதன் பிறகு எந்த அத்தியாயத்தில் இருந்து ரஸூலுல்லாஹ் என்று அழைக்கப்பட்டது 2)குர்ஆனில் எத்தனை முறை அல்குர்ஆன் அல்லது குர்ஆன் என்று இடம்பெற்றுள்ளது\nஅல் குர்ஆன் முழுமையாக இறங்கிய முதலாம் வானத்திலுள்ள இடம் எது\nநபி அவர்கள் ஹீமைரா என்று யாரை அழைத்தார்கள்\nஉங்களின் கேள்விக்கான பதில்களை மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் அளித்துள்ளார்கள். அதற்கான லிங்கை இங்கு தருகின்றோம். கேட்கவும்.\nசூறத்துல் கிதால் என சிறப்பிக்கப்படும் சூறா எது\nஅல் குர்ஆன் முழுமையாக இறங்கிய முதலாம் வானத்திலுள்ள இடம் பைதுல் இஸ்ஸா\n1)குர் ஆனில் அலாஹ் என்ற வார்த்தை 7முறை வரும் வசனம் எது\n2) நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும் சமயம் ஒரு துஆ செய்து கொண்டே மக்காவை திரும்பி திரும்பி பார்த்து சென்ற சமயம் ஓதிய. வசனம் எது\nநபி(ஸல்) அவர்கள் எந்த ஸஹாபியை பார்த்து “மூஸாவிடம் ஹாரூனுக்கு இருந்த தரத்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா\nதபூக் யுத்தத்திற்கு நபியவர்கள் சென்ற போது அலி (ரழி) அவர்களை மதீனாவிற்கு பொருப்பாளராக நியமித்தார்கள். அப்போது அலி (ரழி) அவர்களை பார்த்து மேற்படி வாசகத்தை நபியவர்கள் கூறினார்கள். இந்த செய்தியை வைத்து ஷியாக்கள் அலி (ரழி) அவர்களுக்கு நபித்துவ அந்தஸ்து கொடுத்து வழிகெட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது.\nபிஸ்மி தவிர்த்த எந்த வசனம் அதிக தடவை\n எனது மரணத்தை உனது தூதரின் ஊரிலேயே ஆக்குவாயாக என்று பிராத்தனை செய்த நபித்தோழர் யார்\n எனது மரணத்தை உனது தூதரின் ஊரிலேயே ஆக்குவாயாக என்று பிராத்தனை செய்த நபித்தோழர் உமர் இன்று ஹத்தாப் ரழி ஆவார்கள்.\nரமழான் மற்றும் ஏனைய காலங்களில் நடாத்தப்படும் போட்டி நிகழ்சிகளில் கேட்க்கப்படும் கேள்விகளை நமது இணையத்தளத்தில் கேட்டு அதற்கான பதிலை வழங்குவது குறித்த போட்டிகளை நடாத்துபவர்களை ஏமாற்றுவதாக அமையும். எனவே தயவு செய்து நீங்களாக முயற்சித்து குறித்த விடைகளை தேடிக் கொள்ளுங்கள்.\nதயவு செய்து மார்க்க சட்டங்கள் தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் கேள்விகளை மாத்திரம் இங்கு பதிவு செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைக்கும் போது பதில் வழங்குவோம்.\nஜஸாக்கல்லாஹ் ஹைரன் மௌலவி அவர்களே\n உங்கள் கேள்விகளை பின்வரும் சுட்டியை கிளிக் செய்து அங்கு பதியுமாறு வேண்டுகிறோம். இங்கு பதிய வேண்டாம். நேரம் கிடைக்கும் போது அவற்றுக்கு பதிலளிக்கப்படும்.\nஅல்குர்ஆனில் அனஸ்.ரழி அவர்களின் பெயர் எந்த ஆயத்தில் காணப்படுகிறது\nQ3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது\nA) லைலத்துல் கத்ர் இரவில்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nவித்ரு தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும்\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nமாதவிடாயின் போது குர்ஆன் ஓதலாமா\nகிறிஸ்தவம் Vs இஸ்லாம் : பகுதி 1 – முன்னுரை\nநமது குடும்பத்தவர்கள் செய்யும் சடங்குகளில் பங்கு பெறலாமா\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 06 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 037 – உளூவை நீக்கும் காரியங்கள்\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\nஇஸ்லாத்தின் பார்வையில் துறவறம் பூணுதல்\nஒப்பாரி வைத்து அழுதல் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nநோன்பும் குர்ஆனும் மறுமையில் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யும்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nநடுநிலை பேனல் காலத்தின் தேவை\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29821", "date_download": "2018-10-17T04:19:22Z", "digest": "sha1:2GL3Q67OYD7BVQWIBJ6O4H4LK2H6BN7N", "length": 7600, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பணம் பெற்ற 50 பேரின் பெயர�", "raw_content": "\nபணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்\nசர்ச்சைக்குரியப பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் இருந்து காசோலைகளைப் பெற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்ற, அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 50 உறுப்பினர்களின் பெயர் விபரங்களுடன், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தாம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று முன்தினம் (10) தாம் ஆணைக்குழுவின் தலைவர் நெவில் குருகேயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுத்து மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகுறித்த 50 உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட மறுப்புத் தெரிவித்த பிரதியமைச்சர், எனினும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/vijay/", "date_download": "2018-10-17T03:39:17Z", "digest": "sha1:QOVHGWOUCXG3QP27DYNWQQTYQ5FTVIT6", "length": 4600, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam vijay Archives - Thiraiulagam", "raw_content": "\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nவிஜய்க்கு NO ரஜினிக்கு Yes – Video\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nஅடடா… அஜித் படத்துக்கு இப்படியொரு சிக்கலா\nகொல்கத்தாவில் படமாக்க சென்ட்டிமெண்ட் காட்சிகள்\nசென்ட்டிமெண்ட் பற்றி கவலைப்படாத சன் பிக்சர்ஸ்\n‘இளைய தளபதி ரசிகன்டா‘ முழு பாடலின் வீடியோ…\nஇளைய தளபதி ரசிகன்டா டீசர்…\n‘விஜய் 61’ படத்துக்காக உதவியாளர்களிடம் டைட்டில் கேட்ட அட்லீ\nநடிகர் விஜயின் பெருமைகளை பேசும் ‘இளைய தளபதி ரசிகன் டா’\nபிரம்மாண்ட முறையில் இங்கிலாந்தில் திரையிடப்படும் பாகுபலி 2\nவசூலில் வேதாளம் படத்தை முந்திய பைரவா…\nமானேஜரை கடுப்பாக்கிய கீர்த்தி சுரேஷ்…\nஅஜித் ரசிகர்களிடம் கெட்டவார்த்தையில் திட்டு வாங்கிய ஹீரோ…\nமோடியின் ஆதரவாளரான விஜய்யின் பேட்டி…\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வத�� முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1361", "date_download": "2018-10-17T03:44:47Z", "digest": "sha1:L2SDIB5HVMRO3LGNOZC3FP4D6GTKAHLP", "length": 5423, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் புதிய வண்ண வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி தீவிரம்!(படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் புதிய வண்ண வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி தீவிரம்\nதேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி “தேசிய வாக்காளர் தினம்”. ஓட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும். 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஓட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.\nசாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.\nஇதையடுத்து இன்று அதிரையிலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கும் பணி துவங்கியது .இந்த முகாம் அதிரையில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மூலம் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது .\nஅதிரையில் பரபரப்பாக நடைப்பெற்று வரும் பஸ் ஸ்டாண்டு – வண்டிப்பேட்டை சாலை அமைக்கும் பணிகள் (படங்கள் இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/38941-congress-party-s-soumya-reddy-wins-jayanagar-constituency.html", "date_download": "2018-10-17T04:27:44Z", "digest": "sha1:L4SCMTCOBX5EQMKOEHQJPGQZSHUWC3FL", "length": 8637, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "பெங்களூரு ஜெயநகரில�� காங்கிரஸ் வெற்றி | Congress party's Soumya Reddy wins Jayanagar Constituency", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nபெங்களூரு ஜெயநகரில் காங்கிரஸ் வெற்றி\nபெங்களூரு ஜெயநகரில் நடந்த இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி வெற்றி பெற்றார்.\nகர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் 12ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டசபையில் 222 இடங்களுக்கு வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பா.ஜ.க 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.\nபெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட விஜயகுமார் தேர்தலுக்கு முன்பே மே மாதம் 4ந்தேதி உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு வாக்கு பதிவு நடைபெறவில்லை.\nஇதனையடுத்து நேற்று முன்னரே அறிவித்தப்படி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் காங்கிரஸ் பா.ஜ.கவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவது. பின்னர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செளமியா ரெட்டி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இறுதிச்சுற்று வாக்குபதிவுக்கு பின்பு முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகளான சௌமியா ரெட்டி 54045 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அடுத்த இடத்தை பிடித்த பா.ஜ.கவின் பி.என்.பிரலாத் 50270 வாக்குகள் பெற்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nநான் பேசினால் காங்கிரஸுக்கு ஒட்டு விழாது: திக்விஜய் சிங்\nகாங்கிரஸ் ஊழலை குற்றப்பரம்பரையாக்க முடியாது: கமல்\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூ��் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nசிரியாவில் தொடர் தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி\nசட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு; வெளிநடப்பு செய்த தி.மு.கவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/01/20/peace-exhibition/", "date_download": "2018-10-17T04:13:39Z", "digest": "sha1:EXYRLKXYRHBZCLK5JRHED4KFDT4WCVVB", "length": 11123, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "“அமைதியை நோக்கி”- வாழ்வியல் கண்காட்சி சிறப்பாக தொடங்கியது- வீடியோ தொகுப்புடன்.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\n“அமைதியை நோக்கி”- வாழ்வியல் கண்காட்சி சிறப்பாக தொடங்கியது- வீடியோ தொகுப்புடன்..\nJanuary 20, 2018 ஆன்மீகம், இஸ்லாம், கீழக்கரை செய்திகள், செய்திகள் 1\nகீழக்கரையில் இன்று (19-01-2018) “அமைதியை நோக்கி” – வாழ்வியல் கண்காட்சி ஹுசைனியா மஹாலில் சிறப்பாக தொடங்கியது. இக்கண்காட்சி இரண்டு நாட்களுக்கு 19 மற்றும். 20ம் தேதி நடைபெறுகிறது.\nமுதல் நாளான இன்று ஏராளமான இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் பல் வேறு அமைப்புகள் மற்றும் ஜமாத்தினர் ஆர்வத்துடன் கண்காட்சியை கண்டு களித்தனர்.\nமேலும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதே போல் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தை விளங்கும் வண்ணம் அழகிய வண்ணம் எளிய முறையில் விளக்கம் அளித்தனர்.\nஇந்த அரிய வாய்ப்பினை தவற விடாமல் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடைய��மாறு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநாளை (20-01-2018) பள்ளிகளுக்கான மணிசட்டம் (Abacus) போட்டி..\nதமிழ் சமுதாயத்துக்கே பெருமை சேர்க்கும் டாக்டர். முஹம்மது ரிலா..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29822", "date_download": "2018-10-17T04:19:25Z", "digest": "sha1:MGGSEJEN6DD53GBKPAHEMQS2OPVGBCWS", "length": 10126, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "தமிழீழ விடுதலைப்புலிகள�", "raw_content": "\nதமிழீழ விடுதலைப��புலிகளுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் மற்றுமொரு குழு\nநாட்டில் மீண்டும் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள பாதாள உலக கும்பல்கள், தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய தகவலொன்றை கண்டுபிடித்துள்ளார்.\nஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்த்து விரைவில் ஆட்சியை கைப்பற்றுவேன் என்று சூளுரைத்துவரும் நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஸ்ரீலங்காவின் தென்பகுதி பிரதேசமான காலி மாவட்டத்தின் கரந்தெனிய பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டெனால்ட் ரணவீரவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதாள உலக கோஷ்டிகளின் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.\nஎனினும் ஆட்சியிலுள்ளவர்களோ இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்காது கண்டும் காணாதவர்களைப்போல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள மஹிந்த, இந்த நிலை நாட்டிற்கு நல்லதல்ல என்றும் எச்சரித்துள்ளார்.\nகடந்த காலங்களில் தலைதூக்கிய பாதாள உலக கும்பல்களை முழுமையாக தாங்கள் அழித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எனினும் இம்முறை நாடு முழுவதிலும் தலைதூக்கியுள்ள பாதாள உலக கும்பல்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலமைகள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும்ஆபத்தானவை என்று குறிப்பிடும் மஹிந்த இவற்றை கண்மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்த ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் அவர் முழமையாக அழித்து விட்டதாக கூறிய தமிழீழ விடுதலை புலிகள் தென்னிலங்கையில் பாரதூரமான குற்ற செயல்களில் ஈடுபட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாத எதிர்ப்பு சட��டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/?filtre=date&display=wall", "date_download": "2018-10-17T04:07:53Z", "digest": "sha1:FKXTE3DL5FWANZGQVN4APT7KSNJ5A5UI", "length": 5681, "nlines": 103, "source_domain": "tamilbeautytips.net", "title": "அலங்காரம்(மேக்கப்) | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்…\nபிளவுஸ் வெட்டும் முறை நவீன தையல் முறை.,Blouse cutting in tamil\nஇந்திய‌ மகளிர்கான‌ 11விதமான‌ ஒப்பனை குறிப்புகள்\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க – keep your home summer ready\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள்\nவீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்\nபொருத்தமான மேக்கப் tamil baeutytips\nமேக் அப் போடும் முறை…Makeup Tips tamil\nசாரி உடுத்தும் வகைகள்,tamil beauty tips video\nஒப்பனை(makeup) இருப்பது மாதிரியும் , இல்லாதது மாதிரியும் தோற்றமளிக்க\nமணப்பெண் அலங்காரம், Tamil Beauty Tips\nபனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும், Tamil Beauty Tips\nபொருத்தமான மேக்கப், Tamil Beauty Tips\nஅழகு குறிப்புகள்:கச்சிதமாக இருப்பதே அழகு\nஅழகு குறிப்புகள்:மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\nமணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும், Tamil Beauty Tips\nபெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி, Tamil Beauty Tips\nமுகப்பருக்களை போக்கும் வேப்பிலை, Tamil Beauty Tips\nதன்னம்பிக்கை தருது மேக்கப்,latest tamil beauty tips\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/?display=tube&filtre=rate", "date_download": "2018-10-17T03:33:14Z", "digest": "sha1:CZTKKQIW6W2O75LVCD65XB655HFRUEOS", "length": 6261, "nlines": 196, "source_domain": "tamilbeautytips.net", "title": "தொப்பை குறைய | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகுண்டா இருந்தாலும் யோகா செய்யலாம்…\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nகொலஸ்ட்ராலைக் குறைக்கும் மாங்காய் – இஞ்சி\nகாலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்\nஉடல் எடையை குறைக்கும் கொத்தவரங்காய்\nஉடல் எடையை குறைக்கும் வழிமுறைகள், Tamil Beauty Tips\nதொப்பை மற்றும் பித்தத்தை நீக்கும் அன்னாசிப்பழம்\nஅடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சிbeauty tips in tamil\nவெல்லம்: நீங்கள் எடை இழக்க எவ்வாறு உதவுகிறது,weight-loss tamil tips\nஎளிய முறையில் உடல் எடையை குறைக்க வழிகள்…\nஉடல் பருமன் ஏற்படுவதை தடுக்கும் கோப்பி\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nஸ்டாண்டிங் பெண்ட் சைட் டு சைட் பயிற்சி\nசெயற்கை குளிர்பானங்களே தொப்பை வரக்காரணம்\nஉடற் பருமனைக் குறைக்க யோசனைகள்\nஉணவு சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் புதிய தகவல்\nஉடல் எடையை குறைக்கும் “தாமரை கிழங்குகள்”\nஎடை குறைய எளிய வழிகள்\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க – To control your weight\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள் . . .\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/10.html", "date_download": "2018-10-17T02:53:26Z", "digest": "sha1:NCDBZR63KHSVQVQKSB2R6PCIPBE7EMCL", "length": 39699, "nlines": 478, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 10 ஆண்டுகள்... சாதனை? பகுதி 1", "raw_content": "\nவருகின்ற அக்டோபர் முதலாம் திகதியுடன் நான் இந்த ஒலிபரப்புத் துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன..\nஎமக்கு முதலிலேயே இந்த துறையில் சாதித்துக் காட்டிய பல ஜாம்பவான்களுடன் ஒப்பிடும் போது இது மிக மிக சொற்ப காலமாக திரிந்தாலும் கூட, எமது தலைமுறையின் காலகட்டத்தில் என்னைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை தான்..\nஎன்னுடன் சம காலத்தில் ஒலிபரப்புத் துறையில் பயணத்தை ஆரம்பித்த பலர் இப்போது பல்வேறு நாடுகளில்.. நிறையப் பேர் வேறு வேறு துறைகளுக்கு மாறி விட்டார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே இன்னும் தொடர்ந்து இலங்கையில், இதே ஊடகத் துறையில் இருக்கிறார்கள், இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.நாட்டு சூழ்நிலை, வீட்டு (பொருளாதார ) சூழ்நிலை, வெட்டுக்கள் கொத்துக்கள் (நாங்க பார்க்காததா), நின்று பிடிக்க முடியாமை.. என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ..\nஅது போல கொஞ்சம் ஆராய்ந்து பார்த்த வேளையில் எனக்கு இன்னுமொரு விஷயமும் புரிந்தது.. முழு நேரமாக இவ் ஊடகத் துறையைத் தெரிவு செய்த சம காலத்தவர்களில் நான் மட்டுமே இப்போது தனியாக தொடர்ந்தும் நீடித்திருக்கிறேன்.சாதாரண (நிகழ்ச்சி தொகுப்பாளன்)ஆக ஆரம்பித்த என் பயணம் இன்று முகாமையாளராக (எனக்கு மேல் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் யாரும் இல்லாததால் பணிப்பாளர் என்றும் சொல்லலாம் ) தொடர்ந்த வண்ணம் உள்ளது.\nஇது வரை பணி புரிந்த இடங்களை விட இந்த நிறுவனம் மிக வித்தியாசம்.. அளவுக்கு மேற்பட்ட மரியாதை (மிகப் பெரியவர் முதல் அடி மட்டம் வரை இதமாக பேசுவதும் , Good morning தேடி வந்து சொல்வதில் இருந்து நாள் தவறாமல் கொடுப்பனவு கொடுப்பது வரை அப்படி எதாவது petty cash மூலம் எடுப்பதாக இருந்தாலும் தொலை பேசி மூலம் அழைத்து எடுத்து செல்லுமாறு சொல்வதும் அடங்கும் ) தேவையானவற்றை உடனடியாக வழங்குவது, எங்கள் (தமிழ் பேசுவோர்) உணர்வுகளை புரிந்து கொள்வது, இன்னும் பலப்பல.. இது எங்களுக்கு (குறிப்பாக என்னுடைய சக ஊழியர்களுக்கு ) ரொம்பவே புது அனுபவம்.\nஎனவே வெற்றியில் இலகுவாக எங்களை ஈடு படுத்திக் கொள்ள முடிகிறது. களைப்பின்றி மேலதிக அழுத்தங்கள் இல்லாமல் நீண்ட நேரம் வேலை செய்யவும் முடிகிறது.. (எப்ப வந்து பெரியவன் திட்டுவான் எதற்கு திட்டுவான் என்ற பயம் இல்லை என்கிறார் சக நண்பர் ஒருவர் ;) )\nA/L பரீட்சை எழுதிய பிறகு1998 ல் (இரண்டாவது தடவை தான் ) வீட்டில் அடுத்த கட்டமாக உயர் கல்விக்கு ஆஸ்திரேலியா செல்ல ஆலோசனை செய்து முதல் கட்டப் பணமும் செலுத்திய பிறகு தான் எழில் அண்ணா மூலமாக என்னுடைய ஊடகப் பிரவேசம் இடம் பெற்றது. (நான் ஒன்றும் இலட்சியமாக வைத்திருந்து கஷ்டப்பட்டு இத்துறையில் நுழைந்தவனல்ல ஆனாலும் பிடித்ததனாலேயே நிலைத்தேன் )\nஅப்பா, அம்மாவுக்கு பாதியிலேயே மேற்படிப்பு நிற்கப் போகிறதே என்ற கவலை இருந்தாலும் எனக்கு சொந்தக் காலில் நின்று உழைக்கப் போகிறேன் என்ற பெரிய பெருமை..(எனினும் என்னால் ஆஸ்திரேலியா போய் மேற்படிப்பு படிக்க முடியவில்லையே என்ற சின்னக் கவலை இன்னும் மனவோரத்தில் கொஞ்சம் உண்டு.. ஆனாலும் அந்தக் கால கட்டத்தில் நான் எடுத்த முடிவு சரியானது என்றே நான் கருதுகிறேன்.இன்னுமொரு கட்டுரையில் அந்தப் பின்னணி பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.)\nமுதல் மாத சம்பளம் ஒரு கடித உறையில் இடப்பட்டு தரப்பட்ட போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதற்கு முதலே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நாடகங்களில் பங்கேற்று சின்ன சின்ன ஊதியங்களைப் பெற்றிருந்தாலும், இது தான் என் முதல் மாதச் சம்பளமாக அமைந்தது.. (எவ்வளவு என்று சொல்லவில்லையே என்று கேட்பது புரிகிறது.. 7080 ரூபாய்.. அந்தக் கால கட்டத்தில் ஒரு executive salary என்று பல நண்பர்கள் வியந்தது ஞாபகம்.... )\nஇந்த ஷக்தி FM வேலைக்கிடையே நான் இலங்கைப் பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளர் (Interpreter - Tamil - English - Tamil ) தெரிவிலும் இரண்டாம் சுற்று வரை தெரிவு செய்யப் பட்டிருந்தேன்..எனினும் வானொலிச் சுவை பாராளுமன்றப் பணியை முந்தியது. அது மட்டுமன்றி யாழ்ப்பாணப் பின்னணி கொண்டிருந்த எனக்குப் பின்னாளில் சிக்கல் வராமலிருக்க பாராளுமன்றப் பக்கம் நுழையாமலிருப்பதே உத்தமம் என்று அப்பா,அம்மாவுடன் சேர்ந்து முடிவெடுத்தேன்.\n2 மாதங்களுக்குள்ளே நிறைவேற்றதிகாரியாக (programme executive) பதவியுயர்வு கிடைத்தது.. ஷக்தியிலிருந்து வெளியேறும் வரை..2 பதவியுயர்வுகள், 3 தடவை ஊதிய உயர்வுகள்.திருப்திகரமான முறையில் நிகழ்ச்சிகள் செய்து நேயர்கள் மத்தியில் ஓரளவு தெரியப்பட்டவனானேன். ஒரு சில காலம் தொலைக்காட்சியிலும் கொஞ்சம் முகம் காட்டினேன்.. (எனினும் இன்று வரை வானொலியா தொலைக்காட்சியா என்று என்னைத் தெரிவு செய்யச் சொன்னால் என் தெரிவு வானொலி தான்.. வேலை செய்ய இலகு, மேக்அப் தேவையில்லை.. எந்த நேரமும் புன்னகை சிந்திக் கொண்டிருக்கத் தேவையில்லை)\n2001 ஆண்டிறுதியில் நான் இரு வார விடுமுறையில் மலையகப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த வேளையில் நடந்த சில மாற்றங்கள் (அங்கிருந்து இங்கே,பின் நான் இங்கிருந்து அங்கே ) யாரும் (நான் உட்பட ) எதிர்பாராதவை. எனினும் வழமை போலவே நான் வீட்டாருடன் கலந்து பேசி, துரித முடிவெடுத்து வருடத்தின் இறுதி நாள் என்னுடைய பதவி விலகல் கடிதத்தை நேரடியாக திரு.ராஜமகேந்திரனிடம் கையளித்து ஷக்தியிலிருந்து விடை பெற்றேன்.\nஅவர் ஒரு அற்புதமான நல்ல மனிதர்.. (என்னுடைய திருமணத்திற்கு அழைத்த நேரம், நேரில் வர முடியாவிட்டாலும் தன்னுடைய அன்புப் பரிசை தன் உதவியாள் மூலம் என் வீட்டிற்கே கொடுத்தனுப்பி தன் நல்ல குணத்தை வெளிப்படுத்தியவர்.\nஅப்போது நான் அவருடைய எதிர் நிறுவனத்திலே பணியாற்றிக் கொண்டிருந்த போதிலும் கூட.. எனினும் எனது அப்போதைய முதலாளி கையில் கூட அழைப்பிதழை பெற்றுக் கொள்ளவில்லை..\nஎங்கே நான் நீண்ட விடுமுறை எடுத்து விடுவேனோ என்று.. வாழ்த்தும் சொல்லவில்லை., தன் சின்னக் கைத்தடியை (\nஆனாலும் அங்கு (சக்தி - MTV/MBC) பணி புரிகின்ற நேரத்தில் (இப்போதும் கூட அங்கு அது தான் வழமை என்று கேள்விப் பட்டேன்) அந்த நல்ல சாமியை அணுகுவதற்கு பல துஷ்ட,திமீங்கில பூசாரிகளைத் தாண்ட வேண்டி இருந்தது..\nஅவர் என்னை போக வேண்டாம் என்று தடுத்தாலும் என் தன்மானம் (இது தான் எனக்கும் இன்னும் பலருக்கும் அந்த நிறுவனத்திலே பல பெரிய பதவிகளுக்கு தடையாக அமைந்த விடயம்) இடம் தரவில்லை.. எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய பதவியில் வேறிடத்திலிருந்து வருபவர்கள் அமர்வதைப் பார்க்க எனக்கு மனம் இடம் தரவில்லை..\nஉண்மையில் அப்போது பலரும் நினைத்தார்கள் (திரு.ராஜமகேந்திரன் உட்பட)எனக்கு சூரியனிடமிருந்து பெரிய வெகுமதியோடு கூடி��� அழைப்பு வந்துள்ளதென்று.. ஆனால் என்னுடைய அப்போதைய திட்டம் உடனடியாக ஷக்தியிலிருந்து விலகுவது மட்டுமே.. அதன் பின் கனடாவிலுள்ள என் மாமனார் (கனடாவில் ஒரு தொலைகாட்சி மற்றும் வானொலி நிலையத்தை அவர் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார் ) அழைத்தால் அவரிடம் செல்லலாம் என்று.\nஎனினும் இப்போது போலவே அப்போதும் எனக்கு வெளிநாட்டு வாழ்கையை விட எங்கள் நாட்டில் இருப்பதே பிடித்திருந்தது..\nஎன்னை அப்போது யாருமே தொடர்பு கொண்டிருக்கவில்லை.\nநாங்கள் பாடசாலைக் காலத்திலிருந்த போது றேடியோக்களும் அறிவிப்பாளர்களும் தான் Hot Topics.\nசும்மா சொல்லக் கூடாது. உங்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்த்து இருந்ததுதான். :)\nஅதுக்காகவே நாங்களும் வானொலியில வரோணும் எண்டு அலைஞ்சம். :) (இந்து கல்லூரி கண்காட்சிக்கு வந்த முகுந்தன் அண்ணா என்ரை போன் நம்பரை வாங்கி போனதில இருந்து எனக்கு கனவில எல்லாம் அறிவிப்பு செய்கிற எண்ணம்தான். முகுந்தன் அண்ணையை பிறகு காணவேயில்லை :(\nபிறகு வெளிநாடுகளுக்கு வந்த பிறகு வானொலிகளில நுழைஞ்சம்தான். ஆனால் நட்சத்திர அந்தஸ்த்து கிடைக்கவில்லை. :) அதிலும் இளசுகள் போன் பண்ணுறதே இல்லை. :):) (சும்மா பகிடிக்கு சொல்லுறன். )\nரூபவாகினியில எண்டு நினைக்கிறன். ஒரு நாடகத்தில ஒரு கதாபாத்திரத்தில செந்தூரனும் பிறகு அவர் வளர்ந்த பிறகு நீங்களுமாக நடித்திருந்தீர்கள்.\nஅந்த நாடகம் பல வருடங்களுக்கு முதல் எடுக்கப்பட்டு பிறகு நீங்கள் வளர்ந்த பிறகு மிச்சம் எடுத்தது என்டு அந்த நேரம் கதைச்சாங்கள். :)\nவானொலி தொடர்பாக நான் எழுதிய சில இவை..\nநன்றி சகோதரா .. உங்கள் வலைப்பூவையும் கட்டுரைகளையும் படித்தேன்,ரசித்தேன்.. சிரித்தேனும் கூட.. உங்கள் பணி தொடரட்டும்.\nஉங்களை பற்றிய தகவல்களை முதன்முதலில் (2002/2003காலப்பகுதியென்று நினைக்கின்றேன்) பத்திரிகை ஒன்றின் நேர்காணல் ஒன்றெலேயே அறிந்து கொண்டேன் பின்னர் சூரியன் எப்எம் யாழ்ப்பாணத்திற்கு ஒலிபரப்பை ஆரம்பித்த பின்னர் தான் உங்களுடைய நிகழ்ச்சிகளை கேட்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.நிகழ்ச்சிகளை வரிசையாக தொகுத்து வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்களே அதனாலே உங்களது நிகழ்ச்சிகளை(சூரியரகம் தொடக்கம் சினிமாலை வரையும்)கேட்டு வருகிறேன். உங்களுடைய நிகழ்ச்சிகளும் தான் நான் ஒரு ஒலிப்பரப்பாளனாக வரவேண்டும் என்��� எனது ஆர்வாத்திற்கு மேலும் ஒரு காரணமாக/தூண்டுகோலாக அமைந்து கொண்டிருக்கிறது. என்பதை கூறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.உங்களுடைய இந்தத் தொடர் மூலமாக ஒலிபரபுத் துறைக்குள் வருவதற்கு ஆர்வமாக உள்ள என் போன்ற பலருக்கு நிறைய விடையங்களை கற்றுக் கொள்ள கூடியதாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.\nஉங்களது சேவை சிறப்பாக அமைவதற்கு எனது வாழ்த்துகள்.\n// ரூபவாகினியில எண்டு நினைக்கிறன். ஒரு நாடகத்தில ஒரு கதாபாத்திரத்தில செந்தூரனும் பிறகு அவர் வளர்ந்த பிறகு நீங்களுமாக நடித்திருந்தீர்கள்.\n அந்த நாடகத்தினை கொழும்பு விஸ்ணு கோவிலில் படமாக்கியிருந்தார்கள் தானே \nநன்றிகள்.. வதீஸ்,உங்கள் கனவு மெய்ப்பட எனது வாழ்த்துக்கள்.\nஆமாம். ஆத்மராகம் தான் அந்த நாடகத்தின் பெயர்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண��டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2011/05/blog-post_11.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+urpudathathu+(???????????)", "date_download": "2018-10-17T03:53:07Z", "digest": "sha1:TXF4NTSY47EDP735JESN3TGXTRK4Z4DV", "length": 32842, "nlines": 98, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): கிறுக்கெட்", "raw_content": "\n35 வெங்கடராமய்யர் தெரு, கொண்டித்தோப்பில் 8 வயதில் ஆரம்பித்தது அந்த கிறுக்கு. ஓட்டு வீடு. தாழ்வாய் இறங்கிய ஓட்டிற்கு எதிர்ப்புறம் பெரிய மொட்டை மாடி. மொட்டை மாடி தான் படுக்கையறை. பின் கட்டில், மழை வந்தால் மட்டும், ஓடு இறங்கியிருக்கும் தாழ்வாரத்தில் படுக்கை. மொட்டை மாடியின் சிமெண்ட் தரையும், காரை சுவர்களும் தான் ஈடன் கார்டன். அப்பா தலையணையை செங்குத்தாக சுவரோரம் நிறுத்தி, ஸ்டம்பாக்கி, தச்சர் செய்துக் கொடுத்த தேக்கு கட்டையில் அண்டர் ஆர்ம்ஸில் சொல்லிக் கொடுத்த கிறுக்கு. வாழ்நாள் கிறுக்கு. இது கிறுக்கின் பரிணாம வளர்ச்சி 1.0\nவீட்டின் பின்னால் இருந்த புழக்கடையில் ஆரம்பித்தது அது. புழக்கடை என்பது 31/2 அடியில் அகலமாகவும் 22 அடியில் நீளமாகவும் இருந்த ஒரு வெற்று துண்டு. எங்களுடையது திண்ணை வீடு. திண்ணையின் வெளியே இருந்த துண்டு இடத்திலும் சுவரில் மூன்று கோடுகள் எந்நேரமும் கிறுக்கியிருக்கும். பின்னாளில் வெளியில் ஆடும்போது, மனிதாபிமானமிக்க வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய காம்பவுண்டு சுவரின் மேல் கண்ணாடிகளைப் பதித்து வைத்திருப்பார்கள். ’பேட்’டினால் தெளிவாய் அவற்றை செதுக்கி, கைகளுக்குள் ரப்பர் செருப்பை கிளவுஸாய் அணிந்து சுவரேறி குதித்து ஜி-2, ஜி-4க்கு மேல் போய் வீட்டினுள் இறங்கிய பந்தினை எடுத்த ராணுவ சாகசங்கள், கிறுக்கு முத்திப் போனதற்கான அடையாளங்கள்.\n9-10 வயதில் தெருவில் விளையாட ஆரம்பித்த கணத்திலிருந்து, 27 வருட வெயில் என் தலையில் இறங்கியிருக்கிறது. தெருவில், போலிஸ் லைன் சாக்கடைகளில், கிராஸ் பிட்சின் அகோரித்தனமான சுடுகாட்டின் பின்னிருக்கும் புல்வெளிகளில், ஐ ஒ சியின் ரயில்வே ட்ராக்கில் அதிகாலை 5 மணிக்கு ஸ்டம்பினை நட்டு பிட்ச் பிடித்து தூங்கிய கணங்களில், மாதவரத்தின் அப்போதிருந்த காலி மனைகளில், புது வீடு கட்டியவுடன் மொட்டை மாடியில், எதிர் வீடு, பக்கத்துவீடு மாடிகளில், மெரீனா கடற்கரையில் என கிறுக்கு பிடித்து ஒடிய இடங்கள் எத்தனையோ.\nமுதலில் ஆடியது ட்யூப் பால். ட்யூப் பால் செய்வது என்பது வடசென்னையின் அருகிக் கொண்டிருக்கும் கலாச்சாரத்தில் ஒன்று. புறா ரேஸ், முதுகு பஞ்சர், ஐஸ் பாய், மாஞ்சா, கானா போன்றவை இன்னபிற. சைக்கிள் ��டையெல்லாம் ஏறி இறங்கி, பஞ்சர் போன ட்யூப்பினை வாங்குவது முதல்படி. [”ண்ணா, ண்ணா பழய ட்யூப் எதுன்னா இருந்தா குடுன்னா, அடி வாங்ன ட்யூப்பா இருந்தாலும் பரவால்லன்னா”] ஒரு சிறிய கல் அல்லது ரப்பர் தேட வேண்டும். அந்த ரப்பர், கோயிலின் பின்னால் இருக்கும் குளத்தில் கொட்டும், ரப்பர் பேக்டரிகளின் உதிரிகள். அதைப் பொறுக்கி எடுத்து வர வேண்டும். ரப்பரின் ஒரே பிரச்சனை, அடிக்க அடிக்க பந்தின் உருவம் மாறிவிடும். கருங்கல் இருந்தால் மாறாது. ஆனால் உடம்பில் பட்டால் “உண்டை” வாங்க வேண்டும்.\nஇந்த கல்/ரப்பர் சேகரிப்பு தான் அடிப்படை. இது கிடைத்தவுடன், பழைய ஹிந்து, தினந்தந்திப் பேப்பர்களை தண்ணீரில் நனைக்க வேண்டும். முழுவதுமாய் நனைந்தால், பிய்ந்து கொள்ளும். அதனால், தண்ணீர் பட்டும் படாமலும் இருக்க வேண்டும். அமெரிக்க பெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சவால் விடும் தொழில்நுட்பமது. நனைத்த பேப்பரினை முதலில் கல்/ரப்பரினைச் சுற்றி உருண்டை பிடிக்க வேண்டும். எவ்வளவு பேப்பர்களை கசக்கி, அழுத்தி, தரையில் போட்டு உருட்டி, லட்டுக்கு உருண்டை பிடிப்பதுப் போல தொடர்ச்சியாக பிடித்து அதை உருளையான ஒரு உருவத்திற்கு கொண்டு வரவேண்டும். ஒரளவுக்கு கிரிக்கெட் பந்தளவிற்கு உருண்டை வந்தவுடன் ஆரம்பமாகும் அடுத்த பணி.\nஅம்மாவின் தையல் மிஷினில் இருக்கும் பெரிய கத்திரியினை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து ட்யூப் வெட்டவேண்டும். ட்யூப் வெட்டுதலில் முக்கியமான கட்டம், பஞ்சர் போட்ட இடங்களை முழுவதுமாக கத்தரித்து எறிந்து விடவேண்டும். மெல்லியதாகவும், அதை சமயத்தில் இழுத்தால் விரிவாகவும் வருவது போல பல வெட்டுக்களையும், ”பேண்டேஜ் ட்யூப்” என்றழைக்கப்படும் உருவத்தில் அகலமான வெட்டு சிலவையும் வெட்ட வேண்டும். அடுத்த நாள் காலையில் துணி வெட்டும் போது மொன்னையாகும் கத்திரியின் அம்மாவின் கோவம், துடைப்பத்தாலோ, மோர் மத்தாலோ, ஈர்க்குச்சியாலோ, துணி வெளுக்கிற கட்டையாலோ என் முதுகில் விடியும்.\nவெட்டிய ட்யூப் வெட்டுக்களை அந்த கிரிக்கெட் உருண்டையின் மீது பொருத்தவேண்டும். கட்டை விரலிலும், ஆள்காட்டி விரலிலும் ரத்தமும், தோல் பிய்த்தலும் தொடர்ச்சியாக நடந்தேறும். ப்ரண்ட் புட்டில் சரேலென எகிறும் பந்து கீழே ஹாண்டிலை பிடித்திருக்கும் கட்டைவிரலில், தோல் பிய்ந���த இடத்தில் படும்போது வரும் வலி என்பது, உயிர் போகும் வலி. அதை உணர்ந்தாலேயொழிய எழுத்தில் விவரிக்கமுடியாது. ட்யூப் பால் தான் என் ஆரம்ப கிறுக்கின் அஸ்திவாரம். அங்கிருந்து தான் இந்த கிறுக்கு இன்றளவுக்கும் மறக்க முடியாத கிறுக்காய் மாறிப் போனது.\nட்யூப் பாலில் ஆரம்பித்த கிறுக்கு, தெருவில் ஆடும்போது ரப்பர் பாலிலும், மைதானத்தில் ரப்பர் கார்க் அல்லது கார்க் பாலிலும் மாறியது. இந்த ரப்பர் கார்க் என்கிற வஸ்து, அணு ஆயுதத்திற்கு பிறகு உலகம் கண்டுபிடித்த மோசமான கண்டுபிடிப்பு. ரப்பரின் எழும்பலும், கார்க்கின் வலிமையும் கொண்ட அது இடுப்பில்,காலில், தொடையில் படும் போது தெறிக்கும் உள்காயம், வடிவேலுவினை மூத்திர சந்தில் வைத்து குமுக்கும் வலிக்கு ஈடானது. ஆனாலும், நானும் நல்லவனாகவே நடந்துக் கொண்டிருக்கிறேன்.\nஒன்பதாவது படிக்கும்போது தான் லொட்டை நாராயணன் என்ற கொருக்குப் பேட்டையில் இருந்த நண்பன் அங்கிருந்த ஒரு டீம்மில் சேர்த்து விட்டான். அதுவரை ஆடியது அனைத்தும் தெரு & பள்ளிக் கிறுக்கு. தெரு முடிந்தால், பக்கத்து வீட்டில் கிறுக்கினைப் பார்ப்பது. பக்கத்து வீட்டில் தான் டிவி இருந்தது. எல்லா டெஸ்ட் மேட்சையும் ஒன்று விடாமல் கோடுகள் மேலும் கீழும் போகும் கறுப்பு வெள்ளை டிவியில் கவாஸ்கருக்காகவும் பின்னாளில் ராமன் லம்பாவாவிற்காகவும் பார்த்தது இன்றளவும் தெளிவாக நினைவில் இருக்கிறது. ராமன் லம்பாவின் ஸ்டேன்ஸ் இன்றளவும் உலகின் எந்த ஆட்டக்காரரும் வைக்காத ஒரு ஸ்டேன்ஸ். “ராப்பிச்சை” என்று ரவி சாஸ்திரியை கரித்துக் கொட்டித் தீர்த்த காலம். கொஞ்ச நாள் இங்கிலாந்து சீரிஸில் ஆடிய ஆட்டத்தால், வென்சர்க்கரும் என்னுடைய ஆஸ்தான ஆளாக இருந்தார். ஆனால், என் கடமையுணர்ச்சியனைத்தும் பழைய பேப்பர் கடையில், தெருவில், ஹிந்துவில் சன்னியின் படங்களை சேகரிப்பதிலேயே விடிந்தது. சன்னி 100 என்கிற படப் புத்தகக் களஞ்சியம் என் வாழ்நாளின் சாதனைகளுள் ஒன்றாக இன்றளவும் கருதுகிறேன்.\nவாரக் கடைசியில் இங்கென்றால், வார நாட்களில் 9.30 மணி பள்ளிக்கு 7.45க்கே போய்விடுமோம். ராமகிருஷ்ணாவிலிருந்து, ஜி.எம்.டி.டி.வி என்றழைக்கப்பட்ட குருசாமி முதலியார் தொண்டை மண்டல துளுவ வேளாள மேல்நிலைப்பள்ளியில் தான் என் ஆறாம் வகுப்பு தொடங்கியது. அங்குதான் நான், மாத��ன், வேலுமணி, சதிஷ், விஜி, நாராயணன் என்றொரு பெரும் கூட்டம் கிறுக்கை வாழ்நாள் லட்சியமாக கொண்டு ஆடியது.\nமிலிட்டரி பேகினை ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி, ரப்பர் பால், மாவு பேட்டோடு 8.00 மணிக்கு ஆரம்பிக்கும். ப்ரேயர் ஆரம்பிக்கும் 9.25 மணிக்கு முன் மொத்த பள்ளியும் நாங்கள் ஆடுவதைப் பார்க்கும். ஆனால், கே பி எஸ், சிதம்பரம் போன்ற வாத்தியார்களின் புல்லட் சவுண்ட் கேட்கும்போதே நாங்கள் பையை எடுத்து எஸ்ஸாகி கூட்டத்தோடு கூட்டமாய் கலந்திருப்போம். அந்த கிறுக்கு, +2 படிக்கும்வரை நீடித்தது. பத்தாவது முடித்தபின் அதே பள்ளி என்பதால், கொஞ்சம் ‘துளிர்’ விட்டு கே பி எஸ் வரும் போதே டவுன் தி ட்ராக் வந்து சிக்ஸ் அடித்த காலமெல்லாம் உண்டு.\nபால் மேட்ச், ரூ.10 பெட் மேட்ச், பனியன் கழட்டி வெற்றுடம்புடனும் அவமானத்துடனும் களத்தினை 10 முறை வலம் வரும் பெட் மேட்ச், டிரிங்க்ஸ் ஸ்பான்சர் மேட்ச் என்று கிறுக்கின் எல்லா பர்முடேஷன் காமினேஷன்களும் அறிமுகமான காலமது. பள்ளிக்கு வெளியே விற்கும் கொய்யாக்காய் முதற்கொண்டு நாங்கள் கிறுக்கிறாக அடகு வைக்காத பொருளை அன்றைய எங்கள் உலகத்தில் இல்லை.\nவெஸ்பானிஷ் - WESPANIZ - West Indies, England, Srilanka Pakistan, Newzealand, India, Zimbabwae என்பதின் உலகமகா சுருக்கமே நான் ஆடிய டீமின் பெயர். நடத்தியவர் அருண் என்கிற ஒரு டெய்லர். அவருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே ட்ராக்குக்கு அந்தப் பக்கம் ஒரு கடை இருந்தது. அவர் கடையில் தான் எங்களுடைய ‘கிட்’ இருக்கும். ஷூ வாங்க கூட நாதியில்லாத காலமது. ஒரு தேய்ந்துப் போன கான்வாஸினை போட்டுக் கொண்டும், கிரெளன் தியேட்டர் வாசலில் போட்டிருந்த ஒரு செகண்ட் சேல்ஸ் ட்ராக்ஸை வாங்கிக் கொண்டு அதில் ஸ்டென்சில் கட்டிங்கில் சாயம் வாங்கி வெஸ்பானிஷ் என்று எழுதி டெய்லர் கடையில் காய வைத்து ஒரு வெள்ளை டீ சர்ட்டினை வாங்கிக் கொண்டு ஐ ஒ சி கிரவுண்டில் விளையாட ஆரம்பித்தது கிறுக்கின் பரிணாம வளர்ச்சி 2.0\nவெஸ்பானிஷின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் நான். அப்துல் என்றொரு கறிக்கடை பாய் ஒருவர் தான் எங்களின் அனில் கும்ப்ளே. லெக் ஸ்பின் போடுகிறேன் பேர்வழி என்று மாங்கா அடிக்கும் எம்காதகன். கிறுக்கின் உபகரணங்களான பேடு, கார்டு, கிளவுஸ், தைய் பேடு அனைத்தும் அறிமுகமான காலமது. அதுவரை வெற்று காலில் வெய்யில் தெரியாமல் ஒடியிருக்கிறேன். அருண் நன்றாக ஆடுவார். டெய்லர் கடை, டீம் மேனேஜ்மெண்ட் + தியாகராய கல்லூரியில் மாலைக் கல்லூரிப் படிப்பு. நான் ஆறாவது டவுனில் இறங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி ரபீக்கோடு ஒபனிங் ஆடத் தேறினேன். எமகாதக, சோறு தண்ணியில்லாத பயிற்சி. இன்றளவும் என்னுடைய ஸ்டேன்ஸ் முதற்கொண்டு நான் ஆடக் கூடிய அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொடுத்த குருகுலம் வெஸ்பானிஷ் தான்.\nபள்ளியில், வீட்டின் மொட்டை மாடியில் இல்லை மைதானத்தில் என்று கிறுக்கு அலைக்கழித்த காலம். பத்தாவது முடித்தவுடன், அந்த தெருவில் இருந்த ஒரு பெண் கல்லூரி போக, அந்த பெண்ணின் சைக்கிளை என் அம்மா ஆசையாய் வாங்கிக் கொடுத்தார். உள்ளுக்குள்ளே லேடீஸ் சைக்கிள் என்கிற கடுப்பிருந்தாலும், சைக்கிள் கைவசமான மகிழ்ச்சியில் என் இறக்கைகள் விரிய ஆரம்பித்திருந்தன. அருணின் பைக்கில் பின்னால் கிட் தூக்கி போன காலம் போய், “அண்ணா நானே பேட், ஸ்டம்ப் எடுத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லி சைக்கிளின் பின் கேரியரில் அனைத்தையும் வைத்து ஊரேப் பார்க்க, வெஸ்பானிஷ் ட்ராக்ஸ் அணிந்து போகும்போது, அடுத்த சுனில் கவாஸ்கர் நான் தான் என்று வெங்கடராமய்யர் தெருவில் எல்லோரும் நினைத்ததாக நான் நினைத்துக் கொண்டேயிருந்தேன்.\nகல்லூரி வந்தப் போது கூட வெஸ்பானிஷில் ஆடிக் கொண்டிருந்தேன். ஆனால் கல்லூரியிலிருந்தே நினைவுகள் வேறு திசையில் போக ஆரம்பித்திருந்தது. முதல் காதல், பின் சினிமாவின் மீதான மோகம். எப்படியாவது டி எப் டி படித்து விடலாமென்றிருந்த கனவு என என் ஆரம்பகால கிறுக்கு பிற கிறுக்குகளில் இடப்பெயர்ச்சியடைய தொடங்கியிருந்தது. கல்லூரி முடித்தவுடன் வேலை. பின் கணினி மீதான ஆர்வமென்று வாழ்க்கை பின்னாளில் ஸ்பின்னானது. 2000 த்திற்கு பிறகு ஆடவில்லையென்றாலும், தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டத்தின் சூட்சுமங்களும், ஸ்ட்ரடஜிகளும் பிடிபட்ட காலமது.\nஆனாலும் பிடிவாதமாய் கிறுக்குத்தனத்தினை பார்ப்பது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. 2008ல் ஐ பி எல் ஆரம்பித்த காலகட்டத்தில், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மீண்டும் கிறுக்குத்தனத்தினை மெரீனாவில் அரங்கேற்றினோம். தொடர்ச்சியாக மெரீனாவில் ஆடிய காலத்தில் தான் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்காக எங்களுடைய டீம்மினை தேர்ந்தெடுத்தார்கள். மெரீனாவில் ஆடிய ஆட்��மும் கிறுக்குத்தனத்தின் உச்சம். டென்னிஸ் பால் விளையாட்டுக்கு, மணலில் பந்து எழும்பாது என்று அரை பாய் (half mat) போட்டு ஆடிய கும்பலது. இருபுறமும் மூன்று ஸ்டம்புகள், அரை பாய், நான்கு எல்லையில் கொடிகள் என வெறித்தனமாய் ஆடிய கூட்டம். சன் டிவிக்காக ஆடியது தான் கடைசி. அதிலும் இறுதி வரை வந்து ஒரு சூழ்ச்சி பந்தால்,முதல் பந்தில் ஆட்டமிழந்தாலும், 6 ஒவர்களில் 13 ரன்களை வைத்துக் கொண்டு டிபெண்ட் செய்ததும், என் ஒவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியினை கிட்டத்திட்ட தோற்கடித்ததும் வாழ்வில் ரீவெண்ட் செய்யமுடியாத உயர்வுகள்.\nசென்னையின் வெயில் தலையில் வீழ்ந்துக் கொண்டேயிருந்தனாலோ என்னவோ, எந்த வியாதியும் கிட்டவே நெருங்கவில்லை. வைட்டமின் டி வஞ்சகமில்லாமல் வாரி வழங்கியது கிறுக்கு தான். விளையாடாத நாட்களில் தான் வேனிற் கால சங்கடங்கள் ஆட்டுவித்திருக்கின்றன. பெண், பொன், நிலம், அதிகாரம் மாதிரியான கிறுக்குகள் ஒரு காலத்திற்கு பிறகு நம்மை நிலை குலையச் செய்துவிடும். ஆனால் இந்த கிறுக்கு அப்படியல்ல. வாழ்நாள் முழுக்க இருந்தாலும், இது வளம் தரும் கிறுக்கு.\nஇப்போது பிடித்திருப்பது கிறுக்கின் பரிணாம வளர்ச்சி 3.0\nஇப்போது ஆட ஆரம்பித்திருப்பது மாமா ப்ளே. காலில் ஷூக்கள், கேட்ட நேரத்தில் மோர், லெமன், தண்ணீர், பைக்கில் பயணம், ஒரளவுக்கு பெரிய கிட் என்று எல்லாம். வயதாகிவிட்டது. செலவு செய்ய முடியும். நல்ல ஷு போட முடியும். ஜெர்ஸி, ட்ராக்ஸ் வாங்க முடியும். that ball just moved outside the offstump, i should have left that out, mis judged it என்று உரையாட முடியும். ஆடும்போதே போன் வந்தால் பேச முடியும். பீட்டர் மாமாக்கள் ஆடிய ஆட்டத்தினை நான் சின்ன வயதில் பார்த்து பொறாமை பட்டு நானும் ஒரு நாள் சொந்த பேட் வாங்கியே தீருவேன் என்று சபதம் போட்ட நாட்களை நினைவுறுத்துகிறது. நானும் இன்றைக்கு பீட்டர் மாமா தான். எல்லா வசதிகளும் வந்து விட்டன. ஆனாலும் கிறுக்கு விடவேயில்லை.\nஇன்றைக்கும் மிடில், லெக் கார்டு எடுத்து முதல் பந்தினை எதிர்நோக்கும் அந்த நொடி வாழ்வின் மகோன்னதமான கணம். உலகம் மறந்துப் போய், என்னுள் இருக்கும் சுயமும் விலகி, பாலகுமாரன் அவ்வப்போது சொல்லும் தியானத்தில் எங்கோ வெளியில் மிதக்கிறேன் என்பது மாதிரியான நேரமது. கவனமுழுவதும் பவுலரின் கைகளை நோக்கியே குவிந்திருக்கும் அந்த நொடி தான், இன்றளவும் என்னுள் கிறுக்கினை உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கும் தேவ கணம். செக்ஸுக்கு பின் ஒரு ஆணின் எல்லா கவனமும் ஒரு கணத்தில் குவிந்திருப்பது கிறுக்கில் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.\nஞாயிறு காலை 6 மணி போல நந்தம்பாக்கம் வாங்கள், என்னையும் சேர்த்து ஒரு கூட்டமே கிறுக்கு பிடித்து ஆடிக் கொண்டிருக்கும் கிறுக்கெட்டை, சாரி கிரிக்கெட்டை.\nதொடர்பு கொள்ள: அதிஷா: dhoniv at gmail க்கு ஒரு மடல் அனுப்புங்கள்.\nLabels: கிரிக்கெட், சென்னை, தமிழ்ப்பதிவுகள், விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/events/03/137066?ref=category-feed", "date_download": "2018-10-17T03:27:05Z", "digest": "sha1:YZR33QYXMQEPVCX3JNI4ULN355TEFIM3", "length": 6286, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கொழும்பில் மகரஜோதி பெருவிழா ஆரம்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பில் மகரஜோதி பெருவிழா ஆரம்பம்\nசபரிமலை சுவாமி ஐயப்பன் விரத பூஜை நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் மாபெரும் மகரஜோதி பெருவிழா இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.\nஅத்துடன், கொழும்பில் உள்ள இந்து ஆலயங்களில் ஐயப்பன் விரத பூஜை நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன.\nஇந்த பூஜைகள் தொடர்ந்து 41 நாட்களுக்கு காலையும், மாலையும் நடைபெறவுள்ளது.\nமேலும், இந்த நிகழ்வில் ஐயப்பனின் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-10-17T04:02:09Z", "digest": "sha1:FPW2JESHFNH2UJO2GRD2UD3DWUAJ4HSZ", "length": 6612, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "இட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரதேசங்கள்: பொட்ஸ்வானாவில் தெற்குகான்சி, வடக்கு கலகடி, மேற்குதென்னகம் மற்றும் மேற்குவேனெங்க் மாவட்டங்கள்; நமீபியாவில் தென் ஒமஹெகே மற்றும் வடகிழக்கு ஹர்டப்மண்டலங்கள்.\nபேசுபவர்கள்: தாய்மொழியாக: கிட்டத்தட்ட 4,200\nஅரசு அலுவல் மொழியாக ஏற்பு: {{{தேசங்கள்}}}\nஇட்டா, அல்லது ǃXóõ, (ஆங்கிலம்: Taa) பொட்ஸ்வானாவில் பேசப்படும் ஒரு மொழியாகும். இம்மொழியில் அதிகமாக பேச்சு ஒலிகள் இடம் பெற்றுள்ளது. ஒரு வழக்கில் 58 மெய்யெழுத்துக்கள், 31 உயிரெழுத்துக்கள் உள்ளதுடன் நான்கு ஒலிக்குறிகள் உள்ளன. மற்றொரு வழக்கில் 87 மெய்யெழுத்துக்கள், 20 உயிரெழுத்துக்கள் உள்ள உள்ளதுடன் இரண்டு ஒலிக்குறிகள் உள்ளன.\n2002ஆம் ஆண்டில் பொட்ஸ்வானாவில் 4000 பேர்களும் நமீபியாவில் 200 பேர்களும் இம்மொழியை பேசி வந்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2015, 22:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/17225231/1157577/Madurai-CBCID-DSP-to-investigate-Nirmala-Devi-case.vpf", "date_download": "2018-10-17T04:08:11Z", "digest": "sha1:UIESH47MJWKSF6PPRH7BP4J7RKKQ7WSZ", "length": 15585, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம் || Madurai CBCID DSP to investigate Nirmala Devi case", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்\nமாற்றம்: ஏப்ரல் 17, 2018 23:27\nமாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் விசாரணை அதிகாரியாக மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். #Nirmaladevi\nமாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் விசாரணை அதிகாரியாக மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். #Nirmaladevi\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் அழைப்பு விடுத்த ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய��ு.\nமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறி போராட்டம் நடைபெற்றது. பின்னர் இவ்விவகாரம் கல்லூரி நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில், நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதுதவிர, ஓங்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை ஆளுநர் அமைத்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி இன்று மாலை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் மதுரை சி.பி.சி.ஐ.டி. டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். #Nirmaladevi #tamilnews\nஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் ஆட்சியர் வினய் ஆய்வு\nராமநாதபுரத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு\nயூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nஆந்திராவில் பழுதாகி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி\nசர்வர் பிரச்சனையால் உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதிருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கடைசி நேரத்தில் பயணம் ரத்து\nஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது யூடியூப்\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதொழில்நுட்ப குறைபாடு - உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் மத்திய அரசு தலையிடாது - தர்மேந்திர பிரதான்\nஒருநாள் போட்டியில் 571 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளூர் ஆஸ்திரேலியா அணி சாதனை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்���்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/8702-.html", "date_download": "2018-10-17T04:25:19Z", "digest": "sha1:K3AYF5ZLUFAQEYOACGDXZULOVSGIYFOQ", "length": 6625, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "உடம்பு வலியா? அதப்பத்தி யோசிக்கலனாலே சரியாகிடுமாம்! |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nஇங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உடல் வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குழுக்களாக வைத்து நடத்திய ஆய்வில், தங்களின் உடல் வலியைப் பற்றிக் கவலை கொண்டே அவர்கள் தூக்கத்தை இழப்பதாகக் (Insomnia) கண்டறிந்துள்ளனர். அதனால், உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கப் பெறாமல், வலி மேலும் மோசமடைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். Cognitive-behavioural Therapy (நல்லனவற்றையே யோசித்தல்) மூலம் மனதை சீர் செய்கையில், சரியான தூக்கம் கிடைப்பதால் உடல் வலி தானாகவே குறையும் என ஆய்வாளர் Esther Afolalu தெரிவித்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ��வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nஎன்னைப் படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்குத்தான் போவான்\nசும்மா உட்காந்திருப்பதே உலகில் 4% மரணத்துக்கு காரணமாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/109451-world-aids-day.html", "date_download": "2018-10-17T02:54:11Z", "digest": "sha1:DZPDTDKBWHLWPA4ZFCO4SBX454VWC37K", "length": 17452, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1 #WorldAidsDay | World AIDS day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:25 (01/12/2017)\nஉலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1 #WorldAidsDay\nராகினி ஆத்ம வெண்டி மு.\nடிசம்பர் 1-ம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தின’மாக எதிர்கொள்கிறோம்.\n1988-ம் ஆண்டில் இருந்து உலக சுகாதார நிறுவனம், டிசம்பர் 1-ம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தினம்’ என அனுசரித்து வருகிறது. `உலக அளவில் 3 கோடியே 67 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி பாதிப்போடு வாழ்கிறார்கள்; அவர்களில் 18 லட்சம் பேர் குழந்தைகள்’ என்கிறது, 2015-ம் ஆண்டுக்கான ஒரு புள்ளிவிவரம். அதே 2015-ம் ஆண்டில்தான் 11 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி இறந்துபோயிருக்கிறார்கள்.\nவருவாயில் பின்தங்கிய மற்றும் நடுத்தர நாடுகளில்தான் பெரும்பான்மையானோர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு, இந்தியாவில் ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 21 லட்சம்; எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் இறந்தவர்கள் 68,000 பேர். இதில் கொடுமை என்னவென்றால், உலகில், ஹெச்.ஐ.வி பாதிப்போடு வாழ்கிறவர்களில் 40 சதவிகிதத்தினருக்கு, தங்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பதே தெரியாது என்பதுதான்.\nஒரு தினத்தை நினைவுபடுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும். மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம��� ஏற்பட்டுவிட்ட இன்றையச் சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்பு உணர்வு. இந்த ஆண்டு, இந்த தினத்துக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டிருப்பது, \"ஆரோக்கியத்துக்கான உரிமை” என்பதுதான். முறையான விழிப்பு உணர்வுடன் செயல்படும்போது கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.\nஎய்ட்ஸ் எய்ட்ச்ஸ் தினம் AIDS HIV World AIDS day\nசென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/02/06/", "date_download": "2018-10-17T03:17:47Z", "digest": "sha1:VRLYZMON2CPYB7V3GMUHQFFJBCMYVXVC", "length": 13804, "nlines": 80, "source_domain": "canadauthayan.ca", "title": "February 6, 2018 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nமுல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது\nமுல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வட மாகாண சபையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து முல்லைத்தீவில் சிங்களவர்களுக்கு மிகப்பெரிய நீர்ப் பாசனத்திட்டம் ஒன்றினை மத்திய அரசு கொண்டு வரும் இரகசிய நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதனை வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது. மகாவலி எல் ஜடுஸ வலயத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி கிவுல் ஓயா எனும் பெயரில் சிங்களவர்களுக்கு என மிகப்பெரும் நீர்ப்பாசன திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதனை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் அம்பலப்படுத்தியுள்ளார். குறித்த திட்டம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளிலேயே உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின்…\nமுல்லைத்தீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை “ யுத்த காலசோதனை” நடத்திய இராணுவம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை யுத்த காலத் தில் இராணுவ சோதனைக்கு உட்படுத்தியது போன்று தமி ழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய பொலி ஸார் சோதனைக்கு உட்படுத்தி யது தொடர்பில் மக்கள் கடும் விசனத்தை தெரிவித்துள்ள னர். எங்கள் பிள்ளைகள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி உயிர் துறந்தார்களோ அவர்களை கொண்டே எம்மவர்களால் தம்மை சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் வேதனை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புத���க்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி மக்கள் உயிர் துறந்தார்களோ,…\nரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா\nரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதிவியிலிருந்து நீக்குமாறு திலக் மாரப்பன குழு தனது அறிக்கை மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி திலக் மாரப்பனை குழுவை நியமித்தது.குறித்த குழுவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், தொழிற்சங்க வாதிகள், சட்டத்தரணிகள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்தனர்.குறித்த குழுவின் அறிக்கையானது கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பிணைமுறி மோசடி…\nயாழ்ப்பாணத்தில் மண்டைதீவில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் உள்ள, மண்டைதீவில் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தாம் ஆய்வு செய்ததாக அவர் கூறியுள்ளார்.தமிழர்களின் கலாசார தலைநகர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம், நீண்ட கிரிக்கெட் வரலாற்றைக் கொண்டிருக்கின்ற போதிலும், 1970களில் தொடங்கிய உள்நாட்டுப் போரினால் வடக்கில் எந்தவொரு சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்களும் அமைக்கப்படவில்லை.இந்த நிலையிலேயே தற்போது மண்டைதீவில் சர்வதேச தரம்வாய்ந்த மைதானத்தை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கு மு���்னர் ஆனையிறவை அண்டியுள்ள பகுதிகளில் மைதானம் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்திகள்…\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/lakshmi-ramakrishnan-sovlvathellam-unmai-z-tamil/", "date_download": "2018-10-17T02:52:37Z", "digest": "sha1:X4AMZUIV4RVBRHBYOB7CHL2B2LDFSWY2", "length": 10790, "nlines": 149, "source_domain": "newkollywood.com", "title": "'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nநடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சி மூலம் தான் பல வீட்டு குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறுகிறார்.\nஇந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nநிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி கேட்கிறார். அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் கள்ளத் தொடர்புகள் குறித்து பேசப்படுகிறது என்று கல்யாண சுந்தரம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nசில நேரங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் திட்டுவதுடன் ஒருவரையொருவர் தாக்கவும் செய்கிறார்கள். நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற பங்கேற்பாளர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறார் லட்சுமி. பலரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து டிவியில் விவாதிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் குழந்தைகள் கூட கலந்து கொள்கிறார்கள். தனி மனிதரின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கல்யாண சுந்தரம் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.\nகல்யாண சுந்தரத்தின் மனுவை விசாரித்த நீதிமன்றம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு ஜூன் 18ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nPrevious Postஅமீரின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் பஞ்சுமிட்டாய் Next Postமொபைல் ஆஃப்களின் பயங்கரத்தை தோலுரித்து காட்டவரும் 'x வீடியோஸ்'..\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2016/12/", "date_download": "2018-10-17T03:14:34Z", "digest": "sha1:CI5K3PLDJRZDMJEPKW24AXXDGLU3RUII", "length": 18718, "nlines": 125, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: December 2016", "raw_content": "சனி, 31 டிசம்பர், 2016\nசல்மான்... ஷாருக் - அழகாவே இல்லையே\n‘அய்யா... மாடு குத்திபுடுச்சுய்யா... கொடலு சரிஞ்சி மயங்கிக் கெடக்கறாருய்யா...’ - ஜல்லிக்கட்டு தினத்தின் மாலைநேரங்களில், அரசு மருத்துவமனை வராண்டாக்களில் இந்த கதறல் ஒலி கேட்டிருக்கலாம். ‘இன்னும் எத்தனை நாள் சார், இந்த ரத்தக்களறி...’ - மனிதநேயத்தில் அக்கறை கொண்டவர்கள், ஜல்லிக்கட்டை எதிர்க்க எடுத்து வைக்கிற வாதம் இது. ‘காளைகளுக்கும் நம்மைப் போல உணர்வுகள் இருக்கு சார். ஜல்லிக்கட்டுங்கிற பேர்ல அதை கொடுமைப்படுத்துறோம். வாலை கடிச்சு காயப்படுத்துறாங்க. சாராயத்தை குடிக்க விட்டு மூர்க்கமாக்குறாங்க. ச���த்த காட்டுமிராண்டித்தனமான செயல் சார் இது...’ - மிருகநேயத்தில் அக்கறை கொண்டவர்கள் வைக்கிற வாதம் இது. இரண்டும் எந்தளவுக்கு சரி’ - மனிதநேயத்தில் அக்கறை கொண்டவர்கள், ஜல்லிக்கட்டை எதிர்க்க எடுத்து வைக்கிற வாதம் இது. ‘காளைகளுக்கும் நம்மைப் போல உணர்வுகள் இருக்கு சார். ஜல்லிக்கட்டுங்கிற பேர்ல அதை கொடுமைப்படுத்துறோம். வாலை கடிச்சு காயப்படுத்துறாங்க. சாராயத்தை குடிக்க விட்டு மூர்க்கமாக்குறாங்க. சுத்த காட்டுமிராண்டித்தனமான செயல் சார் இது...’ - மிருகநேயத்தில் அக்கறை கொண்டவர்கள் வைக்கிற வாதம் இது. இரண்டும் எந்தளவுக்கு சரி இவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போல தெரிகிறதே... நியாயம் இருக்கிறதா இவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போல தெரிகிறதே... நியாயம் இருக்கிறதா ஜல்லிக்கட்டை தடை செய்து விடலாமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nசெவ்வாய், 27 டிசம்பர், 2016\nகுடிநீர் வரவில்லை என்று குடங்களுடன் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறதை அன்றாடம் செய்திகளில் பார்த்திருக்கலாம். சிலர் நேரிலும் பார்த்திருக்கலாம். சாலை மறியல் செய்கிறவர்களின் கனிவான கவனத்துக்கு: குறிஞ்சி எனப்படுகிற மலைப்பகுதியில் வளர்ந்து செழித்திருந்த உயர, உயர மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து கதவு, ஜன்னல் ஆக்கி விட்டோம். மேகங்களை மறித்து மழையாய் மடை மாற்றுகிற வேலையை இனி யார் செய்வது பூமியின் சமநிலையைப் பாதுகாக்கும் பணியில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஈடுபட்டுக் கிடந்த மலைகளை, மலைக்குன்றுகளை பிறந்தநாள் கேக் போல துண்டு துண்டாக அறுத்து சமையலறை, குளியலறைகளில் பதித்து விட்டோம். நீர்நிலைகளுக்கு ஆதார ஊற்றாக இருக்கிற பணியை இனி யார் செய்வது பூமியின் சமநிலையைப் பாதுகாக்கும் பணியில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஈடுபட்டுக் கிடந்த மலைகளை, மலைக்குன்றுகளை பிறந்தநாள் கேக் போல துண்டு துண்டாக அறுத்து சமையலறை, குளியலறைகளில் பதித்து விட்டோம். நீர்நிலைகளுக்கு ஆதார ஊற்றாக இருக்கிற பணியை இனி யார் செய்வது எந்த பதில் எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது உயிர் வளர்த்த இயற்கையை சூறையாடி நாசம் செய்து விட்டு, கடைசியாக இப்போது.... குடங்களுடன் சாலையை மறித்துக் கொண்டிருக்கிறோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nஞாயிறு, 18 டிசம்பர், 2016\nஉக்கிரமானதொரு போர் இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாத அந்தப் போர், எல்லாம் தருகிற இந்தப் பூமியின் இயற்கை சமநிலையின் மீது அதிதீவிர அணுகுண்டுகளை சரமாரியாக வீசி அழித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாத அந்தப் போர், எல்லாம் தருகிற இந்தப் பூமியின் இயற்கை சமநிலையின் மீது அதிதீவிர அணுகுண்டுகளை சரமாரியாக வீசி அழித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா எதிர்காலத்தில் மனித இனம் பாதுகாப்பாக வாழ, இன்னொரு கிரகத்தை இப்போதே தயார் செய்து கொள்ளவேண்டிய உடனடி ஆபத்தை அந்தப் போர் உருவாக்கியிருக்கிறது என்கிற விபரீதம் உணர்ந்திருக்கிறீர்களா எதிர்காலத்தில் மனித இனம் பாதுகாப்பாக வாழ, இன்னொரு கிரகத்தை இப்போதே தயார் செய்து கொள்ளவேண்டிய உடனடி ஆபத்தை அந்தப் போர் உருவாக்கியிருக்கிறது என்கிற விபரீதம் உணர்ந்திருக்கிறீர்களா இயற்கைக்கு எதிராக, இயற்கை சமநிலைக்கு எதிராக மனித இனம் நடத்திக் கொண்டிருக்கிற அந்த உக்கிரப் போர், இப்போது உச்சம் தொட்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nசனி, 10 டிசம்பர், 2016\nநான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு\nசினிமாக்காரர்கள் ஏன் டூயட் பாடல்களை மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பிலேயே திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பி, அதற்கான பதிலை இரு வாரங்களுக்கு முன்பாக பார்த்தோம். நினைவில் இருக்கும். இடம், கிளைமேட் அப்படி சங்க இலக்கியங்களைப் புரட்டி, குறிஞ்சி நிலப்பரப்பு பற்றிய வர்ணிப்புகளைப் பார்த்தால்... சினிமா காதல் காட்சிகள் எல்லாம் டெபாசிட் காலியாகி விடுமாக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nவெள்ளி, 2 டிசம்பர், 2016\nசெல்போன் இல்லாத வாழ்க்கையை ஒரு நிமிடமாகிலும் இன்றைக்கு யோசித்துப் பார்க்க முடிகிறதா அதுவன்றி எதுவும் இயங்காது என்கிற நிலைக்கு ஏறக்குறைய வந்து விட்டோம். பத்து நிமிடம் நெட்வொர்க் இல்லையென்றாலும், மூச்சுத்திணறல் வந்து விடுகிறது. யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. தகவல்தொழில்நுட்ப பெரு உலகம் இயந்திரத்த��யும், மனிதனையும் இருவேறு கூறுகளாக பிரித்துப் பார்க்க விரும்புவதில்லை. திட்டமிட்ட செயல்கள் யாவும், திட்டமிட்ட படிக்கு நடந்து முடியவேண்டும் என்பதால், மனிதனும் இயந்திரமாகவே மாறியாக வேண்டிய கட்டாயம். கண்ணுக்கு முன் கழுத்தறுத்தால் கூட, சலனமற்றுப் பார்த்து விட்டு பஸ் ஏறுகிற இயந்திர இதயமே, பரிணாம வளர்ச்சியில் மனிதன் கண்ட உச்சக்கட்டம். கான் வாழ்க்கை அப்படியானது அல்ல. அது, உணர்வுப்பூர்வமானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73818", "date_download": "2018-10-17T04:17:31Z", "digest": "sha1:J2WKWRZMLZ6HDPLQYGSYSBVCV57PUMBW", "length": 12111, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram karchapeswarar temple | கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா துவக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nபுட்டபர்த்தியில் சர்வதேச பெண்கள் ... திருப்பூர் சாய்பாபா கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா துவக்கம்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் நடைபெறும், கடை ஞாயிறு விழா நேற்று துவங்கியது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்ற சிவன் கோவில்களில் கச்சபேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில், ‘கடை ஞாயிறு விழா’ நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, நேற்று துவங்கியது. ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் நடைபெறும் இவ்விழாவில், பக்தர்கள் தலை சம்மந்தப்பட்ட நோய்கள் தீர்வதற்கு நேர்த்தி கடன் செலுத்துவர். இதற்காக, புதிய மண்சட்டியில் மாவிளக்கில் தீபம் ஏற்றி, தலையில் சுமந்து, கோவிலை சுற்றி வந்தனர். விழா முடியும், ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையன்று, சுவாமி புறப்பாடு நடைபெறும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் அக்டோபர் 16,2018\nதிருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள் அக்டோபர் 16,2018\nநவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் அக்டோபர் 16,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி அக்டோபர் 16,2018\nசபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை அக்டோபர் 16,2018\nவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, த��்கம் மற்றும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/02/blog-post_02.html", "date_download": "2018-10-17T02:53:41Z", "digest": "sha1:O3MII23P2DK56THTTNKSRHTV4X7CZYLC", "length": 30178, "nlines": 557, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: விகடனில் என் பதிவு??!!", "raw_content": "\nவிகடன் பக்கமொன்றில் எனது வலைத் தள இணைப்பு...\nஎன்னுடைய வலைப்பக்கம் வந்த இந்திய நண்பரொருவர் மின்னஞ்சல் மூலமாக எனக்கு \"உங்கள் அண்மைய பதிவு விகடன் இளமைத் தளத்தில் உள்ளது.. வாழ்த்துக்கள்\" என்று அனுப்பி இருந்தார்.. அந்த அன்பர் பாலுவுக்கு நன்றிகள்.. அவர் தந்த சுட்டிக்கு போனால் இன்ப அதிர்ச்சி..\nஅப்ப இனி ஐயாவும் விகடன் புகழ்ன்னு போட்டுக்கலாமா (சும்மா ஒரு சின்ன ஆசை..)\nவிகடனில் வந்த என் முதல் பதிவே நம்ம நாட்டு (நம் மக்கள்) விஷயம் என்பதும் மகிழ்ச்சியே..\nஇது ஆனந்த விகடன் புத்தகத்திலும் வருதா என்று இந்திய நண்பர்கள் அறியத் தரவும்.. இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(\n(பிரசுரிக்கப்பட்டால் இந்தப்பக்கமும் கிழியும்.. ;))\nat 2/02/2009 05:25:00 PM Labels: இந்தியா, இலங்கை, பதிவு, லோஷன், விகடன்\nஎங்களுக்கும் ஒரு சின்ன அசைதான் இப்பிடி சொல்லி பாக்கனும் எண்டு.....\nலோசன் அண்ணாச்சி இது ஆனந்தவிகடன் புத்தகத்தில் வராது, இது இனையதள யூத் விகடன் இது இனையத்தில் மட்டும்தான் வரும்.\nஇருந்தாலும் நீங்க யூத் விகடன் புகழ் என்று போட்டுக்குங்க\nஎன்னோட வலைப்பதிவும் அங்கே இருக்கு அண்ணா.....\nவாழ்த்துகள் சகா.. இது புத்தகமல்ல. இணைய இதழ்\nவாழ்த்துக்கள் விகடன் புகழ் லோஷன் சாரு....\nஇதுக்காக விருந்து ஏதும் வைப்பீங்களான்னு ராமசாமி அண்ணே கேட்டு சொல்ல சொன்னாரு என்ன மாதிரி\n/*இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(*/\nவாழ்த்துக்கள் தல...பெருமையா இருக்கு.. :) புது விண்டோ ல கமெண்ட் எழுதுறது கொஞ்சம் அலுப்பா இருக்கு..அதுக்கு பாத்து இப்புடி அப்பிடி ஏதாவது பண்ண முடியுமா\nவாழ்த்துக்கள் அண்ணா , உங்கள் சேவை நாட்டுக்கு தேவை\n விரைவில் அச்சு ஆ.வி யிலும் வர வாழ்த்துக்கள்\nவிரைவில் ஆவியிலும் வர வாழ்த்துக்கள்\nநன்றி நண்பர்களே.. மனதில் ஒரு சின்ன சந்தோசம்.. அதைத் தான் உங்களோடு பகிர்ந்துகொண்டேன்..\nலோசன் அண்ணாச்சி இது ஆனந்தவிகடன் புத்தகத்தில் வராது, இது இனையதள யூத் விகடன் இது இனையத்தில் மட்டும்தான் வரும்.\nஇருந்தாலும் நீங்க யூத் விகடன் புகழ் என்று போட்டுக்குங்க\nநன்றி குசும்பனாரே.. ஓ அப்படியா பரவாயில்லை.. ஏதோ விகடன் தானே.. நம்ம எழுத்துக்கு இது போதும்.. ;)\nவாழ்த்துகள் சகா.. இது புத்தகமல்ல. இணைய இதழ்//\nவாழ்த்துக்கள் விகடன் புகழ் லோஷன் சாரு....\nஇதுக்காக விருந்து ஏதும் வைப்பீங்களான்னு ராமசாமி அண்ணே கேட்டு சொல்ல சொன்னாரு என்ன மாதிரி\nராமசாமி, ஏற்கெனவே நம்ம ஹிஷாம் ரெண்டு,மூணு பெருநாள் விருந்து வைக்கிறேன்னு வைக்கல.. அவ பேரு என்னான்னு கேட்டு சொன்னதுக்கும் எனக்கு தாரதுன்னு சொன்ன வட்டிலாப்பம் தரல..அதுல இதைக் கழிக்கவான்னு கேட்டு சொல்லுங்க.. ;)\n/*இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(*/\nவேறெல்லாம் இல்லை.. அப்பிடியே தான்.. ;) எவ்வளவோ பண்ணிட்டாங்க.. இதைப் பண்ண மாட்டாங்களா\nவாழ்த்துக்கள் தல...பெருமையா இருக்கு.. :) புது விண்டோ ல கமெண்ட் எழுதுறது கொஞ்சம் அலுப்பா இருக்கு..அதுக்கு பாத்து இப்புடி அப்பிடி ஏதாவது பண்ண முடியுமா\nதியாகி, யப்பா எனக்குன்னா இது தான் நல்லா இருக்கிற மாதிரி இருக்கு.. வேணும்னா ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி சொல்லுங்களேன்.. ;)\nவாழ்த்துக்கள் அண்ணா , உங்கள் சேவை நாட்டுக்கு தேவை//\nஎன்னப்பா இது பயமுறுத்துறீங்களே.. ;)\n விரைவில் அச்சு ஆ.வி யிலும் வர வாழ்த்துக்கள்\nஅதெல்லாம் எங்கண்ணே..பெரியவங்க எல்லாம் இருக்காங்க.. என்னைவிட அருமையா எழுதுறவங்க ஏராளமா இருக்காங்க.. நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.\nஆகா ஒரு தலயே என்னைத் தல என்று சொல்லிவிட்டதே..தல சுத்துது.. ;)(சந்தோஷத்தில்)\nவிரைவில் ஆவியிலும் வர வாழ்த்துக்கள்\nஆவி,பேய் என்றெல்லாம் பயமுறுத்துறீங்களே.. ;)\nஆம் . ஆனந்த விகடனிலும் வந்தது.\n(பிரசுரிக்கப்பட்டால் இந்தப்பக்கமும் கிழியும்.. ;))\nஇதை நினைத்தால் அழுவதா அல்லது சிரிப்பதா முடியல அண்ணா\nஆனால் ஒன்று எனது பிறப்புச் சான்றுதலில் இலங்கை என இருப்பதை நினைத்து வெட்கித் தலை குனிகிறேன்.\nஎன்தாய் நாடே நாம் வாழ வழிவிடு\nஅப்படியே வாழ்த்தையும் சொல்லிக் கொள்ளுறன்.\n(( சும்மா தமாஸ்சு..எங்கள மாதிரி பதிவர்கள் ஏதாவது கையூட்டு கொடுத்து இப்பிடி உங்கட மாதிரி பத்திரிகையில வரப்பண்ணலாமேண்ணு தெரியல அப்படி வழியிருந்தால் தான் நாமெல்லாம்....))\nகேட்க சந்தோசமாக இருக்கிறதுலோஷன் அண்ணா, ���லக்குங்க...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபழைய laptopகளை என்ன செய்யலாம்\nதமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல...\nஎல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..\nநான் கடவுள் - நான் பக்தனல்ல \nValentines, வெற்றி & வேட்டுக்களும்,வோட்டுக்களும்\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nநெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/22612-emergency-1975.html", "date_download": "2018-10-17T02:37:31Z", "digest": "sha1:HND4NOA6WGUUE3OLTNCMXHBJJFSJHOLS", "length": 28216, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்: 42 ஆம் ஆண்டு நினைவு நாள் | emergency 1975", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\n1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்: 42 ஆம் ஆண்டு நினைவு நாள்\nஜூன் 26, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியின் வழிகாட்டுதலின் படி, குடியரசுத்தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமதுவால் அரசியலமைப்புச் சட்ட விதி352-ன் படி நெருக்கடி நிலை நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது. நெருக்கடி நிலை, 25 ஜூன் 1975 முதல் 23 மார்ச் 1977 வரை சுமார் 21 மாதங்கள் நீடித்தது. இந்தக் கால கட்டத்தில் அரச ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. போர் போன்ற நாட்டிற்கு பெரும் அபாயம் வரும் சூழலில் மட்டும் அமல்படுத்தப்பட வேண்டிய நெருக்கடி நிலை, இந்திரா காந்தியின் நலனைக் காக்கவும், ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் கொண்டுவரப்பட்டது. தனிமனித உரிமைகள் தகர்த்தெரியப்பட்டன. குடிமக்கள் அனுதினமும் அல்லல்பட்டனர். எதிர்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர். 1975-77 நெருக்கடி நிலை காலத்தில் அரசாங்கம் செய்த அநீதிகளை விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஜே.சி.ஷா விசாரணைக்குழு தந்த அறிக்கையின்படி, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள் ஆகியவைகளிடமிருந்து திரட்டப்பட்ட விவரங்களின்படி, விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலைகளில் சுமார் 1,10.806 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்திய ஜனநாயக நாட்டில் ஒரு சர்வாதிகாரமாக ஆட்சியாக நெருக்கடி நிலை இருந்தது.\nநெருக்கடி நிலை அமலுக்கு வர மூல காரணமாக இருந்த தேர்தல் வழக்கு:\nஉத்தரப் பிரதேசத்தில் ராபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான இந்திரா காந்தியை எதிர்த்து சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயண் 1971-ல் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால், தேர்தலின்போது உபி அரசு எந்திரங்களைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகவும், வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் வழக்கு தொடுத்தார். அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா, 1975 ஜூன் 12-ல், இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கினார். மேலும் 6 ஆண்டுகளுக்கு இந்திராகாந்தி எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாதபடி தடையும் விதித்தார். தேர்தலின் போது அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்த��்பட்ட குற்றச்சாட்டை நீதிபதி சின்ஹா ஏற்றுக் கொண்டார். ஆனால் லஞ்சப் புகாரை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று அவர் கூறினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்திரா காந்தி. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மனுவை விசாரித்தார். “ஒரு பிரதமராக நீடிக்க இந்திராவுக்குத் தடை இல்லை என்றாலும், அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய உரிமைகள், சலுகைகளைப் பெற முடியாது. நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமையும் அவருக்கு இல்லை” என்று தீர்ப்பளித்தார்.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த எதிர்க்கட்டிகள், அதிகார துஷ்பிரயோகத்தால் தேர்தலில் வென்றவர் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதமர் இந்திராகாந்தி, தனது நெருங்கிய அதிகாரிகள் மற்றும் தனது மகன் சஞ்சய் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, நெருக்கடி நிலையை அமல்படுத்த குடியரசுத்தலைவருக்கு நெருக்கடி கொடுத்தார். குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமதுவால் நெருக்கடி நிலை நல்லிரவில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது.\nஇரவோடு இரவாக நாட்டின் முக்கியமான அனைத்துப் பத்திரிகை அலுவலகங்களின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டனர். அரசை எதிர்க்கும் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் என அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். அனைத்துத் தேர்தல்களும் நிறுத்திவைக்கப்பட்டன.\nஇந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் பதவி ஏதுமில்லாமலேயே அதிகாரங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.\nஆறு மாதங்களுக்கு ஒரு முறை நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட்டு வந்தது. வானொலி, பத்திரிகைகளில் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமான மிசா மூலம் ஆயிரக்கணக்கானவர்கள கைது செய்யப்பட்டனர். பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திரைப்படங்கள், நாடகங்கள்கூட அரசியல் கருத்துகளுக்காகத் தடை செய்யப்பட்டன. எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை அனைத்தும் முற்றிலும் ஒடுக்கப்பட்டன.\nஇந்தியாவில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஒரே நேரத்தில் தாக்குதலுக்குள்ளாகி தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். ஆர்எஸ்எஸ், ஜமாத்-இ-இஸ்லமி ஆகிய இரண்டு அமைப்புகளும் தடைசெய்யப்பட்டன. ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், விஜயராஜே சிந்தியா, சரண் சிங், ஆசார்ய கிருபளானி, அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சத்யேந்திர நாராயண் சின்ஹா உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.\nநெருக்கடி நிலையை எதிர்த்ததால் தமிழகத்தில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 1976 பிப்ரவரி 1 ஆம் தேதி கலைக்கப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சிறையில் மு.க.ஸ்டாலின் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டார்.\nயாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடிக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டனர். எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர்.\nமக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்ட அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். வீதிகளில் படுத்திருந்தவர்கள், நள்ளிரவில் பேருந்து மற்றும் ரயில்களைத் தவறவிட்டதால் பொது இடங்களில் தூங்கியவர்கள், ஏழைகள், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அப்பாவிகள் பலர் வலுக்கட்டாயமாகக் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டனர். இதில் பலர் மிக மோசமாக பாதிப்பும் அடைந்தனர், பலர் இறந்தும் போயினர். குடிசையில்லா நாட்டை உருவாக்குவேன் என்று கூறிக்கொண்டு, டெல்லியில் துருக்மான் கேட் என்ற பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்த மக்கள் முன்னறிவிப்புகூடத் தரப்படாமல் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். குடிசை வீடுகள் புல்டோசர்கள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. இதில் சிலர் பலியானதாகவும் கூறப்படுகிறது.\nஅதிகாரிகள், ஊழியர் சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்தனர். வேலை நிறுத்தங்கள், முழு அடைப்புகள் இல்லை. ரயில்கள் சரியான நேரத்தில் வந்து சென்றன.\nஇந்திரா காந்தி தன்னுடைய 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம்பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாடப்புத்தகங்களை குறைந்த விலையில் வழங்குவது முதலியவை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.\n20 அம்ச திட்டத்தில் சஞ்சய் காந்தி முதியோர் கல்வி, வரதட்சிணை ஒழிப்பு, ஜாதியை முற்றிலும் அழிப்பது, மரம் நடுவது, கருத்தடை ஆகிய 5 திட்டங்களை தேர்ந்தெடுத்த நடைமுறைப்படுத்த முற்பட்டார். கொத்தடிமைக் கூலி முறையை நீக்குவது, அவ்வாறு கடன் பத்திரம் கொடுக்கப்பட்டு, அடிமைகளாக வேலை செய்வோருக்கு மறுவாழ்வு அமைத்துத் தருவது, பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக உடற்பயிற்சி புத்தகங்களை வழங்குவது போன்றவையும் அந்தத் திட்டத்தில் இடம்பெற்று இருந்தன. முக்கியமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் சஞ்சய் காந்திக்கு ஆர்வம் இருந்தது. அதற்கான இடையூறுகளை, பழைய வீடுகளை, ஆக்கிரமிப்புகளை நீக்குவதில் மிக மோசமான செயல்பாட்டோடு அவர் இயங்க ஆரம்பித்தார். அதுவே, மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇவ்வாறாக 1977 மார்ச் 23-ல் ஒரு வழியாக நெருக்கடி நிலை வாபஸ் பெறப்பட்டது.\n1977 ஜனவரி 18-ம் தேதி மக்களவைக்குப் பொதுத் தேர்தலை அறிவித்த இந்திரா காந்தி, எதிர்க் கட்சித் தலைவர்களை விடுதலை செய்தார். நெருக்கடி நிலையை மார்ச் 23-ல் வாபஸ் பெற்றார். அதற்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட்டுகள், பாரதிய லோகதளம் ஆகிய நான்கு பெரிய எதிர்க் கட்சிகள் ஒரே அரசியல் கட்சியாக உருவெடுத்தன. “இந்தத் தேர்தல் ஜனநாயகமா, சர்வாதிகாரமா எது தேவை என்பதைத் தேர்வு செய்வதற்கான கடைசித் தேர்தல்” என்றே எதிர்க் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. வட இந்தியாவில் ஜனதா க���்சி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இனியொரு முறை நெருக்கடி நிலையை மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் கொண்டுவர முடியாதபடிக்கு அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.\nபிறகு கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட பதவிப்போட்டி காரணமாக, கட்சிகள் பிரிந்து, ஆட்சி பறிபோனது. பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை கைப்பற்றியது. இந்திரா காந்தியே மீண்டும் பிரதமரானார்.\nவாஷிங்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\n\"ரஜினியின் படிப்பறிவின்மையை காமராஜருடன் ஒப்பிடாதீர்கள்\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது - டிகேஎஸ் இளங்கோவன்\nகைது நடவடிக்கையில் இருவேறு அணுகுமுறையா : ஸ்டாலின் கடும் கண்டனம்\nதொடங்கியது காந்தி பெயரில் புதிய இணையதளம்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : இன்றும் கூடுகிறது அதிமுக உயர்மட்டக்குழு\n‘17ம் ஆண்டு நினைவு’ - மறக்க முடியாத இரட்டை கோபுர தாக்குதல்\nபாப் மன்னனுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள்\nதிமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல்\n‘ஜெண்டில்மேன்’ ஷங்கருக்கு 25ம் ஆண்டு விழா\nஇது குறிஞ்சி விழா ஆண்டு - களைகட்டுகிறது கொண்டாட்டம்\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாஷிங்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\n\"ரஜினியின் படிப்பறிவின்மையை காமராஜருடன் ஒப்பிடாதீர்கள்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33046-%E0%AE%B0%E0%AF%82-7-46-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2018-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-650-XT-ABS?s=23aad2f8732aa26f5ddca70ed2ac47d6", "date_download": "2018-10-17T03:15:00Z", "digest": "sha1:ILM7QZZSUDLUEEMEQFRYD5OUSRMDL7ES", "length": 6430, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS", "raw_content": "\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nThread: ரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nசுசூகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் மோட்டார் சைக்கிள்கள், அட்வென்சர் டூரர் பைக்கை அறிமுகம் செய்து வரும் சுசூகி நிறுவனத்தின் மூன்றாவது மோட்டார் சைக்கிள் இதுவாகும். இந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளுரிலேயே அசம்பில் செய்யப்பட்டவை.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது | ரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/76-220034", "date_download": "2018-10-17T02:42:47Z", "digest": "sha1:WETOY7OBVRGZHVYEXX5NQLVZ75VRC3EW", "length": 4544, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மரக்கன்றுகள் நடுதல்", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nகளனிவெளி பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத் தொழிற்சாலையின் வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டத்தை, தோட்ட நிர்வாகம் இன்று (07) ஆரம்பித்து வைத்தது.\nகளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின அதிகாரி ஜீவரட்ணம் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில், ரொப்கில் தோட்ட பிரதிப் பொது முகாமையாளர் இந்திரகலா ஆராச்சி, உதவி முகாமையாளர் ரொஷான் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ram-gopal-varma-26-02-1841016.htm", "date_download": "2018-10-17T03:48:34Z", "digest": "sha1:F6KG2NOWR3ROUL2WYZA5S6DNAB2D325D", "length": 6898, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள்? - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.! - Ram Gopal Varmasri Devi - ராம் கோபால் வர்மா | Tamilstar.com |", "raw_content": "\nஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள் - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.\nஇந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக விளங்கி வந்தவர் ஸ்ரீ தேவி, 54 வயதாகும் இவர் மாரடைப்பால் டுபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது மரணமடைந்தார்.\nஇவருடைய மறைவு ஒட்டு மொத்த இந்திய திரையுலகிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ தேவியின் இடத்தை வேறு எந்த நடிகராலும் நிரப்ப முடியாது.\nதிரையுலக பிரபலங்கள் அனைவரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் சர்ச்சைக்கு பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீ தேவியை மட்டும் எடுத்து கொண்ட நீங்கள் என்னை ஏன் விட்டு விட்டீர்கள் என பதிவு செய்துள்ளார்.\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு\n▪ சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை\n▪ ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது\n▪ சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sai-pallavi-karu-02-03-1841108.htm", "date_download": "2018-10-17T03:29:56Z", "digest": "sha1:24VTCACK2HOWJ3FVUJNP6PIX5S7LLCYT", "length": 8580, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு! - Sai Pallavikaru - கரு | Tamilstar.com |", "raw_content": "\nசாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு\nசில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய்.\nஅவரது முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி இசைகளை தந்துள்ளதால் அவரது அடுத்த படமான 'லைகாவின் கரு' படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இது நடிகர் நாக சௌர்யா , நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் சாம் CS - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ,ரிலீசான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.\nஇது குறித்து இயக்குனர் விஜய் பேசுகையில் , '' சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS. கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துகொண்டு அசத்துபவர் அவர்.\nஇந்த படத்தின் அவரது பாடல்கள் எனது எல்லா படங்களின் மிக சிறந்த பாடல்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். 'லைகாவின் கரு' படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்ததுதான்.\nஇந்த பாடல்களை போலவே 'லைக்காவின் கரு' படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாக கூறுவேன் '' இந்த படத்தை 'Lyca Productions' நிறுவனம் தயாரித்துள்ளது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில் 'லைகாவின் கரு' உருவாகியுள்ளது.\n▪ ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n▪ பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க\n▪ பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா\n▪ எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா\n▪ தென் திரையுலகில் தடம் பதி��்கும் நடிகை வித்யாபாலன்\n▪ சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்\n▪ விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா\n▪ இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்\n▪ நாக சவுரியாவுடன் மோதலா - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/12/blog-post.html", "date_download": "2018-10-17T04:08:33Z", "digest": "sha1:E4EZH6UO4MJP5EKWS5Y6ZHYGN5CAJSRX", "length": 7040, "nlines": 85, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஆயுட் காப்பகம் அளித்த மாயம் (நிலைமண்டில ஆசிரியப்பா) - ரமணி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் ஆயுட் காப்பகம் அளித்த ���ாயம் (நிலைமண்டில ஆசிரியப்பா) - ரமணி\nஆயுட் காப்பகம் அளித்த மாயம் (நிலைமண்டில ஆசிரியப்பா) - ரமணி\nஆயுட் காப்பின் அலுவல கமன்று\nமாயம் செய்த மாட மாளிகை\nமவுன்ட் சாலையில் மவுன மாக\nநவிலும் சென்னை நாகரி கம்புகழ்\nசிதம்பரம் செட்டியார் சீருடன் எழுப்பிய\nவிதத்தில் இன்றும் வீறுடன் விளங்குமே\nபத்துபை சாவில் பத்துடன் நான்கு\nவித்தக நெடுக்கில் விரியும் மாடிகள்\nமின்னுந் துமூலம் மேலே சென்று\nசின்னஞ் சிறுசுகள் சிட்டு விழிகளை\nமொட்டை மாடியில் மொட்டாய் விரித்தே\nதட்டையாய் நின்றோம் தந்தைதா யுடனே\nமூட்டைப் பூச்சியை மொய்க்கும் எறும்புக்\nகூட்டம் மனிதர் கொளும்பே ருந்துகள்\nமலர்வண் டுகளாம் மகிழுந் துகள்பல\nசிலையாய் நிற்கும் சிறுகட் டடங்கள்\nசின்னப் பூக்களாய்த் திரியும் ஆண்பெண்\nஇன்றும் என்னுள் இயங்கும் மாயமே\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2018/04/vilambi-tamil-new-year-2018-astrology-prediction-krishnarao/", "date_download": "2018-10-17T04:27:37Z", "digest": "sha1:3PRKRYDGYHR73HNHQ4HVXM7UFLYVKKIT", "length": 39008, "nlines": 163, "source_domain": "bhakthiplanet.com", "title": "Vilambi Tamil New year 2018 | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் \nவிளம்பி வருடம் எப்படி இருக்கும்\nஅன்பார்ந்த பக்திபிளானட் அன்பர்களே… பிறந்துள்ள விளம்பி வருடம் அருமையான வருடம். 14.04.2018 சனிக்கிழமை பிறக்கிறது தமிழ் புத்தாண்டு. சனி பெருகும் என்பார்கள். நன்மைகள் பல பெருகப் போவது உறுதி. ரிஷப லக்கினத்தில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது விளம்பி ஆண்டு. சனி காலில் லக்கினம் பிறக்கிறது. ரிஷப லக்கினத்திற்கு சனி, தர்ம-கர்மாதிபதி ஆகையால் பெரும் யோகம் செய்யும்.\nசூரிய பகவான் முதல் இராசியான மேஷத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அஸ்வினி காலில் சஞ்சரிக்கப் இருக்கிறார். அஸ்வினி கேதுவின் வலிமை பெற்ற நட்சத்திரம் ஆகும். தெய்வ பக்தியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். அன்னியரின் வீண் சண்டை தவிடுபொடியாகும். தங்கம் விலை சரியும். எண்ணெய், இரும்பு விலை அதிகரிக்கும். சூரியன், சுக்கிரன் இணைவு பெற்றதால், அரசியல்வாதிகளுக்கும், கலைதுறையினருக்கும் கருத்து வேறுபாடு அதிகளவில் போகும். அரசியலில் பிரபலமான பெண் ஒருவருக்கு உடல்நலக் குறை அல்லது கண்டம் ஏற்படலாம். இது சுக்கிரன் சஞ்சாரம். மழைக்கு பஞ்சம் இல்லை. செவ்வாய், சனி சேர்க்கையால் காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் மோதல் ஏற்பட்டு அதனால் பிரச்னை பெரிதாக வாய்ப்புண்டு. உணவு தான்யம் உற்பத்தி பெரும். ஏற்கனவே குறிப்பிட்டதை போல மழைக்கு பஞ்சம் இருக்காது. வெளிநாட்டு வர்த்தகம் அதிகரிக்கும். பொதுவாக, சூரியன் உச்சத்தில் இருக்கும் இந்த சித்திரை மாத கிரக நிலைகளின்படி நன்மைகள் அதிகம் நடக்கும். ஸ்ரீதுர்காதேவி அருளால் அனைவரும் வளமான வாழ்க்கை பெற்றிட பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.\nஇப்போது பன்னிரெண்டு இராசி அன்பர்களுக்கான விளம்பி வருட சித்திரை பலன்களை பார்க்கலாம்.\nமேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசியிலேயே பஞ்சமாதிபதி சூரியன் அமர்ந்து, பாக்கியாதிபதி குருவினால் பார்க்கப்படுவதால் இதற்கு மேல் என்ன வேண்டும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுகிறது. குடும்பத்தில் சுபசெலவு ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். சிலருக்கு மனைவியின் யோகத்தால் சொத்துக்கள் வந்தடையும். நசிந்த தொழில் புது பொலிவுடன் திகழும். 12-ம் இடத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். 10-ல் கேது உள்ளதால், பிறருக்கு ஜாமீன் தரும் விவகாரம் வேண்டாம். ஆடம்பர செலவும் வேண்டாம். 4-ம் இடத்தில் உள்ள இராகு உடல்நலனிலும், வாகனம் ஓட்டுவதிலும் கவனமாக இருக்க சொல்கிறார். 12-ம் இடத்தில் புதனும் இருப்பதால், 6-க்குரிய புதன் கடன் தொல்லை அகற்றி விடுவார். மொத்���த்தில் உங்களுக்கு இது அருமையான தமிழ் புத்தாண்டு.\nரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 12-ம் இடத்தில் சூரியன் மறைந்தாலும் தனஸ்தானத்தை, 6-ம் இடத்தை, 9-ம் இடத்தை பார்வை செய்வதால், தனவரவுக்கு பஞ்சம் இருக்காது. ரோக நிவர்த்தி உண்டு. தீராத வியாதியும் தீர்ந்து விடும். கடன் சுமை படிப்படியாக குறைந்து விடும். 5-ம் இடத்தை, 5-ம் இடத்தோனே பார்வை செய்வதால், புத்திர பாக்கியம் உண்டாகும். வழக்கு ஏதேனும் இருந்தால் தீரும். அஷ்டம சனி இருக்கிறதே என்று பயப்பட வேண்டாம். ரிஷப இராசிக்கு தர்ம-கர்மாதிபதியான சனி கெடுக்க மாட்டார். லாபத்தில் புதன், சந்திரன் கூட்டாக இருப்பதால், மேல்படிப்பு அமையும். தடைப்பட்ட கல்வி தொடரும். உத்தியோக உயர்வு, இடமாற்றம் ஏற்படும். 9-ம் இடத்தில் உள்ள கேது, தெய்வ தரிசனம் தரும். பஞ்சமாதிபதி புதன் 11-ல் இருப்பது அன்னிய நாட்டவர்களால் ஆதாயம் தந்திடும். பொதுவாக இந்த தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சியை அள்ளி கொடுக்கும்.\nமிதுன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 11-ம் இடத்தில் சூரியன், அதோடு பஞ்சாமதிபதி சுக்கிரனும் இணைந்துள்ளனர். அருமையான வருடம். நினைத்தது நிறைவேறும். 5-ல் உள்ள குரு, எதிர்பாரா யோகம் தரும். பூர்வீக சொத்து கைக்கு வரலாம். 7-ல் செவ்வாய், சனி என்கிற இந்த கூட்டணி, உங்கள் கூட்டாளிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்துகிறது. பேச்சில் அமைதி தேவை. பணிந்து போவது நல்லது. குறிப்பாக குடும்பத்தினருடன் கோபம் வேண்டாம். கூட்டு தொழில் செய்பவர்களாக இருந்தால் வரவு-செலவை சரியாக பாருங்கள். கடன் தீர்வுக்கு வழி பிறக்கும். 10-ல் புதன், சந்திரன் அமைந்ததால் தொழில்துறையினருக்கு பிரமாதமாக இருக்கும். சகோதர வர்க்கத்தால் நன்மை ஏற்படும். இதுவரை வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு யோக புத்தாண்டு.\nகடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 10-ம் இடத்தில் சூரியன், காரியஸ்தானத்தில் சுக்கிரனோடு இருப்பதால், இனி, சென்று வந்தோமா வென்று வந்தோமா என இருப்பீர்கள். பிரமாதமான தமிழ் ஆண்டு துவக்கம். பாக்கியத்தில் புதன், சந்திரன் இணைந்திருப்பதால் வெளிநாட்டவரால் ஆதாயம், வெளிநாட்டு வியபாரம் ஆகியவை பெரும் முன்னேற்��ம் தரும். இடமாற்றம், புதிய கட்டடம் கட்டுதல் அமையும். சனி, செவ்வாய் 6-ம் இடத்தில் இருப்பதால், தேவையில்லா பிரச்னைகள் தேடி வரும். பிறகு அதுவே உங்கள் முன் மண்டியிட்டு ஓடி விடும். கடன் தீரும். ஆனால் என்ன ஒரு பிரச்னை என்றால்… ஓய்வு எடுங்கள். உழைப்பு அதிகம் வேண்டாம். உடல்நலனில் அக்கரை தேவை. 7-ம் இடத்தில் கேது உள்ளதால், கூட்டு தொழிலில் நிதானமாக இருக்க வேண்டும். மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை. 12-ம் இடத்தை, 5-ம் இடத்தோன் பார்வை செய்வது சுபசெலவுகளை அதிகரிக்கும். உங்களுக்கு இது அருமையான தமிழ் புத்தாண்டு.\nசிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசி அதிபன் சூரியன் 9-ம் இடத்தில் அமர்ந்து, சுக்கிரனோடு இருக்கிறார். பல நாட்கள் போராடிய பல பிரச்னைகள், தெய்வ அனுகிரகத்தால் வெற்றி அடையும். எதிரிகள் மண்டியிடுவர். 8-க்குரிய குரு பகவான் 3-ம் இடத்தில் அமர்ந்து காரிய சித்தி தருவார். 9-க்குரிய செவ்வாய், 6-க்குரிய சனி 5-ம் இடத்தில் உள்ளதால், “இரு மாரகன் கொல்லான்” என்பதற்கேற்ப நோய்நொடிகள் அத்தனையும் தீரும். வழக்கு இருந்தால் சாதகம்தான். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் கைக்கு வந்து சேரும். 12-ல் இராகு உள்ளதால், தெய்வ தரிசனம் கிட்டும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். கூட்டு தொழில் செய்வீர்கள். பெற்றோரின் உதவிகள் கிடைக்கும். 9-க்குரிய செவ்வாய், 5-ல் இருப்பதால் சொத்துக்கள் சேரும். குழந்தை பேறு உண்டாகும். மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். ஆதாயம் தரும் ஆண்டு. மிக அருமையான தமிழ் புத்தாண்டு.\nகன்னி இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 12-க்குரிய சூரியன், 8-ம் இடத்தில் அமர்ந்துவிட்தால், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம் என்பதற்கேற்ப இராஜயோகம் பெறுவீர்கள். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பா இப்படி ஒரு அருமையான வாழ்க்கையா இப்படி ஒரு அருமையான வாழ்க்கையா என்று நீங்களே பிரமித்து போவீர்கள். ஆம், சூரியன் உங்களுக்கு வாரி கொடுப்பார். குரு பகவான் 2-ம் இடத்தில் தனித்து உள்ளார். வீண் செலவு அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்கவும். 4-ல் உள்ள செவ்வாய், சனி உடல்நலனில் சிறு,சிறு தொந்தரவு தரும். பாதகம் செய்யாது. ஜென்ம-லாபாதிபதி 7-ல் அமைந்து திருமண தடையை நீக்குகிறார். திருமணமான இளம் தம்பதியினருக்கு குழந்தை பேறு உண்டாகலாம். சொத்து விஷயங்களில் வழக்கு இருந்தால��� சாதகமான பலன் வந்தடையும். சிலருக்கு மனைவியின் யோகத்தால் நன்மை கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். அரசாங்க ஆதரவு தேடி வரும். அருமையான தமிழ் புத்தாண்டு.\nதுலாம் இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 7-ம் இடத்தில் சூரியன், சுக்கிரன் உள்ளதால், ஆரம்பமே அமர்களம்தான். 11-க்குரியன், ஜென்மாதிபதி ஆகியோர் இணைந்ததால் கை நிறைய காசு. இத்தனைநாள் ஏதோ ஒரு விஷயத்தில் அது என்னாகுமோ என்று குழம்பிய மனம், இனி ஒரு தெளிவான நிலைக்கு மாறும். கீர்த்திஸ்தானத்தில் செவ்வாய், சனி இருப்பதால், எதிர்பார்த்தது கைக்கு கிடைக்கும் நேரம் இது. கல்வி தடை நீங்கும். மேல்படிப்பு உண்டு. உத்தியோக உயர்வும் உண்டு. சன்னியாசி வாழ்க்கை இனி சம்சார வாழ்க்கையாகும். குடும்ப பகை விலகும். உழைப்பு அதிகமாகும். உடலில் அலர்ஜி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. சில உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்னை வரலாம். வீடு கட்டுவதில் தடை ஏற்பட்டு இருந்தால் இனி கட்டட வேலை அதிவேகமாக நடக்கும். பொன்-பொருள் சேரும். இது உங்களுக்கு மகிழ்ச்சியான தமிழ் புத்தாண்டு.\nவிருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 10-க்குரிய சூரியன் 6-ல் மறைந்து வந்தாலும், தனாதிபதி குரு பார்வை பெறுகிறார். ஆகவே, இந்த வருடம் சுபவிஷயங்கள் அதிகம் நடக்கும். 2-ம் இடத்தில் சனி, செவ்வாய் உள்ளனர். காரியங்கள் கை கூட வேண்டும் என்று பர,பரப்பு அதிகம் அடைவீர்கள். அதனால் தேவையில்லா டென்ஷன் அதிகரிக்கும். பஞ்சமத்தில் புதன், சந்திரன் அமைந்ததால், செய்யும் தொழிலில் திட்டம் சரியானதுதானா என்று மற்றவர்களை கலந்து ஆலோசித்து செய்வது நல்லது. திருமணமானவர்கள் என்றால் கணவன் (அ) மனைவியின் ஆலோசனை பெறுவது நல்லது. காரணம், 2-ம் இடத்தில், 6-க்குரியவன் இருப்பதால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று போய்விடும். பாதசனி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சுக்கிரன் 6-ம் இடத்தில் உள்ளதால் பொன்-பொருள் சேரும். பிரயாணங்கள் அதிகரிக்கும். கைநிறைய பணம் நினைத்ததை விட அதிகம் கிடைக்கும். அருமையான தமிழ் புத்தாண்டு.\nதனுசு இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் சூரியன் அமைவது அருமையான விஷயம். அதிர்ஷ்டம் கதவை தட்டும். எண்ணங்கள் ஈடேறும். வாகனம் வாங்குவீர்கள். சொத்துக்கள் சேரும். பொற்றோரின் உதவ��கள் கிடைக்கும். உத்தியோக பிரச்னை தீரும். உயரதிகாரியின் உதவியும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். திருமணம் நடக்கும். பலநாட்களாக இருந்த கடன், குறைய ஆரம்பிக்கும். 4-ம் இடத்தில் உள்ள புதன், சந்திரன் சில உறவினர்களால் கொடுக்கல்-வாங்கலில் மனகசப்பு உண்டாக்குவர். கவனம் தேவை. 8-ம் இடத்தில் இராகு இருப்பதால், வழக்கை நம்புவதை விட எதிராளியிடம் உட்கார்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டால் தீர்வு வரும். 11-ம் இடத்தில் உள்ள குரு பகவான், பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என எச்சரிக்கிறார். தேவையே இல்லாத செலவு வரும். சிக்கனமாக இருங்கள். பொதுவாக உங்களுக்கு இது மேன்மை தரும் தமிழ் புத்தாண்டு.\nமகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் சூரியன் அமர்ந்துள்ளார். சிலர், “8-குரியன் 4-ம் இடத்தில் வருவது நன்மை இல்லை” என்று சொல்வார்கள். ஆனால் சூரியனோடு பஞ்சமாதிபதி சேர்ந்துவிட்டால் பாதகம் தருவதை தவிர்த்து சாதகமே அதிகம் செய்வார். பொன்-பொருள் சேமிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வு வரும். சிலருக்கு சம்பளம் கூடும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும். வாடகை வீட்டில் தவித்தவர்களுக்கு சொந்த வீடு அமையும். சிலருக்கு பிள்ளைகளால் புகழ் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னை தீரும். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் அதிகரிக்கும். ஆனால், ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். வீண் சண்டை தேடி வரும். ஆகவே நிதானம் தேவை. சொத்து விஷயத்தில் வில்லங்கம் இல்லாமல் பார்த்து வாங்கவும். முக்கியமாக 12-ம் இடத்தில் செவ்வாய், சனி இருப்பதால் எவரிடமும் வாக்குவாதம் வேண்டாம். பொதுவாக, முன்னேற்றம் கொடுக்கும் இந்த தமிழ் புத்தாண்டு.\nகும்ப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு கீர்த்திஸ்தானத்தில் சூரியன் அமர்ந்துவிட்டார். இனி புகழ், கீர்த்தியுடன் வாழ்வீர்கள். உங்களை கண்டால் விலகி சென்றவர்கள் உறவாட வந்து விடுவார்கள். பாக்கியத்தில் குரு பகவான் உள்ளதால், உட்கார இடமில்லை என்று ஏங்கியவர்கள் சொந்த வீடு, மனையுடன் வாழ்வது நிச்சயம். 6-ம் இடத்தில் உள்ள இராகு, வட்டிக்கு வட்டி கொடுத்து வாடிய குடும்பத்தை இனி கடனில்லாமல் வாழ வைப்பார். குடும்பஸ்தானத்தில் புதன், சந்திரன் உள்ளதால், கல்வியால் பெரும் பயன் வந்தடையும். 11-ல் உள்ள சனி, செவ்வாய் வெளிநாட்டு பயணம் திடீர் என்று கைகூடும். வெளிநாட்டவரால் பணவரவும் அதிகரிக்கும். தொழில் படிப்படியாக முன்னேறும். சகோதர, சகோதரி ஒற்றுமை நன்மை தரும். 12-ல் கேது உள்ளதால், அனாவசியமான செலவுகள் கண்டிப்பாக கூடாது. முக்கியமாக, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொதுவாக, இந்த தமிழ் புத்தாண்டு பிரமாதமான புத்தாண்டு.\nமீன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தில் சூரியன் அமர்ந்துவிட்டார். சூரியனோடு சுக்கிரன் இணைந்துள்ளார். திட்டங்கள் நிறைவேறும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமண வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு திருமண வரன் கதவை தட்டும். சிலருக்கு பிள்ளைகளால் நன்மை நடக்கும். உறவினர்கள் தேடி வந்து சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்கள். இப்படி ஒரு நல்ல திருப்பம் வந்ததில்லை என்று மனபூரிப்பு அடைவீர்கள். 10-ம் இடத்தில் உள்ள செவ்வாய், சனி காரிய சித்தியாக்கும். வண்டி, வீடு, வாசல் என தெய்வ அனுகிரகத்தால் உங்களை வந்தடையும். பயணங்கள் அதிகரிக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும். ரோகம் நிவர்த்தி பெறும். தேவையில்லா குழப்பம் பறந்து விடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். துன்பங்கள் மறைந்து இனிய புத்தாண்டாகும். நினைத்ததை விட நன்மைகள் வந்துவிட்டது என்று மகிழ்வீர்கள். மொத்தத்தில் இந்த புத்தாண்டு பூரிக்கச் செய்யும் அருமையான தமிழ் புத்தாண்டு.\nஅனைவருக்கும் சித்திரை விளம்பி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nமேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…\nமேலும் இராசி பலன்கள் படிக்கவும்…\nமேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…\nமேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…\nஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughts-of-my-heart.blogspot.com/2018/07/16.html", "date_download": "2018-10-17T03:07:28Z", "digest": "sha1:OB47DVOUWG6LCYHOL35WJMJOP2DQ6PUH", "length": 2117, "nlines": 37, "source_domain": "thoughts-of-my-heart.blogspot.com", "title": "Thoughts of My Heart: 16. தாய் தாய் ( வேல் வேல் வீர முருகனின் வேல்)", "raw_content": "\n16. தாய் தாய் ( வேல் வேல் வீர முருகனின் வேல்)\nதாய் தாய் த்யாக உருவமே தாய் (5)\nதாயவள் கொஞ்சிட அன்பெனும் தேன் ..\nதாயவள் நெஞ்சினில் அன்பெனும் தேன்..\nதாயவள் கொஞ்சிட அன்பெனும் தேன்\nதாயவள் நெஞ்சினில் அன்பெனும் தேன் வடிந்திடுமே\nதாயவள் கொஞ்சிட அன்பெனும்-தேன் வடிந்திடுமே\nஇனிப்பது எது-எது அதற்கு மேல் மேல் (2)\nமகனாகிப் பணிந்திடல் நற்-பெறும் பேறே\nதாய் தாய் த்யாக உருவமே தாய்\nLabels: Amma, அம்மா, வேல் வேல் வீர முருகனின் வேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/dropbox.html", "date_download": "2018-10-17T03:46:02Z", "digest": "sha1:R3ZV74PIBGWMADNZBPZ5SXEPKBQZISVI", "length": 1897, "nlines": 24, "source_domain": "www.anbuthil.com", "title": "Dropbox தரும் அதிரடிச் சலுகை - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nDropbox தரும் அதிரடிச் சலுகை\nஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியை தரும் Dropbox ஆனது தற்போது Dropbox Pro எனும் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.இத்திட்டத்தின்படி 9.99 டொலர் மாதாந்தக் கட்டணத்திற்கு 1TB (1000GB )சேமிப்பு வசதியினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.இதற்கு முன்னர் 9.99 டொலர்களுக்கு 100GB சேமிப்பு வசதியும், 19.99 டொலர்களுக்கு 200GB சேமிப்பு வசதியும், 49.99 டொலர்களுக்கு 500GB சேமிப்பு வசதியினையும் Dropbox வழங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது\nமேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்\nDropbox தரும் அதிரடிச் சலுகை Reviewed by அன்பை தேடி அன்பு on 7:18 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clickastro.com/wealth-horoscope-tamil", "date_download": "2018-10-17T02:40:22Z", "digest": "sha1:OPZZB3HWCD4MIFVRBDLTCCIKCKNENLRJ", "length": 13076, "nlines": 449, "source_domain": "www.clickastro.com", "title": "Wealth Horoscope, Financial Horoscope in Tamil - Clickastro.com", "raw_content": "\nv செல்வங்கள் மற்றும் பண்புகள்\nv முதலீடுகள் மீதான ஆதாயங்கள்\nv செழிப்பு மற்றும் வாரிசு உரிமைகள்\n��ெல்வம், நிலம் மற்றும் சொத்துக்கள்\nதாங்கள் எவ்வாறு செல்வம், நிலம் மற்றும் சொத்துக்களை அடைய முடியும் என அறிதல்\nமூதலீடுகள் மூலம் சாத்தியமான ஆதாயங்களுக்காக சாதகமான நேரத்தை அறிதல்\nஎந்த கிரகங்கள் தங்களின் செல்வ வளத்தை குறிக்கிறது என அறிதல்\nதங்கள் கிரக நிலைகளின் அடிப்படையில் தங்களின் செழிப்பு, மரபியல் காரணிகளை தெரிந்து கொள்ளுதல்\nதொழில் மற்றும் வருமானத்தின் கணிப்புகள்\nதங்களுக்கு ஏற்ற தொழில் மற்றும் பணவரவு எவ்வாறு அமையும் என அறிதல்\nபொருளாதார சவால்களை முன்னதாகவே அறிந்து கொண்டு அதற்கான பரிகாரங்களை தெரிவித்தல்\nதங்களின் தற்போதைய தோஷத்தின் அடிப்படையில் பொருத்தமான அதிர்ஷ்டக் கல்லை அணிவதால் மிகச் சிறந்த அதிர்ஷ்டத்தை வரவழைத்தல்\nஎங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலை துல்லியமான கணித்து கூறுவது உண்மையில் பெரிய விஷயம், இது எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை பற்றி தெளிவான மற்றும் விரிவான தகவல்களை கூறுகின்றது. மேலும் இது, அனைத்து ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅறிக்கைகள் விரிவாகவும் மற்றும் கிட்டத்தட்ட ஜோதிடத்தின் எல்லா அம்சங்களும் கொண்டுள்ளது.. கணிப்புகள் துல்லியமாகவும் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது.\nமிகவும் துல்லியம். தோரயமாக 85 % துல்லியமாக உள்ளது. நான் உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் . நான் எனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த அறிக்கைகளை பகிர்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/kaanoligal/trailer/page/7/", "date_download": "2018-10-17T04:18:50Z", "digest": "sha1:L3SPGZUYNFL3R3KMTQQYL3ZHINXSMMZW", "length": 5283, "nlines": 156, "source_domain": "ithutamil.com", "title": "Trailer | இது தமிழ் | Page 7 Trailer – Page 7 – இது தமிழ்", "raw_content": "\nநேற்று இன்று – ட்ரெய்லர்\nஅமேசிங் ஸ்பைடர் மேன் 2 – ட்ரெய்லர்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_148760/20171114101154.html", "date_download": "2018-10-17T04:21:13Z", "digest": "sha1:GJ3FBUTA6C2YIPX6MJWKCLXMIE2G5SZ2", "length": 7847, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது", "raw_content": "பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது\nபாப்பாகுடி அருகேயுள்ள பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nநெல்லை மாவட்டம் அடைச்சாணி கீழத் தெருவில் வசித்து வருபவர் முருகன் (32). தொழிலாளி. இவரது மனைவி கணேசம்மாள் (30) . நெல்லையில் சமையல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, சமையல் வேலை செய்யும் இடத்தில் வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கணேசம்மாள் அதே பகுதியிலுள்ள தாய் வீட் டில் வசித்து வந்தாராம்.\nஇந்நிலையில் கணேசம்மாள் தூண்டுதலின் பேரில் முருகனுக்கு ஒருவர் கொலை மிரட் டல் விடுத்தாராம். இதுகுறித்து முருகன் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து கணேசம்மாள் கைது செய்யப்பட்டு பாப்பாக்குடி காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, தனது தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த கணேசம்மாளை, முருகன் அரிவாளால் வெட்டினாராம். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார். முருகன் தப்பியோடிவிட்டார்.\nபோலீஸார் வழக்குப்பதிந்து தேடிவந்த நிலையில், பாப்பான்குளம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அவரை, காவல் ஆய்வாளர் (பொ) ஐயப்பன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர், மேலும் முருகனிடமிருந்து, அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்��டி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nராமசந்திரன்ஆதித்தன் நினைவு நாள் : வசந்தகுமார் எம்எல்ஏ., மரியாதை\nபேருந்து - மோட்டார்பைக் மோதிக்கொண்ட விபத்து : ஒருவர் படுகாயம்\nதட்டச்சருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாசில்தார் : இளம்பெண் ஆட்சியரிடம் கண்ணீர் மனு\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nஆசிரியர் தம்பதி வீட்டில் பணம், நகைகள் கொள்ளை\nகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nஇறந்த நிருபர் உடலை பெற உறவினர்கள் மறுப்பு : திருநெல்வேலியில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=9682", "date_download": "2018-10-17T02:47:00Z", "digest": "sha1:YBIX4GU44UPSPJHZKM64BJ76MWL5CHW7", "length": 14991, "nlines": 146, "source_domain": "suvanathendral.com", "title": "நரகிற்கு வழிகாட்டும் சுப்ஹான மௌலூது! – Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nநரகிற்கு வழிகாட்டும் சுப்ஹான மௌலூது\nJanuary 10, 2018 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\nவழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,\nஅழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 039 - குளிப்பு கடமையானவர்களுக்கு தடுக்கப்பட்டவைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 076 - நோன்பின் சிறப்புகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 081 - நோன்பை முறிப்பவைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 129 - கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nCategory: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, மௌலூது, ராத்தீபு, புர்தா மற்றும் பித்அத்தான ஸலவாத்துகள்\n« புர்தா ஷரீபின் கவிதைகளும் பூசரி இமாமின் புளுகுகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 091 – இஹ்ராம் பற்றிய அடிப்படை விசயங்கள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் ���குப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 076 – நோன்பின் சிறப்புகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 039 – குளிப்பு கடமையானவர்களுக்கு தடுக்கப்பட்டவைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 110 – அல்-குர்ஆனும் ஆடையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 021 – ஷிர்குல் அக்பர் – பெரிய இணைவைத்தல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 182 – மறுமை நாளின் சிறிய அடையாளங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 151 – முஹாஜிர்கள், அன்சாரிகளிடையே பிணைப்பை ஏற்படுத்துதல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 186 – அர்ஷின் நிழல் கிடைக்கப்பெறும் எழுவர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 087 – எந்தெந்த நாட்களில், சூழ்நிலைகளில் நோன்பு நோற்க தடை செய்யப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 036 – காலுறைகளின் மீது மஸஹ் செய்தல்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nகொள்கைத் தெளிவின்றி செய்யப்படும் அமல்களினால் எவ்வித பலனுமில்லை\nபூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஅல்-குர்ஆனை ஓதுவதன் அளப்பரிய நன்மைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73819", "date_download": "2018-10-17T04:18:38Z", "digest": "sha1:YZHHGH3EB3GBENBQWBDUPQ2YXGGBSC3H", "length": 12788, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirupur sai baba temple | திருப்பூர் சாய்பாபா கோவிலில் திருவிளக்கு வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nகச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு ... பிள்ளையார்பட்டியில் நடைதிறப்பு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருப்பூர் சாய்பாபா கோவிலில் திருவிளக்கு வழிபாடு\nதிருப்பூர்: திருப்பூர் சாய்பாபா கோவிலில், நேற்று திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.வரும், 23ம் தேதி, ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம். இதற்காக, ஒரு வாரம் ஆன்மிக நிகழ்ச்சி, திருப்பூர், ராம்நகர் சாய்பாபா கோவிலில் நடக்கிறது. முதல் நாளில், திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காக, பெண்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கூட்டுபஜனை நடந்தது. நிகழ்ச்சியில், இன்று மாலை, 05:00 மணிக்கு வேத பாராயணம்; நாளை, மாலை 05:30 மணிக்கு, சாயி பஜன்; 22 ம் தேதி, கோவை சச்சித் ஆனந்தம் சேசராஜூவின் ஆன்மிக சொற்பொழிவு ஆகியன நடக்கிறது.சாய்பாபா பிறந்த தினத்தன்று, காலை, 05:00 மணி முதல் ஒம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம் மற்றும் கணபதி ஹோமம் நடக்கிறது. காலை, 07:30 மணி பிரசாந்தி கொடியேற்றம், 11:00 மணிக்கு அன்னதானம், மாலை, 05:00 மணிக்கு, வேத பாராயணத்துடன் சுவாமியை அழைத்து வருதல் நடக்கிறது.விழா ஏற்பாடு, திருப்பூர் ஸ்ரீ சத்யசாயி சேவா மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில், பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இ���்றைய செய்திகள் »\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் அக்டோபர் 16,2018\nதிருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள் அக்டோபர் 16,2018\nநவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் அக்டோபர் 16,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி அக்டோபர் 16,2018\nசபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை அக்டோபர் 16,2018\nவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885820", "date_download": "2018-10-17T04:22:19Z", "digest": "sha1:HNT553PRTKXZBJYZTKISHT3EBSSYGDKL", "length": 16271, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு வசதிகளை நிறைவேற்ற அமைக்கப்பட்ட முன்னாள் மாணவர் குழு நிலைமை என்ன? | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு வசதிகளை நிறைவேற்ற அமைக்கப்பட்ட முன்னாள் மாணவர் குழு நிலைமை என்ன\n* பள்ளிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாம் கேட்கும் நிதியை அரசு முழுமையாக அளிக்காது. இது போன்ற சூழ்நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மூலமாக வரும் நிதியைத்தான் பயன்படுத்துவார்கள்.\n* பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பெரும்பலான அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சங்கங்கள் உள்ளன. அந்த அமைப்பின் மூலமாக முன்னாள் மாணவர்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன.\nசென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து முடித்த மாணவ, மாணவிகளை கொண்டு தொடங்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் குழுக்கள் தற்போதைய நிலைமை என்ன என்று மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 32 மேல்நிலைப்பள்ளிகள், 200 மழையர் பள்ளிகளும் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் 2018 - 2019ம் கல்வியாண்டியில் 85,910 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ - மாணவிகள் 12ம் வகுப்பு முடித்து வெளியே வருகின்றனர்.\nஇவர்களில் பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வி படிக்க செல்கின்றனர். அப்படி உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்களுக்கும் சென்னை மாநகராட்சி சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்பில் சேரும் தலா 300 மாணவர்கள், பட்டயப் படிப்பு, ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் செவிலியர் படிப்பில் சேரும் 150 மாணவர்கள், சட்டப்படிப்பில் சேரும் 15 மாணவர்கள், ஒருங்கிணைந்த பட்டப் படிப்பில் சேரும் 10 மாணவர்கள் என்று மொத்தம் 475 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து நல்ல நிலையில் இருக்கும் மாணவர்களை எல்லாம் இணைத்து பழைய மாணவர் சங்கத்தை அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஆனால் அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்காமல் இருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்கள் சென்னை பள்ளியின் முன்னாள் மாணவராக இணைவதற்கான வசதியை 2014ம் ஆண்டு மாநகராட்சி கல்வித்துறை தொடங்கியது. மாநகராட்சி இணையத்தில் “சென்னை ஸ்கூல்ஸ்” என்ற பிரிவில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது. அதில் பெயர், பிறந்த தேதி, வயது, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, தற்போதைய கல்வித் தகுதி, தற்போதைய பணி நிலை, கடைசியாக படித்த மாநகராட்சி பள்ளியின் முகவரி மற்றும் ஆண்டு, அதற்கான சான்று உள்ளிட்ட தகல்களை பதிவேற்றம் செய்து முன்னாள் மாணவராக இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் பதிவு செய்ய இயலாத மாணவர்கள் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கல்வித் துறையில் விநியோகிக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்த குழுக்கள் என்ன நிலைமையில் உள்ளது, அவர்களில் எத்தனை மாணவர்களை இணைந்துள்ளார்கள் என்ற தகவல்கள் எதுவும் தங்களுக்கு தெரிவிக்கப்டுவதில்லை என்று மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாம் கேட்கும் நிதியை அரசு முழுமையாக அளிக்காது. இது போன்ற சூழ்நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மூலமாக வரும் நிதியைத்தான் பயன்படுத்துவார்கள். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பெரும்பலான அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சங்கங்கள் உள்ளன. அந்த அமைப்பின் மூலமாக முன்னாள் மாணவர்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. இதைத் தவிர்த்து உறுப்பினர் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.\nஇதன் மூலம் வரும் தொகையை வைத்து அந்தப் பள்ளிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளை அவர்களே செய்து கொள்கின்றனர். எனவேதான் மாநகராட்சி பள்ளிகளில் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். இதனைத் தொடர்ந்து இது போன்ற ஒரு வசதியை ஏற்படுத்த போவதாக 2014ம் ஆண்டு மாநகராட்சியின் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு இணையதளமும் தொடங்கப்பட்டது.\nஇதன்பிறகு இது தொடர்பான எந்த தகவலையும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்புவதில்லை. குறிப்பாக இதுவரை எத்தனை மாணவர்கள் அதில் இணைந்துள்ளனர். அவர்கள் தொடர்பான விவரங்கள் சம்பந்தபட்ட பள்ளிக்கு தெரிவிக்கப்பட்டதா உள்ளிட்ட எந்த தகவலையும் கல்வித் துறை அதிகாரிகள் எங்களுக்கு தெரிவிப்பதில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் அந்தக் குழுக்கள் அமைக்கபடாமல் உள்ளன. எனவே உடனடியாக அனைத்து பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம் சென்னையில் குடிநீ��் தட்டுப்பாடு அபாயம்\nடெண்டர் முடிந்ததால் இ-சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க மறுப்பு\nபராமரிப்பு இல்லாத மாநகர பஸ் கதவால் பரிதாபம் பிளஸ்-2 மாணவனின் கால் விரல் துண்டானது\nசென்னை ஏர்போர்ட்டில் படித்த இளைஞர்களிடம் பல லட்சம் மோசடி எதிரொலி: போலி ஏஜென்ட்டுகளிடம் உஷாராக இருக்க வேண்டும்\nநள்ளிரவில் வீடு புகுந்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் வெறிச்செயல் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி\nஅரும்பாக்கத்தை தொடர்ந்து வளசரவாக்கத்திலும் கொள்ளையர்கள் அட்டூழியம் முதியவரிடம் செல்போன் பறித்து தரதரவென இழுத்து சென்ற கொடூரம்\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188583/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-17T02:40:34Z", "digest": "sha1:R3B2TYXBQQJYALNRZVC7NYFBDCX5KIZE", "length": 12516, "nlines": 191, "source_domain": "www.hirunews.lk", "title": "சின்னத்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் :தனிவீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பில்லை - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசின்னத்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் :தனிவீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பில்லை\nஅக்கரபத்தனை – ஊட்வில் - சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.\nஇந்த தோட்டத்தில் அமைச்சர் பழனிதிகாம்பரத்தின் ஊடாக 155 தனிவீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி முதல்கட்டமாக 71 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.\nஅவற்றில் 63 வீடுகளில் மக்கள் குடியேறியுள்ள போதும், 8 வீடுகளின் உரிமையாளர்கள் தொடர்���்தும் தொடர்மனைக்குடியிறுப்பிலேயே வசித்து வருகின்றனர்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகின்ற குறித்த எட்டு குடும்பத்தினரும், தொடர்மனைக்குடியிறுப்பில் இருந்து வெளியேறாத காரணத்தாலும், குறித்த தொடர்மனைக் குடியிறுப்புகளை இடித்தே இந்த வேலைத்திட்டத்தில் எஞ்சியுள்ள 74 தனிவீடுகளை நிர்மாணிக்க வேண்டும் என்ற நிலையாலும், அதனை முன்னெடுக்க முடியாத நிலை நிலவுவதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அறிவுறுத்தல் அடிப்படையிலேயே குறித்த குடும்பங்கள் தொடர்மனைக்குடியிறுப்பில் இருந்து வெளியேறாதிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், இதுதொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தொடர்பு கொண்டு வினவினோம்.\nஇதற்கு பதில் வழங்கிய தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கனபதி கணகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனி வீட்டுத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.\nநிதியமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nஉலகின் பிரபல சமூக வலைத்தளமான youtube தற்போது...\nஈரானிய பாதுகாப்பு தரப்பினர் கடத்தல்\n27 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோர்த்துகல் நாட்டில் பெண் ஒருவர்...\nஅமெரிக்காவின் பாதீட்டில் இந்த ஆண்டு துண்டுவிழும் தொகை 17 சதவீதத்தால் அதிகரிப்பு\nஅமெரிக்காவின் பாதீட்டில் இந்த ஆண்டு...\nதிருமணமான ஆணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்..\nஇளம்பெண் ஒருவர் திருமணமான ஆண் ஒருவருக்கு...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஎதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nதிருமணமான ஆணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்..\nநோர்வுட் - நிவ்வெலிகம பிரதேசத்தில் தற்காலிக வீதி\nநான்கு மணி நேர அதிரடி சுற்றிவளைப்பில் நூற்றுக்கணக்கானோர் கைது\nமருந்து குளிசையால் பலியான பிள்ளை\nஅதிகாரப்பூர்வ காற்பந்து கழகமொன்றில் இணைந்து கொள்ள வாய்ப்பை பெற்றுள்ள உசைன் போல்ட்\nஇங்கிலாந்து அணியில் இருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nஇங்கிலாந்து அணியை காண வந்த ஆபத்தான விருந்தினர்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி / வரலாற்றில் கால் பதித்த இலங்கை\nபுதிய டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை வௌியானது\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\nவைரமுத்து , சின்மயி விவகாரம் / யாழ் ஊடகவியலாளர்களை தாக்கி பேசிய பாரதிராஜா\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/111604", "date_download": "2018-10-17T03:36:51Z", "digest": "sha1:WJDNYTBJHRFJAXMF7KSJA3G3KD7SDWC2", "length": 5700, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல இதழில் ஹாட் போட்டோஷுட் நடத்திய அனுஷ்கா ஷர்மா- புகைப்படத்தொகுப்பு இதோ - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- மெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ரஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதி��்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nபிரபல இதழில் ஹாட் போட்டோஷுட் நடத்திய அனுஷ்கா ஷர்மா- புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபல இதழில் ஹாட் போட்டோஷுட் நடத்திய அனுஷ்கா ஷர்மா- புகைப்படத்தொகுப்பு இதோ\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2016/04/blog-post.html", "date_download": "2018-10-17T03:43:36Z", "digest": "sha1:CX2D2U5UOK2AWQXRED4FO24WNBYXYR7V", "length": 7034, "nlines": 60, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...!", "raw_content": "\nநிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...\nநிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...\nஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.\nஅப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.\nசுவைத்து கொண்டே சத்தமாக, \"சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா வயறு நிறைந்து விடும்\" என்று கூறியது.\nஇதைக் கேட்ட சிங்கம் \"அய்யோ.. இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது\" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.\nஇதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.\nஉடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.\nகுரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, \"இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்\" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.\nஇப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா\nதன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,\n\"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே\" என்று உரக்க கூறியது.\nஇதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.\nநாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். \"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே...\nLabels: நிர்வாகத் திறமைக்கு ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/115781-india-scored-303.html", "date_download": "2018-10-17T04:05:25Z", "digest": "sha1:42AS3KASKERHLFWPEW6O4LM64A36II7R", "length": 16002, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "விராட் கோலி அதிரடி..! இந்திய அணி 303 ரன்கள் குவித்தது | India scored 303", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:35 (07/02/2018)\n இந்திய அணி 303 ரன்கள் குவித்தது\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக, ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காதநிலையிலேயே காகிஷோ ராபாடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்ததாக கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். விராட்கோலி, ஷிகர் தவான் இணை, தென்னாப்பிரிக்க பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய, ஷிகர் தவான் 76 ரன்களைக் குவித்தநிலையில் டுமினி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி, 100 ரன்களைக் கடந்தார். தொடர்ந்து விராட்கோலி அதிரடியாக ஆடினார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 303 ரன்களைக் குவித்தது.\nவிராட்கோலிindia in south africavirat kohliindian teamஇந்தியா vs தென் ஆப்பிரிக்கா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/12/public-grievance-meeting/", "date_download": "2018-10-17T04:02:46Z", "digest": "sha1:4EYJDYHXO2NTDO5SLTTEQGEEQZHNBPO6", "length": 11911, "nlines": 127, "source_domain": "keelainews.com", "title": "ஜூலை 14ல் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் .. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக��கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஜூலை 14ல் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ..\nJuly 12, 2018 அரசு அறிவிப்பு, அறிவிப்புகள், செய்திகள், மாநில செய்திகள் 0\nபொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇதன்படி ஜூலை மாதத்திற்கான பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 14, சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் வட்டம் காரேந்தல், இராமேஸ்வரம் வட்டம் அக்காள்மடம் கிராம நிர்வாக அலுவலர் சாவடி, திருவாடானை வட்டம் மச்சூர், பரமக்குடி வட்டம் உரப்புளி, முதுகுளத்தூர் வட்டம் கொல்லங்குளம், கடலாடி வட்டம் பொதிகுளம், கமுதி வட்டம் அபிராமம் சிஆர்எஸ் 2, கீழக்கரை வட்டம் களிமண்குண்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்கள் குறைகள், மின்னணு ரேஷன் கார்டுகளில் பிழை திருத்தம், புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 14 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇம்முகாமில் பொதுமக்கள் மின்னணு ரேஷன் கார்டுகளில் பிழை திருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகமுதி அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் கொடூரக் கொலை ..\nதமிழக அரசு பொன் விழா ஆண்டு கலை போட்டிகள் அறிவிப்பு..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர��, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/23/", "date_download": "2018-10-17T04:05:45Z", "digest": "sha1:JOTWMKI4WZZXT6C675632XTZXARX2UR2", "length": 13904, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "உலக செய்திகள் Archives - Page 23 of 23 - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதுபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடும் பனிப்பொழிவு\nசவூதி அரேபியா, கத்தார், ஓமான், துபாய் மற்றும் ஐக்கிய அமீரகத்தின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவில் இன்றைய தினம் உதயமாயிருக்கிறது. கடும் பனிபொழிவின் காரணமாக 1000 மீட்டர் வரை முன் செல்ல கூடிய வாகனங்கள் […]\nஐக்கிய அரபு அமீரகத்தில் மாபெரும் சிறப்பு கருத்தரங்கம்.\nஇன்று (09-02-2017) ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடத்ப்படுகிறது. இந்தக் கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர். K.M காதர் மொகிதீன், இஸ்லாம் […]\nஅமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு இரங்கல் கூட்டம்.\nஅறிவிப்பு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் நடைபெறும் விபரங்கள் கீழே வருமாறு :- துபை நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் இஷாவிற்குப் பிறகு […]\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது..\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவர் மற்றும் சமூக நீதி பத்திரிக்கையின் ஆசிரியருமான CMN சலீம் நம் இஸ்லாமிய சமுதாய மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை […]\nஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் தேர்வு..\nஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 20-01-2017 அன்று நடைபெற்ற , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான , ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் […]\nகத்தாரிலும் கீழை சகோதரர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணி..\nகடந்த இரு வாரங்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் ஆதரவு போராட்டம் நடந்து வரும் நிலையில் நேற்று கத்தாரிலும் கீழக்கரை மற்றும் பிற பகுதியைத் சார்ந்த சகோதரர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்தார்கள்.\nசவுதியிலும் எதிர்ப்பை காட்டிய கீழக்கரை சகோதரர்கள்….\nஉலகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கீழக்கரையைச் சார்ந்த சகோதரர்கள் சவுதி அரேபியா அல்கோபர் எனும் பகுதியில் தங்களுடைய ஆதரவை அமைதியான முறையில் வெளிப்படுத்தி உள்ளார்கள். இதுபோலவே சவுதியில் உள்ள […]\nஐக்கிய அரபு அமீரகத்தில் மழைத் தொழுகைக்கு அழைப்பு..\nஐக்கிய அரபு அமீரகரத்தில் மழைத் தொழு���ை 10-01-2017 அன்று காலை 07.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அழைப்பை அந்நாட்டின் ஜனாதிபதி. சேக் கலீஃபா பின் ஜயத் அல்நஹ்யான் விடுத்துள்ளார். இந்த மழைத் தொழுகையில் அமீரகத்தில் […]\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/yemaali-movie-stills-gallery/", "date_download": "2018-10-17T04:02:49Z", "digest": "sha1:LRHI5WNFVVC4L4JMJDQNCNJFTZ6FRE2D", "length": 3508, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ஏமாலி படத்திலிருந்து... - Thiraiulagam", "raw_content": "\nஏமாலி படத்தின் செய்தியாளர் சந்திப்பிலிருந்து… தொண்டன் – Stills Gallery தொண்டன் இசை வெளியீட்டு விழா- Stills Gallery மதுரவீரன்-stills-gallery\nPrevious Postசூர்யா மீது சுரேஷ்மேனன் கோபம் Next Postசொல்லிவிடவா - Official Trailer\nகோலிசோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் – வீடியோ\nமதுர வீரன் – விமர்சனம்\nஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அரசியலையும் பேசும் ‘மதுரவீரன்’ – இயக்குநர் பி.ஜி. முத்தையா.\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/04/blog-post_24.html", "date_download": "2018-10-17T02:52:53Z", "digest": "sha1:O2ILVH25BDJ3YAGGQILGDP7WXI6D2II5", "length": 34774, "nlines": 500, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கையின்/உலகின் மிகப் பெரும் விளம்பரப் பதாதை???", "raw_content": "\nஇலங்கையின்/உலகின் மிகப் பெரும் விளம்பரப் பதாதை\nநாளைய தினம் இலங்கையில் முக்கியமான மாகாணசபைத் தேர்தல். தலைநகரும் உள்ளடங்கிய மேல்மாகாணசபைத் தேர்தலுக்கான அத்தனை பிரசாரங்களும் (இலத்திரன் ஊடகம் தவிர்ந்த) நிறைவடைந்திருக்கின்றன.\nயுத்த களத்தின் வெற்றிகள், பலவீனமான எதிர்க்கட்சி, சிங்களவர் மத்தியில் ஒரு சக்ரவர்த்தி போல் விஸ்வரூபம் எடுத்துள்ள ஜனாதிபதியின் புகழ் என்று ஒட்டுமொத்தமாக ஆளுங்கட்சிக் கூட்டமைப்புக்கு (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) வெற்றிலையில் வைத்து வெற்றி கொடுக்கப்படும் என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது.\n(வெற்றிலை தான் ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம்)\nஇந்த நிலையில் தான் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிடத் தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையின் முன்னணி செல்வந்தர், தொழிலதிபர்களில் ஒருவரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவருமான திலங்க சுமதிபால.\nஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு பெருமளவில் காரணமான சுமதிபால (பல்வேறு ஊழல்களிலும் இவர் பெயர் அடிபட்டபோதிலும்) தம்புள்ளவில் புதிய சர்வதேச மைதானம் அமைப்பதிலும், சர்வதேச அரங்கில் இலங்கை கிரிக்கெட் புகழ்பெறவும் காரணமாக இருந்தவர்.\nமுன்னைய ஆட்சியில் (சந்திரிகா) ஒதுக்கப்பட்டிருந்த சுமதிபாலவை, அவரது பரமவைரியான முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரும், பிரதி அமைச்சரும், அண்மையில் கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு – அதிருப்தியடைந்திருப்பவருமான அர்ஜீன ரணதுங்கவைப் பின் தள்ள இந்த மாகாணசபைத் தேர்தல் மூலமாக அரசியலரங்குக்குக் கொண்டுவரப்பட்டார்.\nபணத்தை அள்ளி வீசிப் பிரம்மாண்டபிரசாரத்தில் இறங்கியுள்ளார் சுமதிபால.\nகொழும்பின் பிரதான வீதியில் (Galle road) சுமதி பத்திரிகை குழுமம் என்ற சுமதிபாலவுக்கு சொந்தமான நிறுவனத்தின் 4மாடிக் கட்டடம் ஒன்றில் தொங்க விடப்பட்டுள்ள பிரம்மாண்ட flex பதாதை/சுவரொட்டியே இது\nதிலங்கவின் சாதனைகளில் முக்கியமானதெனக் காட்டப்படும் தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானமே இந்த விளம்பரத்திலும் முன்னிறுத்த / பின்னிறுத்தப்பட்டுள்ளது.\nவிளம்பரத்தில் காணப்படும் சிங்கள வாசகங்கள் -\nகொழும்பு மாவட்டத்திலிருந்து மேல் மாகாண சபைக்கு\nபடங்களை எடுத்தவர் நண்பர் விமல்..\nவிளம்பரங்களும், வீசப்படும் பணமும் திலங்கவின் வெற்றியை உறுதி செய்துவிடும்\nபணம் இருந்தால் நான்கு மாடிக்கென்ன 40 மாடிக்கும் விளம்பரப் பதாதை தொங்கவிடலாம்\nat 4/24/2009 11:54:00 AM Labels: அரசியல், இலங்கை, கட்சி, சின்னம், தேர்தல், விளம்பரம், ஜனாதிபதி\n//படங்களை எடுத்தவர் நண்பர் விமல்..\nலோஷன் சுமதி கோர்ட் பில்டிங் சுமதி குறூப்புக்கு சொந்தமானது அல்ல இன்னொரு இஸ்லாமியரின் கட்டடம் அது. அத்துடன் மக்கள் தோழன் துமிந்த சில்வா போல் சுமதிபாலா சில நாட்கள் முன்னர் தான் ஆளும்கட்சிக்கு எதிர்க்கட்சியிலிருந்து பல்டி அடித்தவர் என்ற உணமையையும் சொல்லியிருக்கலாம்.\nமேல்மாகண சபையை வைத்துக்கொண்டு அவ்வளவு சம்பாதிக்கமுடியாதே இவரும் துமிந்த சில்வாவும் எப்படி போட்ட பணத்தை எடுப்பார்கள்.\nமைதான படத்துடன் எவ்வளவு கோடி ஊழல் செய்தார் என போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.\nடிஸ்கி பொலிஸ்காரரின் கண்களில் படாமல் இந்தப்படத்தை எடுத்த விமலுக்கு வாழ்த்துக்கள்\n அவரது பிரசாரத்திற்காக ஒன்பது பஸ��கள், பல வான்கள், கார்கள், வாத்தியங்கள் வாசித்தபடி சில கன்டர் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற அரிய காட்சியும் எனக்குக் காணக் கிடைத்தது. அதுமட்டுமா அவரது புகழ் கூறும் பத்திரிகை/சஞ்சிகை வடிவிலும் ஒன்று உலாவுகிறது.\nஎன்ன கொடும சார் said...\nமேல் மாகாணத்தில் ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயம்.. ஆனால் கொழும்பு மாவட்டத்தில் கிடைக்குமா திருகோணமலையில் கிடைக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க\nகிரிக்கட் மைதானம் திலங்கவின் சொந்த பணத்தில் செய்தது மாதிரி தான் விளம்பரம் இருக்கிறது..\nதுமிந்தவின் விளம்பர அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை..\nகலை - இராகலை said...\nஅண்ணா நல்ல விளம்பரம் கொடுத்திங்க போங்க\n'பதாகை' என்பதே சரியான சொல்.\nதிருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.\n//படங்களை எடுத்தவர் நண்பர் விமல்..\nஇப்படி விஷயங்களுக்கெல்லாம் உதவியிருப்பது உதை விழாமலிருக்க உதவும்\nலோஷன் சுமதி கோர்ட் பில்டிங் சுமதி குறூப்புக்கு சொந்தமானது அல்ல இன்னொரு இஸ்லாமியரின் கட்டடம் அது. அத்துடன் மக்கள் தோழன் துமிந்த சில்வா போல் சுமதிபாலா சில நாட்கள் முன்னர் தான் ஆளும்கட்சிக்கு எதிர்க்கட்சியிலிருந்து பல்டி அடித்தவர் என்ற உணமையையும் சொல்லியிருக்கலாம். //\nஇல்லை வந்தி... அவர் UNPயுடன் வியாபார விஷயமாக நெருக்கமாக இருந்தாலும், சுமதிபாலவின் குடும்பமே பரம்பரையாக சுதந்திரக்கட்சியுடன் பழக்கமானது. நம்ம முன்னைய BOSSஇன் தம்பியின் கதையே வேறு.\n//மேல்மாகண சபையை வைத்துக்கொண்டு அவ்வளவு சம்பாதிக்கமுடியாதே இவரும் துமிந்த சில்வாவும் எப்படி போட்ட பணத்தை எடுப்பார்கள். //\nஅதுக்கெல்லாம் வழியிருக்காம். Tender,Quota இன்னும் பலப்பல.. வாகன இறக்குமதிப் பத்திரத்திலேயே போட்டதுல பாதி எடுத்துடலாம். நாடாளுமன்றத்துக்கெல்லாம் மாகாண சபைதான் ஆரம்பம்.\n//மைதான படத்துடன் எவ்வளவு கோடி ஊழல் செய்தார் என போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.//\n ஆனாலும் ஊழல் செய்து உழைத்தாலும் கொஞ்சமாவது செய்தவர் இவர். பலபேர் எதுவும் செய்யாமல் ஊழல் மட்டுமே செய்த கதைகளும் இருக்கே\n//டிஸ்கி பொலிஸ்காரரின் கண்களில் படாமல் இந்தப்படத்தை எடுத்த விமலுக்கு வாழ்த்துக்கள்//\nஅது தான் நம்ம விமலோட தனித்திறமை.\n அவரது பிரசாரத்திற்காக ஒன்பது பஸ்கள், பல வான்கள், கார்கள், வாத்தியங்கள் வாச���த்தபடி சில கன்டர் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற அரிய காட்சியும் எனக்குக் காணக் கிடைத்தது. அதுமட்டுமா அவரது புகழ் கூறும் பத்திரிகை/சஞ்சிகை வடிவிலும் ஒன்று உலாவுகிறது.\nஆமா... அது ஒரு சுயவிபரக்கோவை & சுயசரிதை.\nஎன்ன கொடும சார் said...\nமேல் மாகாணத்தில் ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயம்.. ஆனால் கொழும்பு மாவட்டத்தில் கிடைக்குமா திருகோணமலையில் கிடைக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க //\n2004இல் கிடைத்ததே – இம்முறை அதைவிட அதிகமே எதிர்க்கட்சி & தலைவர் உறுதி போதாது.\n//கிரிக்கட் மைதானம் திலங்கவின் சொந்த பணத்தில் செய்தது மாதிரி தான் விளம்பரம் இருக்கிறது.. //\nSLC காசு என்றால் அப்போதெல்லாம் திலங்கவின் காசு போலத்தானே\n//துமிந்தவின் விளம்பர அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை..//\nமுன்பு செய்ததையெல்லாம் இப்படித்தானே மறைக்க வேண்டும்\nஅதெல்லாம் செய்து, எதையெல்லாமோ செய்து இன்று வெளியான விருப்பு வாக்குகளில் கொழும்பில் முதலாவதா வந்திட்ட்டாரே. திலங்க இரண்டாம் இடமாம்.\nகலை - இராகலை said...\nஅண்ணா நல்ல விளம்பரம் கொடுத்திங்க போங்க\nதமிழில் நான் எவ்வளவு விளம்பரம் கொடுத்தும் இந்த வாக்குகள் திலங்கவுக்குப் போகதே\n'பதாகை' என்பதே சரியான சொல்.\nதிருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.//\nபதாகை, பதாதை இரண்டையுமே பல இடங்களில் வாசித்துள்ளேன். எது சரி என்பதில் இன்னமும் மயக்கம் உண்டு சரி பார்த்து தவறெனில் திருத்துகிறேன். நன்றி சிக்கி முக்கி.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nயுத்த நிறுத்தம் இல்லை - புரிந்து கொள்ளுங்கள்\nயார் அந்த மர்ம,அனானி வலைப்பதிவர்\nஇலங்கையின்/உலகின் மிகப் பெரும் விளம்பரப் பதாதை\nஉலகின் மோசமான ஒரு நாள் அணி ஆஸ்திரேலியா \nஐயா��ிடம் (கலைஞர்) மன்னிப்பு & 'ஐ'க்கு நன்றிகள்\nIPL அவல் - 2.. இன்னும் சில ஜிலு ஜிலு படங்களுடன்\nIPL அவல் ... குளு குளு கிளு கிளு படங்களுடன்\nவிஜய் டிவியில் தமிழ் ஈழம்\nகலைஞர் & ஜெ -ஒரு பார்வை - ஈழத்தமிழர் முட்டாள்களா\nநீலப் படம் பார்க்கலாம் வரீங்களா\nபெரிய வெள்ளியில் ஒரு பெரும் பிரச்சினை - வானொலி வறு...\nIPL – புதிய சிக்கல் - கிரிக்கெட் பலிகடா\nமயிரிழையில் உயிர் தப்பினேன்(னோம்) – நேற்றைய உண்மைச...\nஎதிர்கால கிரிக்கெட் அணிகளைத் தெரிவு செய்யும் WCQ\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காம��க்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188845.html", "date_download": "2018-10-17T03:51:03Z", "digest": "sha1:4WMZA7ZA5S5QRI4PAXGCJNEJXRAWYYNX", "length": 11072, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 300 ஓட்டங்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 300 ஓட்டங்கள்..\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 300 ஓட்டங்கள்..\nதென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகிறது.\nஇந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.\nஇலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மெத்தியுஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும், திக்வெல்ல 43 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nஅதன்படி தென்னாபிரிக்க அணிக்கு 300 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றனர்..\n2020ம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதி���ுமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/160989", "date_download": "2018-10-17T03:30:06Z", "digest": "sha1:2ZLMJTH3GT3QR5CDKH6ECKOAMUAPZ3F5", "length": 24647, "nlines": 96, "source_domain": "www.dailyceylon.com", "title": "வாப்பா எங்களுக்கு இன்று பெருநாளா? – பிறைக் குழப்பம் ஒர் பார்வை - Daily Ceylon", "raw_content": "\nவாப்பா எங்களுக்கு இன்று பெருநாளா – பிறைக் குழப்பம் ஒர் பார்வை\nஒரு மாதம் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து, தக்வாவை நிரப்பிக் கொண்ட ஈமானியச் சமூகம், பெருநாள் என்ற மகிழ்ச்சிகரமான தினத்தைத் தீர்மானிப்பதில் இழுபறி நிலைமையை வெளிப்படுத்துவது கவலையான ஒரு அம்சம் என யாராவது கூறினால், அதற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது உறுதியாகும்.\nஎமது நாட்டில் நேற்றிரவு இடம்பெற்ற ஷவ்வால் தலைப் பிறை தொடர்பான தீர்மானத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுந்திருந்தன. சமூக சிந்தனையுள்ளவர்கள் எமது சமூகத்தின் ஒற்றுமை சீர்குலைகிறது என கவலைப்பட்டனர். நல்லுள்ளம் படைத்த சிலர், இல்லை சத்தியத்தை நிலைநாட்டுவோம் என உறுதியாக நின்றனர். தீர்மானம் எடுக்க அதிகாரம் கொண்ட குழு அதனை தீர்மானிக்கட்டும் என பொது மக்கள் உட்பட படித்த பலரும் எதிர்பார்த்திருந்தனர்.\nபிறைக்குழு உரிய நேரத்தில் கூடிய போது, நாட்டின் எப்பாகத்திலும் பிறை கண்டதற்கான தகவல்கள் உறுதி செய்யப்பட வில்லையென எடுத்த தீர்மானத்தால் இன்று (15) நோன்பு என ஏகமனதாக முடிவு செய்தனர். அதுவரையில் சமூக வலைத்தளங்களில் வெளியான பிறைகண்ட தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்க வில்லையென பிறைக்குழுப் பொறுப்பாளர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் இன்னும் இருக்கின்றன.\nபெண்கள் பிறை கண்டதனால் ஏற்க முடியாது, பிறை கண்டதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் முரண்பாடானது, இருவேறு இடங்களிலும் பிறை கண்ட நேரத்தில் சிக்கல் உள்ளது, உறுதியான தகவல்கள் ஏன் காலம் தாமதமாகி வெளியாகின என்ற கேள்வி, பிறைக் குழுவின் தீர்மானத்தைக் குழப்ப ஒரு சதிகார குழு செயற்படுகின்றது என நாளை பெருநாள் எடுக்க முடியாது என்பதற்கு நியாயங்கள் கூறப்பட்டன.\nபள்ளிவாயல் உறுதிப்படுத்தலுடன் வெளியான பிறை கண்ட தீர்மானம், பிறையைக் கண்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், பல இடங்களில் பிறை கண்ட செய்தி என்பனவற்றை வைத்து இதற்கு மேல் ஷவ்வால் பிறையைத் தீர்மானிக்க வேறு என்ன வேண்டும் என கூறிய சில உலமாக்களும், சில தஃவா அமைப்புக்களும் நாளை பெருநாள் எடுக்க வேண்டும் என தீர்மானம் எடுக்க முற்பட்டனர்.\nஅகில இலங்கை பிறைக்குழு மஃரிப் வேளையில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமா என இறுதி நேரம் வரை எதிபார்த்தவர்கள், இறுதியில் தங்களது அமைப்பு ரீதியாக எடுத்த தீர்மானங்களை தங்களது கருத்துச் சார்ந்தவர்களுக���கு அனுப்பி நாளை பெருநாள் என்ற செய்தியை அறிவிக்க முற்பட்டனர்.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உயர் அதிகாரிகளிடம் இப்பிரச்சினை தொடர்பில் வினவிய போது, பிறைக்குழுவே இது குறித்து தீர்மானிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.\nநடுவில் மாட்டிக் கொண்ட பொது மக்கள், மஃரிப் வேளையில் பிறைக்குழுவின் நோன்பு பிடிப்பது என்ற தீர்மானத்தை வைத்து ஸஹர் உணவைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இடையில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை வைத்து பெருநாள் ஏற்பாடுகளையும் சேர்த்தே மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஏனெனில், கடந்த காலத்தில் அகில இலங்கை பிறைக்குழுவினால் ஸஹர் நேரத்தில் பெருநாள் என அறிவிக்கப்பட்ட வரலாற்றை அவர்கள் அறிந்திருந்தார்கள்.\nகிராமத்திலுள்ள வியாபாரிகளும் தங்களது கடைகளை மூடிவிடுவதா இல்லையா என்ற திண்டாட்டத்தில் நேற்றிரவு மூழ்கியிருந்தனர். வீட்டிலுள்ள சிறு பிள்ளைகள், வாப்பா நாளை பெருநாளா என கேள்வி கேட்டவர்களாகவே இருந்துவிட்டு, இரவு 11.00 மணிக்கு முடிவு தெரியாமல் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டனர்.\nநள்ளிரவாகின்ற போது ஒரு பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் தக்பீர் ஒலிக்கிறது. நாளை காலை பெருநாள் தொழுகை என அறிவிப்பும் விடுக்கப்படுகின்றது. வீட்டில் தூக்கத்தில் இருந்த பிள்ளை எழுந்து வாப்பா நாளைக்கு பெருநாளா என சந்தோஷமாக கேள்வி கேட்க, இன்னும் தெரியாது என அந்த பிஞ்சு உள்ளத்தில் எழுந்த பெருநாள் ஆர்வத்துக்கு அப்படியே அடி கொடுக்கப்படுகின்றது.\nநள்ளிரவும் தாண்டிய நிலையில் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் பிறைக்குழு மீண்டும் கூடுவதாக சமூக வலைத்தளத்தில் நம்பகமான ஒரு செய்தி பரவுகின்றது. ஸஹரா பெருநாள் காலைச் சாப்பாடா என்ற தீர்மானம் இன்றி கதிரையில் அரைத் தூக்கத்தில் இருந்த மனைவியை தட்டி எழுப்பி, பிறைக்குழு மீண்டும் கூடுகிறதாம். நாளை பெருநாள் ஆகுமோ தெரியாது என்ற புதிய தகவலை பரிமாறிக் கொள்கின்றார் கணவர்.\nசிறிது நேரத்தில், பிறைக்குழுவின் தீர்மானத்தில் மாற்றம் இல்லையாம். நாளை நோன்பு என்பது உறுதியாம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் குரல் பதிவுகளாக காட்டுத் தீ போன்று பரவியது.\nஇப்போது பல பகுதிகளுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்படுகின்றன. முதலில் குடும்பத்திலுள்ளவர்களிடம் நாளை பெருநாளா இல்லையா பிறைக்குழுவின் தீர்மானம் இது. இன்ன அமைப்பு நாளை பெருநாள் தொழுகை என அறிவித்துள்ளது. “நாமும் என்ன செய்வதென்றே யோசித்துக் கொண்டிருக்கின்றோம்” என குடும்பத்திலுள்ளவர்கள் பதிலளிக்கிறார்கள்.\nவெளியிலுள்ள நம்பகமான ஆலிம்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் அதுவரை நடந்த நிகழ்வுகள் குறித்து தமது பத்வாக்களை முன்வைக்கிறார்கள்.\nபிறை கண்டதன் பின்னர் நோன்பு பிடிப்பது ஹராம். ஊரிலுள்ள அனைவரும் பெருநாள் எடுக்கும் தினத்தில் எல்லோரும் பெருநாளை கூட்டாக கொண்டாடுங்கள். விடுபட்ட நோன்பை பின்னர் கழாச் செய்யுங்கள். நபியவர்களின் காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என ஒரு ஆலிம் கூறுகின்றார்.\nபிறைக்குழுவுக்கென சில நியாயங்கள் இருக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் தீர்மானித்துள்ளனர். அவர்களின் தீர்மானத்தை அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவோம். அந்த தீர்மானத்தை ஏற்பதே சிறந்தது என மற்றுமொரு ஆலிம் கூறுகின்றார்.\nஷவ்வால் முதல் பிறை தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் செய்திகள் வந்துள்ளன. இவை பற்றி விசாரித்து இறுதி முடிவை எட்டுவதில் குழப்ப நிலை இருப்பதாக அறிகின்றோம். எனவே, பிறை கண்டதைப் பற்றிய சாட்சியங்கள் உறுதியாக இருப்பவர்கள் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நோன்பு நோற்காது கழாச் செய்து கொள்ளலாம்.\nஎப்படியும், பெருநாள் பொதுச் சமூகத்துடன் சேர்ந்து கொண்டாடப்பட வேண்டியதாகும். அதனை தனித்து அல்லது தனிக் குழுவாக கொண்டாட முடியாது என தேசிய ரீதியில் செயற்படும் தஃவா அமைப்பொன்று வழிகாட்டலை வழங்கியுள்ளது.\nஇதன்படி, ஒரே குடும்பத்தில் சிலர் பெருநாள் எனத் தீர்மானித்தனர். மற்றும் சிலர் நோன்பு என்ற தீர்மானம் எடுத்தனர். அதிகாலை 2.30 மணியளவிலும் தூங்காமல் இருந்தவர்களிடத்தில் பிறைக்குழுவின் தீர்மானம் ஸஹருக்கு மாறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.\nநோன்பு நோற்ற நிலையில் காலையை அடைந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்பும்போது, பள்ளியில் ஒலிக்கும் பெருநாள் தக்பீர் ஓசையைக் கேட்டு எல்லோருக்கும் அதில் பங்கெடுக்க முடியவில்லையே என மனதுக்குள் கவலைகொள்கின்றார்கள். தீர்மானம் தெரியாமல் தூங்கிய தனது பிள்ளைகள் ஓடி வந்து வாப்பா எங்களுக்கு இன்று பெருநாள் இல்லையா எனக் கேட்கின்றார்கள். ���ந்தையின் கண்ணிலிருந்து கண்ணீரைத் தவிர பதிலளிக்க வார்த்தைகள் எதுவும் வெளிவர மறுத்தன. அவர்கள் பிறை கண்டுள்ளார்கள். நாம் இன்று பிறை பார்ப்போம் என விளக்கம் புரியாத அந்த சின்ன பிஞ்சிடம் தந்தை பதில் கூறி சமூக கவலையை அடக்கிக் கொள்கின்றார்.\nஇஸ்லாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஏற்பாடு செய்து தந்த இரு தினங்களை துக்கமும் பிளவும் உள்ள தினங்களாக மாற்றியதற்கு யார் பொறுப்புச் சொல்லப் போகின்றனர்.\nபல்லினம் வாழும் இந்த நாட்டில் ஒரு சந்தோஷமான தினத்தை தீர்மானித்துக் கொள்வதில் இழுபறியா என பலவீனமாக எமது சமூகத்தை காட்டியதற்கு யார் பொறுப்புச் சொல்லப் போகிறார்கள்.\nஒரே ஊரில் ஒரு குழு நோன்பு, இன்னுமொரு குழு பெருநாள் கொண்டாட்டத்தில், பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பது ஹராம் என்ற பதிவு ஒருபுறம். ஏன் இந்த நிலை\nஅரசியல் விவகாரத்திலும், கல்வி மற்றும் உண்டான பல்வேறு நடவடிக்கைகளில் முஸ்லிம் அல்லாத கொள்கையுடையவர்கள் முன்வைக்கும் ஒரு தீர்மானத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்பவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மாத்திரம் ஏன் இந்த பிடிவாதமும், வரட்டுத் தீர்மானமும் எடுக்கின்றார்கள்.\nஇந்த நாட்டில் எத்தனையோ தஃவா அமைப்புக்கள், எத்தனையோ முஸ்லிம் அரசியல் தலைமைகள், அரசினால் ஏற்பாடு செய்து தரப்பட்ட திணைக்களம், அமைச்சு என்பன இருந்தும் ஏன் இந்த சமூகம் எங்களது ஒற்றுமையை காற்றில் பறக்க விடுகின்றது.\nஏன் இந்த ஒரு விடயத்திலாவது திட்டமிடாதிருக்கின்றோம். கலிமாவின் அடிப்படையிலான உம்மத், கொள்கைவாத உம்மத், ஒரே கிப்லாவை முன்னோக்கும் உம்மத், ஒரே அதானுக்கு பள்ளியில் ஒன்று கூடும் உம்மத், ஒரு சில நாட்களில் கூடி நின்று ஹஜ் கடமையை நிறைவேற்றும் உம்மத், ஒரே மாதத்தில் நோன்பு வைக்கும் உம்மத், ஆடையில் ஒரே வகையான ஔரத்தைப் பின்பற்றும் உம்மத் என இத்தனை சர்வதேச ஒன்றுமைகளையும் கொண்ட உம்மத்துக்கு உள்நாட்டில் கூடி ஒரு தினத்தை சந்தோஷமான பெருநாளுக்காக பிரகடனம் செய்து கொள்ள முடியாத நிலையை நினைத்து பல்லாயிரம் உள்ளங்கள் கவலையடைகின்றன.\nதக்வா ஒன்றை மாத்திரம் பயிற்சியாக கொண்ட ஒரு மாதத்தை கழித்துவிட்டு அந்த மாதத்தில் நாம் எந்த பயிற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லையென காட்டுவது போன்ற ஒரு நடவடிக்கையையே பிறை தீர்மானத்தில் காட்டுகின்றோம��� என பலரும் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.\nஇந்நிலை எப்போது மாறும் என்ற தினத்தை தீர்மானிக்க இன்னும் தாமதிக்க கூடாது என்பதே எல்லோரினதும் ஒரே எதிர்பார்ப்பாகும்.\nPrevious: ஞானசார தேரரை விடுதலை செய்யாது போனால், மொத்த பௌத்தர்களும் வீதிக்கு வரும்- சிஹல ராவய\nNext: நாட்டுக்கான எமது சேவைக்கு இதுதான் பரிசு- தனது தண்டனை குறித்து ஞானசார தேரர்\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184684/news/184684.html", "date_download": "2018-10-17T03:09:15Z", "digest": "sha1:M2NO6VX2ASYM3ELWRTLGPHVW4ICAJLFL", "length": 15395, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெயரில் மட்டுமல்ல… நிஜத்திலும் அவர் ஏஞ்சல்தான்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெயரில் மட்டுமல்ல… நிஜத்திலும் அவர் ஏஞ்சல்தான்\nபிரபல ஹாலிவுட் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி தன் அழகால் உலகம் முழுதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தின் இதயத்தை வென்றவர். தன் நடிப்புக்காக ஆஸ்கார் விருது, மூன்று கோல்டன் குளோப் விருதுகள், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளை பெற்றவர். பெயர், புகழ் என ஆடம்பர வாழ்க்கை அமைந்தபோதும் மருத்துவரீதியான சேவைகளையும், மனிதாபிமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து செய்துவருகிறார்.\nஇதற்காகவே கடந்த 2003-ம் ஆண்டு ஐ.நா.செய்தியாளர் கழகத்தால் புதிதாய் உருவாக்கப்பட்ட Best citizen of the world விருதை வழங்கி கௌரவித்தது. அதேபோல் யுஎன்ஏ-யுஎஸ்ஏ அமைப்பிடமிருந்து உலகளாவிய சிறந்த மனிதாபிமான விருதினையும் பெற்றிருக்கிறார்.\nஅப்படி என்னென்ன சேவைகள் செய்கிறார் ஏஞ்சலினா\nஇன்று ஒரு நடிகையாக, மிகச்சிறந்த மனிதநேயமிக்கவராக உலக மக்களால் கொண்டாடப்படும் ஏஞ்சலினா ஜோலி, இளவயதில் அனைவராலும் நிராகரிக்கப்பட்டு மன நோயால் பாதிக்கப்பட்டார் என்றால் நம்ப முடியுமா\nஇவரின் இளவயது வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஜோலியின் ஒரு வயதிலேயே கணவரிடமிருந்து பிரிந்த இவரது தாய் தன் மகளையும், மகனையும்தான் வேலை செய்யும் அலுவலகத்தின் 5-வது தளத்தில் விட்டுவிட்டு கஷ்டப்பட்டுதான் வளர்த்திருக்கிறார். தன்னுடைய சொற்ப வருமானத்திலும் குழந்தைகளை பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார்.\nசிறு வயதில் குழந்தை ஜோலி பிறர் பயன்படுத்திய ஆடைகளையே உடுத்திக் கொண்டு மிக ஏழ்மையான நிலையில் சக மாணவர்களால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். பள்ளிப்பருவத்தில் பற்களில் கம்பி கட்டிக் கொண்டும், கண்ணாடி அணிந்து கொண்டும் மிகவும் நோஞ்சானாக இருந்த ஜோலியை வசதி படைத்த சக மாணவர்கள் கேலியும், கிண்டலும் செய்து துன்புறுத்தியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி கூர்மையான ஆயுதங்களால் கீறிக்கொண்டும், வெட்டிக் கொண்டும் தன்னைத்தானே வருத்திக் கொண்டுள்ளார்.\nஇதன் காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, 14 வயதிலேயே ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டபோதும், மாடலிங் துறையில் நுழைந்தபோதும், இவருடைய ஒல்லியான தேகத்தால் நிராகரிக்கப்பட்டு, தன் சுய மரியாதை குறைந்த நிலையில் மன அழுத்தத்தால், போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையாகி, இரண்டு முறை தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இவையெல்லாம் கடந்து 19 வயதில் நடிக்கத் தொடங்கி, முதல் படமும் தோல்வியடையவே மீண்டும் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டார்.\n‘மனதளவில் நொறுங்கியபோதெல்லாம் தனக்கு நம்பிக்கை கொடுத்தது தன் தாய் என்றும் தனக்கென்று எந்த விருப்பத்தையும் வளர்த்துக் கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையையே எனக்காக தியாகம் செய்தவர்’ தன் தாய் என்று பின்னாளில் ஏஞ்சலினா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.\nவிரைவிலேயே Girl Interrupted என்னும் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் பெற்றுத்தந்தது.\nஅதன்பின், ஜோலியின் நடிப்புப் பயணம் தொடர்ந்து ஏறுமுகம்தான். ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக உயர்த்தியது. வெற்றிகள், ஏராளமான பணம், புகழ் தன்னைத் தேடி வந்தாலும், தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க நினைத்த ஜோலி, தான்சானியா, ஆப்கான், கம்போடியா என உலகெங்கிலும் உள்ள 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு களப்பணியாற்றபயணிக்கத் தொடங்கினார்.\nசர்வதேச அகதிகளின் அமைப்ப��க்காக ஐ.நா.சபை விடுத்த கோரிக்கையை ஏற்று 1 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கினார். அதன் பின்னர் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு ஏஞ்சலினாவை நல்லெண்ணத் தூதராக நியமித்தது.\nசர்வதேச அகதி மற்றும் குடியேற்ற குழந்தைகளுக்கான தேசிய மையம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இலவச சட்ட உதவியையும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான Global Action for Children and Doctors without borders அமைப்பு மற்றும் Education partnership for children of conflict அமைப்பிற்கும் ஜோலி இணைத்தலைவராக இருப்பதோடு, போரில் பாதிப்புறும் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்களுக்கு மில்லியன் டாலர்களில் நிதியுதவியும் செய்து வருகிறார்.\nஎல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, தான் பெற்ற 3 குழந்தைகளோடு, போரில் திக்கற்று விடப்பட்ட 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.\nமார்பகப் புற்றுநோய் அறிகுறியை உணர்ந்து, தன் மார்பகத்தை அகற்றும் சிகிச்சையையும் துணிச்சலாக இவர் மேற்கொண்டது உலக அளவில் ஏஞ்சலினா மீது மரியாதையையும், வியப்பையும் ஏற்படுத்தியது.\nஇளமைக்காலத்தில் வாழ்க்கையையே முடித்துக் கொள்ள நினைத்தவரின் மனதை மாற்றிய அவருடைய தாயின் அன்புதான், கருணைமிக்க மனுசியாக ஏஞ்சலினாவை உலகுக்கே கொடுத்துள்ளது. இன்று இவருடைய தன்னலமற்ற மனிதநேயப்பணிகள் உலக மக்களுக்கே ஒரு முன்னுதாரண புருஷியாய் உருவெடுக்க வைத்துள்ளது.\nஇவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் மற்ற உயிரை காப்பாற்றப் பிறந்தது என்பதை நினைவில் கொண்டு, வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளுக்காக, வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணம் ஏற்படக்கூடாது என்ற அறிவுரையையும், ‘எந்தவொரு இருட்டான பாதையின் முடிவிலும் ஒரு வெளிச்சம் பிறக்கும்’ என்ற நம்பிக்கையையும், ஏஞ்சலினா ஜோலியின் வாழ்வு நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchess.ch/index.php?limitstart=15", "date_download": "2018-10-17T03:13:10Z", "digest": "sha1:4OFEFRFTYBGKIFTRWE4FP4O4OEXSIC4K", "length": 8201, "nlines": 166, "source_domain": "www.tamilchess.ch", "title": "CATS - Tamil Chess - Chess Association of Tamils\tLatest Legocentric News and Information", "raw_content": "\nசுவிஸ் சதுரங்க ஒன்றியம் வரவேற்கின்றது ...\nஉலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் முதலாவது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி சென்ற வருடம் சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இரண்டாவது சுற்றுப்போட்டி 19 / 20.04.2014 ஆகிய இரு தினங்கள் 12 பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்டன\nசுவிஸ்தமிழர் சதுரங்க ஒன்றியம் வழங்கிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு\nஉங்கள் பிரதேசத்தில் சதுரங்க பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யவதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும்.\nஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.\nகுறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்\nதமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக \"தமிழர் சதுரங்கள்\" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/this-short-film-is-definitely-impressing-049785.html", "date_download": "2018-10-17T03:40:57Z", "digest": "sha1:WDEACMCXFBKSPCHORRKDXIBG3ADQ2IJ2", "length": 12122, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லட்சுமியை பார்ப்பவர்களால் நிச்சயம் நெகிழாமல் இருக்க முடியாது! | This short film is definitely impressing - Tamil Filmibeat", "raw_content": "\n» லட்சுமியை பார்ப்பவர்களால் நிச்சயம் நெகிழாமல் இருக்க முடியாது\nலட்சுமியை பார்ப்பவர்களால் நிச்சயம் நெகிழாமல் இருக்க முடியாது\nசர்ச்சையை கிளப்பியிருக்கும் 'லக்ஷ்மி' குறும்படம்- வீடியோ\nசென்னை: குறும்படம் லட்சுமியை பார்ப்பவர்களால் நிச்சயம் நெகிழாமல் இருக்க முடியாது.\nலட்சுமி என்கிற குறும்படம் நன்றாக இருக்கிறது, சமூக வலைதளங்களில் அதை பற்றியே பேசுகிறார்கள் என்று எங்கள் எடிட்டர் கூறினார். முதலில��� படத்தை பார்க்கத் தோன்றவில்லை.\nபின்பு என்ன தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பார்த்தேன்.\nலட்சுமி மனித உருவில் இருக்கும் ஒரு எந்திரம் என்பதை இயக்குனர் அழகாக காட்டியுள்ளார். தன்னை வருத்தி உழைத்தாலும் அந்த பாவிப்பய புருஷன் வாயில் இருந்து ஒரு வார்த்தை பாராட்டு வரவில்லை.\nஉழைத்து டயர்டாகி தூங்கும் மனைவியை எழுப்பி உறவு கொள்ளும் கணவன் அவன் தேவை முடிந்ததும் தூங்கிவிடுகிறான். அதிருப்தியை லட்சுமியை தன் கண்களில் மட்டுமே காட்டுகிறாள்.\nவீட்டையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் சென்று மாடாக உழைக்கும் பெண்கள் கணவனிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரு சின்ன பாராட்டு தான். எவ்வளவு வேலை செய்கிறாய் சான்சே இல்லை என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவள் அசந்துவிடுவாள். ஆனால் பல கணவன்களுக்கு அதை சொல்ல மனம் வருவது இல்லை.\nவீட்டிலும், அலுவலகத்திலும் வேலை செய்வது மனைவியின் கடமை, அதற்கு எதற்கு பாராட்ட வேண்டும் என்பது பல கணவன்களின் எண்ணம். பாராட்டித் தான் பாருங்களேன் அவள் இன்னும் கூடுதலாக பெருமகிழ்ச்சியுடன் வேலை செய்வாள்.\nரயிலில் வந்த இளைஞனின் பாராட்டைக் கேட்டுத் தான் நெகிழ்ந்து போனாள் லட்சுமி. தவறு செய்ய வேண்டும் என்று எந்த பெண்ணும் நினைப்பது இல்லை என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறும்படத்தை பார்த்து கண்கள் கலங்கியது. வாழ்த்துக்கள் இயக்குனரே...\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோலி புகார்: இனி உங்கள் பேச்சை யார் நம்புவார்கள் சின்மயி\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/11/Add-passwords-to-programs-on-your-computer.html", "date_download": "2018-10-17T02:51:21Z", "digest": "sha1:I2HCVUW3HCFAAKHWZUWWGKURD7RJ7KFJ", "length": 4966, "nlines": 30, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer freesoftware கணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட\nகணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட\nபாதுகாப்பாக கோப்புகளை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் வைத்து பூட்டி வைத்திருப்பார்கள். மேலும் அந்த குறிப்பிட்ட கோப்புக்கும் கடவுச்சொல்லை கொண்டு பூட்டி வைத்திருப்பார்கள். எவ்வாறு கோப்பு மிக முக்கியம் என்று நினைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களையும் மிகவும் பத்திரமாக வைக்க என்னுவோம்.\nஅதை எவ்வாறு பத்திரமாக வைக்க முடியும் என்று நினைப்பீர்கள். நம் கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை பிறர் பயன்படுத்தாதவாறு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க முடியும். இதனால் நாம் மட்டுமே அந்த குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளை கணினியில் நிறுவும் போதே முதன்மை கடவுச்சொல் கேட்கும் அதை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் Password Door அப்ளிகேஷனை திறக்கவும்.\nகணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அந்த வரிசையில் நீங்கள் தேடும் மென்பொருள் இல்லையெனில் Browse Folder ஐகானை அழுத்தி மென்பொருளை தெரிவு செய்து கொள்ளவும்.\nஅடுத்து தோன்றும் விண்டோவில் விருப்ப தேர்வுகளை தெரிவு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.\nஅடுத்து தோன்றும் விண்டோவானது, பூட்டு போட்ட மென்பொருள்களை நீக்கவும், புதியதாக மென்பொருள்களை சேர்க்கவும் முடியும்.\nகடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்த மென்பொருளை திறக்கும் போது மேலே தோன்றும் விண்டோ போல் தோன்றும் அதில் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் திறந்து கொள்ள முடியும்.\nகணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட Reviewed by அன்பை தேடி அன்பு on 11:32 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/172773", "date_download": "2018-10-17T04:18:48Z", "digest": "sha1:K5TZQU4AZ2B4BA5SRNONNL2DLBJQ2DP2", "length": 12370, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "தொடங்குவதற்கு முன்பாகவே மரணகலாய் வாங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி! வைரலாகும் வீடியோ - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்ட���ரம்\nதொடங்குவதற்கு முன்பாகவே மரணகலாய் வாங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி\nபிரபல தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி உலகமெங்கும் ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே பெருமளவில் பேசப்பட்டது.\nஇந்நிகழ்ச்சி, பெரிய அளவிற்கு வெற்றி பெறுவதற்கு இந்த மீம் கிரியேட்டர்களும் ஒரு காரணமாக இருந்தார்கள் என்றே கூறலாம்.\nஏனென்றால், நிகழ்ச்சியை குறித்து வெளிவந்த மீம்களைப் பார்த்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமென்று பலருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியது.\nஇதற்கிடையில், பிக்பாஸ் இரண்டாம் பாகத்தின் டீசரும் கூட வெளிவந்து விட்டது.\nஇந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், முதல் பாகத்தின் ப்ரோமோ வீடியோ அளவிற்கு இந்த வீடியோ இல்லை என விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பங்கமாக கலாய்த்து தள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/12/strike-withdrawl/", "date_download": "2018-10-17T04:07:00Z", "digest": "sha1:XQ476QEZ5HMK6NOLCDT3S7Z2B5SN7FR7", "length": 10949, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "இராமேஸ்வரம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ் வரும் 14ம் தேதி தொழிலுக்கு செல்ல முடிவு.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் ��ோடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமேஸ்வரம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ் வரும் 14ம் தேதி தொழிலுக்கு செல்ல முடிவு..\nJuly 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதமிழக கடலில் மீன்களின் இனப் பெருக்க காலத்தை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15- ஜூன் 15 வரை விசைப்படகுகள் மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. இந்தாண்டு தடை காலம் நீக்கத்திற்கு பிறகு சில நாட்கள் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்த நிலையில் 3 விசைப்படகுகள் 16 மீனவர்களை இலங்கை சிறை பிடித்தது. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஸ்டிரைக் செய்து வருகின்றனர்.\nதடைக்காலம் முடிந்த பிறகு 5 முறை மட்டும் கடலுக்குச் சென்றதால் மீனவ தொழிலாளர் வாழ்வாதாரம் பாதித்தது. இதை கருத்தில் கொண்டு மீன்பிடிக்கச்செல்வதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தீர்மானித்தனர். அறிவிப்பையடுத்து வரும் 14ல் (சனி) தொழிலுக்குச் செல்கின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகணவரை இழந்த பெண்ணிடம் ரூ.1. லட்சம் மோசடி – 2 பெண்கள் கைது ..\nகமுதி அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் கொடூரக் கொலை ..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மா���ட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=74388", "date_download": "2018-10-17T04:18:21Z", "digest": "sha1:WHFMTZMDRYWIW2IRVAOFQ5H2WZ3QTRME", "length": 14876, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabarimala ayyappa temple | சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு: ஹெலிகாப்டர் கண்காணிப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிம��ை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nவனத்தில் இருப்பதால் தான் ... பந்தளம் கோவில் இன்று மீண்டும் ...\nமுதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்\nசபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு: ஹெலிகாப்டர் கண்காணிப்பு\nசபரிமலை : டிசம்பர் 6 தினத்தையொட்டி, சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காடுகளில் ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடைபெறுகிறது. டிச., 6 தினத்தையொட்டி, சபரிமலையில் நேற்று மதியம் முதல், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அடையாள அட்டை இல்லாதோர், வெளியேற்றப்பட்டனர். சுற்றுப்புறங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர் வாசல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் இருமுடி கட்டு தவிர, இதர பைகள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படுகிறது. வெட்டுக்கத்தி, அரிவாள் போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை. கோவில் பகுதி முழுவதும், மத்திய அதிவிரைவு படை மற்றும் கேரள போலீசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. வி.ஐ.பி., தரிசனம் கிடையாது. கோவில் வளாகத்தில் உள்ள நெய் ஊற்றும் இடம், மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நாளை மதியம் வரை அமலில் இருக்கும். சபரிமலை உட்பட, பத்தணந்திட்டை மாவட்ட காடுகள் முழுவதும், ஹெலிகாப்டரில் கண்காணிப்பு நடக்கிறது.\nதென்னங்கன்று நடுவதற்கு பணம் வசூலிக்க தடை: சபரிமலை சன்னிதானத்தில், தென்னங்கன்று நடுவதற்கு பணம் வசூலிக்க, நிர்வாக அதிகாரி தடைவிதித்துள்ளார். சபரிமலைக்கு, 18 ஆண்டுகள் சென்றவர், குரு சுவாமி என்று அழைக்கப்படுகிறார். 18 மலை நிறைவு பெறும் போது, அதன் அடையாளமாக, இருமுடி கட்டுடன், ஒரு தென்னங்கன்றும் கொண்டு செல்லும் பக்தர், அதை கோவிலின் பின்புறம், பஸ்மகுளம் அருகே நடவு செய்வார். இப்போது ஆயிரக்கணக்கான தென்னங்கன்றுகள் வருவதால், அவை டிராக்டரில் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதை பயன்படுத்தி, சிலர், தெ���்னங்கன்று நடவு செய்வதற்கு முன், பூஜை நடத்த வேண்டும் என கூறி, பணம் வசூல் செய்து வந்தனர். இதற்கு, 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி, சந்திரசேகரன், தென்னங்கன்று நடவு பூஜைக்கு தடை விதித்தார். இதை கண்காணிக்கஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: இன்று குருதி பூஜை ஜனவரி 19,2018\nசபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம் நேற்று காலை நிறைவு அடைந்தது; இன்று இரவு, மாளிகைபுறத்தில் குருதிபூஜை ... மேலும்\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு ஜனவரி 18,2018\nசபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை தரிசனமும் நிறைவு பெறுகிறது. சபரிமலையில் டிச.30-ம் ... மேலும்\nசபரிமலையில் 20ம் தேதி காலை நடை அடைப்பு ஜனவரி 17,2018\nசபரிமலை: பந்தளத்தில் இருந்து திருவாபரணத்துடன் புறப்பட்ட மன்னர் பிரதிநிதி நேற்று மாலை சன்னிதானம் ... மேலும்\nசபரிமலையில் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் ஜனவரி 16,2018\nசபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றதையடுத்து மாளிகைப் புறத்தம்மன் சன்னிதானம் முன்பு ... மேலும்\nசபரிமலையில் மகரஜோதி: பக்தர்கள் பரவசம் ஜனவரி 15,2018\nசபரிமலை : சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53796-topic", "date_download": "2018-10-17T04:15:48Z", "digest": "sha1:HROQ3QDIUEC4DXQ7Z7YRRJM5MZSOCLU5", "length": 17469, "nlines": 134, "source_domain": "usetamil.forumta.net", "title": "வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nவேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nவேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\nஇணையத்தின் மூலமும் யூடியூப் மூலமும் பதிவிறக்கம் செய்யப்படும் வீடியோக்களில் லோகோ இணைத்திருப்பார்கள். சில வீடியோக்களில் தேதி மற்றும் பெயர்கள் இருக்கும்.அவ்வாறான லோகோவினை நீக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 7 எம்.பி கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட [You must be registered and logged in to see this link.]செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nலோகோ நீக்க விரும்பும் வீடியொவினை தேர்வு செய்யவும்.\nஇதில் லோகோ இருக்கம் பகுதியை கர்சர் மூலம் தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். வலது மூலையில் லோகோ உள்ளது.\nலோகோ தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் ரீமூவ லோகோ தேர்வு செய்யவும்.\nகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nலோகோ நீக்கப்பட்டஉடன் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும்.\nசேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நீக்கப்பட்ட வீடியோ உங்களுக்கு கிடைக்கும்.\nலோகோவினை சுலபமாக நீக்கும் இந்த சாபட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்ய��சாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post_04.html", "date_download": "2018-10-17T02:53:22Z", "digest": "sha1:PAP574HFB4AENFQ6BL3J2WVRQJKVZIJP", "length": 23104, "nlines": 458, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...", "raw_content": "\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nநடந்து முடிந்த IPL கிரிக்கெட் தொடர் பற்றிய தொகுப்பை எழுதித் தருமாறும் 'இருக்கிறம்' இதழ் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன்..\nஎப்படியும் இணைக்கப்பட்ட படங்களில் இருந்து எழுத்துக்களை வாசிக்க முடியாது.. எனவே படங்களை கிளிக்கி கிளிக்கி ஆறு பக்கங்களையும் வாசிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்..\n(இன்றும் கிரிக்கெட் பதிவு தான்.. ஹீ ஹீ)\nat 7/04/2009 06:25:00 PM Labels: cricket, IPL, இதழ், இந்தியா, இருக்கிறம், இலங்கை, கட்டுரை, கிரிக்கெட், சஞ்சிகை, லோஷன்\nகிரிக்கெட் பதிவு இருக்கட்டும். நான் சொன்ன அந்த பேப்பர் கட்டிங்,மற்றும் அது பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்\nநன்றி வருகைக்கு.. வெளிநாடு வந்தும் வீட்டுக்குல்லேயா\nவெளிய போங்கையா.. எங்களுக்காக நிறைய எழுதனுமே.. ;)\nஅது சரி எந்த பேபர் கட்டிங் மற்ற விஷயம் ஞாபகம் இருக்கு.. தனிமடலில் ஞாபகப் படுத்தவும்\nஆனால், அந்த கிரிக்கட்டுக்கு கீழே ஒன்று இருக்கிறதே...அசின் சமாச்சாரம்.\nஅதற்கும் சொந்தக்காரர் நீங்கள் தானே...\n(இது உங்களுக்காக மட்டும் காதோடு காதாக...\nஇப்போ அ���ின் அக்காவும் ருவீட்டிறாவாம். மேலதிக தகவலுக்கு ச*ந்தன்.... எஸ்கேப்... :D)\nமேலதிக தகவலுக்கு ச*ந்தன்.... எஸ்கேப்... :D)//\nநானெப்ப அவாவின்ர மனேஜர் ஆனேன்.. :) சினிமா சம்மந்தப்பட்ட விசயமென்றாலே கிசு கிசு பாணியிலதான் எழுதணுமே.. ச*ந்தன் என்று :)\nலோசன் இதே இருக்கிறமில.. இன்னொன்றும் வந்துள்ளதா... \nபல \"விளையாட்டு வலம்\" கேட்ட திருப்தி.\nவாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் உங்கள் பணி\nஉண்மையில் நல்ல சஞ்சிகையில் போட்டிருக்கலாம்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில��� கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188855.html", "date_download": "2018-10-17T03:14:56Z", "digest": "sha1:H56J4SSSLWQ3JUWUTETU4APJC4C55KEC", "length": 12140, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "முதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nமுதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்கை..\nமுதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்கை..\nஇலங்­கையில் முதன்­மு­றை­யாக விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இவ் வருட, இறு­திக்குள் இதன் ஆரம்பப் பணிகள் மேற்­கொள்­ளப்­படும் என விமானப் படைத் தள­பதி எயார் மார்ஷல் கபில ஜயம்­பதி தெரி­வித்தார்.\nகண்டி ஸ்ரீ தலதா மாளி­கைக்கு விஜயம் செய்த எயார் மார்ஷல் கபில ஜயம்­பதி புனித புத்த தந்­தத்தை தரி­சித்து ஆசிர்­வாதம் பெற்­றுக்­கொண்ட பின்னர் திய­வ­தன நிலமே நிலங்க தேவ­வுடன் கலந்­து­ரை­யா­டி­ய­போது இதனைத் தெரி­வித்தார்.\nஅவர் மேலும் தெரி­விக்­கையில், முதலில் சிறிய ரக விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­படும். இது முதலில் இரண்டு பய­ணிகள் செல்­லக்­கூ­டிய சிறிய ரக வகையில் அமையும். அது­மட்­டு­மன்றி, மிக இல­கு­வாக குறைந்த விலையில் இவ்­வி­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.\nஅதே போன்று இல­கு­வாக விமானப் பயிற்சி பெற்­றுக்­கொள்­ளவும் இதனைப் பயன்­ப­டுத்த முடியும். இதனைத் தயா­ரிப்­ப­தற்­கான விசேட மத்­திய நிலையம் இரத்மலானை பிரதேசத்தில் அமையவுள்ளது எனவும் கபில ஜயம்பதி தெரிவித்தார்.\nவாகன விபத்தில் சிக்கி சிறுமி பலி..\nஎகிப்து நாட்டில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்த வந்த மனித வெடிகுண்டு வழியில் பலி..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17654-Poonthanam?s=e15450a035b983b40cec000c8113b692", "date_download": "2018-10-17T03:34:33Z", "digest": "sha1:EIOR6FTNX44BYOYDW3FFSJDJK5RUU64R", "length": 12207, "nlines": 235, "source_domain": "www.brahminsnet.com", "title": "Poonthanam", "raw_content": "\nசோகம் தந்த ராகம் - ஞானப் பான - J.K. SIVAN\nரொம்ப நாளாகிவிட்டது. பூந்தானத்தின் ஞானப்பான மலையாள குருவாயூரப்பன் மீதான பக்திரசம் ததும்பும் வேதாந்த பாடல்களை பற்றி எழுதி. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது.\nபிறந்தது முதல் மூச்சு விடுகிறோமோ இல்லையோ கர்ம��் துவங்கிவிடுகிறது. அந்தந்த பிறவிக்குண்டானது மட்டும் அல்ல. பழைய மூட்டைகளையும் சேர்த்துக்கொண்டு தான். ஜீவன் ஒரு உடலை விட்டு பிரிந்தவுடன் அடுத்ததற்கு இத்தகைய கர்மங்களின் பலனுக்கேற்றபடி தான் உடலைப் பெறும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தந்த ஜீவனின் பிறவிக்கேற்றபடி அமையும் உடலும் அந்த கர்மபலனை அனுபவித்தாகவேண்டும். ஸத் கர்மாக்கள் நல்ல உடலை, எண்ணத்தை பெறச் செய்யும். மற்றதைப் பற்றி பேசவே வேண்டாம். புது கர்மாக்கள், நல்லதும் பொல்லாததும் உடல் மூலமும் சேர ஆரம்பிக்கும்.\nநமது பூமிக்கு கர்மபூமி என்று பெயர். கர்ம பலன்களை நல்லதாக ஆக்க பெரிதும் உதவுகிறது. யார் அதைப் பற்றி நினைத்து உணர்ந்து பலன் பெறுகிறார்கள். நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி தருகிறதே. பூமி தாய் ஆயிற்றே. கருணை இருக்காதா நம் மேல். நம் எல்லோர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. ஆனால் ஏனோ நாம் புலன்களின் அடிமையாகி அழியும் பொருள்களை நாடி ஓடுகிறோம்.\nவிஸ்வநாதன் என்றாலே, இந்த பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களுக்கும் கருணை புரிபவன். தயாளன். நன்மை தருபவன் என்று தானே அர்த்தம். இந்த பூமியில் தான் பரமாத்மாவே பல அவதாரங்கள் எடுத்தவர். இதுவே மேலும் கீழுமாக ஈரேழு புவனங்களிலும் சிறந்தது. பூமியை பூமா தேவி என்றுதானே வணங்குகிறோம். வேதங்களே அவளை போற்றுகிறதே. அவள் குழந்தைகள் அல்லவா நாம்.\nஇந்த பூமி ''ஜம்புத்வீபம்'' சமுத்திரத்தின் மத்தியில் லக்ஷம் யோஜனை விஸ்தாரமானது. இந்த பூமி ஒரு தாமரை மலர் போல், நடுவே மொட்டு தான் மகாமேரு. சூரியன் பதமாக உஷ்ணத்தை அதன்மீது பாதி தந்து பகலாகவும் மீதி பாதியை விளக்கை அணைத்துவிட்டு தூங்கவைப்பது போல் இரவாகவும் காத்தருள்கிறான். நாள் தவறாமல் சுற்றி சுற்றி வந்து அருள்கிறான். பூமிக்கு ஜீவசக்தியை தருபவன் சூரியன் அல்லவா.\nஇந்த பூமியில் மட்டுமே நாம் ஸத் கர்மங்களை செய்து பாபங்களை தொலைத்து மோக்ஷம் பெற வழியுண்டு. ஆகவே இது யோக பூமி.\nமேற்கண்ட கருத்துகளை அழகாக சொல்கிறார் நம்பூதிரி பூந்தானம் அவரது ஞானப்பான எனும் மலையாள கீதை போன்ற நூலில். சிலவற்றை இன்று அறிவோம்.\nஐயா இந்த பூமியில் தான் உங்கள் கர்மங்களின் வித்துகள் விதைக்கப்படுகிறது. தினை விதைத்தவன், வினை விதைத்தவன் அதற்கேற்ப தான் பலனை அறுவடை செய்யவேண்டும். இல்லையா ஞாபகம் வைத்து���்கொள். இந்த பூமி ஒன்றே தான் உனக்கு அளிக்கப்பட அற்புதமான வாய்ப்பு. நல்ல கர்மாக்களை இங்கே தான் செய்ய இயலும். புண்ய பூமி இது. பழ வினைகளையும் அழிக்க முடியும் இங்கே. வேறே எங்கே சென்றாலும் அவை உன்னோடு தொடரத்தான் செய்யுமே தவிர பூமித்தாய் போல் உதவாதே .\nஓ பக்தர்களே. மோக்ஷம் தேடும் நல்லோரே, பொருள் விரும்பிகளே ,நீங்கள் தேடுவது எதுவாகிலும் அதை தந்தருள்கிறாளே இந்த பூமி மாதா. இந்த பூமியையே அளித்த காரணனே சிவ சிவா உன்னை புகழ போற்ற நன்றியோடு வார்த்தைகளை தேடுகிறேன். அகப்படவில்லையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35471-rajini-visit-andhra-ragavendra-temple.html", "date_download": "2018-10-17T02:49:45Z", "digest": "sha1:FTNUAKL6FAGKGVU4P6A5GLQJG2ZCJ5WZ", "length": 8745, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராகவேந்திரா கோவிலில் ரஜினி வழிபாடு | Rajini visit Andhra Ragavendra Temple", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nராகவேந்திரா கோவிலில் ரஜினி வழிபாடு\nஆந்திராவில் உள்ள மந்த்ராலயம் ராகவேந்திரா கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று வழிபாடு செய்தார்.\nஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனக் கோயிலுக்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்தார். அவர் சாமியை வழிபாடு செய்ய வந்துள்ளார் என்பது அப்போது தெரியவந்தது. இதையடுத்த அவருக்கு உரிய வரவேற்பு மரியாதைகள் செய்யப்பட்டன.\nபின்னர் அங்குள்ள துங்கபத்ரா நதியில் ரஜினி நீராடினார். அத்துடன் கிராம தேவதையான மஞ்சாலம்மா கோயிலுக்கும் சென்று வழிபட்டார். இதைத்தொடர்ந்து கோயில் மடாதிபதி சுபுதீ��்திராவை சந்தித்த ரஜினி, அவரிடம் ஆசிபெற்றார். ரஜினியின் திடீர் வருகையால் அந்தக் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.\nமும்தாஜும், சத்ரபதி சிவாஜியும் நடனமாடுவது போல படம் எடுக்க முடியுமா\nசத்துணவு மையங்களில் முட்டைகள் நிறுத்தப்படவில்லை: அமைச்சர் சரோஜா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உங்க காட்சிகள் நன்றாக வந்துள்ளதா என ரஜினி கேட்டார்”- ஷபீர் ‘பேட்ட’ அனுபவம்\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\nகபாலீஸ்வரர் கோயில் சிலைக்கடத்தல் விவகாரம்.. தீவிரமடைகிறது விசாரணை\nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nரஜினியுடன் பேட்டயில் இணைந்த முள்ளும் மலரும் இயக்குநர் \nரஜினி மக்கள் மன்றத்தில் 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்பு\nஅரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா\nஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை.. சடலத்தை பார்த்த மனைவியும் ரயில் முன் உயிரை மாய்த்தார்.\nசதுரகிரிமலைப் பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமும்தாஜும், சத்ரபதி சிவாஜியும் நடனமாடுவது போல படம் எடுக்க முடியுமா\nசத்துணவு மையங்களில் முட்டைகள் நிறுத்தப்படவில்லை: அமைச்சர் சரோஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/12/blog-post_04.html", "date_download": "2018-10-17T04:11:07Z", "digest": "sha1:62R5AVRDQDSKQLK6M7FZM2CYOISACU3H", "length": 16401, "nlines": 231, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\nஅந்தக் காலத்து அரசர்கள் புலவர்களுக்கோ பிறருக்கோ பரிசுகள், விருதுகளைக் கொடுக்கும்போது தட்டில் வைத்துதான் கொடுப்பார்களாம். காரணம் கைகளால் கொடுக்கும்போது அவர்கள் வாங்கிக் கொள்ள நேரும். வாங்கிக் கொள்வது என்பது பிச்சை எடுப்பவர்களின் செயலாம்.\nஆனால் தட்டில் வைக்கும்போது அப்படி அல்ல. அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இவற்றிற்கு இடையே என்ன வித்தியாசம் என்றால் முன்னதில் உளளங்கையானது வானம் பார்க்கிறது. பின்னதில் உள்ளங்கை நிலம் பார்க்கிறது.\nஉள்கை என்று பெயரிடாமல் ஏன் உள்ளங்கை என்று பெயரிட்டார்கள் என்பது சிந்திக்கத்தக்கது. உள்ளங்கை என்பதை உள்ளம்+கை என்றும் பிரிக்கலாம்.\nநம் உள்ளம் கை நிலம் பார்க்க வேண்டுமானால் நாம் கொடுக்கும் குணம் உள்ளவர்களாக மாறவேண்டும். அதே நேரத்தில் நம்மில் பலரும் அடிப்படை வசதிகள் இருந்தும் உள்ளங்கை வானத்திற்குக் காட்டும். (அதாவது கேட்டுப் பெறும்) குணம் இருக்கிறது.\nபிறரிடம் ஏதும் கேட்டுக்கொண்டே இருப்பவர்கள், மானம் மரியாதையைவிட சுயநலமே பெரிது என எண்ணுபவர்கள் மறுத்துவிட்டால் இருவருக்குமே மனக்கஷ்டம்தான் என்பதையும் பொருட்படுத்தாதவர்கள் இவர்கள்.\nபிறரைச் சார்ந்து வாழாக் குணமும் என்னால் இயன்றது எனக்குப் போதும் என்கிற மனப்பக்குவமும் தன்மானத்தின் அடையாளங்களாகும்.\n என எண்ணுவதும் தாங்கள் கேட்டுப் பெறுவதை எல்லா நிலைகளிலும் நியாயப்படுத்துவதும் மனித பிறப்புக்குப் பெருமை சேர்க்கா பிறரை அண்டியே வாழ்வது என்ன பிழைப்பு\nஇனி நம் உள்ளங்கை வானம் பார்க்கும் சந்தர்ப்பத்தைக் குறைத்து, நிலம் பார்க்கும் (கொடுக்கும்) வாய்ப்புகளை அதிகப்படுத்திக்கொள்ளட்டும்\nநாம் எல்லா விஷயங்களையும் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்தான். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றித் தெரிந்து கொள்வதும் தவறில்லைதான்\nஆனால் பல நேரங்களில் நாம் தெரிந்துகொள்ள ஆசைப்படும் விஷயங்கள் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதாகக் கருதப்படும்போது நாம் நமக்கென்று லக்ஷ்மணக் கோடு போட்டுக் கொள்வது அவசியம். (லக்ஷ்மணக் கோடு என்றால் தெரியுமல்லவா புராண லக்ஷ்மணன் சீதைக்கு எனப் பர்ணசாலையின் வாயிலில் ஒரு கோடு போட்டு “இதைத் தாண்டி வெளிவராதீர்கள் அண்ணி - உங்கள் பாதுகாப்புக் கருதி” என்று போட்ட கோடு) மேலை நாட்டினர் ப���றர் விஷயங்களில் தலையிடுவதே இல்லை என்கிற கொள்கையில் தெளிவாக இருக்கிறார்கள். நம்மவர்கள் இந்த விஷயத்தில் குழப்பம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.\nஎது நம் எல்லைக்கு உட்பட்ட விஷயம்; எது நமக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதில் நமக்குத் தெளிவு தேவை. இதில் தெளிவு ஏற்படாவிட்டால் பல நேரங்களில் நாம் பலர் மத்தியில் அவமானப்படவோ தலைக்குனிவைச் சந்திக்கவோ நேரிடும்.\nநம் விஷயங்களையே நாம் சரிவரக் கவனித்துச் செயல்படுத்தாத நிலையில் இருக்கிறோம் என்று நம்மைச் சுற்றியுள்ளவர்கள் குற்றம் சாட்டுகிறார்களா இல்லையா பிறர் முதுகில் உள்ள கறைகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கும் காரணத்தாலேயே நாம் பள்ளங்களில் விழுந்து உருண்டு கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணரப்போகும் காலம் எது பிறர் முதுகில் உள்ள கறைகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கும் காரணத்தாலேயே நாம் பள்ளங்களில் விழுந்து உருண்டு கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணரப்போகும் காலம் எது\nஎந்த ஒரு வெளி விஷயத்தைக் குடைய ஆரம்பிக்கும் முன்னரும் இது நமக்குத் தேவைதானா இது தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது என்கிற இரு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டால் நம்மைப் பார்த்து பிறரெல்லாம் நான்கு கேள்வி கேட்பார்களே அவை நின்றுபோகும்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபேசும் கலை வளர்ப்போம் -19\nபேசும் கலை வளர்ப்போம் -18\nபேசும் கலை வளர்ப்போம் -17\nபேசும் கலை வளர்ப்போம் -16\nபேசும் கலை வளர்ப்போம் -15\nபேசும் கலை வளர்ப்போம் -14\nபேசும் கலை வளர்ப்போம் - 13\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் கலை வளர்ப்போம் - 9\nபேசும் கலை வளர்ப்போம் - 8\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nபேசும் கலை வளர்ப்போம் - 6\nபேசும் கலை வளர்ப்போம் - 5\nபேசும் கலை வளர்ப்போம் - 4\nபேசும் கலை வளர்ப்போம் - 3\nபேசும் கலை வளர்ப்போம் - 2\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\n யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி\nதோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:37:25Z", "digest": "sha1:MQBLUMROJGZPBPRSU6SQGMZDUZA4NWNF", "length": 5489, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாகத் தாவரவியல் பூங்காக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நாடுகள் வாரியாகத் தாவரவியல் பூங்காக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியத் தாவரவியல் பூங்காக்கள்‎ (1 பகு, 11 பக்.)\n► இலங்கையில் உள்ள தாவரவியல் பூங்காக்கள்‎ (1 பக்.)\n► ஐக்கிய அமெரிக்க தாவரவியல் பூங்காக்கள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2013, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/03/pilot.html", "date_download": "2018-10-17T03:02:37Z", "digest": "sha1:BQKRYY3N5YJXP76OVDDH6MXPYYS3QM2Z", "length": 9186, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமானப்படை விமானத்தில் தீ: பைலட் தப்பினார் | iaf plane crashes, pilot escapes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விமானப்படை விமானத்தில் தீ: பைலட் தப்பினார்\nவிமானப்படை விமானத்தில் தீ: பைலட் தப்பினார்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்��ும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று, தீப்பிடித்து எரிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது.\nஆனால் சிறு காயங்களுடன் அதன் பைலட் கவுர் தப்பிவிட்டார்.\nசென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் அருகே இவ்விபத்து வியாழக்கிழமை காலைநிகழ்ந்தது.\nதாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இவ்விபத்துநேர்ந்ததாகப் போலீசார் கூறினர்.\n(காஞ்சிபுரம்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/5-persons-death-in-accident-317680.html", "date_download": "2018-10-17T03:16:26Z", "digest": "sha1:FMLDWCU7AF2A5KDZ6X6JJMNH2YHAPCM4", "length": 14132, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இரு மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதமிழகத்தில் இரு மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி-வீடியோ\nதமிழகத்தில் இரு மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சில்வார்பட்டியை சேர்ந்த அழகுராஜா மற்றும் வனப்பான்டி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் டேங்கர் லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.\nஇதேபோல் ஈரோடு மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ள பகுதியில் கரூர் சென்ற லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தமிழ் மணி கணிகை வேல் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரில் பயணம் செய்தவர்கள் சேவல் சண்டைக்கு சென்று கொண்டிருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் இரு மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி-வீடியோ\nநடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி- வீடியோ\nநவராத்திரி கொண்டாட்டம்..அருமையான கொலுக்கள்..ஒன்இந்தியா நேயர்களின் கொண்டாட்டம்- வீடியோ\nநவராத்திரி கொண்டாட்டம்..காய்கறி, பூ, நகை அலங்காரத்தில் ஜொலிக்கும் துர்க்கை அம்மன்- வீடியோ\nமத விழாவிற்கு ஓகே.. பகத் சிங் பிறந்த நாளுக்கு மட்டும் நோ.. மாணவி பரபரப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு-வீடியோ\nme tooக்கு போட்டியாக ஆண்களுக்கு வந்துவிட்டது we too -வீடியோ\nநடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி- வீடியோ\nநவராத்திரி கொண்டாட்டம்..அருமையான கொலுக்கள்..ஒன்இந்தியா நேயர்களின் கொண்டாட்டம்- வீடியோ\nசின்மயி தன்னை தானே தரம் தாழ்த்திக்கொள்கிறார் ராதாரவி-வீடியோ\nகமல் மனக்கணக்கு போடுகிறார்- தமிழிசை அதிரடி\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமனைவி கொலை செய்ய திட்டமிடுவதாக கணவன் தற்கொலை முயற்சி-வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/How-to-backup-apk-application.html", "date_download": "2018-10-17T02:51:59Z", "digest": "sha1:MBPHG34J2I7S5BQRJHD2D7FKQGLQR26K", "length": 4217, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome ANDROID application backup Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி\nAndroid அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி\nஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம்.\nஎன்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..\nமுதலில் உங்கள் மொபைலில் play store சென்று ES FILE EXPLORER டவுன் லோட் செய்யுங்கள் அல்லது இந்த லிங்க் சென்று டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்.\nஇன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் அதில் வரும் App Mgrதொடுங்கள் அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை 2 வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள் அவ்வளவுதான் பேக்அப் ரெடி\nஅது உங்கள் எஸ்‌டி கார்டில் backups /apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த apk file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம் அல்லது நீங்கள் யாருக்கும் share செய்யலாம்.\nAndroid அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/07/blog-post.html", "date_download": "2018-10-17T04:14:57Z", "digest": "sha1:PR24HV7JOFL7YD7VEINEIHL2B6S5GPIV", "length": 5553, "nlines": 31, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா? இனி கவலைய விடுங்க - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome INTERNET mobile உங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா\nஉங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா\nசெல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருக்கும் போது, அவசர உதவிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஒரு புதிய கருவியை கோடென்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் உதவியுடன் இயங்கும் எண்ணற்ற செயலிகளும், வசதிகள் இருந்தாலும், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் பயன்படுத்த சிக்னல் தொடர்ந்து கிடைக்க வேண்டியது அவசியமாகும்.\nசிக்னல் கிடைக்காத இடங்களை கடக்க நேரிட்டாலோ, நமது செல்போனில் இருந்து ஒரு குறுஞ்செய்தியைக் கூட அனுப்ப முடியாது என்பது தான் யதார்த்தம்.\nஇதனால் சிக்னல் கிடைக்காத இடங்களுக்கு செல்ல நேர்ந்தால், யாருக்கும் தகவல் அளிக்கவும் முடியாமல், யாரிடம் இருந்தும் எந்த வித தகவலும் பெற முடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தற்போது அந்த பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு சந்தையில் வந்துள்ளது.\nகோடென்னா (goTenna) என்ற அந்த நிறுவனம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கருவியையும் அதனை அனைத்து வித ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் செயலியையும் வடிவமைத்துள்ளது.\nஅந்த கருவி மற்றும் செயலி நம்மிடம் இருந்தால், அதன் மூலம், செல்போனில் சிக்னல் இல்லாத போதும் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளலாம்.\nஆனால் நீங்கள் யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறீர்களோ அந்த நபரும், அந்த கருவியை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் செயல்பாடு யாதெனில், இந்த செயலியை பயன்படுத்தி நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகையில், அந்த குறுஞ்செய்தி முதலில் நம்முடைய செல்போனுடன் இணைக்கப்பட்டுள்ள கோடென்னா கருவிக்கு செல்லும்.\nபின்னர் அந்த கருவி, அந்த செய்தியை ரேடியோ சிக்னலாக மாற்றி, அந்த குறிப்பிட்ட நபரின் கருவிக்கு அனுப்பி விடும்.\nஇந்த கருவி மற்றும் செயலி முக்கியமாக சுரங்கப் பணியாளர்களுக்கும், சாகச விரும்பிகள், மலையேறுபவர்கள் மற்றும் காடுகளில் பயணிப்பவர்களுக்கும் சிறந்த கருவியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை\nஉங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா இனி கவலைய விடுங்க Reviewed by அன்பை தேடி அன்பு on 7:02 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/10193316/Between-government-hospitals-to-Virudhunagar-Ramamurthy.vpf", "date_download": "2018-10-17T03:51:09Z", "digest": "sha1:TL63WNWUEKZKYYWAPRV22WW7MK6EVP2J", "length": 17226, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Between government hospitals to Virudhunagar Ramamurthy Road decide on the construction of the subway || விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ���கோர்ட்டு உத்தரவு + \"||\" + Between government hospitals to Virudhunagar Ramamurthy Road decide on the construction of the subway\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் இருபுறமும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:30 AM\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் ரோட்டின் கிழக்கு பகுதியில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ரோட்டின் இருபுறமும் அரசு ஆஸ்பத்திரியும், அரசு பிரசவ ஆஸ்பத்திரியும் உள்ளது. மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் இந்த இரு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ரோட்டை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளதால் இந்த இரு ஆஸ்பத்திரிகளுக்கும் இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வந்தனர்.\nஇறுதியில் இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு ரூ.2 கோடியில் மதிப்பீடு தயாரித்து சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தலைமை என்ஜினீயர் அனுமதி அளித்து அரசு ஆணை வெளியிட்ட பின்னர் இந்த திட்டப்பணி தொடங்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு இறுதியிலேயே திட்டமதிப்பீடு தயாரித்து நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த வக்கீல் மாசிலாமணி, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயர், நெல்லை நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வை என்ஜினீயர், பரமக்குடி கோட்ட என்ஜினீயர், விருதுநகர் கோட்ட என்ஜினீயர் ஆகியோர் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\n1. 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள பெண்ணின் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு\n18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள பெண்ணின் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அரசு சார்பில் வழங்க வேண்டும் என குமரி மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n2. வனப்பகுதியில் இருந்து பிரிக்கக்கூடாது என வழக்கு: “யானைகள் நாட்டில் வாழ்பவை அல்ல” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nவனப்பகுதியில் இருந்து யானைகளை பிரிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், “யானைகள் காட்டில் வாழ்பவை, நாட்டில் வாழ்பவை அல்ல” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\n3. ‘ஒகி’ புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n‘ஒகி’ புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை ரத்துசெய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. ‘எய்ம்ஸ்’ அறிவிப்பை அரசிதழில் வெளியிடக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. காரை சேதப்படுத்தியதாக வழக்கு: கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது\nநெற்கட்டும்செவலில் காரை சேதப்படுத்திய வழக்கில் கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் வழங்கியும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நேற்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n1. ரூ.1,264 கோடி நிதி ஒப்புதல் கிடைத்து விடும்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தொய்வு ஏற்படாது - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்\n2. உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்\n3. சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்���ு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\n4. விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை\n5. மத்திய மந்திரி எம்.ஜே அக்பர் மீதான புகாரை விசாரிக்க வேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்\n1. ‘15 பேர் இறப்பார்கள் என்றதால் ராகு காலத்தில் பஸ் இயக்குவதை தவிர்த்தேன்’ ஜோதிடரின் அறிவுரைப்படி நடந்ததாக விளக்கமளித்த டிரைவர்\n2. கரூரில் தூங்கும் போது பரிதாபம்: ஜெனரேட்டர் புகையால் மூச்சு திணறி தாய்-மகள் சாவு\n3. ‘‘இதற்காக தான் மும்பையை நேசிக்கிறேன்\" பெஸ்ட் பஸ் டிரைவர், கண்டக்டரின் செயலால் நெகிழ்ந்த பெண்\n4. போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. ஓடும் ரெயிலில் சாகசம் செய்த வாலிபர் வீடியோ வெளியாகி பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/11121858/Dinakaran-has-started-a-separate-partyHe-and-us-have.vpf", "date_download": "2018-10-17T03:52:02Z", "digest": "sha1:SRNTNMPUD6HPTFDXS2FEE5H3LXYDAFXN", "length": 13735, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dinakaran has started a separate partyHe and us have no relation O. PaneerSelvam || தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம் + \"||\" + Dinakaran has started a separate partyHe and us have no relation O. PaneerSelvam\nதினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்\nதினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார். #TTVDhinakaran #AIADMK\nபதிவு: அக்டோபர் 11, 2018 12:18 PM\nராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெறுகிறது.\nநிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசும் போது சோதனைகளை தாங்கி அதிமுகவை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தற்போது தொண்டர்களால் அதிமுக வழிநடத்தப்படுகிறது. அ. தி.மு.கவில் சசிகலா உறுப்பினர் கிடையாது. அதிமுகவில் நடப்பாண்டில் 60 லட்சம் புதிய உறுப்பினர்கள் உள்ளனர் என கூறினார்.\nஇணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசும் போது துன்பத்தையும், இடர்பாடுகளையும் தாங்கி கொண்டு அதிமுகவை கட்டி காப்பாற்றியவர் ஜெயலலிதா. வெளிநாடுகளிலும் அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா.\nசதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை தன்னை அர்ப்பணித்து காத்தவர் ஜெயலலிதா என கூறினார்\nபின்னர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என கூறினார்.\n1. அதிமுகவுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டார்- அமைச்சர் தங்கமணி\nஅதிமுகவுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டார், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார் என அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.\n2. தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nதமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.\n3. அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ புதிய சேனல் ’நியூஸ் ஜெ’ 12 ந்தேதி சோதனை ஓட்டம் தொடக்கம்\nஅ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ புதிய சேனல் நியூஸ் ஜெ சோதனை ஓட்டம் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். #NewsJ #AIADMK\n4. அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது, அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது- ஓ.பன்னீர் செல்வம்\nஅதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது, அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என துணை முதல்-அமைச்சர் ஓபன்னீர் செல்வம் கூறினார். #AIADMK #OPanneerselvam\n5. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் மணக்க இருந்த மணப்பெண் மாயம்\nஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனை மணக்க இருந்த மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ADMK\n1. ரூ.1,264 கோடி நிதி ஒப்புதல் கிடைத்து விடும்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தொய்வு ஏற்படாது - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்\n2. உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்\n3. சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\n4. விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை\n5. மத்திய மந்திரி எம்.ஜே அக்பர் மீதான புகாரை விசாரிக்க வேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்\n1. விழுப்புரம் அருகே சென்னை மருத்துவ கல்லூரி மாணவி சுட்டுக்கொலை துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரரும் தற்கொலை\n2. கணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை - 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது\n3. சென்னையில் அதிர்ச்சி சம்பவம் மகளை தகாத உறவுக்கு அழைத்த தாய் கைது தந்தை புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை\n4. 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை\n5. “பத்திரிகை, கருத்து சுதந்திரம் பக்கம் நீதிமன்றம் நின்றது” விடுதலை தீர்ப்பு வந்த பின் நக்கீரன் கோபால் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/172857?ref=home-bottom-right-trending", "date_download": "2018-10-17T04:20:46Z", "digest": "sha1:XQCOIW7PGBYEDTZY6UN2U4VKQTBN6WGJ", "length": 12489, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட பாசமான இளம் பெண்! ஏன் தெரியுமா..? - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்த��ை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nதோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட பாசமான இளம் பெண்\nகணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண்ணொருவர் தனது நெருங்கிய தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஓபி என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் அவரை பிரிந்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்து காணப்பட்ட ஓபி ஆறுதலுக்காக தனது நெருங்கிய தோழி கிளாரா வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார்.\nஅப்போது தான் கிளாரவின் 60 வயதான தந்தையை பார்த்துள்ளார். அவரின் பொறுமையான குணமும், அன்பான மனமும் ஓபியை ஈர்த்துள்ளது.\nஇதையடுத்து இருவரும் நெருங்கிய நட்பானார்கள், நட்பானது நாளடைவில் இருவருக்குளும் காதலாக மாறியது.\nகிளாராவின் தந்தையின் மனைவி உயிரோடு இருந்தும், ஓபியை அவர் திருமணம் செய்ய முடிவெடுத்தார்.\nஇதற்கு அவர் மனைவியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இதையடுத்து ஓபியும், கிளாராவின் தந்தையும் திருமணம் செய்து கொண்டனர்.\nஇது குறித்து ஓபி கூறுகையில், எங்களுக்குள் இருப்பது ஒரு நல்ல உறவு, என் கணவர் என்னுடன் நேரம் செலவழிப்பதோடு அவர் முதல் மனைவி குடும்பத்துடனும் நேரம் செலவழக்கிறார்.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஅமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன் நாடுகளை இணைக்கும் கொழும்பு மாநாடு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா ���ிமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/United-Nations-Human-Rights-Commissioner.html", "date_download": "2018-10-17T04:00:03Z", "digest": "sha1:DDGQAST7PKXDNKMPWE4OQY6YXHA2A2RM", "length": 14868, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையிடம் ஐ.நா வலியுறுத்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையிடம் ஐ.நா வலியுறுத்தல்\nசர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையிடம் ஐ.நா வலியுறுத்தல்\nகாவியா ஜெகதீஸ்வரன் June 08, 2018 இலங்கை\nபோர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதத்தில்ரோம் உடன்படிக்கையை அங்கீகரிப்பதுடன், சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன், சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றின் ஒரு தரப்பான இணைந்து கொள்வதற்குத் தேவையான ரோம் உடன்படிக்கையை தாமதமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.\nஇந்தஉடன்படிக்கையை உள்நாட்டிலும் ஏற்றுக்கொள்ளும் நாடுகள் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தினால் தொடரப்படும் வழக்கு விசாரணைகளில் பங்குதாரராக இருக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மை, நீதி நிலைநாட்டப்படுவதுடன், மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்படுத்துவதுடன், தண்டனைகளில் இருந்து விலக்குப்பெறும் தண்டனை முக்தி முடிவுறுத்தப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறும் மனிதஉரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.\nஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இணங்கிய பல பரிந்துரைகள் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nஇந்தத் துறைகளைஅடையாளம் கண்டுகொள்ளும் போது, 88 நாடுகளினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் - அறிவிப்புக்கள் மற்றும் ஸ்ரீலங்கா அரசின் சமர்ப்பிப்புக்கள் மற்றும் பதில்களையும், இரண்டாவது உலக காலஆய்வு கூட்டத்தில் நடைமுறைப்படுத்துவதாக இணங்கிய 113 பரிந்துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு மனித உரிமைகள் ஆணையாளர் செயீ் ராத் அல் உசைன் வலியுறுத்தியுள்ளார்.\nசிவில் மற்றம்அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாசாரஉரிமைகள, மாற்றத் திறனரிகளின் உரிமைகள், சிறுவர் உரிமைகள், பூர்வீகக் குடிகளின் உரிமகள்,வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளைபாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கைககளுக்கு அமைய சர்வதேச தரத்திலான சட்டங்களை இயற்றிக்கொள்ளுமாறும்ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்தியுள்ளார்.\nபுதிய அரசியல்யாப்பை தயாரிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியுள்ளமனித உரிமைகள் ஆணையாளர் அதன்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய அடிப்படைக் காரணிகள்குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்.\nஅரசியல்யாப்புமறுசீரமைப்பு நடவடிக்கையின் போது சம உரிமை இனப்பாகுபாடு அற்ற நிலை, அதிகாரப்பரவலாக்கல், நீதிமன்ற சுயாதீனத் தன்மை ஆகிய அடிப்படை சித்தாந்தங்கள்கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்று அல்உசைன் வலியுறுத்தியுள்ளார்.\nமனித உரிமைகள் ஆணையகங்களுக்கான சர்வதேச அமைப்பினால் ஏ தரத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசிடம் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஆணைக்குழுவிற்கு தேவையான ஆளணி, தொழில்நுட்பம் மற்றும் ஏனைய வளங்களையும் தடையின்றி பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/01/blog-post_22.html", "date_download": "2018-10-17T03:41:36Z", "digest": "sha1:K4AWUSGHPAMOALUGOM6PTMZKI2JBABNI", "length": 29371, "nlines": 553, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: வாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nசிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...\nசிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...\nஎங்கே செல்லும்...பாகம் - 3\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nஆயிரத்தில் ஒருவன் - சிறுகதை...\nபொய்யும் பொய்யாகும் - கவிதை...\nசின்ன வயசுல எங்க ஊர் பொங்கல்...\nசிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nவகை : கவிதை... | author: பிரபாகர்\nஇதோட தொடர்ச்சியையும் அத்தையவ பெத்தெடுத்த... எனும் இடுகையில படிச்சிடுங்களேன்....\n35 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஅந்த அம்மணி சரினு சொல்லிடுச்சுன்னா.. உங்களுக்கு இன்னொருவாட்டி காதுகுத்தி மொட்டையடிச்சு, கெடா வெட்டறதா வேண்டிக்கட்டுமா\nமொத்தத்தில் கிடா வெட்டி பொங்க வைப்பேன்னு சொல்லுங்க...\nஅலகு குத்தாம விடமாட்டாங்க போல..:)) சாக்கிரத பிரபா::))\nஇப்பத்தான் கதிர் பதிவு படிச்சிட்டு வாறேன். என்ன ஆளாளுக்கு தெம்மாங்கு பாட்டு எழுதறீங்களா\nதாலேலோ, ஏலேலோ, தன்னானே இதெல்லாம் விட்டுட்டீங்களே :))\nஅந்த இங்கிலீஷ் கவிதை எப்போ போடப் போறீங்க \nநல்லா இருக்குங்க...எல்லா வசனமும் அம்மணிய கல்யாணம் கட்ட வரையில்தானே. அப்புறம் மாத்தியில்ல பாடுவீங்க....\nநல்லா இருக்குங்க...எல்லா வசனமும் அம்மணிய கல்யாணம் கட்ட வரையில்தானே. அப்புறம் மாத்தியில்ல பாடுவீங்க....]]\nதை மாசந்தாங்க நடக்குது....நீங்க மட்டுமா\nசொல்ல மறந்துட்டேனே...கிராமியப்பாடல் மாதிரி அருமையான கவிதை...\nநல்லாயிருக்கு பிரபா. அருமையான வரிகள்.\nதல காலைல கதிர் அண்ணன் எழுதுன கிராமியத்த படிச்சேன். இப்ப உங்களோடது. நல்லா இருக்கு தல. பொங்கல் முடிஞ்சி இன்னைக்குதான் சென்னை வந்தேன்\nஅந்த அம்மணி சரினு சொல்லிடுச்சுன்னா.. உங்களுக்கு இன்னொருவாட்டி காதுகுத்தி மொட்டையடிச்சு, கெடா வெட்டறதா வேண்டிக்கட்டுமா\nமொத்தத்தில் கிடா வெட்டி பொங்க வைப்பேன்னு சொல்லுங்க...\nரொம்ப சந்தோஷம்... உங்களின் பாராட்டுக்கள் இன்னும் நிறைய எழு���த்தூண்டுது...\nஅலகு குத்தாம விடமாட்டாங்க போல..:)) சாக்கிரத பிரபா::))\nஆமாங்க, ஊருப்பக்கம் வரும்போது சாக்கிரதாயாத்தான் இருக்கோனும்...\nஇப்பத்தான் கதிர் பதிவு படிச்சிட்டு வாறேன். என்ன ஆளாளுக்கு தெம்மாங்கு பாட்டு எழுதறீங்களா\nஎதேச்சையா ஒரே மாதிரி ரெண்டு பேரும் எழுதியிருக்கோம் போல...\nதாலேலோ, ஏலேலோ, தன்னானே இதெல்லாம் விட்டுட்டீங்களே :))\nஅந்த இங்கிலீஷ் கவிதை எப்போ போடப் போறீங்க \nசீக்கிரம், மெயில்ல... உங்களுக்கு மட்டும்... ஒருத்தருகிட்டத்தான் அவமானப்படனும்...\nநல்லா இருக்குங்க...எல்லா வசனமும் அம்மணிய கல்யாணம் கட்ட வரையில்தானே. அப்புறம் மாத்தியில்ல பாடுவீங்க....\nகம்பனி சீக்ரட்.... நன்றிங்க உங்க வருகைக்கும், பின்னூட்டத்துக்கும்...\nநல்லா இருக்குங்க...எல்லா வசனமும் அம்மணிய கல்யாணம் கட்ட வரையில்தானே. அப்புறம் மாத்தியில்ல பாடுவீங்க....]]\nதை மாசந்தாங்க நடக்குது....நீங்க மட்டுமா\nஜனவரியில வர்ற ஜனவரின்னு சொன்னா அடுத்த வருஷம் ஜனவரின்னு அர்த்தம் இளவல்...\nசொல்ல மறந்துட்டேனே...கிராமியப்பாடல் மாதிரி அருமையான கவிதை...\nநல்லாயிருக்கு பிரபா. அருமையான வரிகள்.\nநன்றி சரவணக்குமார், அன்பிற்கு தொடர் வருகைக்கு\nகவிதையை மொழிவழக்கு இன்னும் மெருகூட்டுது.நல்லாருக்கு பிரபா.\nஉங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...\nஅருமை அப்பப்ப அவரை வெளியவுடுங்க\nசொல்ல வந்ததுக்கு நன்றி சினிமா புலவன்...(வந்துட்டா நன்றி சொல்லாம விடுவோமா\nதல காலைல கதிர் அண்ணன் எழுதுன கிராமியத்த படிச்சேன். இப்ப உங்களோடது. நல்லா இருக்கு தல. பொங்கல் முடிஞ்சி இன்னைக்குதான் சென்னை வந்தேன்\nவாங்க புலிகேசி, இல்லாமே கடையே வெறிச்சுன்னு இருந்துச்சி\nகவிதையை மொழிவழக்கு இன்னும் மெருகூட்டுது.நல்லாருக்கு பிரபா.\nஉங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...\nஅருமை அப்பப்ப அவரை வெளியவுடுங்க\nஉங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...\nஅருமை அப்பப்ப அவரை வெளியவுடுங்க//\nஉங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...\nஅருமை அப்பப்ப அவரை வெளியவுடுங்க//\nஉங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்ச��்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...நன்றாக உள்ளது. தொடரவும்\nநன்றிங்க, உங்க வருகைக்கும் பாராட்டுக்கும்...\nஉங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...நன்றாக உள்ளது. தொடரவும்\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/srimad-bhagavatam/kalinga-narthanam/", "date_download": "2018-10-17T03:42:52Z", "digest": "sha1:Z5EOBRFZVI6BUPAQKBR6W7DEJAD2GN2H", "length": 15479, "nlines": 87, "source_domain": "mylittlekrishna.com", "title": "காளிங்க நர்த்தனா கோவிந்தா! – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Bhagavatam » காளிங்க நர்த்தனா கோவிந்தா\nஸ்ரீமத் பாகவத புராணம் – தசமஸ்கந்தம், 17 வது அத்யாயத்திலிருந்து:\nபரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார்\n“காளிங்கனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது விரிவாகப் பதில் சொல்ல வேணும்”.\nஒருமுறை கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து, அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன. இதன்படி, சர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த உபசர்ரங்கள் செய்வதற்கு வேண்டியவைகளை, சர்ப்பங்கள், தங்களுடைய பக்தர்களிடமிருந்து பெற்று வந்தன. இந்த ஏற்பாடு, பலகாலமாக நடந்து வந்தது.\nகத்ருவின் பிள்ளையான காளிங்கன், திமிர் கொண்டு, கருடனுக்கு ஆகாரம் கொடுக்கவேண்டிய சமரசத் திட்டத்தை மீறி, அதை நிறுத்தி, எல்லாவற்றையும் தானே சாப்பிட்டு வந்தான். இதனால் கோபம் கொண்ட கருடன், காளிங்கனைத் தாக்கினான். கருடனால் தாக்கப்பட்ட காளிங்கன், உயிருக்குப் பயந்து, யமுனா நதி தீரத்தில் உள்ள இந்த மடுவில் வந்து ஒளிந்து கொண்டான். ஏன் இங்கு கருடன் வர இயலாது\nசௌபரி என்றொரு முனிவர், அகத்தையும் புறத்தையும் குளிர்விக்கும் அழகான மடுவில் தவம் இயற்றிக்கொண்டு இருந்தார். அதே நேரம், வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தான் கருடன். மடுவில் துள்ளிக் குதித்து நீந்தும் கயல்களைப் பிடிக்கத் தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தவன், சட்டென்று நீர்ப்பரப்பை நோக்கித் தாழப் பறந்துவந்தான். கயல் ஒன்றைத் தன் அலகால் பிடிக்கவும் செய்தான். தொடர்ந்து, படபடவென அவன் சிறகடித்து மேலெழும்ப முயற்ச���க்க, அந்தச் சலனத்தில் சௌபரி முனிவரின் தவம் கலைந்தது. அதனால் அவர், கடுங் கோபம் கொண்டார். ‘இனி, இந்த மடு இருக்கும் பகுதிக்குக் கருடன் வரக்கூடாது; மீறி வந்தால், அழிவைச் சந்திப்பான்’ என்று கருடனைச் சபித்தார்.\nகருடனுக்குக் கிடைத்த சாபம் இன்னொரு வருக்கு வரமானது ஆமாம்… கருடன் வராத அந்தப் பகுதி தனக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று கருதிய காளிங்கன், அந்த அழகிய மடுவுக்குள் குடிபுகுந்தது. அதனால், அந்த மடுவுக்கே ‘காளிங்க மடு’ என்று பெயர் கிடைத்தது. காளிங்கன், கருடன் வர இயலாத இந்த மடுவுக்குள் வந்து மறைந்து வாழலானான்.\nஒருநாள், யதுகுலச் சிறுவர்களோடு அங்கு விளையாட வந்த கண்ணனையும், மடுவில் இருந்து வெளிப்பட்டு சீறிப் பயமுறுத்தினான் காளிங்கன். பாம்பணையில் துயில்பவனாயிற்றே அந்த பாலகன். அவனா பயப்படுவான் சற்றும் தாமதிக்காமல் கடம்ப மரத்தின் மேல் ஏறி மடுவுக்குள் குதித்தான் கண்ணன்.\n(பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏறிய அந்தக் கடம்ப மரம் ஒன்று மட்டுமே அப்பகுதியில் பட்டுப் போகாமல் இருக்கிறது. பிருந்தாவனத்துக்குச் செல்பவர்கள் அந்த கடம்ப மரம் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் இருப்பதைக் காணலாம். )\nஅப்புறம் நிகழ்ந்ததுதான் நமக்குத் தெரியுமே கண்ணன் காளிங்கனை அடக்கிய கதையைப் பெரிதும் சிலாகித்துச் சொல்லி வைத்திருக் கிறார்களே, நம் பெரியவர்கள்\nஸ்ரீ கிருஷ்ணர், விஷப் பாம்பான காளிங்கனின் மீது நடனமாடினார். இதைக் கண்ட வானவர்கள், பூச்சொரிந்து, மத்தளங்கள் முழக்கி, குழல்களை இசைத்து, துதிகளையும் பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறாக வானுலக தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.\nஅதிலும், நாகப் படத்தின் மேல் நின்று அவன் நர்த்தனம் ஆடிய அழகை பெரியாழ்வார் பாடுகிறார்:\n“தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி\nவிடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து\nபடம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு\nகிருஷ்ணன் அவ்வளவு அழகாக நடனம் ஆடினானாம்\nகிருஷ்ணர் தன் தலைகளில் நடனமாடியபோது, காளிங்கன் அவரைத் தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான். காளிங்கனுக்கு நூறு தலைகள் இருந்தன. ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, தன் காலால் அதன் தலைகளில் அடித்தபோது, காளிங்கனால் அந்த அடிகளைத் தாங்கி கொள்ள முடியவில்லை.\nஅப்போது, காளிங்கனின் மனைவிகளான நா��பத்தினிகள், கிருஷ்ணர் தம் கணவனை உதைத்து அடக்குவதைக் கண்டனர். அவர்கள் கிருஷ்ணரைச் சரண் அடைந்து, தம் கணவனான காளிங்கனை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். கிருஷ்ணர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காளிங்கனை மனைவி பிள்ளைகளுடன் சமுத்திரத்திற்குப் போய்விடுமாறும், யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக்கூடாதெனவும் கட்டளை இட்டார். காளிங்கனும் அவனது மனைவி பிள்ளைகளும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றனர்.\nஅப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நானும் என் நண்பர்களும் நீராடிய காளிங்க ஏரியில் ஒருவர் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தாலும் அவரின் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.\nOne thought on “காளிங்க நர்த்தனா கோவிந்தா\n← அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த பெருமாள்\nகோவிந்த கிருஷ்ண ஜெய், கோபால க்ருஷ்ண ஜெய் →\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nசது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?cat=1100", "date_download": "2018-10-17T03:59:01Z", "digest": "sha1:PXWGLZ3SENV3PIBGIYBHEERXASW5TTYM", "length": 15033, "nlines": 134, "source_domain": "suvanathendral.com", "title": "அழைப்பு பணியின் அவசியம் | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nCategory: அழைப்பு பணியின் அவசியம்\nகொள்கைத் தெளிவின்றி செய்யப்படும் அமல்களினால் எவ்வித பலனுமில்லை\nJanuary 12, 2018 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\nவழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nCategory: அழைப்பு பணியின் அவசியம், இணைவைத்தலின் தீமைகளும் அவற்றை தவிர்ந்திருப்பதன் அவசியமும்\nமார்க்க அறிவைப் பெறுவதன் அவசியமும் அதைப் பெறுபவர் பேண வேண்டிய ஒழுங்கு முறைகளும்\nJanuary 12, 2018 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\nவழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nCategory: அழைப்பு பணியின் அவசியம், கல்வியின் அவசியம், மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, கல்வி கற்பதின் ஒழுங்குகள்\nOctober 7, 2011 மௌலவி அப்துல் வதூத் ஜிஃ.ப்ரி Leave a comment\nநாள் : 29-09-2011 இடம் : அல்கோபார் இஸ்லாமிய நடுவத்தின் அரங்கம், சவூதி அரேபியா Hits: 38\nCategory: அழைப்பு பணியின் அவசியம், மௌலவி அப்துல் வதூத் ஜிஃ.ப்ரி\nமுடுக்கிவிடப்பட வேண்டிய ஏகத்துவப் பிரச்சாரங்கள்\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். 1980 களுக்கு முன்னர் தமிழகம் – ஓர் பார்வை: – ஊருக்கு ஒரு தர்ஹா, மாதத்திற்கு ஒரு கந்தூரி விழா, வீட்டுக்கு ஒரு குல அவுலியா, ஒவ்வொரு வீட்டிலும் ‘தமிழகத்தின் தர்ஹாக்களைக் காண வாருங்கள்’ என்ற சங்கை மிக்க பாடல் ஓசைகள், அவுலியாக்களுக்கு கோழி, ஆடு போன்ற குர்பானிகள், வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பாஸ்போர்டுகளை அவுலியாவின் கப்ருடைய சன்னிதானத்தில் வைத்து எடுத்தல், வீட்டுக்கு வீடு மவ்லிது மஜ்லிஸ்கள், தர்ஹாக்கள் தோறும் பேய் பிடித்தவர்களின் கூட்டம் இப்படியாக பலவித அனாச்சாரங்கள் […]\nCategory: அழைப்பு பணியின் அவசியம், முஸ்லிம்களிடம் அழைப்புப் பணி, கட்டுரைகள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – ��ேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 039 – குளிப்பு கடமையானவர்களுக்கு தடுக்கப்பட்டவைகள்\nகர்ப்பினி பெண்கள் சந்திர கிரகணங்களைப் பார்த்தால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்தா\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\nநபி (ஸல்) அவர்களை இறைவனாக சித்தரிக்கும் சூஃபித்தவ வழிகேடுகள்\nஒப்பாரி வைத்து அழுதல் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nசொர்க்கம், நரகம் ஹராமாக்கப்பட்டுள்ளது என்றால் என்ன\n‘பெரு வெடிப்பு விதிக்கு’ மாற்றமாக குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளதா\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nபுனித ரமழானில் சங்கைமிக்க குர்ஆனை கண்ணியப்படுத்துவோம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nநடுநிலை பேனல் காலத்தின் தேவை\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=8145", "date_download": "2018-10-17T02:39:43Z", "digest": "sha1:O5YBVNU2VAST3ZVDDPKKSAPTMMO6IJGP", "length": 32959, "nlines": 190, "source_domain": "suvanathendral.com", "title": "ஈமானின் தடைகற்களும் படிக்கட்டுகளும்!! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nA) ஈமானை அதிகரிக்கச் செய்யும் காரணிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் – அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்” (அல்-குர்ஆன் 4:162)\n2) அகம்பாவம் இல்லாமல் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளல்:\n“அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்ட��” (அல்-குர்ஆன் 28:83)\n3) பிரபஞ்சத்தில் உள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பிரதிபலித்தல்:\n“நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன” (அல்-குர்ஆன் 3:190)\n4) இறை நிராகரிப்பாளர்களின் முடிவை சிந்தித்து பார்த்தல்:\n“அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன” (அல்-குர்ஆன் 22:46)\n5) அல்லாஹ்வின் வேதத்தையும், வசனங்களையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தல்:\n) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்: (அல்-குர்ஆன் 38:29)\n6) மனோ இச்சைகளைப் பின்பற்றாதலிருத்தல்:\n நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் – அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது” என்றும் கூறுவீராக” (அல்-குர்ஆன் 42:15)\n7) நம்பிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்து நிராகரிப்பவர்களுடன் தொடர்பை விட்டுவிடுதல்:\n“அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: “அத்தூதருடன் நானும் – (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா” எனக் கூறுவான்” (அல்-குர்ஆன் 25:27)\n (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா\n“இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்” (அல்-குர்ஆன் 67:10)\n9) நற்செயல்களை நேசித்து பாவச்செயல்களை வெறுத்தல்.:\n“அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் – அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்” (அல்-குர்ஆன் 49:7)\n10) ஈமானை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம், அல்லாஹ்வின் விருப்பம்:\n“மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்” (அல்-குர்ஆன் 10:25)\nB) ஈமானின் தடைகளாக இருக்கும் காரணிகளை பார்ப்போம்\n1) அறியாமையையும், உயரிய இஸ்லாமிய போதனைகளைகளையும் பின்பற்றாமல் இருத்தல்:\n“அப்படியல்ல; அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே) நீர் நோக்குவீராக” (அல்-குர்ஆன் 10:39)\n“அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்” (அல்-குர்ஆன் 6:111)\n2) யூதர்களைப்போல பொறாமை மற்றும் வெறுப்பு கொள்ளுதல்:\n“வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:109)\n“எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் ���ண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்” (அல்-குர்ஆன் 7:146)\n) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை – நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் – நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 42:48)\n“ஆகவே, எவன் நம்மை தியானிப்பதை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ – இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே) நீர் புறக்கணித்து விடும்” (அல்-குர்ஆன் 53:29)\n5) உண்மையை உணர்ந்த பின்பும் அதை ஏற்க மறுத்தல்:\n“எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங் கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம்) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்பமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 6:20)\n6) ஆடம்பரம், வீண்விரயத்தில் திளைத்திருத்தல்:\n“அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்)” (அல்-குர்ஆன் 46:20)\n7) உண்மையையும் அதை பின் பற்றுபவர்களையும் அற்பமாக நினைத்தல்:\n“அவர்கள்: “தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா,” என்று கூறினார்கள்” (அல்-குர்ஆன் 26:111)\n8) இறைவனை புறக்கணித்து ஷைத்தானை பின்பற்றுதல்:\n“���ாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 10:33)\n9) கடின நெஞ்சமுடையோராக இருத்தல்:\n“நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்” (அல்-குர்ஆன் 6:43)\n10) அல்லாஹ இறக்கிய வேதத்தை வெறுத்தல்:\n“அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான். ஏனெனில்: அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்” (அல்-குர்ஆன் 47:8,9)\nஈமான் கொண்டவர்களுக்காக மலக்குகள் செய்யும் பிரார்த்தனைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 011 – ஈமானும் அதன் அடிப்படைகளும்\nஈமான் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யுமா\nஈமானின் ஆறு அடிப்படைகள் யாவை\n« கஞ்ஜூல் அர்ஸ் என்ற துஆ இருக்கிறதா\nமீலாது விழா சம்பந்தமான பதிவுகள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்க��ுக்குத் தெளிவு பெற…\nஇறைச் சட்டங்களில் சிலதை ஏற்க மறுப்பதும் இறை நிராகரிப்பாகும்\nபடைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்புவதும் ஈமானில் அடங்கும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஷரீஅத் சட்டங்களும் அதை விமர்சிக்கும் போலி முஸ்லிம்களும்\nஅல்லாஹ்வின்பால் திரும்பி அவனுக்கு கட்டுப்படுவதும் ஈமானில் அடங்கும்\nஈமானின் ஆறு அடிப்படைகள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 036 – காலுறைகளின் மீது மஸஹ் செய்தல்\nசகுனம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nஅல்லாஹ்வின் ருபூபிய்யத்தை மறுக்கும் சூஃபிகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\n‘பெரு வெடிப்பு விதிக்கு’ மாற்றமாக குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளதா\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nசிந்திக்கத் தூண்டும் வேதம் எது\nநரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டி��� பித்அத்களும்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/jayalalithaa-daughter-amrutha-returns-bengaluru-after-her-life-threatens-117120200024_1.html", "date_download": "2018-10-17T03:46:26Z", "digest": "sha1:MZ523FAVJXP3A5TTIGSURFXGR77FYAJR", "length": 10996, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தொடர் கொலை மிரட்டல்; தலைமறைவான அம்ருத்தா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதொடர் கொலை மிரட்டல்; தலைமறைவான அம்ருத்தா\nநான் ஜெயலலிதாவின் மகள் கூறிய அம்ருத்தாவுக்கு வந்த தொடர் கொலை மிரட்டலை அடுத்து அவர் பெங்களூரு திரும்பினார்.\nபெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்றும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. சோதனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரர் மாநில உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியது.\nஇதையடுத்து அம்ருத்தாவுக்கு வந்த தொடர் கொலை மிரட்டல் காரணமாக அவர் தலைமறைவாகிவிட்டார். சென்னையில் தங்கியிருந்தவர் வழக்கறிஞர்களுடன் அலோசனை நடத்திவிட்டு பெங்களூரு திரும்பிவிட்டார். இதையடுத்து அவர் விரைவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. மேலும் அம்ருத்தாவுக்கு கொலை மிரட்டல் வ��டுத்தவர் குறித்து உளவுத்துறை பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.\nஅதிமுகவின் அதிரடியால் 'தொப்பி' சின்னத்தை இழக்கும் தினகரன்\nஎடப்பாடி, ஸ்டாலினை கலாய்த்து ஃபேஸ்புக் போஸ்ட்; களமிறங்கிய கிருஷ்ணபிரியா\nஆர்.கே.நகரில் அதிமுகவை தோற்கடிக்க ஜெயக்குமார் ஒருவரே போதும் - புகழேந்தி\nமதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி\nஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் - முடிவுக்கு வந்த பஞ்சாயத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53797-topic", "date_download": "2018-10-17T02:52:38Z", "digest": "sha1:KJL54YNUMXOPY6AOQUTDFKSNDNCEJM3L", "length": 26201, "nlines": 366, "source_domain": "usetamil.forumta.net", "title": "சின்ன சின்ன கவிதைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபம���க நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nநீ காலை மாலை பூக்கும் ...\nமலராக இருந்து விடு ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nஅவனவன் காதல் தான் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nஇருந்த நம் காதல் ...\nஇறுதி மூச்சை இழுத்த ..\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nநம் காதல் -. நானோ\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nமாட்டேன் - கோடி இன்பம்\nசின்ன சின்ன கவிதைகள் 07\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nசின்ன சின்ன கவிதைகள் 08\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nசின்ன சின்ன கவிதைகள் 11\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nஎன் மேல் உள்ள காதலை.....\nநீ படும் வேதனையை என்......\nசின்ன சின்ன கவிதைகள் 12\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nகனவு காணும் அபூர்வ சக்தி.....\nசின்ன சின்ன கவிதைகள் 13\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nசிதறி விட்டது இதயம் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nமனக் கவலையின்றி வாழ்வதற்கு ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nசின்ன சின்ன காதல் வரிகள்\nதயவு செய்து என்னை ....\nஎன் காதலை இல்லை ...\nஒருமுறை நினைத்து பார் ....\nஉன் வரவு என் பிறப்பு ....\nஉன் பிரிவு என் இறப்பு ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சின்ன சின்ன கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்��ர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_203.html", "date_download": "2018-10-17T03:56:27Z", "digest": "sha1:67BSA6BH7MERISI6F2NTJILA6HGPDW5F", "length": 6065, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest விளையாட்டுச் செய்திகள் பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்.\nபிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்.\nபிரபல கார்ட்டூன் கலைஞர் தயா ராஜபக்ஷ தனது 78வது வயதில், காலமாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (26) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து இவர் உயிர்பிரிந்துள்ளது.\nஇவரது காட்டூன் கதைகள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1-3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/76-219964", "date_download": "2018-10-17T03:57:29Z", "digest": "sha1:T3RZSDYN7IWVPU7OTY6GNDEZY6MXBAIA", "length": 8826, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கல்விக்கான நிதி ஒதுக்கீடில் தமிழர்களுக்கு ’1/3 வேண்டும்’", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nகல்விக்கான நிதி ஒதுக்கீடில் தமிழர்களுக்கு ’1/3 வேண்டும்’\nகல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில், தமிழர்களுக்கு, மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு கிடைக்கப்பெற வேண்டுமென, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nகல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவருமான வே.இராதாகிருஷ்ணனை கௌரவிக்கும் நிகழ்வொன்று, மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில், நேற்று முன்தினம் (05) காலை 10 மணிக்கு நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நாட்டிலுள்ள 10,142 மொத்தப் பாடசாலைகளில், மூவாயிரம் பாடசாலைகள், தமிழ்ப் பாடசாலைகளாகக் காணப்படுவதாகவும் எனவே, கல்விக்கு வழங்கப்படும் சலுகைகளில் நூற்றுக்கு 30 சதவீதமானவை, தமிழ்ப் பிரிவுக்கு தேவையென்பதால், சமூகத்தின் நலன் கருதி, இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.\n“இன்று என்னை உலகமே பாராட்டினாலும், என்னை வாழவைக்கும் மலையகச் சகோதர, சகோதரிகளின் பாராட்டை நான் பெரிதாக நினைக்கின்றேன். என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இவ்வாறு நான் பாராட்டுகளைப் பெறுவதற்குக் காரணமான எனது பெற்றோருக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.\nமத்திய மாகாணக் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், 3,021 ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக்கொண்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், பல போட்டிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் எனப் பல உரிமைகளைப் பெற்றுக்கொள்ள, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உந்து சக்தியாக அமைந்தாகவும் கூறினார்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன���, மலையகத்தில் குறிப்பாக, நுவரெலியாவில், தேசியக் கல்லூரி அமைத்தல், தோட்டங்களில் தரம் 13 வரை கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தல், ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் நவீனப் பாடசாலைகளை அமைத்தல் எனப் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் அதேவேளை, கல்விக்கென அடுத்த வாரம், 500 மில்லியன் ரூபாய் நிதிக்கான வேலைத்திட்டத்தையும் அறிமுகம் செய்வதற்கு, அமைச்சு தயாராகி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.\nகல்விக்கான நிதி ஒதுக்கீடில் தமிழர்களுக்கு ’1/3 வேண்டும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://book.ponniyinselvan.in/part-5/chapter-7.html", "date_download": "2018-10-17T02:40:03Z", "digest": "sha1:A4RQOOXN4NBPTX4NILOLXX5B7FZYP5PY", "length": 71488, "nlines": 341, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 7 - மக்கள் குதூகலம் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திர��டர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சி��்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்க��� அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியா���ம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியா���ம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஓடக்கார முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக் கையினால் சமிக்ஞைகள் செய்து கொண்டே “பெண்ணே என்ன உளறுகிறாய்\n“எனக்கு ஒன்றும் பைத்தியமில்லை. உனக்குப் பைத்தியம், உன் அப்பனுக்குப் பைத்தியம், உன் பாட்டனுக்குப் பைத்தியம். உனக்கு இவரை அடையாளம் தெரியவில்லை ஈழத்தை வெற்றி கொண்டு, மன்னன் மகிந்தனை மலை நாட்டுக்குத் துரத்திய வீரரை உனக்கு இன்னாரென்று தெரியவில்லையா ஈழத்தை வெற்றி கொண்டு, மன்னன் மகிந்தனை மலை நாட்டுக்குத் துரத்திய வீரரை உனக்கு இன்னாரென்று தெரியவில்லையா சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, சோழநாட்டு மக்களின் கண்ணின் மணியானவரை, காவேரித்தாய் காப்பாற்றிக் கொடுத்த தவப் புதல்வரை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, சோழநாட்டு மக்களின் கண்ணின் மணியானவரை, காவேரித்தாய் காப்பாற்றிக் கொடுத்த தவப் புதல்வரை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா அப்படியானால், இவரோடு எதற்காக நீ புறப்பட்டாய். எங்கே போகப் புறப்பட்டாய் அப்படியானால், இவரோடு எதற்காக நீ புறப்பட்டாய். எங்கே போகப் புறப்பட்டாய்\nஇளவரசர் இப்போது குறுக்கிட்டு, “பெண்ணே நீ என்னை யார் என்றோ தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டேன் நீ என்னை யார் என்றோ தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்ட���வதற்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டேன் உன்னோடு அழைத்துக்கொண்டு போ\nஇந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் கூடிவிட்டார்கள். கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லாரும் இளவரசரை உற்றுப் பார்க்கலானார்கள்.\nஅப்போது ராக்கம்மாள் இன்னும் உரத்த குரலில், “ஆ தெய்வமே இது என்ன பொன்னியின் செல்வருக்குச் சித்தப் பிரமையா கடலில் மூழ்கிய போது நினைவை இழந்து விட்டீர்களா கடலில் மூழ்கிய போது நினைவை இழந்து விட்டீர்களா அல்லது அந்தப் பாவி புத்த பிக்ஷுக்கள் இப்படித் தங்களை மந்திரம் போட்டு வேறொருவர் என்று எண்ணச் செய்து விட்டார்களா அல்லது அந்தப் பாவி புத்த பிக்ஷுக்கள் இப்படித் தங்களை மந்திரம் போட்டு வேறொருவர் என்று எண்ணச் செய்து விட்டார்களா அல்லது – ஐயையோ தாங்கள் இறந்துபோய் தங்கள் திருமேனியில் எவனேனும் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை தெரிந்தவன் வந்து புகுந்திருக்கிறானா அப்படியெல்லாம் இருக்க முடியாது தாங்கள் வியாபாரி அல்ல. சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருப்புதல்வர். உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் பிறந்தவர். சந்தேகமிருந்தால் தங்கள் உள்ளங்கைகளைக் கவனமாகப் பாருங்கள். சங்கு சக்கர ரேகைகள் இருக்கும்\nஉடனே இளவரசர் அருள்மொழிவர்மர் தம் இரு கைகளையும் இறுக மூடிக் கொண்டார். “பெண்ணே நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டாயா நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டாயா” என்று சொல்லிவிட்டு, முருகய்யனைப் பார்த்து, “இது என்ன தொல்லை” என்று சொல்லிவிட்டு, முருகய்யனைப் பார்த்து, “இது என்ன தொல்லை இவளுடைய கூச்சலை நிறுத்த உன்னால் முடியாதா இவளுடைய கூச்சலை நிறுத்த உன்னால் முடியாதா\nமுருகய்யன் தன் மனைவியின் அருகில் வந்து காதோடு, “ராக்கம்மா உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும் இளவரசர் யாருக்கும் தெரியாமல் வியாபாரி வேஷத்தில் தஞ்சாவூர் போக விரும்புகிறார்\n இதை முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா புத்த மடத்தில் இளவரசர் இருக்கவே மாட்டார் என்று சொன்னாயே புத்த மடத்தில் இளவரசர் இருக்கவே மாட்டார் என்று சொன்னாயே அந்தப் புத்தியோடு தான் இப்போதும் இருந்திருக்கிறாய் அந்தப் புத்தியோடு தான் இப்போதும் இருந்திருக்கிறாய் ஐயையோ பாவிப் பழுவேட்டரையர்க��் தங்களைச் சிறைப்படுத்திப் பழிவாங்கச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே அது தெரிந்திருந்தும் இப்படித் தங்களை பகிரங்கப்படுத்தி விட்டேனே அது தெரிந்திருந்தும் இப்படித் தங்களை பகிரங்கப்படுத்தி விட்டேனே இளவரசே ஆனாலும் நீங்கள் அஞ்சவேண்டாம். பழுவேட்டரையர்கள் தங்கள் திருமேனியில் ஓர் அணுவுக்கும் தீங்கு செய்யமுடியாது. என்னைப் போலும், என் கணவனைப் போலும் லட்ச லட்சம் பேர்கள் தங்கள் கட்சியில் நின்று தங்களைப் பாதுகாக்க ஆயத்தமாயிருக்கிறார்கள்” என்றாள். உடனே தன்னைச் சுற்றிலும் நின்ற பெருங் கூட்டத்தைப் பார்த்து, “நான் சொன்னதை நீங்கள் எல்லாரும் ஆமோதிக்கிறீர்கள் அல்லவா” என்றாள். உடனே தன்னைச் சுற்றிலும் நின்ற பெருங் கூட்டத்தைப் பார்த்து, “நான் சொன்னதை நீங்கள் எல்லாரும் ஆமோதிக்கிறீர்கள் அல்லவா உங்களில் யாரேனும் பழுவேட்டரையர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்டா உங்களில் யாரேனும் பழுவேட்டரையர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்டா அப்படியானால், அவர்கள் இப்படி முன்னால் வாருங்கள் அப்படியானால், அவர்கள் இப்படி முன்னால் வாருங்கள் என்னை முதலில் கொன்றுவிட்டுப் பிறகு இளவரசருக்குத் தீங்கு செய்ய எண்ணுங்கள் என்னை முதலில் கொன்றுவிட்டுப் பிறகு இளவரசருக்குத் தீங்கு செய்ய எண்ணுங்கள்\nஅதுவரையில் அடங்காத வியப்புடன் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள், “பொன்னியின் செல்வர் வாழ்க ஈழம் கொண்ட வீராதி வீரர் வாழ்க ஈழம் கொண்ட வீராதி வீரர் வாழ்க” என்று ஒரு பெரிய கோஷத்தைக் கிளப்பினார்கள். அதைக் கேட்டுவிட்டு மேலும் பல மக்கள் திரண்டு வந்து அங்கே கூடினார்கள். அப்படி வந்தவர்களிலே நாகைப்பட்டினம் நகரத்தின் எண்பேராயத் தலைவர் ஒருவரும் இருந்தார். அவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து “கோமகனே” என்று ஒரு பெரிய கோஷத்தைக் கிளப்பினார்கள். அதைக் கேட்டுவிட்டு மேலும் பல மக்கள் திரண்டு வந்து அங்கே கூடினார்கள். அப்படி வந்தவர்களிலே நாகைப்பட்டினம் நகரத்தின் எண்பேராயத் தலைவர் ஒருவரும் இருந்தார். அவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து “கோமகனே தாங்கள் இந்த நகரின் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டோ ம். அந்த வதந்தியை நாங்கள் நம்பவில்லை, இப்போது உண்மை அறிந்தோம். நேற்று அடித்த பெரும் புயல் இந்த நகரத்தில் எத்தனையோ நாசங்களை விளைவித்திருக்கிறது. ஆனாலும் தங்களைப் புத்த விஹாரத்திலிருந்து பத்திரமாய் வெளிக்கொணர்ந்ததே, அதை முன்னிட்டுப் புயலின் கொடுமைகளையெல்லாம் மறந்து விடுகிறோம். இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம் தாங்கள் இந்த நகரின் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டோ ம். அந்த வதந்தியை நாங்கள் நம்பவில்லை, இப்போது உண்மை அறிந்தோம். நேற்று அடித்த பெரும் புயல் இந்த நகரத்தில் எத்தனையோ நாசங்களை விளைவித்திருக்கிறது. ஆனாலும் தங்களைப் புத்த விஹாரத்திலிருந்து பத்திரமாய் வெளிக்கொணர்ந்ததே, அதை முன்னிட்டுப் புயலின் கொடுமைகளையெல்லாம் மறந்து விடுகிறோம். இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம்\nஇளவரசர் இனிமேல் தன்னை மறைத்துக்கொள்ளப் பார்ப்பதில் பயனில்லை என்று கண்டு கொண்டார். “ஐயா தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி, இந்த நகர மாந்தரின் அன்பு என்னைப் பரவசப்படுத்துகிறது. ஆனால் வெகு முக்கியமான காரியமாக நான் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. பிரயாணம் தடைப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி வியாபாரியின் வேடம் பூண்டு புறப்பட்டேன். எனக்கு விடை கொடுங்கள் தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி, இந்த நகர மாந்தரின் அன்பு என்னைப் பரவசப்படுத்துகிறது. ஆனால் வெகு முக்கியமான காரியமாக நான் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. பிரயாணம் தடைப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி வியாபாரியின் வேடம் பூண்டு புறப்பட்டேன். எனக்கு விடை கொடுங்கள்\nஅப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் கிளம்பியது. “கூடாது கூடாது இளவரசர் இங்கே ஒரு நாளாவது தங்கி ஏழைகளாகிய எங்களின் உபசாரத்தைப் பெற்றுக்கொண்டுதான் புறப்படவேண்டும்” என்று உரக்கச் சத்தமிட்டுக் கூறியது அக்குரல்.\nஅதைப் பின்பற்றி இன்னும் ஆயிரமாயிரம் குரல்கள் “கூடவே கூடாது இளவரசர் ஒரு நாளாவது இங்கே தங்கி இளைப்பாறி விட்டுத்தான் போகவேண்டும் இளவரசர் ஒரு நாளாவது இங்கே தங்கி இளைப்பாறி விட்டுத்தான் போகவேண்டும்\nஎண் பேராயத்தின் தலைவர் அப்போது “கோமகனே என் நகர மக்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்த்தீர்களா என் நகர மக்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்த்தீர்க���ா எங்கள் உபசாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஒருவேளையாவது எங்கள் விருந்தாளியாக இருந்துவிட்டுத்தான் போக வேண்டும். புத்த பிக்ஷுக்கள் செய்த பாக்கியம் நாங்கள் செய்யவில்லையா எங்கள் உபசாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஒருவேளையாவது எங்கள் விருந்தாளியாக இருந்துவிட்டுத்தான் போக வேண்டும். புத்த பிக்ஷுக்கள் செய்த பாக்கியம் நாங்கள் செய்யவில்லையா நேற்று இந்நகர மாந்தர் தங்களைப் புத்த பிக்ஷுக்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுச் சூடாமணி விஹாரத்தையே தகர்த்து மண்ணோடு மண்ணாக்கிவிடப் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் புயல் வந்து விட்டது நேற்று இந்நகர மாந்தர் தங்களைப் புத்த பிக்ஷுக்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுச் சூடாமணி விஹாரத்தையே தகர்த்து மண்ணோடு மண்ணாக்கிவிடப் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் புயல் வந்து விட்டது நாங்கள் செய்யத் தவறியதைப் புயல் செய்துவிட்டது. விஹாரம் இடிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது நாங்கள் செய்யத் தவறியதைப் புயல் செய்துவிட்டது. விஹாரம் இடிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது\nஅதைக் கேட்ட இளவரசர் “ஐயா தாங்கள் புத்த பிக்ஷுக்கள் மீது குற்றம் சுமத்தியது சரியல்ல. என்னுடைய வேண்டுகோளுக்காகவே பிக்ஷுக்கள் புத்த விஹாரத்தில் என்னை வைத்திருந்தார்கள். நோய் வாய்ப்பட்டு உயிருக்கு மன்றாடிய என்னை யமனுடைய பாசக் கயிற்றிலிருந்து காப்பாற்றினார்கள். சூடாமணி விஹாரம் விழுந்து விட்டது என்று கேட்டு என் மனம் வேதனைப்படுகிறது. அதைத் திருப்பிக் கட்டிக் கொடுப்பது என்னுடைய கடமை தாங்கள் புத்த பிக்ஷுக்கள் மீது குற்றம் சுமத்தியது சரியல்ல. என்னுடைய வேண்டுகோளுக்காகவே பிக்ஷுக்கள் புத்த விஹாரத்தில் என்னை வைத்திருந்தார்கள். நோய் வாய்ப்பட்டு உயிருக்கு மன்றாடிய என்னை யமனுடைய பாசக் கயிற்றிலிருந்து காப்பாற்றினார்கள். சூடாமணி விஹாரம் விழுந்து விட்டது என்று கேட்டு என் மனம் வேதனைப்படுகிறது. அதைத் திருப்பிக் கட்டிக் கொடுப்பது என்னுடைய கடமை\n இதெல்லாம் முன்னரே எங்களுக்குத் தெரியாமல் போயிற்றே இப்போது தெரிந்துவிட்டபடியால் சூடாமணி விஹாரத்தை நாங்களே புதுப்பித்துக் கட்டிக் கொடுத்து விடுவோம். இளவரசே இப்போது தெரிந்துவிட்டபடியால் சூடாமணி விஹாரத்தை ���ாங்களே புதுப்பித்துக் கட்டிக் கொடுத்து விடுவோம். இளவரசே தாங்கள் ஒருவேளை எங்கள் விருந்தாளியாக மட்டும் இருந்துவிட்டுப் போக வேண்டும் தாங்கள் ஒருவேளை எங்கள் விருந்தாளியாக மட்டும் இருந்துவிட்டுப் போக வேண்டும்” என்றார் எண்பேராயத்தின் தலைவர்.\n” என்று பதினாயிரக்கணக்கான மக்களின் குரல்கள் எதிரொலி செய்தன.\n இங்கே தங்குவதினால் ஏற்படும் தாமதத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். தாங்களோ கால் நடையாகப் புறப்பட்டிருக்கிறீர்கள். புயல் மழை காரணமாகச் சோழ நாட்டுச் சாலைகள் எல்லாம் தடைப்பட்டுக் கிடக்கின்றன. நதிகளிலெல்லாம் பூரண வெள்ளம் போகிறது. கால்நடையாகச் சென்று எப்போது போய்ச் சேர்வீர்கள் தங்களை யானைமீது வைத்து ஊர்வலமாக அனுப்புகிறோம். தங்களுடன் நாங்கள் அனைவரும் வந்து தஞ்சாவூருக்கே கொண்டுவிட்டு வருகிறோம்” என்றார் எண்பேராயத்தின் தலைவர். அவர் பேசிக் கொண்டிருக்கையில் ஜனங்களின் கூட்டம் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.\nஇளவரசர் யோசித்தார் ‘காரியம் என்னவோ கெட்டுப் போய் விட்டது; இரகசியம் வெளியாகிவிட்டது. ராக்கம்மாள் மூடத்தனமாகக் கூச்சலிட்டு வெளிப்படுத்திவிட்டாள். மூடத்தனத்தினால் வெளிப்படுத்தினாளா… அல்லது வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமா… அல்லது வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமா எப்படியிருந்தாலும் இந்த நகர மக்களின் அன்பை மீறிக்கொண்டு உடனே புறப்படுவது இயலாத காரியம். அதனால் இவர்கள் மனக்கஷ்டம் அடைவார்கள். அதோடு, உத்தேசத்திலுள்ள நோக்கம் மேலும் தவறினாலும் தவறிவிடும். மத்தியானம் வரையிலேனும் இருந்து இவர்களைச் சமாதானப்படுத்திவிட்டுத்தான் போகவேண்டும். புயலினால் கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்குச் சிறிது ஆறுதல் கூறிவிட்டுப் போக வசதியாகவும் இருக்கும். ஆகா எப்படியிருந்தாலும் இந்த நகர மக்களின் அன்பை மீறிக்கொண்டு உடனே புறப்படுவது இயலாத காரியம். அதனால் இவர்கள் மனக்கஷ்டம் அடைவார்கள். அதோடு, உத்தேசத்திலுள்ள நோக்கம் மேலும் தவறினாலும் தவறிவிடும். மத்தியானம் வரையிலேனும் இருந்து இவர்களைச் சமாதானப்படுத்திவிட்டுத்தான் போகவேண்டும். புயலினால் கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்குச் சிறிது ஆறுதல் கூறிவிட்டுப் போக வசதியாகவும் இருக்கும். ஆகா நான் இச்சமயம் என்னை வெளிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பம் விளையும் என்று இளைய பிராட்டி குந்தவை கூறினாரே நான் இச்சமயம் என்னை வெளிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பம் விளையும் என்று இளைய பிராட்டி குந்தவை கூறினாரே அது எவ்வளவு உண்மையான வார்த்தை அது எவ்வளவு உண்மையான வார்த்தை என் தமக்கையைப் போன்ற அறிவாளி இந்த உலகிலேயே யாரும் இல்லை தான் என் தமக்கையைப் போன்ற அறிவாளி இந்த உலகிலேயே யாரும் இல்லை தான் தஞ்சைச் சிம்மாதன உரிமையைப் பற்றிப் பேசுகிறார்களே தஞ்சைச் சிம்மாதன உரிமையைப் பற்றிப் பேசுகிறார்களே உண்மையில், குந்தவை தேவியை அல்லவா சிம்மாதனத்தில் அமர்த்த வேண்டும் உண்மையில், குந்தவை தேவியை அல்லவா சிம்மாதனத்தில் அமர்த்த வேண்டும்\nஇவ்வாறு பொன்னியின் செல்வர் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஜனக்கூட்டம் மேலும் அதிகமாகி வருவதைக் கண்டார். அவர்களுடைய குதூகலமும் வளர்ந்து வருவதை அறிந்தார். புயலின் கொடுமைகளையும், புயலினால் விளைந்த சேதங்களையும் மக்கள் அடியோடு மறந்து விட்டதாகத் தோன்றியது. எங்கிருந்தோ, யானைகள், குதிரைகள், சிவிகைகள், திருச்சின்னங்கள், கொடிகள், பேரிகை, எக்காளம் முதலிய வாத்தியங்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டன.\nஅரைப் பகல் நேரமாவது இங்கே தங்கிவிட்டுத்தான் புறப்பட வேண்டும் என்று இளவரசர் முடிவு செய்தார். எண்பேராயத்தின் தலைவரைப் பார்த்து, “ஐயா இவ்வளவு மக்களின் அன்பையும் புறக்கணித்துவிட்டு நான் போக விரும்பவில்லை. பிற்பகல் வரையில் இங்கே இருந்துவிட்டு மாலையில் புறப்படுகிறேன். அதற்காவது அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா இவ்வளவு மக்களின் அன்பையும் புறக்கணித்துவிட்டு நான் போக விரும்பவில்லை. பிற்பகல் வரையில் இங்கே இருந்துவிட்டு மாலையில் புறப்படுகிறேன். அதற்காவது அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா\nஇளவரசர் தங்கிச் செல்லச் சம்மதித்து விட்டார் என்ற செய்தி பரவியதும் ஜனக்கூட்டத்தின் உற்சாகம் எல்லை கடந்து விட்டது. குதூகலத்தை வெளிப்படுத்தும் வழிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. ஆங்காங்கே வீதிகளில் கத்தி விளையாட்டு, கழி விளையாட்டு, குரவைக் கூத்து முதலியவை ஆரம்பமாயின. ஜனங்களையும் அவர்களுடைய குதூகல விளையாட்டுக்களையும் கடந்துகொண்டு நாகைப்பட்டினத்துச் சோழ மாளிகைக்குச் செல்வது பெரிதும் கஷ்டமாயிற்று. எப்படியோ கடைசியில் போய்ச் சேர்ந்தார்கள்.\nமாளிகைக்குள் இளவரசர் சிறிது நேரம் கூடத் தங்கி இளைப்பாற முடியவில்லை. ஏனெனில், அவர் வெளிப்பட்ட செய்தி அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கெல்லாம் பரவிவிட்டது. ஜனங்கள் திரள் திரளாக வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். இளவரசரைப் பார்க்க வேண்டும் என்ற தங்கள் ஆவலைத் தெரியப்படுத்திக் கொண்டார்கள்.\nஇளவரசரும் அடிக்கடி வெளியில் வந்து ஜனக்கூட்டத்தினிடையே சென்று அவர்களுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிக் கேட்டார். புயலினால் விளைந்த கஷ்ட நஷ்டங்களைப் பற்றி அனுதாபத்துடன் விசாரித்தார். தாம் தஞ்சாவூருக்குப் போனவுடனே ஜனங்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் பரிகாரம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார். அதைப்பற்றி ஜனங்கள் அவ்வளவு உற்சாகமடையவில்லை என்பதையும் கண்டு கொண்டார். ஜனங்கள் ஒருவரோடொருவர் “பழுவேட்டரையர்களின் அதிகாரத்துக்கு முடிவு ஏற்படுமா” என்று பேசிக்கொண்டதும் அவர் காதில் விழுந்தது. சக்கரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும், அடுத்தபடி சிம்மாதனத்துக்கு வரக்கூடியவரைப் பற்றியும் அடக்கமான குரலில், ஆனால் இளவரசர் காதில் விழும்படியாகப் பலரும் பேசினார்கள்.\nஇதற்கிடையில் நாகைப்பட்டினம் நகரின் ஐம்பெருங்குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். இளவரசருக்கு விருந்து அளிக்கப் பெருந்தர ஏற்பாடுகள் நடந்தன. இளவரசரைப் பார்க்க வந்த ஜனத்திரளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளும் நடந்தன. புயலினால் நஷ்டமானது போக நகரில் எஞ்சியிருந்த தானியங்கள் எல்லாம் வந்து குவிந்தன. கறிகாய்களைப் பற்றியோ கவலையே இல்லை. விழுந்த வாழை மரங்களின் வாழைக்காய்க் குலைகளையும், விழுந்த தென்னை மரங்களின் தென்னை குலைகளையும் கொண்டு ஒரு லட்சம் பேருக்கு விருந்து தயாரித்து விடலாமே\nவிருந்துகள் முடிந்து, புறப்பட வேண்டிய சமயம் நெருங்கிற்று. இளவரசர் சோழ மாளிகையின் மேன்மாடத்து முகப்பில் வந்து கைகூப்பிக் கொண்டு நின்றார். வீதியில் ஒரு பெரிய கோலாகலமான ஊர்வலம் புறப்படுவதற்கு எல்லாம் ஆயத்தமாயிருந்தன. இளவரசர் ஏறிச் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று வந்து நின்றது. முன்னாலும் பின்னாலும் குதிரைகள், ரிஷபங்கள் முதலியவை நின்றன. திருச்சின்னங்களும், கொடிகளும் ஏந்தியவர்களும், பலவித வாத்தியக்காரர்களும் அணிவகுத்து நின்றார்கள். மக்களோ நேற்று மாலை பொங்கி எழுந்த கடலைப்போல் ஆரவாரித்துக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நின்றார்கள்.\nஇளவரசர் வெளித் தோற்றத்துக்குப் புன்னகை பூத்த முகத்துடன் பொலிந்தார். அவர் உள்ளத்திலோ பெருங்கவலை குடிகொண்டிருந்தது. பெற்ற தாயைக் காட்டிலும் பதின்மடங்கு அவருடைய அன்பைக் கவர்ந்திருந்த ஈழத்து ராணியின் கதியைப் பற்றி அறிந்து கொள்ள அவர் உள்ளம் துடி துடித்தது. முருகய்யன் மனைவியிடம் இன்னும் சிறிது விவரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அவளோ ஜனக் கூட்டத்தில் மறைந்துவிட்டாள். முருகய்யன் மட்டும் முண்டியடித்துக் கொண்டு இளவரசரைத் தொடர்ந்து சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அவன் மனைவி ராக்கம்மாள் என்ன ஆனாள் என்பது அவனுக்கும் தெரியவில்லை.\nமற்றொரு பக்கத்தில் இளவரசரை வேறொரு கவலை பற்றிக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு விரோதமாகத்தான் இராஜ்யத்தைக் கைப்பற்ற விரும்புவதாய் முன்னமேயே பழுவேட்டரையர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த ஜனங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக அவர்கள் கூற்று உண்மை என்று ஏற்பட்டு விடலாம் அல்லவா\nஎப்படியாவது இந்த நகர மாந்தர்களின் அன்புச் சுழலிலிருந்து தப்பித்துப் போனால் போதும் என்று இளவரசருக்குத் தோன்றிவிட்டது. இந்த நிலைமையில் அவர் சற்றும் எதிர்பாராத இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ஜனங்களிடம் விடை பெற்றுக் கொள்ளும் பாவனையில் இளவரசர் கும்பிட்டுக் கொண்டு நின்ற போது, ஜனக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஐம்பெருங் குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்களும் மாளிகையின் வாசலில் வந்து நின்றார்கள். முன்னேற்பாட்டின்படி நிகழ்ந்தது போல், சில நிமிட நேரம் பேரிகை முரசு, எக்காளம் முதலிய நூறு நூறு வாத்தியங்கள் கடலொலியையும் அடக்கிக்கொண்டு ஒலித்தன. சட்டென்று அவ்வளவு வாத்தியங்களும் நின்றபோது, அப்பெருங்கூட்டத்தின் நிசப்தம் நிலவியது. அச்சமயத்தில் நகர தலைவர்களில் முதியவராகக் காணப்பட்ட ஒருவர் மாளிகை முன் வாசலில் இருந்த நிலா மேடை மீது ஏறி நின்று கொண்டு கம்பீரமான குரலில் கூறினார்.\n ஒரு விண்ணப்பம். நாகை நகரையும் அக்கம் பக்கத்துக் கிராமங��களையும் சேர்ந்த ஜனங்களின் சார்பாக ஒரு கோரிக்கை. சக்கரவர்த்தியின் உடல் நிலையைப் பற்றி நாங்கள் அனைவரும் கவலை கொண்டிருக்கிறோம். அதைப் போலவே நாங்கள் கேள்விப்படும் இன்னொரு செய்தியும் எங்களுக்குக் கவலை தருகிறது. பழுவேட்டரையர்களும், பல சிற்றரசர்களும் சேர்ந்து சக்கரவர்த்திக்குப் பிறகு மதுராந்தகத் தேவருக்கு முடிசூட்டத் தீர்மானித்திருப்பதாக அறிகிறோம். மதுராந்தகத்தேவர் இன்று வரையில் போர்க்களம் சென்று அறியாதவர். அவர் பட்டத்துக்கு வந்தால் உண்மையில் பழுவேட்டரையர்கள்தான் இராஜ்யம் ஆளுவார்கள். சிற்றரசர்கள் வைத்ததே சட்டமாயிருக்கும். இளவரசர் ஆதித்த கரிகாலர் மூன்று ஆண்டு காலமாகச் சோழ நாட்டுக்கு வரவேயில்லை. அதற்கு ஏதோதோ காரணங்கள் சொல்கிறார்கள். அவருக்கு மகுடம் சூட்டிக்கொள்ள விருப்பமில்லை என்று கூறுகிறார்கள். அப்படியானால் அடுத்தபடி நியாயமாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் சோழ நாடு தவம் செய்து பெற்ற புதல்வரும், காவேரித் தாய் காப்பாற்றித் கொடுத்த செல்வரும், ஈழம் வென்ற வீராதி வீரருமான தாங்கள் தான்… மக்களே சோழ நாடு தவம் செய்து பெற்ற புதல்வரும், காவேரித் தாய் காப்பாற்றித் கொடுத்த செல்வரும், ஈழம் வென்ற வீராதி வீரருமான தாங்கள் தான்… மக்களே நான் கூறியது உங்களுக்கெல்லாம் சம்மதமான காரியமா நான் கூறியது உங்களுக்கெல்லாம் சம்மதமான காரியமா” என்று அந்த முதியவர் சுற்றிலும் நின்ற ஜனத்திரளைப் பார்த்துக் கேட்கவும், எட்டுத் திசையும் நடுங்கும்படியான பேரொலி அக்கூட்டத்திலிருந்து எழுந்தது; “ஆம், ஆம்; எங்கள் கருத்தும் அதுவே” என்று அந்த முதியவர் சுற்றிலும் நின்ற ஜனத்திரளைப் பார்த்துக் கேட்கவும், எட்டுத் திசையும் நடுங்கும்படியான பேரொலி அக்கூட்டத்திலிருந்து எழுந்தது; “ஆம், ஆம்; எங்கள் கருத்தும் அதுவே” என்று பதினாயிரம் குரல்கள் கூறின. அதைத் தொடர்ந்து கோஷித்தன. இவ்வளவு கோஷங்களும் சேர்ந்து உருத்தெரியாத ஒரு பெரும் இரைச்சலாகக் கேட்டது.\nமறுமொழி சொல்வதற்காக இளவரசரின் உதடுகள் அசையத் தொடங்கியது, ஏதோ மந்திர சக்தியினால் கட்டுண்டு அடங்கியது போல் அந்தப் பேரிரைச்சல் அடங்கியது.\n நீங்கள் எல்லாரும் என்னிடம் கொண்டிருக்கும் அன்பைக் கண்டு ஆனந்தப்படுகிறேன். ஆனால் அந்த அன்பை நீங்கள் காட்டும் விதம் ம���றையாக இல்லையே என் அருமைத் தந்தை – சுந்தர சோழ சக்கரவர்த்தி இன்னும் ஜீவிய வந்தராக இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விட்டதாகத் தோன்றுகிறது. ‘சக்கரவர்த்தி நீடூழி வாழ வேண்டும்’ என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்திக்க வேண்டும். சக்கரவர்த்தி ஜீவியவந்தராக இருக்கும்போது அவருக்குப் பிறகு பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசிப்பது ஏன் என் அருமைத் தந்தை – சுந்தர சோழ சக்கரவர்த்தி இன்னும் ஜீவிய வந்தராக இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விட்டதாகத் தோன்றுகிறது. ‘சக்கரவர்த்தி நீடூழி வாழ வேண்டும்’ என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்திக்க வேண்டும். சக்கரவர்த்தி ஜீவியவந்தராக இருக்கும்போது அவருக்குப் பிறகு பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசிப்பது ஏன்\nநகரத் தலைவர்களின் முதல் தலைவரான முதியவர் இளவரசரின் இக்கேள்விக்குச் சரியான விடை வைத்திருக்கிறார். “பொன்னியின் செல்வ சோழ நாட்டில் ஒரு மன்னர் உயிரோடிருக்கும் போதே, அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார் என்பதை நிர்ணயித்து விடுவது தொன்று தொட்டு வந்திருக்கும் வழக்கம். மதுரை கொண்ட வீரரும், தில்லையம்பலத்துக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தவருமான மகா பராந்தக சக்கரவர்த்தி, தம் காலத்திலேயே தமக்குப் பின் பட்டத்துக்கு வர வேண்டியவர்களை முறைப்படுத்தி விடவில்லையா சோழ நாட்டில் ஒரு மன்னர் உயிரோடிருக்கும் போதே, அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார் என்பதை நிர்ணயித்து விடுவது தொன்று தொட்டு வந்திருக்கும் வழக்கம். மதுரை கொண்ட வீரரும், தில்லையம்பலத்துக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தவருமான மகா பராந்தக சக்கரவர்த்தி, தம் காலத்திலேயே தமக்குப் பின் பட்டத்துக்கு வர வேண்டியவர்களை முறைப்படுத்தி விடவில்லையா அதன்படி தானே தங்கள் தந்தை சிம்மாசனம் ஏறினார் அதன்படி தானே தங்கள் தந்தை சிம்மாசனம் ஏறினார்\n ஆகையால், இப்போதும் அடுத்த பட்டத்துக்கு உரியவரைப் பற்றிச் சக்கரவர்த்திதானே தீர்மானிக்க வேண்டும் நீங்களும், நானும் அதைப் பற்றி யோசிப்பதும், பேசுவதும் முறை அல்லவே நீங்களும், நானும் அதைப் பற்றி யோசிப்பதும், பேசுவதும் முறை அல்லவே\n சக்கரவர்த்திக்குத்தான் அந்த உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறோம். சக்கரவர்த்தி சுயேச்சையாக முடிவு செய்யக் கூடியவராயிருந்தால் அது சரியாகும். தற்போது சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் தஞ்சைக் கோட்டைக்குள் சிறைப்படுத்தி அல்லவோ வைத்திருக்கிறார்கள். இளவரசே இன்னும் சொல்லப் போனால், சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பதைப் பற்றியே எங்களில் பலருக்குச் சந்தேகமாயிருக்கிறது. தங்களுடன் தொடர்ந்து தஞ்சைக்கு வந்து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். அதிர்ஷ்டவசமாகச் சக்கரவர்த்தி நல்லபடியாக இருந்தால், அவரிடம் எங்கள் விருப்பதைத் தெரிவித்துக் கொள்வோம். அவருக்குப் பிற்பாடு தாங்கள்தான் சிங்காதனம் ஏறவேண்டுமென்று விண்ணப்பித்துக் கொள்வோம். பிறகு, சக்கரவர்த்தி முடிவு செய்கிறபடி செய்யட்டும் இன்னும் சொல்லப் போனால், சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பதைப் பற்றியே எங்களில் பலருக்குச் சந்தேகமாயிருக்கிறது. தங்களுடன் தொடர்ந்து தஞ்சைக்கு வந்து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். அதிர்ஷ்டவசமாகச் சக்கரவர்த்தி நல்லபடியாக இருந்தால், அவரிடம் எங்கள் விருப்பதைத் தெரிவித்துக் கொள்வோம். அவருக்குப் பிற்பாடு தாங்கள்தான் சிங்காதனம் ஏறவேண்டுமென்று விண்ணப்பித்துக் கொள்வோம். பிறகு, சக்கரவர்த்தி முடிவு செய்கிறபடி செய்யட்டும்\nபெரியவர் சக்கரவர்த்தி உயிரோடிருக்கிறாரா என்பதைப் பற்றிச் சந்தேகப்பட்டுக் கூறிய வார்த்தைகள் இளவரசரின் உள்ளத்தில் ஒரு பெரும் திகிலை உண்டாக்கின. இத்தனை நாளும் அவர் அறிந்திராத வேதனையும் பீதியும் ஏற்பட்டன. சக்கரவர்த்தியின் உயிருக்கு ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது போலவும் அதைத் தடுக்கமுடியாத தூரத்தில் தாம் இருப்பது போலவும் ஒரு பிரமை உண்டாயிற்று. ஈழத்து ராணியை யாரோ மூர்க்கர்கள் பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போன விவரமும் நினைவுக்கு வந்தது. இனி ஒரு கணமும் தாமதியாமல் தஞ்சை போய்ச் சேர வேண்டும் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடி நேரத்தில் இளவரசர் தாம் செய்யவேண்டியது இன்னதென்று தீர்மானித்துக் கொண்டார். இவர்களுடன் வாதமிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை. பிரயாணப்படுவதுதான் தாமதமாகும். இப்போது இவர்கள் பேச்சை ஒப்புக் கொண்டதாகச் சொல்லிப் பிரயாணப்பட்டு விட்டால், வழியில் போகப் போக வேறு உபாயங்களைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.\n உங்கள��டைய விருப்பத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. சக்கரவர்த்தியைப் பற்றித் தாங்கள் கூறியது அவரைத் தரிசிக்க வேண்டுமென்ற என் கவலையை அதிகரித்து விட்டது. நான் உடனே புறப்பட வேண்டும். நீங்களும் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்பினால் தாராளமாக என்னுடன் வாருங்கள். பட்டத்து உரிமையைப் பற்றிச் சக்கரவர்த்தி என்ன சொல்லுகிறாரோ, அதைக் கேட்டு நாம் அனைவரும் நடந்து கொள்வோம்\nசிறிது நேரத்துக் கெல்லாம் இளவரசர் யானைமீது ஏறிக் கொண்டு பிரயாணப்பட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய ஒரு மாபெரும் ஊர்வலம் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டது. போகப் போக இளவரசருடன் தொடர்ந்த ஊர்வலம் பெரிதாகிக் கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:31:26Z", "digest": "sha1:ZWLZFJIXW3PFTAY4T4I2I5OQAS2A6NW7", "length": 19264, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை.\nதமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியே செல்கின்றன. இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள தொடருந்து நிலையம் கும்பகோணமும், வானூர்தி நிலையம் திருச்சியும் ஆகும். இக்கோவில் அஞ்சல் முகவரி: அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை- 612605 தஞ்சாவூர் மாவட்டம்\nகொடி மரமும் மூன்று நிலை கோபுரமும்\nஇக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி அகலமும் கொண்டமைந்துள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ராஜ கோபுரம் 90 அடி உயரமானது. கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அ��த்தியர், பிரம்மா, காவரி ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன.. கோயில் உள் சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.\nஇக்கோவிலின் மூலவர் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்குமுகமாக உள்ளார். இக்கோவிலில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் காணப்படுகிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. இதனாலேயே இக்கோவிலின் மூலவர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் \"திருச்சேறை\" ஆனது. மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர்.\nகோவில் விமானம்: சார விமானம்; புஷ்கரணி: சார புஷ்கரணி.\nஆதிசேஷன் குடையின் கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பிரம்மதேவரை அழைத்து பிரளயகாலம் வருகிறது, நீ உடன் பூலோகம் சென்று ஒரு புனித தலத்தில் மண் எடுத்து குடம் செய்து அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய் என கட்டளை இட்டார். பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்தவன்னம் இருந்தது. மகாவிஷ்ணுவை வேண்ட திருமால் பூலோக முக்கிய தலங்களுள் ஒன்றான திருச்சேறை சென்று தாரா தீர்த்ததில் நீராடி, மண் எடுத்து செய் எனக் கூறினார். பிரம்ம தேவரும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களை பாதுகாத்தார். பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்திலிருந்து மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வைத்து வேதங்களைக் காப்பாற்றினார் என்பதும், காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது என்பதும் இத்தலம் குறித்த மரபுவழி வரலாறுகளாகும்.\nவிஜயநகரப் பேரரசு ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க அரசர், மன்னார்குடியில் இராஜகோபால சுவாமிக்கு ஒரு கோவில் அமைக்கத் தீர்மானித்து அதற்கான பொறுப்பைத் தன் அமைச்சரான நரச பூபாலனிடம் அளித்தார். பூபா��ன் சாரநாதப் பெருமாளின் பக்தர். திருச்சேறையிலும் கோவில் அமைக்க விரும்பிய அமைச்சர், மன்னார்குடிக்குக் கருங்கற்களைக் கொண்டு செல்லும் ஒவ்வொரு பாரவண்டியிலிருந்தும் ஒரு கல்லை திருச்சேறையில் இறக்கிவிட்டுச் செல்லும்படி தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். இச்செய்தியை அறிந்து சினமடைந்த அரசன் திருச்சேறைக்குச் சென்றான். அங்கு அரசனது கண்களுக்கு சாரநாதப் பெருமாள், இராஜகோபால சுவாமியாகக் காட்சியளித்ததால் சினம் தீர்ந்த அரசன் இக்கோவிலையும் அமைப்பதற்கு மனம் உவந்தான் என்பதும் இத்தலம் குறித்த மரபு வரலாறு ஆகும்.\nஒரு முறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.\n10 நாட்கள் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இங்கு நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானதாகும். 10 ஆம் நாளன்று தேரோட்டம். பெருமாள் ஐந்து தேவியருடன் காவிரித் தாய்க்குக் காட்சியளித்த நிகழ்வு நடந்தது தைப்பூச நாளில் என்பதால் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nதிருமங்கையாழ்வார் இத்தலம் குறித்து 13 பாசுரங்களில் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று:\nபைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.\nகூகுள் வரைபடத்தில் சாரநாதர் கோவில்\nதிருச்சேறை சாரநாதப் பெருமாள் தினமணி, நாள்:ஜனவரி 18, 2013.\nஅருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தினமலர்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 06:51 ம��ிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/12/food.html", "date_download": "2018-10-17T02:52:32Z", "digest": "sha1:R7CKGXTMY5SIWSXFCLHVLXVTLK2OBC4M", "length": 10569, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய ஆராய்ச்சியாளருக்கு சர்வதேச உணவு விருது | Indian farm scientist wins world food prize - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்திய ஆராய்ச்சியாளருக்கு சர்வதேச உணவு விருது\nஇந்திய ஆராய்ச்சியாளருக்கு சர்வதேச உணவு விருது\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்திய தாவர-மரபியல் (பிளாண்ட் ஜெனிட்டிக்ஸ்) நிபுணர் சுரீந்தர் கே. வசாலுக்கு இந்த நூற்றாண்டின் சர்வதேசஉணவு விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇவர் மெக்சிகோவின் உயிர்வேதியியல் வல்லுனர் இவாஞ்சலீனா வில்லேகாஸ் என்பவருடன் இணைந்து புரதச்சத்து நிறைந்த, அதிக விளைச்சல் திறன் மிக்க சோளத்தைக் கண்டுபிடித்துள்ளார்.\nஇதற்காக இந்த இருவருக்கும் இவ் விருது வழங்கப்படுகிறது.\nஇதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் ஊட்டச் சத்து குறைவை நிவர்த்தி செய்ய முடியும் என இந்த விருதைவழங்கும் உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.\nபஞ்சாபில் அம்ரிஸ்தரில் பிறந்த வசாலுக்கு வயது 62. லோவாவில் டெஸ் மொயின்ஸில் வியாழக்கிழமை நடக்கும்நிகழ்ச்சியில் வசாலுக்கும் வில்லேகாசுக்கும் இந்த விருதும் 250,000 டாலர் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.\nஇந்த இரு ஆராய்ச்சியாளர்களும் மெக்சிகோவில் உள்ள சர்வேதே கம்பு மற்றும் க���துமை மேம்பாட்டு ஆய்வுக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.\nகடந்த இரு ஆண்டுகளில மட்டும் சோளம் உற்பத்தி குறித்து இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம்,நேபாள நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் வசால்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-17T04:07:03Z", "digest": "sha1:QNCUGETOJKXLAH2MQZNHCAPIWG4ZWIBE", "length": 11525, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "விஸ்வாசம் படத்தின் சண்டைக்காட்சிகள் லீக்கானது!", "raw_content": "\nமுகப்பு Cinema விஸ்வாசம் படத்தின் சண்டைக்காட்சிகள் லீக்கானது\nவிஸ்வாசம் படத்தின் சண்டைக்காட்சிகள் லீக்கானது\nவிஸ்வாசம் படத்தின் சண்டைக்காட்சிகள் லீக்கானது\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.\nமுக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.\nஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.\nதற்போது இந்த சண்டைக் காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.\nஇந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவியாபாரத்திலும் மோதிக்கொள்ளும் சர்கார் மற்றும் விஸ்வாசம்\n‘விஸ்வாசம்’ படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய மெர்சல் பட சிட்டுக்குருவி- வீடியோ இதோ\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆர���க்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபிகினி உடையில் படுகவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ள நிகேஷா படேல்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/157968?ref=cineulagam-news-feed", "date_download": "2018-10-17T03:37:31Z", "digest": "sha1:VVUUK25HHSVTAU7NOO5ZPGPUK4B2X5MW", "length": 6887, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - ம்ம் பலே - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- ���ெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ரஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nமெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம் தலை சுற்ற வைத்த வசூல் - ம்ம் பலே\nவிஜய் ரசிகர்களுக்கு சமீபகாலமாக பெரும் கொண்டாட்டம் தான். அண்மைகாலமாக அவர்களுக்கு விஜய் பற்றிய நல்ல செய்திகள் அடுத்தடுத்து கிடைத்து வருகிறது.\nஅட்லீ இயக்கத்தில் அவர் நடித்த மெர்சல் படம் வழக்குகள், தடைகள் என பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் வசூல், டிஜிட்டல் போன்ற சாதனைகளை செய்து வந்தது.\nஇப்படம் மருத்துவத்துறையில் துறையில் நடக்கும் ஊழலை விஜய் தட்டிகேட்கும் விதமாக அமைந்திருக்கும். இப்படம் சீனாவில் வெளியாகவிருக்கிறது என முன்பே நாம் அறிவித்திருந்தோம்.\nஇப்படத்தின் கதை போலவே அண்மையில் சீனாவில் Dying To Survive என்ற படம் கடந்த ஜூலை 5 ல் வெளியாகியுள்ளது. மெர்சல் படம் போலவே இப்படத்திற்கும் மெர்சலான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.\nபாக்ஸ் ஆஃபிசில் 444 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/ar-murugadoss-warns-sarkar-junior-artist-thalapathy-vijay/2285/", "date_download": "2018-10-17T02:41:22Z", "digest": "sha1:ZA3BAATGUNFUXR4OYJSDPLJ3DNBMA2OI", "length": 7505, "nlines": 149, "source_domain": "www.galatta.com", "title": "AR Murugadoss Warns Sarkar Junior Artist Thalapathy Vijay", "raw_content": "\nசர்கார் படக்குழுவினருக்கு எச்சரிக்கை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்கார��� படக்கூழுவினருக்கு எச்சரிக்கை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்\nஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தளபதி நடித்துள்ள சர்கார் படத்திற்கான போஸ்ட் புரோடக்‌ஷன்ஸ் பணியில் தீவிரமாக உள்ளார்.\nஇந்நிலையில், இவர் தனது ட்விட்ட பக்கத்தில் சர்கார் படத்திற்காக ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், அன்பான சர்கார் படக்கூழுவினருக்கு,\nஇந்த படத்தை உருவாக்குவதிற்காக பலர் கடுமையான உழைப்பு போட்டுள்ளனர். இருந்தாலும், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் நியாயமற்ற முறையில் படம் குறித்து பல பேட்டிகளை அளித்து வருகின்றனர். எங்களது அனுமதியில்லாமல் பேட்டி அளிப்பவர்கள் மீது வருங்காலத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிவிட்டுள்ளார்.\nசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்திற்கான போஸ்ட் புரோடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்கார் படக்கூழுவினருக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ”அன்பான சர்கார் படக்குழுவினருக்கு,\nஇந்த படத்தை உருவாக்குவதிற்காக பலர் கடுமையான உழைப்பு போட்டுள்ளனர். இருந்தாலும், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் நியாயமற்ற முறையில் படம் குறித்து பல பேட்டிகளை அளித்து வருகின்றனர். எங்களது அனுமதியில்லாமல் பேட்டி அளிப்பவர்கள் மீது வருங்காலத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என பதிவிட்டுள்ளார்.\nசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபெண்கள் மீது கை வைப்பது தப்பு தான் - சித்தார்த் \nசர்க்காரின் புதிய சாதனை - சன் பிக்சர்ஸ் கருத்து \nஅமெரிக்க மார்க்கெட்டில் சர்க்கார் வியாபாரம் அமோகம் \nஅனிருத் அளித்த ரீசன்ட் அப்டேட் \nவிவசாயிகளுக்கு ஆதரவாக விளங்கும் கமல் ஹாசன் \nமீ டூ லிஸ்டில் சுசிகணேசனின் பெயர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/105661-aswin-jadeja-selected-for-sei-lankan-series.html", "date_download": "2018-10-17T03:36:00Z", "digest": "sha1:RVRJ4JNBCPYZWU7P6PLCZMDZL3WP3FVS", "length": 16171, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும் இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா! | Aswin, Jadeja selected for Sei Lankan series", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:49 (23/10/2017)\nமீண்டும் இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா\nஇலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஆட உள்ளது. இந்தத் தொடர் வரும் நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று தேர்வு செய்துள்ளது.\nமுரளி விஜய், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், செத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யே ரஹானே, ஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மா, ரிடிமன் சாஹா, ரவிசந்தர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவ்னேஷ்வர் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர். சமீப காலமாக இந்திய அணியில் இடம் பிடிக்காத முரளி விஜய், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஷ்வின் ஜடேஜா இலங்கை தொடர் Aswin Jadeja\n‘’இதுக்கேவா... மெர்சல்ல நீக்கப்பட்ட காட்சிகள் தோ வந்துட்டே இருக்கு’’ - ’மெர்சல்’ எடிட்டர் ரூபன் #MersalDeletedScenes\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால��ஜியா Winamp ப்ளேயர்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/12/blog-post_21.html", "date_download": "2018-10-17T02:52:40Z", "digest": "sha1:EPQ2IE7RZCTNROEQ6BGAVXUDKZZSMKOP", "length": 13512, "nlines": 243, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: கதையின் கதை...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஈரோடு சங்கமம் 2010 - எனது பார்வையில்...\nப்ளாக் மெயில்... நிறைவுப் பகுதி\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : முன்னோட்டம்... | author: பிரபாகர்\nஇளங்கலை கணிப்பான் பொறியியல் முடித்த சமயத்தில் எழுதவேண்டுமென ஆர்வம் மிக அதிகமாய் இருந்தது. சட்டைப் பையில் பேனாவும் மடித்து வைக்கப்பட்ட ஒரு தாளும் எப்போதும் இருக்கும். ஏதேனும் தோன்றினால் உடன் குறிப்பெடுத்து வைக்கவேண்டுமல்லவா\nநிறைய யோசித்து ‘பிளாக்மெயில்’ (முந்தைய இடுகை) என்று பல தாள்களை வீணாக்கி, மாற்றங்கள் செய்து ஒரு வழியாய் எனது முதல் சிறுகதையை எழுதி முடித்தேன். கையெழுத்துப் பிரதியான அதை பலரிடம் கொடுத்து படித்து கருத்து சொல்லச் சொல்ல வந்த விமர்சனங்களைப் பாருங்களேன்...\n‘படிக்க எல்லாம் பொறுமை இல்ல, அப்படியே படிச்சி காட்டு மச்சி’. ஆர்வமாய் படித்துக்காட்ட, ’நீ பிறவிக் கலைஞன் - டா, இனிமே வாழ்க்கையிலயே கதை அது இதுன்னு படிச்சி காட்டாத’ அறைத்தோழன்.\nபக்கத்தில் இருந்த இன்னொருவன் ஆரம்பித்தவுடன் தூங்கி, முடிக்கும்போது முழித்து வாயோர எச்சிலைத் துடைத்து ‘கதை சூப்பர்-டா’\n‘இது சமூக நாவல் மாதிரி இருக்கு, க்ரைம், ப்ளாக்மெயில்-னு ட்ரை பண்ணுடா’ பால்ய நண்பன் மணி.\n‘கவிதை சூப்பரா இருக்கு’(பாவி மக்கா படிச்சிப் பாக்காமயே வழக்கமா தர்ற கவிதைன்னு டெம்ப்ளேட் விமர்சனமா\nபடித்து பாருங்கள் எனச் சொல்லி கொடுத்து, அடுத்த நாள் எப்படி இருக்கிறது எனக் கேட்டதற்கு, ’அற்புதமா இருக்கு. எழுத்தாளரா வரவேண்டியன் நீ... அப்படியே மறக்காம கரெண்ட் பில் கட்டிடு’ கடைக்கார மாமா...\n‘இந்த ஆர்வத்த படிப்பில காட்டியிருக்கனும்’ மாமா.\n’நல்லாருக்கு, எங்கிட்ட இருக்கட்டும், நீ தொலைச்சிடுவே’ வருங்கால டைரக்டாக ஆவதற்கு ஆயத்தமாயிருந்த இப்போது எனக்கு அந்த காப்பியை அனுப்பி வைத்து எழுத உதவிய என் நண்பன் வேல்முருகன்.\n... நீங்க என்ன சொல்றீங்க\n5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\n... நீங்க என்ன சொல்றீங்க\nஹி..ஹி.. அண்ணே நாங்க என்னத்த செல்ல.. அது தான் அவங்களே சொல்லிட்டாங்களே...\nஅவர்கள் இந்தக் கலைஞ்சனை ....கவிஞ்சனை ....எழுத்தாளனை இனம் கண்டு கொள்ள்வில்லை. இருப்பினும் உங்கள் விடாமுயற்சி .....இதுவரை கொண்டுவந்துவிட்டு உள்ளது.இனிய புதுவருடம் அமைய என் பிரார்த்தனைகள்.வாழ்த்துக்கள்.\nதொடர்ந்து எழுதுங்கள்... வாசிக்க அடிக்கடி வருகிறேன்.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/ilakkiyam-paarambariyam-kalaiyum/", "date_download": "2018-10-17T03:59:08Z", "digest": "sha1:Q3KZHIUNDYK3LHG2AUO7HWAIFWET5Y3L", "length": 10111, "nlines": 85, "source_domain": "airworldservice.org", "title": "LITERATURE/ HERITAGE/ ARTS & CRAFTS | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nசாகித்ய அகா தெமி விருது பெற்ற, ஜெர்ரி பிண்டோவின் “ எம்மும் பெரிய ஹூமும்” என்ற, கண்ணையன் தட்சிணாமூர்த்தி மொழி பெயர்த்த நூலினைப் பற்றிய மதிப்புரை வழங்கியவர்: டாக்டர் ஹெச் பாலசுப்ரமணியம் ...\nஇலக்கிய உலகம் – திருக்குறளும் ஹிந்தி கவிஞர்களும்...\nதிரு ஹெச் பாலசுப்ரமணியன் திருக்குறள் கூறும் கருத்துக்கள் பின்னாளில் வந்த பல ஹிந்திப��� படைப்புகளிலும் இடம்பெற்றுள்ள விந்தையை அழகுற எடுத்துக் கூறுகிறார்....\nகவிப்பேரரசு வைரமுத்து கவிஞர் வைரமுத்து, தனது கவிதைகளை வாசித்து வழங்குகிறார்....\nகவிமணி தேசிக வினாயகம் பிள்ளை...\nஎம்.சாய்தரணி கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, குமரி மாவட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர். பள்ளியில் முதலில் மலையாளம் பயின்றவர். பின்னர்தான் தமிழ் பயின்றார். பக்திப் பாடல்கள், வரலாற்று நோக்குடைய பாடல்க...\nகவிஞர் திருமதி வானதி ஆங்கிலம் விரும்பிய தந்தைக்குத் தெரியாமல் தமிழ் படித்தவன். தமிழ் வயலை ஆழ உழுத உழவன். கடைக்காலத் தமிழுக்குக் கிடைத்த கற்பக விருக்ஷம்....\nஇந்திய ஒப்பிலக்கிய வரலாறு – ஓர் அறிமுகம்...\nDr. S. ஸ்ரீனிவாசன் இலக்கியத் துறையில் ஒப்பிடுதல் என்ற சிந்தனையை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் ஃப்ரெஞ்சுக்காரர்கள் தான். இரண்டு அல்லது அதற்கதிகமான இலக்கியங்களின் இடைத்தொடர்பு பற்றிய கல்வியே ஒப்பிலக்க...\nதமிழ்ச் சங்க இலக்கியச் சித்திரங்கள் – முனைவர் ஜி. ராஜகோபால் உரை....\nஅகம் என்பது காதல்வயப்பட்ட பருவப் பெண்ணின் உணர்வுகளும் நடத்தைகளும். புறம் என்பது கடமை உணர்வு கொண்ட ஆண்களின் கொடைத் திறனும் நடத்தைகளும்....\nஉரை : பேராசிரியர் அறவேந்தன் Prof. Dr. Thamotharan இலக்கணத்தைவிட கடினமான புரிதல் தன்மை வாய்ந்தவை கணிதம் மற்றும் அறிவியல் துறை சார்ந்த கருத்துக்கள். ஆனால், நாம் விரும்பிப் படிக்கின்றோம், கற்கின்றோம். இ...\nசுதந்திர தாகம் படைப்பிற்காக சாகித்ய அகாதெமி விருதை 2001 இல் பெற்ற மூத்...\nஅந்த பெண்ணின் ஆசை, அபிலாஷைகள் எல்லாம், நனவோடை உத்தியில் சொல்லப்பட்டுள்ளன. சிறுகதை, நாவல் என படைப்புத் தொழிலில் ஈடுபட்டாலும், இப்புனை கதைப் பற்றிய திறனாய்வின் இன்றியமையாமை, இதுப் பற்றிய அணுகுமுறை எல்ல...\nகவிஞர் திருலோக சீதாராம் -கவிஞர் ரவி சுப்ரமணியன் உரை....\nதமிழ்க் கவிதை உலகின் ஓர் அபூர்வக் கவி ஆளுமை திருலோக சீதாராம். சௌந்தர்ய ஒலி உலகில் வாழ்ந்து பாடித் திளைத்தவர். அந்த இசை தந்த நுண்ணுணர்வில் வழியாகவே அவர், இலக்கியத்தை, மனிதர்களைப் பார்த்தார். அந்தப் பா...\nபுதுதில்லியில் இந்திய பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகத்திற்கு மத்திய அமைச்சர்கள் அடிக்கல் நாட்டு.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கிய இணையதளத்தை டாக்டர் அப்துல் ��லாமிற்கு பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அர்ப்பணிப்பு.\nஇந்தியாவில் வர்த்தக முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக, சிறப்பு வர்த்தகக் குழு – இலங்கை அரசு ஏற்பாடு.\nஇயற்கை வேளாண்மையை நு}று சதவித அளவில் நிறைவேற்ற, நவீனமயமாக்கல் அவசியம் – சிக்கிம் முதலமைச்சர் திரு பவன் சாம்லிங்.\nஇலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை – நிதித்துறை இணையமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன்.\nஈடுசெய்யும் நடவடிக்கைகளுக்கான மசோதாவை அமல்படுத்தியது இலங்கை\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2018-10-17T04:17:32Z", "digest": "sha1:CY2CKVE2MBFRU5ZTXW6RAD6B3ZQ3RDH5", "length": 5834, "nlines": 152, "source_domain": "ithutamil.com", "title": "சிம்ஹா | இது தமிழ் சிம்ஹா – இது தமிழ்", "raw_content": "\nTag: சிம்ஹா, பாம்பு சட்டை\nஇயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்களின் மனோபாலா...\nபொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது....\n‘பீட்சா’வைத் தொடர்ந்து தான் இயக்கும் இரண்டாவது படத்தைப்...\nகாலத்தோடு இயைந்து, “சூது கவ்வும்” என்றே திரைப்படத்திற்கு...\nபடம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/tag/after-al/", "date_download": "2018-10-17T03:24:36Z", "digest": "sha1:NNBXYP63N3IPKGMJYXX42AIHOTDWHSKT", "length": 6609, "nlines": 81, "source_domain": "serandibenews.com", "title": "After A/L – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவட மாகாணம். சுகாதார சேவை, வாசிகசாலை, முன்பள்ளி ஆசிரியர், இன்னும் பல பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பாடநெறிகள்\nமெறட���டவு பல்கலைக்கழகம் தேசிய தொழில்நுட்ப டிப்லோமா பாடநெறி 2017/2018\nபொறியியல் நிறுவனத்தின் பொறியியல் விஞ்ஞான உயர் டிப்லோமா பாடநெறி\nமத்திய மாகாண தொழிற்ப சேவை பதவி வெற்றிடங்கள்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nக. பொ. த (சா/த) , க. பொ. த (உ/த) , மற்றும் பல்கலைக்கழக மாணவர்களஞக்கான பாகிஸ்புதானிய உயர்ஸ்தானிகம் வழங்ம்கும் பரிசில் திட்ட கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களில்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\n-அபூரசா- தொழில் , கற்கை நெறி மற்றும் புலமைப்பரிசில் தகவல்களை வட்சப் மூலம் பெற்றுக் கொள்ள 0777508043 எனும் இலக்கத்திற்கு வட்சப் ஊடாக ADD ME தகவல் அனுப்பவும்....\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=438449", "date_download": "2018-10-17T04:20:28Z", "digest": "sha1:U7PTJEHET3VKWV2QSYBJEJGJUAIMQSVO", "length": 8589, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் கலந்தாய்வு கூட்டம் 10 நாட்களில் நடைபெறும்: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் | The consultation meeting of the Madurai fly-road project will take place in 10 days: Minister Ponnathirakrishnan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் கலந்தாய்வு கூட்டம் 10 நாட்களில் நடைபெறும்: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை: கன்னியாகுமரி மாவட்டம் இனையம் துறைமுகத்திற்கான ஆய்வு முடிந்துள்ள நிலையில் விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இந்திய தொழிற் கூட்டமைப்பு சார்பில் பொருளாதார மேம்பாட்டில் துறைமுகத்தின் பங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந��தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் 10 நாட்களில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 18.3 கி.மீ நீளமுள்ள நான்குவழி பறக்கும் சாலை ரூ.1,530 கோடி‌ மதிப்பில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nமேலும் மதுரவாயில் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், குளச்சல் துறைமுகத்திட்டத்தையும் விரைவாக செயல்படுத்த முழு வீச்சில் வேலை நடந்து வருவதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிறிய துறைமுகங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆய்வுகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து 63 கோடி மதிப்பிலான மதிப்பிலான கடலோர சாலை மற்றும் 16.72 கோடி மதிப்பிலான பயணிகள் முனைய மேம்பாடு உள்ளிட்ட 151 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.\nஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கலந்தாய்வு\nசென்னை மாநகராட்சி முடிவு: டெங்குவை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்\nவருவாய்த்துறை உத்தரவை மீறிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு 75 ஆயிரம் அபராதம்\nசிறுவனின் போதை மயக்கம் விபரீதமானது தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்\nஅனைத்து ஓட்டல்களிலும் உணவுகளுக்கு ஒரே மாதிரியாக விலை நிர்ணயிக்க கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் டிரஜ்ஜர் இயந்திரம் பழுது எண்ணூர் முகத்துவாரத்தில் மணல் குவியல்\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82/91-219922", "date_download": "2018-10-17T02:38:14Z", "digest": "sha1:KKUEPBIH7DSV5Y6LAVSV4WERDFJIV6C3", "length": 28782, "nlines": 118, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பதவியிழந்தார் சிறில் மத்யூ", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசிங்கள - பௌத்த தேசியவாதமும் ஜே.ஆரும்\nசமகால ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் ஈற்றில், அநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து பௌத்த’ சித்தாந்தத்திலிருந்து தோன்றியது என்று கணநாத் ஒபேசேகர, ஸ்ரான்லி ஜே. தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களும் லெஸ்லி குணவர்த்தன, எச்.எல்.செனவிரட்ன உள்ளிட்ட வரலாற்றாய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.\nஅநகாரிக தர்மபாலவில் உதித்த ‘புரட்டஸ்தாந்து பௌத்தம்’, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதமாக, வல்பொல ராஹூல தேரர் போன்ற வித்யாலங்கார பிரிவேனாவைச் சேர்ந்த அரசியல் ஈடுபாடுகொண்ட பௌத்த துறவிகளாலும், மெத்தானந்த, மலலசேகர உள்ளிட்ட பௌத்த தொண்டர்களாலும் 20ஆம் நூற்றாண்டில் வளர்த்தெடுக்கப்பட்டது.\n1956இல் ஆட்சியை எவ்வாறேனும் கைப்பற்றிவிட வேண்டும் என்று தாகம் கொண்டிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவால், அதுவரை காலமும் பிரதான அரசியல் களத்துக்குள் நுழைய முயன்று கொண்டிருந்த, சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்குச் செங்கம்பளம் வழங்கப்பட்டது.\nஅன்றிலிருந்து, இலங்கை அரசியலின் முதன்மை முகமாக, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் உருப்பெற்றது. தேசியவாத அரசியல், அடுத்த படிமுறைகளில் பேரினவாதம், இனவெறியை எட்டிப்பார்ப்பது 20ஆம், 21ஆம் நூற்றாண்டுகளில் உலக அரசியல் கண்டுணர்ந்த ஒரு விடயமாகும்.\nதன்னுடைய ‘சிங்கள-பௌத்த’ அடையாளப் பெருமையை, ஒரு போதும் ஜனாதிபதி ஜே.ஆர் பேசத்தயங்கியதில்லை. ஆங்கிலத்தில் convert’s zeal என்று ஒரு சொற்றொடர்ப் பிரயோகமுண்டு. மதமொன்றைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களை விட, அந்த மதத்துக்கு மாறியவர்கள், அம்மதம் மீது தாம், அதீத ஆர்வம் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்வார்கள் என்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படும் சொற்றொடரது.\nஒல்லாந்தர் காலத்தில் மதம் மாறிய கிறிஸ்தவ குடும்பங்களில் ஜெயவர்தன குடும்பமும் ஒன்று; ஆனால், அந்தக் குடும்பத்தில் பிறந்த ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்தன, இளமையிலேயே தாய் மதத்துக்குத் திரும்பியிருந்தார். இதுபற்றி, 1996ஆம் ஆண்டு ஜே.ஆர் நினைவுக்கட்டுரையில் குறிப்பிடும் றுபேட் ஸ்கொட், பண்டாரநாயக்கவைப் போன்றே, ஜே.ஆரும் தன்னுடைய ஆங்கிலேய அடையாளங்களைத் துறக்க மிகுந்த பாடுபட்டதாகவும், அதன்படியே, பௌத்த மதத்துக்கு மாறியதுடன், சிங்கள மொழியைச் சரளமாகக் கற்றுக் கொண்டதுடன், பண்டாரநாயக்கவைப் போன்றே சுதேச உடையை அணிந்து கொள்ளவும் செய்தார் என்று குறிப்பிடுகிறார்.\nஇலங்கை ஜனநாயக நாடாக மாறினால், பெரும்பான்மை மதம், பழக்கவழக்கம், மொழி, உடை ஆகியவற்றிலிருந்து உயர்குழாமினர் விலகிநிற்க முடியாது என்பதை ஜே.ஆர், மிக இளமையிலேயே உணர்ந்துகொண்டதே இதற்குக் காரணம் என்று றுபேட் ஸ்கொட் கருத்துரைக்கிறார்.\nசிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்று, சட்டசபையில் முதன்முதலில் முன்மொழிந்ததிலிருந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னைச் சிறந்த பௌத்தனாகக் காட்டிக் கொள்வது வரை, ஜே.ஆர் செய்த பல நடவடிக்கைகளை, இந்த மீள்நோக்கி பார்க்கும்போது, ஜனநாயக வௌியில், பெரும்பான்மை இன-மய்ய அரசியலைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்ட அவரது தந்திரோபாயத்தின் ஓர் அங்கமோ என்று தோன்றுவது தவிர்க்க முடியாதுள்ளது.\nஜே.ஆர் தன்னைச் சூழ, பல்வேறுபட்ட அரசியல் ஆளுமைகளை நெருக்கமாக வைத்துக்கொண்டார். மெத்தக்கற்றறிந்த லலித் அத்துலத்முதலி, மக்கள் செல்வாக்கு மிக்க இளந்தலைவரான காமினி திசாநாயக்க, அவரிலும் இளையவரான ரணில் விக்கிரமசிங்க, மறுபுறத்தில் ஏழை எளிய மக்களின் நாயகனாக அறியப்பட்ட ரணசிங்ஹ பிரேமதாஸ, மாத்தறையின் அசைக்கமுடியாத அரசியல் தலைமையாக இருந்த றொனி டி மெல், சிறுபான்மையினர்களில் ஏ.ஸி.எஸ்.ஹமீட், மற்றும் கே.டபிள்யூ.தேவநாயகம் என எல்லாவகை அரசியல் ஆளுமைகளையும் தன்னருகே வைத்துக்கொண்டார். அப்படி ஜே.ஆருக்கு நெருக்கமாக இருந்த இன்னோர் அரசியல் ஆளுமைதான் சிறில் மத்யூ.\n‘அதிகாரம் பற்றிய 48 சட்டங்கள்’ என்று, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது பற்றிய தனது நூலில் 26ஆவது சட்டமாக, ‘உங்கள் கையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் றொபேர்ட் க்ரீன்.\nஅதில், பூனையின் பாதம் என்று ஒரு விடயத்தை க்ரீன் குறிப்பிடுகிறார். அதாவது, ஒரு குரங்கானது, நெருப���பில் வெந்துகொண்டிருந்த ஒரு விதையை எடுத்து உண்பதற்கு, தன்னுடைய கையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய நண்பனான பூனையில் பாதத்தைப் பயன்படுத்தியதாம்;\nஅதுபோலவே, வெறுப்பு விளைவிக்கின்ற அல்லது பிரபல்யமற்ற செயற்பாடுகளை நீங்கள் செய்வது ஆபத்தானது; ஆகவே, நீங்களும் ஒரு பூனையின் பாதத்தைப் பயன்படுத்துதல் அவசியமாகும் என்பது க்ரீனின் அறிவுரை.\nஜே.ஆரின் ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத அரசியலின் ‘பூனைப் பாதமாக’, சிறில் மத்யூ இருந்ததாகவே தோன்றுகிறது. களனித் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான சிறில் மத்யூ, வௌிப்படையாகவே சிங்களப் பேரினவாதியாக நடந்து கொண்டவர். ‘சிங்களவரே பௌத்தத்தைக் காக்க எழுந்திருங்கள்’ என்ற, சிங்கள-பௌத்த பேரினவாதக் கருத்து நிறைந்த, சிறு பிரசுரத்தை எழுதி வௌியிட்டவர். இலங்கை, ‘சிங்கள-பௌத்த’ தேசம் என்று வௌிப்படையாக முழங்கியவர். மாக்ஸிஸ தொழிற்சங்கங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமாகக் கருதப்படும் ‘ஜாதிக சேவக சங்கமய’ (தேசிய தொழிலாளர் சங்கம்) தொழிலாளர் மத்தியில் பிரபல்யமுறாத தொழிற்சங்கமாக இருந்தது.\nஅந்தத் தொழிற்சங்கத்துக்குத் தலைமையேற்ற சிறில் மத்யூ, எந்தக் கொள்கையின்பாலும் பற்றுறுதிகொண்டிராத அந்தச் சங்கத்தில், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை விதைத்தார் என்று ப்ரையன் செனவிரட்ன குறிப்பிடுகிறார்.\n1981 யாழ். நூலக எரிப்பு மற்றும், 1983 ‘கறுப்பு ஜூலை’யின் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராகக் கருதப்படும் சிறில் மத்யூ, கைத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில், கொழும்பில் அமைந்திருந்த தமிழர்களின் பொருளாதாரத் தளத்தை இல்லாதொழித்தால், அவர்களைக் கொழும்பிலிருந்து அகற்றுவதற்கான முதற்படி என்று கருதிச் செயற்பட்டதாகவும் ப்ரையன் செனவிரட்ன கருதுகிறார்.\nஇலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, இந்தியா அழுத்தம் கொடுத்த போதெல்லாம், என்னுடைய அமைச்சரவை இதற்கு ஒத்துக்கொள்ளாது என்று ஜே.ஆர் காரணம் சொல்வதற்குக் காரணமாக இருந்த முதன் முக்கிய அமைச்சரும் இந்தச் சிறில் மத்யூதான்.\nஇதே சிறில் மத்யூதான், சர்வகட்சி மாநாட்டில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக, ஜே.ஆர் முன்மொழிந்திருந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறைக்கு, கடுமையாக எதிர்ப்பை வௌியிட்டிருந்தார்.\nஇனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியொன்றுக்கு, சிறில் மத்யூ எதிர்ப்புத் தெரிவிக்கும் முதல்முறை இதுவல்ல. டட்லி-செல்வா ஒப்பந்தத்தையே கட்சிக்குள் எதிர்த்ததில், சிறில் மத்யூ குறிப்பிடத்தக்கவர் என்று ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார்.\nஆனால், இந்தமுறை சிறில் மத்யூ காட்டிய எதிர்ப்பு, ஜே.ஆருக்கு ஏற்றதாக அமையவில்லை. 1984 டிசெம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில், ஜே.ஆர் ஜெயவர்தன, அமைச்சர் பதிவியிலிருந்து சிறில் மத்யூவை நீக்கியதுடன், தொடர்ந்து கட்சியிலிருந்து விலக்கினார்.\nஇந்த நடவடிக்கைக்கு, ஜே.ஆர் குறிப்பிட்ட காரணம், “சிறில் மத்யூ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்” என்பதாகும்.\nகூட்டுப்பொறுப்பு என்ற ஒரு மரபு\nஅமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்பது, தற்காலத்தில் இலங்கையில் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முக்கிய நாடாளுமன்ற அரசியல் மரபுகளில் ஒன்றாகும்.\nஇலங்கையின் நாடாளுமன்ற முறை என்பது, பிரித்தானிய ‘வெஸ்மினிஸ்டர்’ நாடாளுமன்ற முறையைப் பின்பற்றி உருவானதொன்று. பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் அது, தொகுக்கப்படாத அரசமைப்பைக் கொண்ட நாடு. அதாவது, பிரித்தானியாவில் அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை போன்று அரசமைப்பு என்ற ஒரு தொகுக்கப்பட்ட சட்டம் கிடையாது. மிகச் சில எழுதப்பட்ட சட்டங்களும், பலவேறு மரபுகளும், மாண்புகளும் ஒன்று சேர்ந்ததுதான் பிரித்தானியாவின் அரசமைப்பு.\nஆகவேதான், மரபுகள் என்பது ‘வெஸ்மினிஸ்டர்’ முறையில், மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. இத்தகைய மரபுகளில் ஒன்றுதான் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்பது.\nநாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையானது, ஒரு முடிவை எடுக்கும் போது, அந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும், அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள்.\nஅதாவது, குறித்த ஒரு முடிவு தொடர்பில், அமைச்சரவை விவாதிக்கும் போது, அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், தமது தனிப்பட்ட எண்ணப்பாடுகளை அந்த விவாதத்தில் தெரிவிக்கலாம்; ஆனால், விவாதத்தின் பின்னர், அமைச்சரவை ஒரு முடிவை எடுக்கும் போது, அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள் என்பதோடு, அவர்கள் தனிப்பட்ட ரீதியில் அம்முடிவை விரும்பாவிட்டாலும், பகிரங்கமாக, அம்முடிவை ஆதரிக்க வேண்டியவர்களாகிறார்கள்.\nசுருங்கக் கூறின், அமைச்சரவையின் முடிவுக்கு, அனைத்து அமைச்சர்களும் கூட்டாகப் பொறுப்புடையவர்கள்; அமைச்சரவை ஒரு முடிவு எடுத்தபின், ஒரு தனிப்பட்ட அமைச்சர் வௌியில் வந்து, “இது அமைச்சரவையின் முடிவுதான்; ஆனால், இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்ற சொல்ல முடியாது.\nஅதுபோலவே, இதனுடன் இணைந்த இன்னொரு மரபு, அமைச்சரவையின் இரகசியக் காப்பு. அதாவது, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் இரகசியமானவை; அவற்றை அமைச்சரவையின் உறுப்பினர்கள் வௌியிடக்கூடாது. அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த அமைச்சர் இப்படிச் சொன்னார்; அந்த அமைச்சர் அப்படிச் சொன்னார் என்று வௌியில் தெரிவிக்கக்கூடாது.\nஏனெனில், அமைச்சரவையின் முடிவு, அது எதுவாக இருப்பினும், அது அனைத்து அமைச்சர்களுடைய கூட்டு முடிவாகத்தான் அமையும்.\nயாராவது ஓர் அமைச்சரால், தனது தனிப்பட்ட நிலைப்பாட்டைத் தாண்டி, அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், அவர் தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும்.\nதேசிய அரசாங்கம் ஒன்று அமைதல், முக்கியத்துவம் மிக்கதொரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவிருத்தல் உள்ளிட்ட மிகச் சில சந்தர்ப்பங்களில் இந்த மரபானது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுதான் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற மரபின் சாரம் ஆகும்.\nசிறில் மத்யூவின் பதவி நீக்கம்\nஜே.ஆரின் அமைச்சரவை, குறித்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை தொடர்பான முன்மொழிவை, சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்க முடிவெடுத்திருந்தது.\nசிறில் மத்யூ தன்னுடைய எதிர்ப்பை, அமைச்சரவைக் கூட்டத்தில் வௌிப்படுத்தியது இங்கு தவறல்ல; ஆனால், அமைச்சரவைக்கு வௌியில், துண்டுப்பிரசுரம் மூலமாக, அவருடைய எதிர்ப்புக் குரல் வௌிவந்தது, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு முரணாக அமைகிறது.\nஇதைக் காரணம் காட்டித்தான் ஜே.ஆர், சிறில் மத்யூவை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். ஆனால், இந்த நடவடிக்கையால் ஜே.ஆருக்கோ, தமிழ்த் தரப்புக்கோ, இலங்கைக்கோ உண்மையில் எந்த நன்மையுமில்லை.\nஏனெனில், சிறில் மத்யூவைவிட பலமான எதிர்ப்பு, ஜே.ஆரால், சர்வகட்சி மாநாட்டில் பங்க���தாரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பௌத்த துறவிகளிடமிருந்து வந்தது.\nசிறில் மத்யூவைப் பதவியிலிருந்து நீக்கிவிடலாம்; பௌத்த துறவிகளின் எதிர்ப்பை என்ன செய்வது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:12:43Z", "digest": "sha1:JXGURHCLQEIRAHCCQWXPRMDTF36I7NRK", "length": 4447, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபெரிய உருளைக்கிழங்கு – 2\nமிளகாய்த்தூள்/மிளகுதூள் – ஒரு தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை 1/4 அங்குல தடிப்பில் நீளமான துண்டுகளாக நறுக்கி சுத்தப்படுத்தவும்.\nபின்னர் குளிர்ந்த தண்ணீரில் போட்டு 1 – 1 1/2 மணிநேரங்கள் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.\nபிறகு உருளைத்துண்டுகளை எடுத்து ஈரத்தை ஒற்றி எடுத்து விடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த துண்டுகளை போட்டு 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.\nபொரித்து எடுத்தவற்றை ஒரு பேப்பரில் போடவும். (இந்த நிலையில் இவற்றை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு ப்ரீஸரில் வைத்து சேமிக்கலாம்.)\nபின்னர் மீண்டும் எண்ணெய் நன்கு சூடானதும் அதனுள் பொரித்தவற்றைப் போட்டு மீண்டும் சிவக்க பொரித்து எடுக்கவும்.\nசூடாக இருக்கும் போதே அதில் உப்பு, மிளகாய்/மிளகு தூள் சேர்த்து குலுக்கி விடவும். சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயார். உடனேயே சாப்பிடவும். நேரம் சென்றால் இளகிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11230808/Murappanadu--srivaikundam-devotees-took-a-holy-dip.vpf", "date_download": "2018-10-17T03:51:18Z", "digest": "sha1:7G7KDN2VUAQTQCNMD5SZNNUBXN2VFDBX", "length": 14907, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Murappanadu - srivaikundam devotees took a holy dip in the Thamiraparani; What happened to the river tiparatanai || முறப்பநாடு-ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணியில் பக்தர்கள் புனித நீராடினர் ; ஆற்றுக்கு தீபாராதனை நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுறப்பநாடு-ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணியில் பக்தர்கள் புனித நீராடினர் ; ஆற்றுக்கு தீபாராதனை நடந்தது + \"||\" + Murappanadu - srivaikundam devotees took a holy dip in the Thamiraparani; What happened to the river tiparatanai\nமுறப்பநாடு-ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணியில் பக்தர்கள் புனித நீராடினர் ; ஆற்றுக்கு தீபாராதனை நடந்தது\nமகா புஷ்கர விழாவையொட்டி முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆற்றுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 03:15 AM\nமகா புஷ்கர விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி பாயும் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், முக்காணி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குரு தலமான முறப்பநாட்டில் தாமிரபரணி நதி தெற்கு நோக்கி பாய்வதால், தட்சண கங்கை என்று சிறப்பு பெறுகிறது.\nதாமிரபரணி ஆற்றின் ராசியான விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி அடைந்ததையொட்டி, முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். காலையில் தாமிரபரணி ஆற்றின் படித்துறை அருகில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nபின்னர் மாலையில் ஆற்றின் படித்துறை அருகில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் எடுத்து செல்லப்பட்டு, தாமிரபரணி ஆற்றுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆற்றுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆற்றில் புனித நீராடினர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.\nமகா புஷ்கர விழாவை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறை அருகில் நேற்று காலையில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் மாலையில் யாகசாலை பூஜை நடந்தது. பூஜையில் வைக்கப்பட்ட கும்பத்தில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு, தாமிரபரணி நதிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஆழ்வார்திருநகரி சங்கு படித்துறை அருகில் உள்ள நரசிம்ம சன்னதியில் மாலையில் யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி, தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.\nஇதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆற்றில் புனித நீராடினர்.\nஇதேபோன்று முக்காணி ராம பரமேசுவரர் கோவில் படித்துறை, வெங்கடேச பெருமாள் கோவில் படித்துறை, சேர்ந்தபூமங்கலம் சங்கமம் படித்துறை, கைலாசநாத சுவாமி கோவில் படித்துறையிலும் தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் அவர்கள் ஆற்றில் புனித நீராடினர்.\n1. மகா புஷ்கர விழாவையொட்டி: தாமிரபரணியில் புனித நீராடிய அய்யப்ப பக்தர்கள் - சீவலப்பேரியில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு\nதாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் புனித நீராடினர். சீவலப்பேரியில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.\n2. மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, 2-வது நாளாக தாமிரபரணியில் பக்தர்கள் புனித நீராடினர்\nமகா புஷ்கர விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் தாமிரபரணியில் 2-வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவ���்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n4. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-digital-slr-camera-d5500-af-p-18-55mm-vr-and-af-s-dx-55-200mm-vr-ii-lens-black-price-pnpYRH.html", "date_download": "2018-10-17T03:17:21Z", "digest": "sha1:F4NXF67APYHSBF5X6QRAZRW6UK23GILW", "length": 18436, "nlines": 353, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக்\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக்\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ ��பி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் சமீபத்திய விலை May 29, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 61,450))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் - விலை வரலாறு\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2\nநிகான் டிஜிட்டல் சிலர் கேமரா ட௫௫௦௦ அபி பி 18 ௫௫ம்ம் வர அண்ட் அபி ஸ் டிஸ் 5 ௨௦௦ம்ம் வர ஈ லென்ஸ் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/197859/", "date_download": "2018-10-17T03:54:58Z", "digest": "sha1:PXMM5HU3RIJR3GWSRRTIWK7NKB7ETBQX", "length": 10749, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர்? வியக்கவைக்கும் தகவல்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர்\nகூகுள் லோகோவில் பி���பல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் படம் இடம்பிடித்துள்ளது தமிழர்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது.\nகூகுள் தனது லோகோவை தினமும் முக்கியமாக நபர்களுக்காக மட்டும் மாற்றும். அதாவது கூகுள் டூடிள் என அழைக்கப்படும் இதில் உலகின் சிறந்த நபர்களின் பிறந்தநாள், இறந்தநாளின் போது மரியாதை அளிக்கும்விதமாக லோகோ மாற்றப்படும்.\nஇந்நிலையில் தமிழகத்தின் மதுரையில் பிறந்த கோவிந்தப்பா வெங்கடசாமியின் படத்தை இன்று மாற்றி அவரின் பிறந்தநாளை கூகுள் கொண்டாடியுள்ளது.\nகோவிந்தப்பா வெங்கடசாமி அக்டோபர் மாதம் 1-ஆம் திகதி 1918ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தான் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர். பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு வாழ்வளித்தவர் இவர். கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் திகதி இவர் மறைந்தார்.\nஇறுதி வரை மக்களுக்கு சேவையாற்றிய கோவிந்தப்பாவின் பிறந்தநாளை கெளரவிக்கும் விதத்தில், கூகுள் என்ற சொல்லின் GO என்ற முதல் இரண்டு வார்த்தை மங்கலாக உள்ளது, அதற்கடுத்து அவரின் புகைப்படம் இடம்பிடித்த பின் மங்கலான எழுத்துக்கள் தெளிவாகின.\nஅவர் கண் மருத்துவ உலகில் ஆற்றிய சாதனையை பாராட்ட இவ்வாறு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.\nShare the post \"ஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர் வியக்கவைக்கும் தகவல்கள்\nஅடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் முடங்கும் இணையம்\nபயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி : 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு : உங்கள் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா\nஅண்டவெளியிலிருந்து புவியை நோக்கி வரும் மர்ம ரேடியோ அலைகள்\nசெயலிகள் மூலம் உங்களை கண்காணிக்கிறோம் : கூகுளின் ஒப்புதலால் அதிர்ச்சி\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி\nபேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு\nசெவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்\nயூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில�� சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-17T03:16:05Z", "digest": "sha1:SYCDM367GKHUXRII4C65DVZMVNSOBOZG", "length": 10881, "nlines": 125, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி. நீலவேணி விசுவலிங்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nஅனலைதீவைப் பிறப்பிடமாகக்கொண்டு வாழ்ந்து பிரிவெய்திய திரு. விசுவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவி திருமதி. நீலவேணி விசுவலிங்கம் அவர்களின் 30வது ஆண்டு நினைவஞ்சலி.\nஎன்னவளே இணைபிரிந்து ஏக்கமுற எனைவிட்டு\nமுன் உயர்வாய் போன கதை மூபத்து ஆண்டுகளாம்\nமன்னுதுயர் மனதுறைய மனை���வளே மறை வெண்ணி\nஇன்பறவே என்வாழ்வு இருந்தகன்று போனதம்மா…\nநில்லா நிலவாழ்வு நின்றகன்று போகுமுன்னே\nபொல்லா நோய் புகுந்துன்னை பொழுதெல்லாம் வாட்டியதே\nஎல்லாம் அவன் ஆடல் ஆட்கொள்ள என்றுணர்ந்து\nகல்லாகிப் போனமனம் கனிந்தாற்க கண்டதம்மா…\nஉற்ற நற் சுற்றம் பேணி ஊரவர் உறவு பேணி\nமற்றவர் துன்பம் தாங்கா மனதுறு கருணை பேணி\nபற்துயர் வாழ்வில் என்னைப் பதியென பணிகள் செய்து\nவெற்றுடல் விட்டு நீயோ விண்ணிடை போந்ததேனோ\nவய்தாலும் வழக்குரையாய் வசை கூறாய் வாழ்வதினில்\nபொய்யாய் மொழிபுகழாய் போயகலப் புறங்கூறாய்\nவெய்ய வினையறியாய் வெருவியோர் பகையறியாய்\nதுய்யதோர் உள்ளத்து தூமணியே நீயம்மா…\nதாயினும் அன்பு மேலாய் தணிவுயர்\nபேச்சுவல்லாய் வாயினும் மனுத்தும் ஒன்றாய் வஞ்சனையற்ற நெஞ்சாய்\nகாயினும் உள்ளம் காட்டா கனிமுகத்து அன்பு கொண்ட\nசேயினாய் போயுமென்ன சேர்ந்துளத்துறைவாம் என்றும்\nஅஞ்சுகம் நீயே எந்தன் அகத்துணை அன்பு மேலாய்\nவிஞ்சுயர் வாழ்வு சேர விடியலாய் ஒளிர்ந்தபோதும்\nநெஞ்சுயர் நினைவு யாவும் நீர்ப்பனியாகக் காய\nவஞ்சகம் செய்து என்னை வையகம் விட்டேன் போனாய்\nபெற்ற நின் பிள்ளைச் செல்வம் பேறுற பெருமை சேர்த்தும்\nஉற்ற உன்பாசம் காணா உணர்வினால் உள்ளம் காய்ந்து\nஅற்ற நீர் பறவையாக அனுதினம் அகத்தால் வாடி\nபெற்றவர் உன்னைத் தேடும் பெருவலி தீர்ப்பாயம்மா…..\nகாத்திருந்து கைப்பிடித்தேன் காலமெல்லாம் களிகூர\nபூத்திருந்து என்மனதில் பொலிவு சுகம் தந்தவளே\nநீத்து உயிர் விட்டகன்று நெடுந்தூரம் போனாலும்\nகூத்தவனை வேண்டி உனை கூட்டிவைக்க வேண்டுகின்றேன்…..\nகரைமோதும் கடல் அலையாய் கனிமனதில் நினைவாட\nநிரைபோன துறவகன்ற கன்றெனவே உனைத் தேட\nஅரை உலையிற் கரும்பெனவே அனுதினமும் அகம் நோக\nஉரை விரையாய் உயிர் போனாய் உணர்வகன்று ஏங்குதம்மா…..\nகருவறை கனத்து நோக கடுவலி அனைத்தும் தாங்கி\nபெருவரச் செல்வப் பேறாய் பிள்ளைகள் பெற்றுத் தந்து\nவருபலன் கூடு முன்னே வையத்துப் பாதி வாழ்வில்\nஉருகிட வைத்து என்னை உயிரினை விட்டதேனோ…..\nகண்துயில் தேடும் உன்னைக் காணவே கனவில் என்றும்\nஎண்மனத் தெண்ணம் உன்னை இணையுறு வாழ்வுக் கேங்கும்\nஉண்ணிடும் உணவு தோறும் ஒளிமுகத் தோம்பல் தோன்றும்\nமண்ணில் என் மாயை வாழ்வு மாவிதிப் பலனோ என்ன….\nபோற்றுவேன் போற்றி உன்னை பு���ழுவேன் புகழ்ந்து அன்பால்\nஏற்றுவேன் இணையே என்றும் என் உயிர் இதயம் சேர\nஆற்றுவேன் அவலம் ஓர் நாள் அணித்துனைச் சேர்வேன் என்று\nபேற்றும் செல்வமானாய் பெரிது உயர் காலம்வாழி…\nஇங்ஙனம்: உன் நினைப்பாய் வாழும் கணவன் செ. விசுவலிங்கம்\nPosted in மரண அறிவித்தல்\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121630", "date_download": "2018-10-17T03:01:43Z", "digest": "sha1:2DDVBDE3E6R4EMMDLIQU7YFT3C7C4SZC", "length": 15400, "nlines": 228, "source_domain": "dhinamalar.info", "title": "எம்.ஜி.ஆர்., சிகிச்சை விபரம் கேட்கிறது கமிஷன்| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 7\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nஎம்.ஜி.ஆர்., சிகிச்சை விபரம் கேட்கிறது கமிஷன்\nசென்னை:சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், எம்.ஜி.ஆர்., அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சைக்காக, அவரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டது யார் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, விசாரணை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு, 1984ல், அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக, அமெரிக்காவிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், ஜெயலலிதா வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படவில்லை.\nஎனவே, 1984ல், எம்.ஜி.ஆரை., வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல, யார் அனுமதி அளித்தது, வெளிநாட்டில், அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விபரங்களை, அக்., 23க்குள் சமர்ப்பிக்கும்படி, அப்பல்லோ மருத்துவமனைக்கு, கமிஷன் சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த��தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/photogallery.asp?id=33&cat=Album", "date_download": "2018-10-17T03:08:09Z", "digest": "sha1:WUH5PQSLWZVUY353K72AI6FXVCZTRCOD", "length": 10957, "nlines": 227, "source_domain": "dhinamalar.info", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் திருடுபோன சித்ர ரதவள்ளப பெருமாள் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது.\nகோவை காந்திபுரத்தில் உள்ள வி.கே.கே., மேனன் ரோட்டில் மாநகராட்சி அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள், எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஊட்டி எ.டி.சி., பகுதியில், நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் தங்களது கோரி்க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி பூமா கோயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nகடலூர் மத்திய சிறையில் இருந்து ஐ.எஸ்.ஆதரவாளர் அன்சர்மீரானை சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்த தூப்பாகி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.\nகோவை இருகூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சுரங்க பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சில அமைப்புகள், படிக்கும் மாணவ, மாணவிகளை மறியலில் ஈடுபடுத்தினர். ஆனால் ஆசிரியர்களோ மாணவர்களின் படிப்பை மனதில் வைத்து வகுப்பறைக்கு அழைத்தனர்.\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள். இடம்: ஸ்ரீநகர்.\nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=14639", "date_download": "2018-10-17T04:20:32Z", "digest": "sha1:X6IBXERPC3VYPOUFLEFN25TWJ4OJCCZP", "length": 13070, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabarimala master plan projects to be launched in February | சபரிமலையில் கடும் நெருக்கடி பிப்ரவரியில் மாஸ்டர் பிளான்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nகார்த்திகை முதல் சோமவாரம்: ... கோவில் யானைகளுக்கு 48 நாள் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசபரிமலையில் கடும் நெருக்கடி பிப்ரவரியில் மாஸ்டர் பிளான்\nசபரிமலை: சபரிமலையின் மேம்பாட்டு பணிகளுக்கான மாஸ்டர் பிளான் பிப்ரவரியில் செயல்படுத்தப்படும், என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ் கூறினார்.அவர் கூறியதாவது: சபரிமலையில், தற்போதுள்ள வசதிகள் போதுமானது அல்ல. இங்கு 5,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, தங்கும் வசதி செய்து கொடுக்க முடியவில்லை. கட்டடங்கள் மிகவும் பழையதாகி விட்டது. பக்தர்களுக்கும் வசதிகள் போதுமானது அல்ல. இதனால் \"மாஸ்டர் பிளான் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது. மகரவிளக்கு முடிந்த உடன் பணிகள் தொடங்கப���படும். நவ., 21 ல் நடக்க உள்ள கூட்டத்தில் முடிவு எட்டப்படும். இப்பணிகள் பெரும்பாலும் \"ஸ்பான்சர் மூலம் செயல்படுத்தப்படும். தற்போது, 20 கோடி ரூபாய்க்கு \"ஸ்பான்சர் கிடைத்துள்ளது; நூறு ஆண்டு காலத்தை கருத்தில் கொண்டு பணிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மின்தடை: சபரிமலையில் நேற்று காலை, 10 மணி முதல் மாலை 3 வரை, மின்தடை நிலவியது. மரக்கூட்டம் அருகே பக்தர்கள் செல்லும் பாதையில், ஆபத்தான மரத்தை வெட்டுவதற்காக மின் தடை செய்யப்பட்டது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் அக்டோபர் 16,2018\nதிருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள் அக்டோபர் 16,2018\nநவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் அக்டோபர் 16,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி அக்டோபர் 16,2018\nசபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை அக்டோபர் 16,2018\nவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2013/07/8.html", "date_download": "2018-10-17T04:11:24Z", "digest": "sha1:SGV43MJRFRCL3G66P7IFC2P4NKBIE4TH", "length": 23496, "nlines": 502, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: ஜால்ரா... குறுந்தொடர் 8", "raw_content": "\nகோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.\nஎல்லா வேலைகளும் துரிதமாக முடிந்துவிட்டன.\nவேணுகோபால் சுழன்று சுழன்று முடிநத்வரை வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார். கோயில் காரியம். தன்னுடைய பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தார். அடுத்த கும்பாபிஷேகத்திற்கு தன்னுடைய ஆயுள் இடங்கொ��ுக்கவேண்டுமே என்ற தீர்மானத்தில் செய்து\nதாமோதரனும் இன்னொருபுறம் எது தேவையோ சொல்கிறார்களோ அதை செய்து கொடுத்தர்ர்.\nஅன்று மாலை குமரேசன் கோயிலுக்கு வந்தான்.\nசங்கடஹர சதுர்த்தி என்பதால் கோயிலில் கூட்டம் இருந்தது.\nநான்தான் என்று முன்னால் வந்தார்.\nவாங்க கோயில் உள்ள வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்\nசற்றுக் கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தார்கள்.\nவிழாக்குழு மட்டும் இருந்தது. தாமோதரனும் இருந்தார். யார் இவன் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.\nகுமரேசன் பையிலிருந்து ஒரு சிறிய பையை எடுத்து அதை வேணுகோபால் கையில் கொடுத்தான்.\nநர்ன் கோயில்ல மேளம் வாசிக்கிறவன். தனத்து அக்காவுக்கு தெரிஞ்சவன். ரொம்ப உறவுமுறையும் கூட. உங்ககிட்டே அக்கா இதைக்\nகொடுத்திடச் சொன்னாங்க..இதை கோயில்ல விநாயகருக்கு முன்னால வச்சிப் பிரிக்கச் சொன்னாங்க.. என்றர்ன்.\nஆச்சர்யமுடன் வேணுகோபால் அந்தப் பையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்தார்.\nஅதனுள் பளபளவென்றிருந்த ஒரு ஜால்ரா.\nஅக்கா இதை என்கிட்டதான் செய்யச்சொன்னாங்க,, செய்து கோயில்ல கொடுக்கச் சொன்னாங்க,, இந்தக் கடிதத்தையும் கொடுக்கச்\nகடிதத்தைப் பிரித்து உரக்கவே படித்தார்,\nமுப்பது வருஷமா கோயில் வாசல்ல குடித்தனம் இருந்தேன்.\nகூட்டுறதும் பெருக்கறதும் நமக்கு கிடைச்ச வரம்னு செஞ்சுக்கிட்டிருந்தேன்,\nஎன் புருஷன் செத்துப்போன பிற்பாடு எனக்கும் என் மவளுக்கும் எல்லாமும் அந்த விநாயகருதான்,, அப்படித்தான் நெனச்சிக்கிட்டேன்.. செஞ்சதெல்லாம் போதும்னு அங்கருந்து கௌப்பிட்டாரு.. சும்மாவா கௌப்பினாரு.. ஜால்ரா திருடுன பாதகின்னு ஒரு பட்டப்பெயரோட,, எத்தனை நாள் அழுது துடிச்சிருப்பேன்.. ஏன் இப்படி பண்ணே விநாயகரேன்னு.. யோசிச்சுப் பார்த்தேன்.. கோயில் கும்பாபிஷேகம் வருது.. எல்லாரும் என்னென்னமோ\nகோயிலுக்கு செய்யறாங்க.. நம்மால முடியலியேன்னு விசனப்பட்டுக் கிடந்தேன். அப்பத்தான் திருட்டுப் பட்டம் கட்டுனாரு விநாயகரு... யோசிச்சு பார்த்தேன். என்புருஷன் போனபொறவு எனக்கிருந்தது ஒரு வீடும் அறுத்துப் போட்ட தாலிப்பவுனும்தான்,, வீடு போயிடிச்சி..மிச்சம் தாலிதான்,, ஆளுக்காள் செய்யும்போது நீயும் செய்யலேன்னு கவலைப்படாத தாலிய வித்து செய்யுன்னுதான் இந்த திருட்டு நாடகத்தை ஆடினாருன்னு நினைச்சிக்கிட்டேன��. அப்படி சமாதானபப்டுத்திக்கிட்டேன். தாலிய வித்து இந்த ஜால்ராவ செஞ்சுட்டேன்.. அவர் வேண்டியத கேட்டு வாங்கிட்டாரு.. ஆனாலும் மனசு ஆறலே....திருட்டுப் பட்டம் வாங்கிட்டோம்னு.. என்னால முடிஞ்ச பரிகாரம். என் மேல விழுந்த பழிய துடைச்சிட்டேன்.. எல்லாரும் மனசுவந்து ஏத்துக்கணும்...\nஎல்லோரும் ஒருநிமிடம் கண்கலங்கினார்கள் தனத்திற்காக.\nவலம்புரி விநாயகரைப் பார்த்தார்கள். அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார்.\nதங்கள் கைப்படவே அதை திருஞானச்சம்பந்தரின் திருக்கரங்களில் வைததார்கள். அளந்து பார்த்து செய்ததுபோல் அது அவரின் பொற்கரங்களில் பொருந்தி நின்றது.\nதாமோதரன் மனமெங்கும் உறுத்தல் தேள்கள் ஊர்ந்து\nஉடலெங்கும் மனமெங்கும் வலி ஊடுருவியது.\nகூட்டத்திலிருந்து எழுந்தார். விநாயகரை மனசார\nவணங்கினார். பின் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்..\nஎல்லாருக்கும் வணக்கம். என்னுடைய வேண்டுகோளைக்\nகேளுங்கள். என் விருப்பத்திற்கு உங்க எல்லாருடைய அனுமதியும் வேண்டும்னு பணிவோடு கேட்டுக்கறேன். நான் சிறுபிள்ளைத் தனமாக எது பேசியிருந்தாலும் என்னையும் என் குடும்பத்தாரையும் மன்னிச்சிடுங்க.. இந்தக் கோயில்ல விவரம் தெரிஞ்சு என்னென்ன பொருள்கள் இருநது இப்ப\nகாணாமப் போயிடிச்சோ அத்தனைனையும் ஒண்ணுவிடாம நான் வாங்கி வச்சிடுறேன், இது சத்தியம். எல்லாரும் ஏத்துக்கணும். இந்த சன்னதியில் தனலெட்சுமிமேல அந்தத் திருட்டுப்பழியைக் கட்டிப் பேசினது நான்தான்.\nவிநாயகர் முன்னால தனத்துக்கிட்டே மனசார மன்னிப்புக் கேட்டுக்கறேன்.\nஅவ முன்னாடி நான் ரொம்ப பாவியாயிட்டேன்... தனம் என்னை மன்னிச்சிடு.. என்று கண்கலங்கினார்.\nகுமரேசன் ஐயா.. நான் கிளம்பறேன் என்றான்.\nவேணுகோபால் சொன்னார்.. தம்பி.. அடுத்தவாரம் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் .. அவசியம் தனத்தை வரச்சொல்லுங்க...\nஅவங்க உடம்பு முடியாம இருந்து போனவாரம் செத்துப்\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 12:21 PM\nதிண்டுக்கல் தனபாலன் July 25, 2013 at 5:44 PM\nதனம் செய்யாத குற்றத்துக்குப் பிராயச் சித்தமா.புது ஜால்ரா. தாமோதரனோ அவர் குடும்பமோ செய்த குற்றத்துக்குப் பரிகாரமா அவர் கேட்ட மன்னிப்பு, தாமோதரனோ அவர் குடும்பமோ செய்த குற்றத்துக்குப் பரிகாரமா அவர் கேட்ட மன்னிப்பு, நெகிழ வைத்த தொடர். வாழ்த்துக்கள்.\nசங்கு சுட்டாலும் வெண்மை தரும் .\n(ஜர்ல்��ா ஓய்ந்தது) மனம் கனத்தது ..\nஅடடா.... முடிவு வருத்தம் தந்தது.....\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிருந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nநீயும் அழகு நானும் அழகு... நீ மலர்ந்த பூ ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vijaysethupathi-as-villan/", "date_download": "2018-10-17T04:39:41Z", "digest": "sha1:SMETK2KQA36E4LQ335Y5QG7ZALDDZIIN", "length": 5861, "nlines": 69, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam மீண்டும் வில்லனாக விஜய்சேதுபதி... - Thiraiulagam", "raw_content": "\nJul 11, 2018adminComments Off on மீண்டும் வில்லனாக விஜய்சேதுபதி…\nஇன்றைய தேதியில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் விஜய்சேதுபதிதான்.\nதமிழில் ‘செக்கச் சிவந்த வானம்’, ‘ஜுங்கா’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சீதக்காதி’, ‘96’, ஆகிய படங்களில் நடித்துவரும் அவர், ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம், சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் படம் என மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.\nஅதோடு சிரஞ்சீவி நடிக்கும் ‘சாய் ர��� நரசிம்மரெட்டி’ படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வரும்நிலையில் கன்னடப்படம் ஒன்றிலும் நடிக்கிறார்.\nஷிவ்கணேஷ் இயக்கும் ‘அக்காடா’ என்ற அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சாண்டல்வுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி\nஅந்த படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு தளத்தில் உறவினர்கள் புடைசூழ கார்த்திக் சுப்பாராஜ்… சிவகார்த்திகேயனுக்கு எதிராக விஜய்சேதுபதி… தனுஷின் மாஸ்டர் ப்ளான்… சிவகார்த்திகேயன் மீது தனுஷுக்கு என்ன கோபம்… விஜய்சேதுபதியின் விருப்பத்தை மீறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ்\nPrevious Postமயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் ‘வாய்க்கா தகராறு’ Next Postகோபி நயினார் அடுத்து இயக்கும் படம்...\nஒரு கோடி சம்பளம் வாங்கும் டி.இமான்\nபுகைப்பட கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதி…\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayastreasure.blogspot.com/2012/01/blog-post_15.html", "date_download": "2018-10-17T04:19:56Z", "digest": "sha1:N2HTPQJXEI54DBQZGOLJFYYRQU2M5XFY", "length": 34888, "nlines": 130, "source_domain": "vijayastreasure.blogspot.com", "title": "பகிர்ந்து கொள்வோம்!!: ஆதி சங்கரின் அறியுரைகள்", "raw_content": "\n* உலக வாழ்க்கை பொய், செல்வமும் சுற்றமும் இளைமையும் நிலையானது அல்ல. இதை உணர்ந்து ஆன்மிக வாழ்க்கையில் இறங்குங்கள்.\n* குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைவதுடன், மனதை அடக்குவதன் மூலமே இதயத்தில் இருக்கும் இறைவனைக் காணலாம்.\n* மனம் அலையாதிருக்கவும், ஆன்மிக சிந்தனை நிலைத்து நிற்கவும், ஆசையை அடக்கவும் பிரார்த்தனையின் போது தியானம் செய்.\n* உறவு, செல்வம், இளமை இவை அனைத்தையும் காலன் ஒரு கணத்தில் விழுங்கி விடுவதால் பொய்யானவற்றை துறந்து விடு. இறைவனை முழுமையாக நம்பி அவனது சிந்தனையில் மூழ்கிவிடு.\n* ஒளியின்றி எந்தப் பொருளையும் பார்க்க முடியாது, அதேபோல் ஆன்மிகப்பயிற்சியின்றி, வேறு எந்த விதத்திலும் ஞானம் உதிக்காது.\n* பொருளின் மீதுள்ள பேராசையை விடு. உழைப்பால் அடைந்ததைக் கொண்டு திருப்தியடை.\n''ஹரியை நான் துதிக்கிறேன். அவன் சர்வவியாபி. இந்த உலகம் தோன்றுவதற்கு காரணமான பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் வகையில் தான், சம்சார சக்கரம் அவனிடம் சுழல்கிறது. இந்த உலகம் அவனிடமிருந்தே தோன்றி உள்ளது. அது ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பதும், இன்ப துன்பங்களின் மூலம் இயங்குவதும் அவனால்தான். அவன் ஆனந்தமே வடிவானவன். பூரணமாக இருப்பவன். எண்ணற்ற குணங்களை உடையவன். அவனையன்றி வேறு ஏதுமே இவ்வுலகில் இல்லை.\nஅவன் அனைவருக்குள்ளும் வசிக்கிறான். அவனது உடலே நமது உடல். எல்லாம் தெரிந்த அவனை எவராலும் அறிய முடியாது. அவனே உண்மைப்பொருள். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வேள்வி என அவன் பலவிதமாக கூறப்படுகிறான்.\nஏக பரமாத்மாவாகிய அவன் விவரிக்க முடியாத இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதன் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி ஐக்கியப்படுகிறான்.\nசிரத்தை, பக்தி, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றின் மூலம் ஈசனை நாட முயல்வோர், இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர். இவை இல்லாதவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுத்தபோதிலும் அவனை அடைய முடியாது.\n என் கர்வத்தை அழித்துவிடு. என் மனத்தின் தீய போக்குகளை அடக்கு. விஷய இச்சைகளான கானல் நீரை நீக்கு. எவ்வுயிரின்பாலும் உள்ள உன் கருணையை என்னிடமும் காட்டு. இந்த சம்சார சாகரத்தினின்று என்னை விடுவித்துவிடு. பல அவதாரங்கள் எடுத்து உலகை நீ என்றும் காக்கிறாய். இவ்வுலக துன்பங்களைக்கண்டு அஞ்சி, இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்''.\nகுரு என்பவர் உண்மையை அறிந்தவர். தன்னை அண்டின சீடர்களின் நலனுக்காக இடைவிடாது பாடுபடுபவர். தூயோன் என்பவன் உள்ளமும் மனமும் தூய்மையாக இருக்கிறவன். பண்டிதன் என்பவன் விவேகி.\nசம்சாரத்தில் சாரமாக இருப்பது எது அடிக்கடி இதை நினைத்துக் கொண்டிருப்பதேயாகும். 'சம்சாரத்தில் ஏது சாரம்' என்று நினைத்துக் கொண்டே இருந��தால் பற்றைவிட்டுப் பிறப்பை அறுக்கலாம்.\nசூரன் என்பவன் துன்மார்க்கத்தில் மனம் போகாமல் மனதை அடக்குகிறவன்; பெண்களின் பார்வைகளான பாணங்களால் அடிபடாதவன். சமர்த்தன் என்பவன் பெண்களின் நடையினால் வஞ்சிக்கப்படாதவன். குருடன் என்பவன் படித்திருந்தும் கெட்ட காரியம் செய்பவன். செவிடன் என்பவன் இதத்தை நல்லதை கேட்காதவன்.\nஇந்தப் பிரபஞ்சம் பிரியமாகப் பேசக் கற்றுக் கொண்டு தர்மத்தை அனுஷ்டிப்பவனுக்கு மட்டுமே வசப்படும்.\nலட்சுமி சுறுசுறுப்பான சித்தமுடையவனையும், நீதி தவறாத நடையுடை பாவனையுடையவனையுமே விரும்புவாள். முயற்சி செய்பவனுக்கே பயன் கிடைக்கும்.\nஇரவும் பகலும் சிந்திக்கத்தக்கது ஈஸ்வரனுடைய பாதார விந்தங்களே; மனிதரால் எப்போதும் ஸ்மரிக்கத் தக்கது ஹரிநாமமே சம்சாரமல்ல. கண்ணிருந்தும் குருடர் நாஸ்திகரே.\nஎல்லா நல்ல குணங்களையும் அழிப்பது உலோபம் எனும் கருமித்தனமே. எந்தப் பொருள் நம் விருப்பத்தை நிறைவேற்றுகிறதோ அதுவே உயர்மதிப்புள்ள செல்வம்.\nஆண்டவனைப் பக்தியுடன் ஆராதிப்பவனுக்கே ஐஸ்வரியம் உண்டாகும். உடலெடுத்தவனுக்குப் பெரிய பாக்கியம் ஆரோக்கியம். செய்யக் கஷ்டமானது மனதை இடைவிடாது தடுத்துக் கட்டிப் போடுவதே.\n* செல்வத்தின் பாலுள்ள விருப்பை விடு. ஒன்றொன்றுக்குள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தறி. மனம் உணர்ச்சி வசப்படாமலிருக்க பயில, உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளுடன் திருப்தி அடை.\n* தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வமே. உண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடை சிறிதளவும் காண முடியாது. செல்வருக்குத் தம் மக்களிடமிருந்தே அச்சம் தோன்றும். எங்கும் இதே நிலைதான்.\n* உன் மனைவி யார் உன் மகன் யார் இவ்வுலகம் மிக விசித்திரமானது நீ யார் யாருடையவன் நீ இவ்விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்.\n* உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ பற்றிப் பெருமைப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் காலன், இவற்றையும் ஒரு கணத்தில் விழுங்கிவிடுவான். பொய்யான இப்பொருள்கள் யாவற்றையும் துறந்து, பரமனைக் கண்டு அவனிடம் சரணடைந்து விடு.\n* உணர்ச்சிவெறி, கோபம், பற்று, பேராசை இவற்றையெல்லாம் துறந்து, உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்.\n* ஆத்ம ஞானம் இல்லாத மூடர் பயங்கர நரகங்களையே அடைவர். இவர்கள் கோயிலிலோ, மரத்தடியிலோ வசிக்கலாம். தரையில் படுத்துறங்கலாம். மான்தோல் போர்த்துக் கொள்ளலாம். விஷய போகங்களை துறக்கலாம். இத்துறவுகளால் யாருக்கு இன்பம் ஏற்படப் போகிறது\n* நண்பனிடமோ, பகைவனிடமோ, மகனிடமோ, உறவினிடமோ, யுத்தத்தின் பாலோ, சமாதானத்தின்பாலோ பற்று வைக்காதே. நீ விரைவில் பரம நிலை அடைய விரும்பினால், எதிலும் சமபுத்தியுடையவனாக இரு. உண்மையைப் பொய்யினின்று வேறுபடுத்தி அறி.\n* 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிறேன். அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன். தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவன்.\n* வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றி தேவர்களாலும் தேவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.\n* சந்திரனும் சூரியனும் அக்கினியும் அவனுடைய முக்கண்கள். வேள்வியின் சொரூபம் அவன்.\n* ஆசைகள் யாவற்றையும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும், பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும், இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் செய்யுங்கள். அவன் வாரணாசீபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். தெய்வ அன்னையான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவன். சந்திரனால் அழகுபெற்ற கிரீடமுடையவன். கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும், ரமணீயமானத் தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன். முக்கண்ணன், நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்னியால் காமனைச் சுட்டெரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.\nசம்பாதிக்கும் வரை தான் மதிப்பு\nகுருடன் எவ்வாறு பிரகாசிக்கும் சூரியனை காண இயலாதோ அது போல, ஞானம் இல்லாதவன் உயிர்களில் இறைவனைக் காண இயலாது.நம் உயிரைப் பறிக்கும் காலதேவன் நம்மை விடாது நெருங்குவது அறிந்தும், நாம் பயிலும் சாத்திர அறிவு நம்மை பாதுகாக்��ும் என்றெண்ணி மதிமயக்கத்தில் இருக்காதீர்கள். உற்ற துணை கோவிந்த நாம சங்கீர்த்தனமே. அவனை போற்றி வழிபடுங்கள். யமனின் பாசக்கயிற்றில் இருந்து தப்பிக்க இதுவே வழி. சம்பாதிக்கும்வரை மட்டுமே சொந்தபந்தங்கள் நம் மீது அன்பு காட்டும். எனவே, சொந்தபந்தம் மற்றும் நட்புகளிடம் தாமரை இலை நீர்த்துளி போல பட்டும் படாமல் வாழ்வதே சிறந்தது. பாலபருவத்தில் விளையாட்டில் கருத்து செலுத்துகிறோம். இளைஞனாய் திரியும் காலத்தில் காதல் விளையாட்டில் மனம் அலைபாய்கிறது. கிழப்பருவத்தில் குடும்பக்கவலைகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. எவரும் மெய்ப்பொருளாகிய இறைவன் மீது நாட்டம் கொள்வதே இல்லை. இரவுக்குப் பின் பகலும், காலைக்குப் பின் மாலையும், வாட்டி எடுக்கும் குளிர்காலத்திற்குப்பின் வசந்த காலமும் மாறி மாறி வருகின்றது. காலம் மாறிமாறி வந்து லீலை புரிகின்றது. ஆயுள் தேய்ந்து கொண்டே போகின்றது. இப்படியிருந்தும் வீண்ஆசைகள் மட்டும் நம்மை விட்டு தேய மறுக்கிறது.\n* ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது. அதுபோல உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.\n* நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கி பிரகாசிப்பது போல், ஒரு குருவிடம் உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால், மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும்.\n* பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. ஆனால், ஆசை மட்டும் மனிதனை விடுவதில்லை.\n* மரணவேளை நெருங்கும் போது இலக்கண சூத்திரங்கள் நமக்கு கைகொடுக்காது. ஆகையால், கோவிந்தனைக் கூப்பிடு. கோவிந்தனைப் பாடி வழிபடு.\n* பொருள் தேடும் வரை சுற்றத்தினர் நம்மை நேசிப்பர். நோயினால் உடல் தளர்ந்த பின் யாரும் நம்மை கண்டுகொள்ளமாட்டார்கள். எனவே, பொருள் சேர்ப்பதில் உள்ள ஆசையை விட்டு நல்ல எண்ணங்களை மனத்தில் சிந்தனை செய்வது நல்லது. நம்முடைய நிலைக்கேற்ப பணி செய்து, கிடைக்கின்ற பொருளில் மகிழ்ச்சியாக வாழ்தலே அறிவுடை மையாகும்.\n* பொருள், சுற்றம், இளமை முதலியவற்றில் கர்வம் கொள்ளக்கூடாது. காலம் ஒரு கணத்தில் எல்லாவற்றையும் கொண்டு சென்று விடும். அதனால், மறைகின்ற அனைத்தையும் விட்டு இறைவனின் மீது சிந்தனையை செலுத்துங்கள்.\n* எதிரி, நண்பன், மகன், உறவினன் என்று பிரித்துப் பார்க்காமல், யாரிடத்தும் நட்பும் பகையும் கொள்ளாமல் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.\n* பகவத்கீதையை சிறிதாவது படிப்பவன், கங்கைநீரை துளியாவது பருகியவன், இறைநாமத்தை உள்ளன்போடு ஒருமுறையாவது சொல்பவன் ஆகியோருக்கு உறுதியாக எமபயம் இல்லை.\n* தந்தைக்குக் கடனைத் தீர்த்து வைப்பதற்கு பிள்ளைகள் இருக்கின்றனர் ஆனால் அறியாமைத் தளையை நீக்கி விடுவிக்க அவரவரால் மட்டுமே முடியும்.\n* சிரத்தையும், பக்தியும், தியானயோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் உலகத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்.\n* உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.\n* மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.\n* பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.\n* பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள். நோயினால் தளர்ந்தபோன பின் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.\n* நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.\n* அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.\n* உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில���லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.\n* காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.\n* பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.\n* பக்திவேறு, கர்மம் வேறு அல்ல; கர்மம் வேறு, ஞானம் வேறு அல்ல. அனைத்தும் ஒரே குறிக்கோளான இறைவனை அடைவதற்கான வழிகளே ஆகும். அவரவர் தன்மைக்கு ஏற்ப எந்த வழியைப் பின்பற்றினாலும் இறுதியில் அடையவேண்டிய லட்சியம் எல்லோருக்கும் ஒன்றுதான்.\n* வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்படை காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம் தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை.\n* குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம்.\n* செல்வத்தாலும், சுற்றத்தாலும், இளமையாலும் யாரும் கர்வம் கொள்ளாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் இவையெல்லாம் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுளை அறிய முற்படுங்கள்.\n* குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் பெண்ணின்பத்தை நாடுகிறார்கள். வயோதிகர்கள் கவலையில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின் மீது பற்றுவைக்க மறந்து விடுகிறார்கள்.\n* தை மாதம் முதல் சூரியன் வடதிசை பயணத்தை துவக்குகிறார். இதை பொங்கலாக கொண்டாடி மகிழ்கிறோம். வடமாநிலங்களில் இதையே மகரசங்கராந்தி என்பர்.\n செம்பருத்தி நிறம் கொண்ட சூரியனே இருளின் பகைவனே'' என்று வியாசர் சூரியனைப் போற்றுகிறார்.\n என்று யஜுர் வேதம் சூரியனை சிறப்பிக்கிறது.\n* எங்களின் தீவினைகளைப் போக்கி காத்தருள வேண்டும் என்று சாமவேதம் சூரியனிடம் வேண்டுகிறது.\n* சூரிய வழிபாட்டை தினமும் செய்தால் ஆத்மபலம், ஆயுள், ஆரோக்க���யம், புகழ் கிடைக்கும்.\n* சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுவோர் வாழ்வில் சகல சவுபாக்கியங்களையும் பெறுவர்.\n* உழைப்பின் பெருமையை உணர்த்துவது பொங்கல். இந்நாளில், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளைத் தெய்வங்களாக எண்ணி நன்றி செலுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/blog-post_1654.html", "date_download": "2018-10-17T03:05:53Z", "digest": "sha1:ISFDQURSAYVRC7TCAJOJL5NS5AIBX4S5", "length": 24288, "nlines": 441, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: குடிநீரில் விஷம் ! பரபரப்பு...", "raw_content": "\nநேற்று இரவு பதினோரு மணி.. தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது எனது அலுவலக செல் பேசிக்கு ஒரு அழைப்பு.. அந்த நேரம் காற்றின் சிறகுகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த சுபாஷ். \"அண்ணா கண்டிப் பக்கமிருந்து ரெண்டு,மூண்டு பேர் அழைப்பெடுத்தாங்க. குடிக்கிற தண்ணில விஷம் கலந்ததா ஒரே பரபரப்பாம்..ஒருக்கா விசாரிச்சு உண்மையா இருந்தா பிரேக்கிங் நியூஸ் அடிப்பமா \" என்று கேட்டார்.நான் உடனடியாக எங்கள் செய்திப் பிரிவின் பென்சியை(இவரைத் தான் நான் தினமும் காலை எனது விடியல் நிகழ்ச்சியில் பெஞ்சி பாய் என்று போட்டுக் கடித்துக் குதறுவதுண்டு) தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லி விசாரிக்குமாறு சொன்னேன். எனினும் எனக்கு நிச்சயமாகத் தெரியும் முன்பு பல தடவையும் இது போன்றே பல தடவை வதந்திகள் கிளப்பிவிடப்பட்டதால்,இதுவும் ஒரு கட்டுக் கதை தான் என்று,,\nஆனாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று எனது கண்டிப் பக்கம் உள்ள நண்பர்கள் பலரிடமும் தொடர்புகொண்டு கேட்டால்,கண்டி,கேகாலை பக்கங்களில் ஒரே பரபரப்பாம்.போலீஸ் வந்து கட்டுப்படுத்தும் அளவுக்கு வதந்திகள் பரவி மக்கள் பலர் வீதிக்கே வந்துவிட்டார்களாம்.. பல பேரிடம் இருந்தும் எனக்குத் தொடர்ந்து அழைப்புக்கள்.. பென்சி எடுத்து சொன்னார் கண்டி நிருபரின் தகவலின் அடிப்படையில் அப்படி ஒன்றும் இல்லையாம் வெறும் வதந்தி தானாம் என்று.. அதற்கிடையில் எனது சிங்கள நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார் \"மச்சான் புலிகள் தண்ணீரில் விஷம் வைத்து தங்கள் மக்களையே (தமிழர்) கொல்ல மாட்டாங்க தானே\".. நான் சிரித்து விட்டு,வாய்ப்பில்லை என்றும் விஷ வாயு அடித்தால் கூட அது இராணுவத்துக்கு மட்டுமே என்றும் சொல்லி அவரைப் பயப்படவேண்டாம் என்று தூங்க��் சொன்னேன்.(ஏதாவது இப்படியான செயல்கள் நடந்தால்,அல்லது குண்டுகள் வெடித்தால் என்னை புலிகளின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளராகவே நண்பர்கள் கருதி விடுகின்றனர்)\nகாலையில் தான் தெரிய வந்தது,குடி நீர் அருந்திய பல சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான உண்மையான காரணம் நீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படுகின்ற க்ளோரின் அதிகளவில் நீரில் கலந்ததே என்கின்ற விஷயம்.. ஹையோ ஹையோ.. எது நடந்தாலும் புலிகள் தான் காரணமாப் போச்சு நம்ம நாட்டிலே...\n(ஏதாவது இப்படியான செயல்கள் நடந்தால்,அல்லது குண்டுகள் வெடித்தால் என்னை புலிகளின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளராகவே நண்பர்கள் கருதி விடுகின்றனர்//\n என பின்னூட்டத்தில் சொல்வோம் என்றிருந்தேன். பரவாயில்லை. நீங்களே சொல்லிட்டீங்க :)\n நான் எதோ என் பாட்டுக்கு சொல்லிட்டுப் போனா அதை build up வேற பண்ணி.. இது நல்லா இருக்கா\nஇத தான் சொல்லுறது உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிறது\nஎங்கட ஆக்கள் எத சொன்னாலும் நம்பிடுவாங்கள் என்றது சரிதான்...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/author/editor4", "date_download": "2018-10-17T04:06:48Z", "digest": "sha1:XK7KHUIYC3YWDYTP3KQPVM2T7FDA4DUX", "length": 14755, "nlines": 95, "source_domain": "www.dailyceylon.com", "title": "Editor 04, Author at Daily Ceylon", "raw_content": "\n2018 உலக உளநல தின நினைவுச் சின்னம் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது\n2018 உலக உளநல தினத்தை முன்னிட்டு அதன் நினைவுச் சின்னமான “வண்ணாத்திப்பூச்சி சின்னம்” ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது. “மாறிவரும் உலகில் இளமையும் உளச் சுகாதாரமும்” என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை இலங்கையில் உலக உளநல தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு (CANMH Lanka) இலங்கை உளநல ...\nவிசாரணையின்போது தவறுதலாக ஜமால் கசோஜி மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள தயாராகி வரும் சவுதி அரேபியா\nவிசாரணையின் போது தவறுதலாக ஊடகவியலாளர் ஜமால் கசோஜி மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள சவுதி அரேபியா தயாராகி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி துருக்கியில் மாயமான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாக துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகானை சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்ஆசிஸ் அல் ...\nபுதிய கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி சசிதரன்\nவடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மிக விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாக கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அனந்தி சசிதரன் வடமாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அடுத்த படியாக 87,212 வாக்குகளைப் பெற்றிருந்தார். கட்சிக்குள் இருந்தவாறே தமிழரசுக் கட்சியின் ...\nஹம்பாந்தோட்டையில் ‘சத்சுருகம’ கிராமம் மக்களிடம் கையளிப்பு\nஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் யாவருக்கும் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 138வது கிராமமான ‘சத்சுருகம’வினை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் அழைப்பின் பேரில் இந்திய உயா் ஸ்தாணிகா் தரன்ஜித் சிங் சன்து திறந்து வைத்தாா். இவ் வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக 26 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதேவேளை இந்திய அரச�� ஹம்பாந்தோட்டையில் 50 கிராமங்கள் கொண்ட 1,200 ...\n‘துரித கிராமிய வசந்தம் – 2020′ திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள்\n‘துரித கிராமிய வசந்தம் – 2020′ எனும் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டம் முழுவதும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் இன்று (16) காலை மூதூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்; ‘துரித கிராமிய வசந்தம் – ...\nகளுத்துறை மாவட்ட குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட திட்டம்\nகளுத்துறை மாவட்ட குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட நீர் விநியோக திட்டமொன்று எதிர்வரும் 22ஆம் திகதி நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலைய வளவில் இந்த திட்டம் 36 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. கோடை காலங்களில் உவர்நீர் பிரச்சனையாலும், மழை காலங்களில் வெள்ள ...\nமக்கள் காங்கிரஸுக்கு எதிரான வழக்கு வாபஸ்\nநடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் கையெழுத்திட்டிருந்தார். இதற்கு எதிராக கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். முன்னைய நாட்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் அந்த ...\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (16) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பு தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ...\nஇடியுடன் கூடிய மழை பெய்வத���்கான சாத்தியம் இன்றிலிருந்து அதிகரிக்கக்கூடும் – திணைக்களம்\nநாடு முழுவதும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் இன்றிலிருந்து சற்று அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ...\nதேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை\nதேசிய பாடசாலையில் நிலவும் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முக பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் உள்ள 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான நேர்முக பரீட்சை நாளை முதல் நவம்பர் மாதம் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்பொழுது அதிபர்களுக்கு குறிப்பிட்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-rajini-15-06-1841848.htm", "date_download": "2018-10-17T03:28:27Z", "digest": "sha1:EZSUZRDEYFL3YTQTJ5CZCEXTB6TCEHKP", "length": 8536, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி கதையில் நடிக்கும் விஜய் - Vijayrajini - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினி கதையில் நடிக்கும் விஜய்\nமுருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படம் ரஜினி நடிக்க இருந்த கதை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.\n‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம் பல இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இருவர் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன். இவர்கள் இருவர் சொன்ன கதைகளும் ரஜினிக்குப் பிடித்திருந்தன.\nஅதில் வெற்றிமாறன் சொன்ன கதையைக் கேட்டு முடித்ததும் `இது வங்கியில் போடும் முதலீடு போல. எப்போது வேண்டுமானாலும் இந்தக் கதையில் நடிக்கலாம். எப்போது நடித்தாலும் இந்தப் படம் வெற்றி பெறும்’ என்று கூறி வெற்றிமாறனைக் காத்திருக்க சொன்னார் ரஜினி.\nமுருகதாஸ் சொன்ன கதையைக் கேட்டதும் அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்ட ரஜினி `இதுதான் என் அடுத்த படம். கண்டிப்பாக இதில் நாம் சேர்ந்து எடுக்கிறோம்‘ என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். அது ஆக்‌ஷன் கலந்த அரசியல் கதை. அதை முருகதாஸ் ரஜினிக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கியிருந்தார்.\nஆனால் முருகதாஸ் ஸ்பைடர் படத்தில் இருந்ததால் ரஜினியை இயக்கும் வாய்ப்பு மீண்டும் ரஞ்சித்துக்கே சென்று இருக்கிறது. அப்படி ரஜினிக்காக உருவாக்கிய கதையில் விஜய்யை நடிக்க வைத்துவிட்டாராம் முருகதாஸ். ஆக, ரஜினி நடிக்க இருந்த கதையில் விஜய் நடிக்கிறார்.\n▪ இலங்கை செல்கிறாரா தளபதி விஜய்..- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா..\n▪ விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா\n▪ பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா\n▪ தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இப்படியொரு நிலைமையா\n▪ வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.\n▪ சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்\n▪ விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்\n▪ தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்\n▪ அடுத்த மாதமே விஜய், ரஜினி மோதல் உறுதியானது\n▪ விஜய், ரஜினியை தொடர்ந்து மகேஷ் பாபு\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2017/10/astrology-reason-for-rainfall-g-krishnarao-chennai/", "date_download": "2018-10-17T04:27:22Z", "digest": "sha1:XZYWHKP5QXC2GOC6O2FWMIW3ATCRDI6I", "length": 10150, "nlines": 138, "source_domain": "bhakthiplanet.com", "title": "கன மழைக்கு காரணம் சுக்கிரன், சந்திரனே ! | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nகன மழைக்கு காரணம் சுக்கிரன், சந்திரனே \nசெவ்வாய்கிழமையான இன்று இரவு (31.10.2017) சந்திரன், மீன இராசிக்கு பிரவேசம் செய்து, கன்னியில் நீச்சம் பெற்று இருக்கும் சுக்கிரனின் பார்வை பெறுவதால் அடைமழை, கனமழை இருக்கும். 02.11.2017 வியாழன் அன்று சுக்கிரன், கன்னியில் இருந்து துலா இராசிக்கு மாறுவதாலும், அங்கு சூரியனோடு சேர்ந்து, மேஷத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்வதால் மிக அதிகமான மழை இருக்கும்.\nமுக்கியமாக, இன்றிலிருந்து ஞாயிறுவரை சுக்கிரன் பார்வை பெறும் சந்திரன்தான் அடைமழை, வெள்ள பெருக்குக்கு காரணம்.\nஅம்பாள் அனுகிரகத்தால் பாதிப்புகள் வராமல் காக்க பிராத்தனை செய்வோம்.\nநிலநடுக்கம், சுனாமி (அ) பெருவெள்ளம் ஏற்படுமா\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:28:15Z", "digest": "sha1:2DUBZ6EJFTOJV2XY3CPGGR7ZVLBIHKX3", "length": 5658, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிகமாதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடிகமாதல் அல்லது பளிங்காக்கல் என்பது திரவம் அல்லது கரைசலிலிருந்து படிகம் உருவாகும் செயன்முறையாகும். படிகமாதல் ஓர் வீழ்படிவுச் செயன்முறை ஆகும்.\nசித்ரிக் அமில படிகங்கள் உருவாகும் செயன்முறையை விளக்கும் காணொளி\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/judicial-court-dismissed-kaala-case-049545.html", "date_download": "2018-10-17T02:48:35Z", "digest": "sha1:CV72EWSTFACCZAN4YN7ATNJVDVHO3ZNT", "length": 12688, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் 'காலா' படத்திற்கு தடை கோரிய வழக்கு - உரிமையியல் நீதிமன்றம் அதிரடி | Judicial court dismissed kaala case - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியின் 'காலா' படத்திற்கு தடை கோரிய வழக்கு - உரிமையியல் நீதிமன்றம் அதிரடி\nரஜினியின் 'காலா' படத்திற்கு தடை கோரிய வழக்கு - உரிமையியல் நீதிமன்றம் அதிரடி\nசென்னை : 'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.\nகபாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் கேங்ஸ்டர் படம் காலா. மும்பையில் வாழ்ந்த தமிழர் ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.\nரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.\nஇந்நிலையில் ராஜசேகரன் என்பவர், 'காலா' படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு என்னுடையது, ரஜினி நடிக்கும் இப்படத்திற்கு தடை வித��க்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், ரஞ்சித் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் 'காலா' படத்தின் கதை யாரிடமிருந்தும் திருடப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.\nஇதனையடுத்து மனுதாரர் ராஜசேகரன் நடிகர் ரஜினிந்த் தான் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ரஜினி, ரஞ்சித் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்புரிமை சட்டத்தின் கீழ் தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என காலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளார்.\nகாப்பிரைட் விவகாரம் - தள்ளுபடி\nமனுதாரர் ராஜசேகரனை, சென்னை ஐகோர்ட்டில் முறையிட அறிவுறுத்தியதுடன் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி இளங்கோவன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/10/vlc-media-player-1.html", "date_download": "2018-10-17T02:51:53Z", "digest": "sha1:UYKHXBOWPJRKKQF7FOBPLOJ73TDOV55X", "length": 5843, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "VLC Media Player செய்யும் விநோதங்கள் – 1 - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nVLC Media Player செய்யும் விநோதங்கள் – 1\nVLC Player நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எல்லோரும் அதைப் பயன்படுத்தி தான் நமது வீடியோக்களை காண்போம். வெறும் வீடியோ ப்ளே செய்யும் வசதியை மட்டும் தராமல் இன்னும் நிறைய வசதிகளை கொண்டுள்ளது இது. அவை என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.\n1. Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி\nசில சமயம் ஒரு வீடியோ நாம் ப்ளே செய்தால், அதில் உள்ளவர் பேசி முடித்த சில நொடிகள் கழித்தே ஆடியோ வரும். அதே போலவே சப்டைட்டிலும். இந்த பிரச்சினையை VLC மூலம் நீங்கள் சரி செய்யலாம்.\nVLC Player-இல் Tools -> Track Synchronization என்பதில் சென்று எத்தனை நொடிகள் மாற வேண்டும் என்று கொடுத்தால் போதும்.\n2. Watermark ஆக நமது பெயர்/படம் கொடுப்பது எப்படி \nசில நேரங்களில் நாம் வீடியோ எடிட் செய்யும் போது ஏதேனும் வாட்டர் மார்க் போட நினைத்து மறந்து இருப்போம், அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அதை ப்ளே செய்யும் போது நமது பெயர் வரவேண்டும் என்று நினைத்தால், முறையில் VLC Player-இல் அதை செய்து விடலாம்.\nTools -> Effects and Filters -> Video Effects tab-> Vout/Overlay என்பதில் இது இருக்கும். ஏற்கனவே லோகோ இருந்தால் அதை பயன்படுத்தலாம், அல்லது வெறும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தலாம், ஏற்கனவே உள்ள லோகோவையும் அழிக்கலாம். (வீடியோ ப்ளே ஆகும் போது மட்டும் இவை)\n3. Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி\nநிறைய பேர் இதற்கு வித விதமான மென்பொருட்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை எதுவுமே தேவை இல்லை. VLC Player ஒன்றே அதை செய்து விடும். Media-> Convert/Save இதில் Add File என்பதை கிளிக் செய்து Convert ஆக வேண்டிய வீடியோவை தெரிவு செய்து Convert/Save என்பதை கிளிக் செய்யுங்கள்.\nவரும் பகுதியில் Destination File என்பதில் Output பெயர் கொடுக்கவ���ம். இது .PS என்று முடியும். இதற்கு அடுத்து கீழே படத்தில் உள்ளது போல செட்டிங்க்ஸ் icon மீது கிளிக் செய்தால் என்ன Format என்று தெரிவு செய்யலாம். (வீடியோ கோடெக், ஆடியோ கோடெக், சப்-டைட்டில் சேர்த்தல் என பலவும் உள்ளது)\nபடத்தை பெரிதாக காண அதன் மீதி கிளிக் செய்யவும்.\n4. Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி\nஇது நிறைய பேருக்கு தெரிந்த வசதி என்றாலும் தெரியாதவர்களுக்கு. Video –> Crop என்பதில் உங்களுக்கு வசதியான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.\nஅடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் அசத்தலான வசதிகள் பற்றி காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/199173/", "date_download": "2018-10-17T03:58:26Z", "digest": "sha1:4BOM3DM7NOXDWKU4LX73P6UALGRW34OZ", "length": 11949, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயக்காணிகள் வழங்கப்படவேண்டும் : ப.சத்தியலிங்கம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயக்காணிகள் வழங்கப்படவேண்டும் : ப.சத்தியலிங்கம்\nவவுனியா மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பல இடங்களில் புதிய குடியேற்றங்களாக குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கால் ஏக்கர் அல்லது அரை ஏக்கர் மேட்டுக்காணிகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.\nஅவர்களுக்கு வயல் செய்யக்கூடிய விவசாயக் காணிவழங்கப்படவே இல்லை. அதன் காரணமாக குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக கூலித் தொழிலாளியாகவே கடந்த 20, 30 வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்\nஇவ்வாறு நேற்று மாலை இடம்பெற்ற வவுனியா செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாகாண சபை உறுப்பினரும் வவுனியா மாவடட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது உரையில்,\nஇவ்வாறு குடியேற்றப்பட்டவர்களின் வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. வவுனியா மாவட்டத்தில் பெருந்தொகையான காடுகளில் முறிப்புக்குளங்கள் நீண்டகாலமாக கைவிடப்பட்ட பல குளங்கள் இருக்கின்றது. ஆகவே என்னுடைய கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றேன். இந்தக்குளங்களை இனங்கண்டு இவ்வாறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் எத்���னை, வயல்காணி அற்ற குடும்பங்கள் எத்தனை என்பதைக் கணக்கீடு செய்து அந்தக்குடும்பங்களுக்கு குறைந்தது ஒரு ஏக்கர் வயல் காணியை வழங்குவதற்கு இந்தப்பாழடைந்த கைவிடப்பட்ட குளங்களைப்பயன்படுத்தலாம்.\nஎனவே 2019ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நிதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை வவுனிய மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.\nShare the post \"வவுனியாவில் குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயக்காணிகள் வழங்கப்படவேண்டும் : ப.சத்தியலிங்கம்\nவவுனியா பள்ளிவாசலில் இராணுவத்தினரின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விஷேடவழிபாடு\nவவுனியாவில் அடைமழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு\nவவுனியாவில் டிப்பர் வாகனத்தில் மண் பறித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nவவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராய்வு\nவவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞரணி தலைவராக பா.சிந்துஜன் தெரிவு\nவவுனியாவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் பலி : சாரதி கைது\nவவுனியாவில் இந்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணி\nவவுனியாவில் விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு\nவவுனியாவில் பேரூந்துக்குள் கேரள கஞ்சா மீட்பு\nவவுனியாவில் முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு தப்பிச்சென்ற வாகனம்\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவ��னியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_159011/20180525112354.html", "date_download": "2018-10-17T04:20:16Z", "digest": "sha1:ETID35BMMNQNUB6PLJYCALH6HWBLKK3P", "length": 8244, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை: பொன். ராதாகிருஷ்ணன்", "raw_content": "தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை: பொன். ராதாகிருஷ்ணன்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை: பொன். ராதாகிருஷ்ணன்\nதமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை என்றும் விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறினேன். தமிழக அரசு அலட்சியப்படுத்தியதாகவும், அதன் தொடர்ச்சி தான் தூத்துக்குடி சம்பவம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.\nதூத்துக்குடியில் 99 நாட்களாக ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடைபெற்றது. 100-வது நாளில் வன்முறை ஏற்பட யார் காரணம்\nஇவ்வளவு பெரிய வன்முறை சம்பவம் நடந்தேறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தீய சக்திகள் உள்ளே நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். மேலும் அவர்களைப் பொறுத்தவரை இது சோதனை ஓட்டம்தான். சிலரின் தூண்டுதல்களால் இது போன்ற சம்பவங்கள் இன்னும் நிறைய நடக்கும் என எச்சரித்தார். இதை தடுக்க அவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ஆள்வதற்கு தமிழக அரசுக்கு யோக்யதை இல்லை. ஆகையால் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், தூத்துக்குடி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் நாடகமாடுகிறது என்று குற்றம் சாட்டினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண்கள் பாதுகாப்புக்கான ரவுத்திரம் செயலி : நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்\nமீ டூ இயக்கத்தில் அப்பாவி ஆண்கள் நியாயத்திற்கு போராடவேண்டியுள்ளது : இயக்குனர் சுசி கணேசன்\nவிமானநிலையம் அமைப்பதற்கு இடங்கள் ஆய்வு : அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வை\nஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகடற்கரையில் தாக்கப்பட்ட கணவர் மரணம்: மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது கொலை வழக்கு\nசோழவந்தானில் கடத்தப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு : ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி\nகமல் கட்சி கருவில் கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=9688", "date_download": "2018-10-17T02:52:35Z", "digest": "sha1:AJHLYKKLNVRGZOMH5GNLS6W3RRVKOYOZ", "length": 14950, "nlines": 147, "source_domain": "suvanathendral.com", "title": "இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 092 – இஹ்ராமின் எல்லைகள்! Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 092 – இஹ்ராமின் எல்லைகள்\nவழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,\nஅழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 020 - ஷிர்க் - இணைவைத்தலின் வகைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 105 - மஸ்ஜிதுந் நபவியை தரிசித்தல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 125 – வேதக்காரப் பெண்களை மணப்பதால் ஏற்படும் தீங்குகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 165 - நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் மற்றும் மரணம்\nCategory: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, இஹ்ராமின் எல்லைகள், ஹஜ்ஜின் சட்டங்கள்\n« இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 091 – இஹ்ராம் பற்றிய அடிப்படை விசயங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 093 – ஒரே பிரயாணத்தில் பல உம்ராக்களைச் செய்யலாமா\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 190 – நரகமும் அதன் வேதனைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 134 – பிரசவ இரத்தமும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 139 – நபிகள் நாயகத்துக்குப் பாலூட்டுதல்\nஇஹ்ராமின் போது தடை செய்யப்பட்டவை எவை குற்றப்பரிகாரம் என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 099 – துல்ஹஜ் பிறை 8 மற்றும் 9 ஆம் நாள் செய்ய வேண்டிய அமல்கள்\nஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது அவசியமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 170 – நபிகள் நாயகம் சிறுவர்களுடன் நடந்து கொண்ட விதம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 145 – தாயிஃபில் நபிகள் நாயகம் (ஸல்) Audio/Video\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 035 – உளூ செய்யும் முறை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அ���ல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 039 – குளிப்பு கடமையானவர்களுக்கு தடுக்கப்பட்டவைகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nஅல்லாஹ்வின் ருபூபிய்யத்தை மறுக்கும் சூஃபிகள்\nஒப்பாரி வைத்து அழுதல் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஅல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களுக்கு அல்லாஹ் விடும் கடும் எச்சரிக்கை\nபூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/vidarbha-team-maiden-ranji-trophy-118010100023_1.html", "date_download": "2018-10-17T03:03:02Z", "digest": "sha1:3QRWHGIYMTMSCWXQQIODNUW5YZU2BZKK", "length": 10958, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்த விதர்பா அணி | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌ம��ழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்த விதர்பா அணி\nஇந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி வெற்றிப்பெற்று வரலாறு படைத்துள்ளது.\n91 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரான ரஞ்சி கோப்பை தொடர் அக்டோபர் மாதம் 6ம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டியில் டெல்லி மற்றும் விதர்பா அணிகள் விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nவிதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 547 ரன்கள் குவித்தது. டெல்லி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 280 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய விதர்பா அணி 32 ரன்கள் விளாசி வெற்றிப்பெற்றது.\nவிதர்பா அணி 4வது நாளிலேயே டெல்லி அணியை வீழ்த்தி ரஞ்சி கோப்பையை வென்றது. தொடர்ச்சியாக மூன்று முறை ரஞ்சி கோப்பையை வென்று விதர்பா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.\nஉங்களிடம் அது இருந்தால் எங்களிடம் இது உள்ளது; ரோகித் சர்மா\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் பலி\nகிங்பிஷர் போல் ஏர் இந்தியா மாறாது; விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் நம்பிக்கை\nஎங்களது இணக்கத்தை சீர்குலைப்பது இந்தியாதான்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/?display=tube&filtre=date", "date_download": "2018-10-17T03:32:58Z", "digest": "sha1:FIRXY6PZZ3JKQOKOSLKNGAPMMDMDSKQ2", "length": 5977, "nlines": 178, "source_domain": "tamilbeautytips.net", "title": "அலங்காரம்(மேக்கப்) | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்க���றிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்…\nபிளவுஸ் வெட்டும் முறை நவீன தையல் முறை.,Blouse cutting in tamil\nஇந்திய‌ மகளிர்கான‌ 11விதமான‌ ஒப்பனை குறிப்புகள்\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க – keep your home summer ready\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள்\nவீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்\nபொருத்தமான மேக்கப் tamil baeutytips\nமேக் அப் போடும் முறை…Makeup Tips tamil\nசாரி உடுத்தும் வகைகள்,tamil beauty tips video\nஒப்பனை(makeup) இருப்பது மாதிரியும் , இல்லாதது மாதிரியும் தோற்றமளிக்க\nமணப்பெண் அலங்காரம், Tamil Beauty Tips\nபனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும், Tamil Beauty Tips\nபொருத்தமான மேக்கப், Tamil Beauty Tips\nஅழகு குறிப்புகள்:கச்சிதமாக இருப்பதே அழகு\nஅழகு குறிப்புகள்:மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\nமணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும், Tamil Beauty Tips\nபெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி, Tamil Beauty Tips\nமுகப்பருக்களை போக்கும் வேப்பிலை, Tamil Beauty Tips\nதன்னம்பிக்கை தருது மேக்கப்,latest tamil beauty tips\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_12.html", "date_download": "2018-10-17T02:45:10Z", "digest": "sha1:SVOURS4FHQAKEP6ZFDBGAY4JBOXB64EB", "length": 18555, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மலருமா வசந்தம் நாவல் எழுதுபவர் ஜெர்மன் மீரா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest சிறுகதைகள் மலருமா வசந்தம் நாவல் எழுதுபவர் ஜெர்மன் மீரா\nமலருமா வசந்தம் நாவல் எழுதுபவர் ஜெர்மன் மீரா\nஆர்த்திக்கா கையில் கோப்பியுடன் மெல்ல நடந்து வந்து ஜன்னல் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தாள். கண்கள் தன்னிச்சையாகவே வெளியே நோக்கியது. இருள் இன்னும் அகலாமல் கார்மேகம் எங்கும் சூழ்திருந்தது . அவள் உடனே சுவரில் தொங்கிய கடிகாரத்தை நோக்கினாள். மணி 06.55.\n„ அடடா அதிகாலை 07.00 மணி ஆகப்போகிறது . இன்னும் விடிஞ்ச மாதிரி இல்லை . சூரிய பகவானுக்கும் கார்த்திகை மாதத்திற்கு உரித்தான பனிக்கும் கடும் போர் நடுக்குது போல. சூரிய பகவான் மிகவும் கஷ்டப்பட்டே வெளியே வர வேண்டும் போல . இந்த ஐரோப்பிய நாட்டில் சூரியதேவனை தரிசிப்பதற்கு நாம் கடும் தவம் தான் இருக்க வேண்டும் .\nஇதே எமது ஊரிலே காலை 07.00 மணி என்றால் எப்பொழுதோ விடிந்து எல்லோரும் தமது கடமைகளை மிக சுறுசுறுப்பாக செய்து கொண்டிருப்பார்கள்“ .\nஆர்த்திக்கா தனக்குள்ளே புறுபுறுத்துக் கொண்டாள். அவளது எண்ணமும் தன்னியல்பாகவே தனது உயிர்த்தோழி ரம்யாவை நினைத்தது . ரம்யாவும் ஆர்த்திகாவும் காலை 07.00 மணியளவில் தான் தத்தமது துவிசக்கரவண்டிகளைத் தள்ளிக் கொண்டு அன்றைய பாடங்களையும் தமது தோழிகளைப் பற்றியும் சில நேரங்களில் ஊர் வம்புகளையும் பேசிக்கொண்டு பாடசாலை நோக்கி நடந்து போய்க்கொண்டு இருப்பார்கள் .\nஅதிலும் சில சந்திகளில் இவர்கள் வரவை எதிர்ப்பார்த்து நிற்கும் மன்மதர்களை கண்டாலோ இவர்கள் பாடசாலை சென்று அடையும் வரை தமக்குள்ளேயே கிளுகிளுத்துக்கொண்டே வருவார்கள் . எவ்வளவு இனிமையான காலம் அது .\nஆனால் இன்று…... ஆர்த்திக்கா ஒரு பெருமூச்சு ஒன்றை விடுத்தாள் . அவளை அறியாமலே அவளது கண்கள் பனித்திருந்தன. ரம்யா, ஓ என் இனிய நண்பியே . நீ இல்லாது இங்கு நான் எப்படி வந்து சேர்ந்தேன் ....... நாம் என்றும் இணைபிரியாது இணைந்திருப்போம் என்று முடிவெடுத்த தீர்ம��னம் இன்றோ எல்லாம் தவிடு பொடியாகிப் போயிருந்தது .\nஆர்த்திகாவுக்கு எங்கோ தொலைவில் சுப்ரபாதம் ஒலிப்பது கேட்டது .\nஅவள் தன் நினைவில் இருந்து மெல்ல மீண்டு வந்தாள் . \" ஷோபி அக்கா எழும்பி விட்டா . அக்கா எழும்பியவுடன் சுப்ரபாதம் கேட்பது வழக்கம் . எத்தனையோ மைல்கள் தாண்டி வந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு அதை தன் மகள் சுருதிக்கும் கற்றுத் தருவதில் மிகவும் வல்லவர்.\nஆர்த்திகா தன்னை சுதாகரித்துக்கொண்டாள் . தான் கலங்கி நிற்பதை அக்கா கவனித்தால் மிகவும் கவலைப்படுவா . அக்கா தனக்கு செய்து வரும் உதவிகள் தான் எத்தனையோ எத்தனை . ஆர்த்திக்கா அம்மாவுடனும் தம்பியுடனும் நிர்க்கதியாக நிற்கையில் உதவிக் கரம் நீட்டிய ஒன்றை விட்ட அக்கா உறவான ஷோபி அக்காவும் அவர் கணவர் ரகு அண்ணாவும் சிறு தயக்கமும் இன்றி அவளை இங்கிலாந்து நாட்டிற்க்கு உடனே சுற்றுலா விசாவில் வரவழைத்தார்கள் .\nஇங்கே வந்தவுடன் தமக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் அதை பொருட்படுத்தாது அகதி ஸ்தானத்துக்கு விண்ணப்பிக்க வைத்து தமது இல்லத்திலேயே அடைக்கலம் கொடுத்து வசிக்கவும் வசதி செய்து தந்தார்கள் . அவர்களின் பெரும் மனது யாருக்கு வரும் எவ்வளவு நல்லவர்கள் . ஆர்த்திகாவின் ஊரான கிளிநொச்சியில் நடைபெற்ற கொடுமைகளைக் கண்ட பின்னர் மனித நேயம் செத்துவிட்டதாக எண்ணி இருந்த ஆர்த்திகாவிற்கு இவர்களது அன்பு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும் . அக்காவின் தயவில் தான் இன்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் . ஆர்த்திக்காவின் நெஞ்சில் நன்றி உணர்வு மேலோங்கியது .\n“ என்ன ஆர்த்திக்கா , இன்னும் வெளிக்கிடவில்லையா இன்று வேலையின் முதல் நாள், நேரம் பிந்தாமல் போய் வெளிக்கிடுங்கோ “, கீழே வந்த அக்கா அவளை அவசரப்படுத்தினார். “இல்லை அக்கா , நான்..... வந்து.. வழக்கம் போல சுருதியை எழுப்பி விடுகிறன், அவவ எழுப்பிறது என்றால் சரியான கஷ்டம் . உங்களுக்கு தெரியும் தானே” ஆர்த்திக்கா கிளம்பினாள் .\n“ஆர்த்திக்கா , அதை நான் பார்ப்பன் . நீ வேலைக்கு சேர்ந்திருக்கிறது ஒரு பெரிய நிறுவனம் . அதுவும் இது ஒரு தற்காலிகமான வேலை. அவர்களை இம்ப்ரெஸ் செய்வது உன்னோட கையில தான் இருக்கு . நான் அத்தானை எழுப்பி விடுறன்.\nஅவர் இன்றைக்கு உன்னை காரில கொண்டு போகட்டும் . நாளையிலுருந்து பஸ்ஸில போகலாம் எ��” அக்கா முடிக்கும் முன்னர் இடை மறித்த ஆர்த்திகா, “ஐய்யோ அக்கா வேண்டாம் . அத்தானுக்கு இன்றைக்கு விடுமுறை நாள். அவரைப் படுக்க விடுங்கோ . நான் பஸ்ஸிலையே போய்க்கொள்ளுவேன் . இதோ போய் வெளிக்கிடுகிறேன்”\nஆர்த்திகா விரைவாகச் சென்று உடை உடுத்தி அக்காவிடமும் விடைபெற்று பஸ் தரிப்பிடம் நோக்கி நடந்தாள்.\nகுளிர் சுல்லென்று அவளைத் தாக்கியது . வெதுவெதுப்பாக இருக்கும் என எண்ணி ஒரு நல்ல ஜாக்கெட் அணிந்திருந்தாலும் அவளால் அந்த குளிரைத் தாங்க முடியவில்லை . கழுத்தை சுற்றி இருந்த ஷாலை குளிர் படாது இழுத்து மூடிக்கொண்டாள் .\nபஸ் தரிப்பிடத்தில் பலர் நின்றுக்கொண்டிருந்தனர் . அவளது பஸ் இலக்கம் வர இன்னும் 1௦ நிமிடங்கள் இருந்தன . சாலையிலும் ஒரே வாகன நெரிசலாக இருந்தது . காலை நேரத்திற்கே உரிய வாகன நெரிசல் . ஆர்த்திக்காவுக்கு வாகனங்களில் பயணம் செய்வோரை பார்க்க ஒரே பொறாமையாக இருந்தது . வசதி படைத்தவர்கள் போகிறார்கள் . நாம் தான் இந்த குளிரில் நடுநடுங்க பஸ்ஸுக்கு காத்து நிற்க வேண்டும். அவள் ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டாள் .\nஅந்த நேரம் போக்குவரத்து நெரிசலினால் வாகனங்கள் மிக மெதுவாகவே நகர வேண்டி இருந்தது . அப்பொழுது அவளைத் தாண்டி ஒரு அழகான சொகுசு காரான போர்ஷ வாகனம் ஒன்று கடந்து சென்றது . ஆஹா, எத்தனை அழகான வாகனம் இது . அதன் வடிவமைப்பும் ஒரு சிறிய விமானம் போன்று காணப்பட்டது . அதி விரைவாகப் பயணம் செய்யக்கூடிய வாகனம் என்று ஆர்த்திக்கா கேள்விப்பட்டிருகிறாள் . அதன் நிறமும் அவ் வாகனத்துக்கு பொருத்தமான சிவப்பு நிறம் . ஆர்த்திக்கா அந்த அழகிய காரை ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் அதனை ஓட்டிச் சென்ற நபர் தன்னை மிக ஏளனத்துடனும் நோக்குவதைக் கண்டு ஒருகணம் திகைத்துப்போனாள். அவனது பார்வையில் தன்னைத் துச்சமாக நோக்குவது தெரிந்தது .\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/?cooking=%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-17T03:53:26Z", "digest": "sha1:MOEOFIF7KZZJ7HEKK7MGCR3AVJ22RMB3", "length": 2740, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "ட்ரைஃப்ரூட் சப்பாத்தி |", "raw_content": "\nகோதுமை மாவு – கால் கிலோ,\nபேரீச்சம்பழம் – 4, பாதாம்,\nமுந்திரி – தலா 6,\nபிஸ்தா, உலர்ந்த திராட்சை – தலா 10 ,\nநெய் – ஒரு டீஸ்பூன்.\nபேரீச்சம்பழம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சையை ஊற வைக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் உரிக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து பிசையவும். இதனை சப்பாத்தியாக இட்டு, இருபுறமும் நெய் தடவி, வாட்டி எடுக்கவும்.\nஇது, புரோட்டீன் சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை கொடுக்கலாம்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duraian.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:46:44Z", "digest": "sha1:XOXH5SKCQKWAXJCLL6LKQAXUQEYPDB6Z", "length": 3365, "nlines": 64, "source_domain": "duraian.wordpress.com", "title": "கிராமம் | துரையின் கோண(ல்)ம்…..", "raw_content": "\nபுதியவன் நான்.., புதியதாய்ப் பார்க்கிறேன்… பதியக்கூடும் உங்களுக்குள்ளும்… புதுமையாய் சில கோலங்கள் ….\nசும்மா சுட்டதில் சில :)\nசுத்திவரும் பூமிக்குள்ளும் சொர்க்கம் இருக்கு; கடவுச் சீட்டு என்கிராமத்துக்குள்ள தாங்கொட்டிக் கெடக்கு பறவைகளுக்கு மட்டும்தான் பறக்கத் தெரியுமென்று சொன்னவன் எவன் (படமெடுத்த நானே பறப்பதாய் உணர்ந்தேன் 🙂\nஎன் கிராமத்தின் இன்றைய மிச்சங்கள்\nராக்கெட்டு…ஜெட்டுங்கிறான்…. எக்சக்குட்டிவ் சூட்டுங்கிறான்…. பக்கெட்டு சீட்டுங்குறான்………… அட ..எதுவா இருந்தா என்னாங்குறேன் இதுபோல வருமா ..அது எங்களோட கட்டவண்டி போல வருமா \nkaalaiyumkaradiyum on இலக்கைக் குறி / (அழகியலா\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mission/isha-yoga-mayam", "date_download": "2018-10-17T03:09:15Z", "digest": "sha1:HTVCO5CQY33RAV7DBRWNXOOH3P2DHQA4", "length": 14335, "nlines": 191, "source_domain": "isha.sadhguru.org", "title": "Isha Yoga Center", "raw_content": "\nகோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், உள்நிலை பரிமாற்றத்தையும் நல்வாழ்வையும் நாடி வருபவர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த இடமாக விளங்குகிறது\n��ென்னிந்தியாவில் உள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி, மலையடிவாரத்தில் ஈஷா யோக மையங்களின் தலைமை மையம் அமைந்துள்ளது. இந்த மையம் பிரம்மச்சாரிகள், முழு நேரத் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் விருந்தினர்களின் உறைவிடமாகவும் இருக்கிறது. சத்குருவினால் உருவாக்கப்பட்ட இந்த இடம், ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்ததாகவும் நான்கு வித யோகப் பாதைகளான ஞான யோகம், கர்ம யோகம், க்ரியா யோகம் மற்றும் பக்தி யோகம் ஆகியவற்றை தனிச் சிறப்புடன் மக்களுக்கு வழங்குவதாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும், ஆயிரக்கணக்கான மக்கள் உடல், மன நலம் தேடி இங்கே கூடுகிறார்கள்.\nதியானலிங்கம் தான் ஈஷா யோக மையத்தின் சிறப்பாகத் திகழ்கிறது. தியானலிங்கம் என்பது ஒரு தனித்துவமிக்க சக்தி வாய்ந்த வடிவம். இதன் சக்தி எல்லைக்குள் வருபவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த உயிரை முழுமையாக உணர்வதற்கான வாய்ப்பை, தியானலிங்கம் வழங்குகிறது. ஒரு வழியில், தியானலிங்கம் என்பது முக்தியை நோக்கி அழைத்துச் செல்லும் குரு எனக் கூறலாம். தூண்களே இல்லாத, 2,50,000 செங்கற்களால் ஆன, குவிந்த கூரையுடன் கூடிய ஒரு கட்டமைப்பில் தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆழ்ந்த தியானத்தன்மையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தியானலிங்கம் ஒருவரின் ஆன்மீகத் தேடலை தூண்டி விடும் சக்தி வாய்ந்தது.\nதியானலிங்க வளாகத்தின் வெளிப்பிரகாரத்தில் தீர்த்தகுண்டங்கள் அமைந்துள்ளன. சக்தி வாய்ந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ரசலிங்கங்களைக் கொண்ட தீர்த்தகுண்டம், தியானலிங்கத்திற்குள் நுழைவதற்கு முன் உங்களைத் தயார்படுத்தும் ஒரு சாதனமாகத் திகழ்கிறது. இந்த தீர்த்தகுண்டங்களில் மூழ்கி எழுவது உங்கள் உடல் நலனையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தியானலிங்கத்தின் சக்தியை உள்வாங்கிக் கொள்ளவும் உதவுகிறது.\nசத்குரு நடத்தும் பயிற்சிகள், மற்ற பெரிய நிகழ்ச்சிகளை நடத்தவென்று இரு பெரிய அரங்கங்களாக a href=\"http://isha.sadhguru.org/mystic/adiyogi-alayam/\" title=\"Adiyogi Alayam\">ஆதியோகி ஆலயமும், ஸ்பந்தா மண்டபமும் இந்த ஆசிரமத்தில் இருக்கின்றன. 82000 சதுர அடி கொண்ட ஆதியோகி ஆலயம், தூண்கள் இல்லாத, ஈடில்லாத, தனித்துவமான கட்டிட அமைப்பும் பொருந்திய மண்டபம். இதில் ஒரே சமயத்தில் ஆயிரக்கண���்கான மக்கள் அமர முடியும். தனித்தன்மை வாய்ந்த, 64000 சதுர அடி கொண்ட ஸ்பந்தா மண்டபமானது, தியான மண்டபமாகவும், ஈஷா யோக மையத்தின் மேல்நிலை யோகப் பயிற்சிகள் நடக்கக் கூடிய ஒரு அரங்கமாகவும் உள்ளது. .\nமேலும் ஆசிரமத்தில், ஈஷா புத்துணர்ச்சி மையமும் ஈஷா ஹோம் ஸ்கூலும் இருக்கிறது. ஈஷா புத்துணர்ச்சி மையம் மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் உணர உருவாக்கப்பட்ட்து. இந்த மையத்தில், சத்குருவின் வழிகாட்டலில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், உடலில் புத்துணர்ச்சியையும் உயிர் சக்தியில் சமநிலையையும் வழங்குகிறது. இதனால் நீடித்த, நாள்பட்ட வியாதிகள் நீங்கி, ஆரோக்கியமாக வாழ முடிகிறது. விஞ்ஞான முறையில் வகுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிகள், அலோபதி, ஆயுர்வேதா, சித்த மருத்துவ முறைகளையும், தொன்மையான இந்திய விஞ்ஞானம் மற்றும் ஆன்மீக முறைகளையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளன.\nஈஷா ஹோம் ஸ்கூல் என்பது தங்கும் வசதியுடன் கூடிய ஒரு பள்ளி. வீடு போன்ற சூழ்நிலையில் நல்ல தரமான கல்வியை வழங்குவதே இப்பள்ளியின் நோக்கம். கல்வித் திட்டத்தில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து வழங்குவதே குறிக்கோள். வழக்கமான பாடங்களைத் தவிர, பிற அம்சங்களான கலை, பாட்டு, நடனம் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து வழங்குவதற்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மனனம் செய்வது மட்டுமே கல்வி இல்லை, வாழ்க்கைத் திறனையும் ஊட்டி வளர்ப்பதே ஒரு குழந்தையின் முழு வளர்ச்சிக்கு உதவும் என்பதைப் புரிந்துகொண்ட, சர்வதேசத் தரம் வாய்ந்த ஆசிரியர்களே இங்கு பணியாற்றுகின்றனர்.\nஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். யோக அறிவியலின் மிகத் தொன்மையான அறிவுப் பெட்டகங்களிலிருந்து சத்குரு அவர்கள் இதனை வடிவமைத்து வழங்குகிறார். \"ஈஷா\" என்பது படைத்தலின் ஆதாரத்தைக் குறிக்கும்; \"…\nகிருஷ்ணரின் பாதையைப் பின்பற்றுதல் சத்குரு: நீங்கள் எந்த அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறீர்களோ, அந்தளவிற்குத்தான் வாழ்வையும் உணர்கிறீர்கள். தற்சமயம் உடலளவில் மட்டும் உயிரோட்டம் இருந்தால், உடலளவிலான வாழ்வை மட்டுமே…\nசத்குரு: ஒருவரோடு பேசுவதற்கு அமரும்போது, நான் அவரைப் பார்த்தால் போதும்... அதற்குமேல் என்ன பேசவேண்டும் என்று நான் சிந்திக்கத் தேவையில்லை. ஏன��னில் அவரைப் பார்க்கும்போது, அவரை என்னில் ஒரு அங்கமாகவே நான் உணர்வேன். எப்போது…\nதேவி – கலைகளின் திருமகள்\nநவராத்திரி ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு பூஜைகள், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கைவினை கண்காட்சி என வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/24/fisherman.html", "date_download": "2018-10-17T02:46:14Z", "digest": "sha1:V5JP5JX5Y4EEEJDTK34ACXDLE6CKAAJB", "length": 9146, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியக் கடலில் மீன்பிடித்த பாக். மீனவர்கள் கைது | 27 pakisthani nationals arrests in rajkot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தியக் கடலில் மீன்பிடித்த பாக். மீனவர்கள் கைது\nஇந்தியக் கடலில் மீன்பிடித்த பாக். மீனவர்கள் கைது\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஜாம்நகர் மாவட்டம் ஓஹா கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 27 பாகிஸ்தான்மீனவர்களை இந்தியக் கடற்கரை வீரர்கள் கைது செய்தனர்.\nஇதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், இந்தியக் கடலில் யாருக்கும் தெரியாமல் மீன் பிடித்துக் கொண்டிருந்தபாகிஸ்தான் மீனவர்களை அடையாளம் கண்டுபிடித்து கடற்படை வீரர்கள் கைது செய்து எங்களிடம்ஒப்படைத்தனர்.\nஅவர்கள் வந்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது மேற்கொண்டு விசாரணை நடத்திவருகிறோம் என்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2017/12/22000124/1135996/128-countries-vote-in-favor-of-UN-call-for-US-to-withdraw.vpf", "date_download": "2018-10-17T04:07:51Z", "digest": "sha1:IDVLMVCFMMZOXZIKMJSU46BTHHXQ7GO3", "length": 17491, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு 128 நாடுகள் ஆதரவு || 128 countries vote in favor of UN call for US to withdraw decision to recognize Jerusalem as Israels capital", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு 128 நாடுகள் ஆதரவு\nபதிவு: டிசம்பர் 22, 2017 00:01\nமாற்றம்: டிசம்பர் 22, 2017 00:36\nஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா. பொது சபையில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தனர்.\nஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா. பொது சபையில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தனர்.\nஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. இதில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.\nமேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஜெருசலேம் நகரம் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதிக்க உலகின் சக்தி வாய்ந்த 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டம் 19-ம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் எகிப்து நாட்டின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒருபக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டது.\nஇந்த தீர்மானத்தை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. இதேபோல், பாலஸ்தீனம், ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். இருப்பினும் அமெரிக்கா ‘வீட்டோ’ (வெட்டுரிமை) அதிகாரத்தால் இந்த தீர்மானத்தை நிராகரித்தது.\nஇதையடுத்து, ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை நேற்று கூடியது. அப்போது டிரம்ப் தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 128 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஹாண்டுரஸ், குவெட்டேமாலா, பலுவா, நவுரு, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, தோகோ ஆகிய 9 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 35 நாடுகள் இந்த தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை.\nஇதையடுத்து இந்த தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப், தீர்மானத்தில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் ஆட்சியர் வினய் ஆய்வு\nராமநாதபுரத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு\nயூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nஆந்திராவில் பழுதாகி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி\nசர்வர் பிரச்சனையால் உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதிருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கடைசி நேரத்தில் பயணம் ரத்து\nஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது யூடியூப்\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதொழில்நுட்ப குறைபாடு - உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் மத்திய அரசு தலையிடாது - தர்மேந்திர பிரதான்\nஒருநாள் போட்டியில் 571 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளூர் ஆஸ்திரேலியா அணி சாதனை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/TNA_5.html", "date_download": "2018-10-17T04:02:08Z", "digest": "sha1:Z7HR2OLBQ5W4OEXJ5IULRR2RLO5JERFJ", "length": 9537, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "உதயன் டக்ளஸிற்கு கொடுக்கின்றது 2மில்லியன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உதயன் டக்ளஸிற்கு கொடுக்கின்றது 2மில்லியன்\nஉதயன் டக்ளஸிற்கு கொடுக்கின்றது 2மில்லியன்\nடாம்போ June 05, 2018 இலங்கை\nதமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் பத்திரிகையான உதயன் டக்ளஸிற்கு இரண்டு மில்லியன் நட்டஈடுவழங்கவுள்ளது.உதயன் சார்பில்; ஆஜரான சுமந்திரன் கைவிட்டதையடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையை திரிபுபடுத்தி, அவரால் குறிப்பிடப்படாத எனது பெயரை சுட்டிக்காட்டி உதயன் பத்திரிகை செய்தியாக வெளியிட்டது.அந்த உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டதால் எனக்கு சமூகத்தில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. அதற்காக 500 மில்லியன் ரூபா தொகையை உதயன் பத்திரிகை மன நஷ்டமாக எனக்கு வழங்க வேண்டும்” என்று கோரி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.\nஅந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது உதயன் பத்திரிகை நிறுவனம் சார்பில் எவரும் முன்னிலையாக நிலையில் ஒருமுக விளக்கமாக மன்றினால் முன்னெடுக்கப்பட்டது.\nமாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் விளக்கம் நிறைவடைந்து மனுதாரரின் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏ��்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}